ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 24 நவம்பர், 2017

200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹியை கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?

முன்னுரை:

அல்லாஹ் தன் கட்டளைகளை முஹம்மதுவிற்கு அறிவித்தான், இதனை ஜிப்ரீல் என்ற தூதன் மூலம் தெரியப்படுத்தினான். இந்த நிகழ்வை வஹி என்றுச் சொல்வார்கள். இப்படி பெறப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை குர்-ஆனில் வசனங்களாக பதிவு செய்தார் முஹம்மது. இது தான் இக்கட்டுரையை புரிந்துக்கொள்ள தேவையான குறைந்தபட்ச விவரங்கள்.

இஸ்லாமின் கோட்பாடுகளை அறிந்துக்கொள்ள இரண்டு மூலங்கள் (புத்தகங்கள்) உள்ளன, முதலாவது குர்-ஆன், இரண்டாவது ஹதீஸ் தொகுப்புக்கள்.

ஹதீஸ்கள் என்பது முஹம்மதுவின் பேச்சு, செயல் மற்றும் அவர் இட்ட கட்டளைகளின் தொகுப்புக்கள் ஆகும். இதுவும் அல்லாஹ்வின் வஹி தான் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். முஹம்மது சுயமாக எதையும்  பேசவில்லை, செய்யவில்லை, அல்லாஹ் என்ன சென்னாரோ அதன் படி தான் அவர் செயல்பட்டார்.  ஹதீஸ்களும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது.

இதனை விளக்க கீழ்கண்ட வரைபடத்தை பார்க்கவும். 

(இக்கட்டுரையை சுலபமாக புரிந்துக்கொள்வதற்கு, 8 வரைபடங்கள்/அட்டவணைகள்  கொடுக்கப்பட்டுள்ளது).

1. வஹியின் வகைகள்

படம் 1: அல்லாஹ்வின் வஹியின் வகைகள்

முஹம்மது உயிரோடு இருக்கும் போது, தனக்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை (வஹியை) அவ்வப்பொது, தோல்களிலும், எலும்புகளிலும், இலைகளிலும் எழுதும் படி செய்தார். இருந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக மனப்பாடம் செய்துக்கொள்வதையே அதிகமாக நம்பினர். முஹம்மது உயிரோடு இருக்கும் போது இன்று நம்மிடம் உள்ள (114 அத்தியாயங்கள் அடங்கிய) முழு குர்-ஆனையும் அவர் கண்களால் காணவில்லை.

ஆனால், முஹம்மது பெற்றுக்கொண்ட இதர வஹியை தன் பேச்சிலும், செயலிலும் காட்டினார். இவ்வஹி புத்தகமாக முஹம்மதுவின் காலத்தில் எழுதப்படவில்லை. முஹம்மதுவிற்கு பிறகு 200+ ஆண்டுகளுக்கு பிறகு தான் பேச்சு வழக்கில் உலாவிய கதைகளை (அல்லாஹ்வின் வஹியை) சில முஸ்லிம் அறிஞர்கள் தொகுத்து புத்தகமாக்கினார்கள், அவைகளைத் தான் நாம் ஹதீஸ்கள் என்கிறோம். ஒரு கதை 200 ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாக பரவினால் என்னவாகும்? அக்கதையின் உண்மைக்கரு சிதையும், பல பொய்கள் சேர்க்கப்படும்.

இவ்விவரங்களை இன்னும் தெளிவாக அடுத்த படம் விளக்கும்.

படம் 2: அல்லாஹ்வின் வஹி கறைபடுத்தப்பட்டது எப்படி?

மேற்கண்ட படத்தை கூர்ந்து கவனித்தால், அல்லாஹ்வின் இரண்டாவது வஹியானது, 200+ ஆண்டுகள் மனிதர்களின் கைகளினால் கறைப்பட்டுவிட்டது. இதற்கு ஆதாரம் உள்ளதா? என்ற கேள்வி எழும் போது, நாம் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ்களை கவனிக்கவேண்டும்.

2) சன்னி பிரிவு முஸ்லிம்களின் 6 ஹதீஸ் தொகுப்புக்கள்:

இஸ்லாமிய சமுதாயம் பெரிய அளவில் இரண்டாக பிரிந்துள்ளது, ஒன்று சன்னி (சுன்னி) முஸ்லிம்கள், அடுத்தது ஷியா முஸ்லிம்கள்.

சன்னி முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்பதால், அவர்கள் நம்பும் புத்தகங்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஷியா முஸ்லிம்களின் புத்தகங்களை நாம் அதிகமாக ஆய்வு செய்வதில்லை.

சன்னி முஸ்லிம் சமுதாயம் 6 வகையான ஹதீஸ்கள் அதிகார பூர்வமான ஹதீஸ்கள் என்று நம்புகிறார்கள். இவைகளில், முதலாவது புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், இரண்டாவதாக, முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள். இப்படி, குர்-ஆனுக்கு அடுத்தபடியாக இவ்வதீஸ்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் இவ்வதீஸ்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

படம் 3: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள்

முஹம்மதுவிற்கு பிறகு, 200 – 250 ஆண்டுகள்வரை, வாய் வழியாக முஹம்மது பற்றிய கதைகள் உலாவந்தபடியினால், அல்லாஹ்வின் வஹியில் பல புதிய பொய்யான விவரங்கள் மக்களின் வாய்வழியாக பரப்பப்பட்டது. 

உதாரணம்:

புகாரி:

புகாரி (கி.பி. 810 - 870) என்ற இஸ்லாமியர் ஹிஜ்ரி 194ல் பிறக்கிறார். பல ஆண்டுகள் பாடுபட்டு, பல இடங்களுக்குச் சென்று ஹதீஸ்களை சேகரித்தார். 

  • அவர் சேகரித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 6,00,000 (ஆறு லட்சம்).
  • இவைகளில் ஆதாரபூர்வமான, உண்மையான ஹதீஸ்கள் எவைகள் என்று அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த எண்ணிக்கை: 7,397
  • அப்படியானால், மூதமுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, கறைப்படுத்தப்பட்டவை என்று அவர் ஒதுக்கிவிட்டார்.
  • இதனை சதவிகிதத்தின் படி பார்த்தால், அவர் சேகரித்தவைகளில் 1.23% தான் உண்மையானவை, 98.77% பொய்யானவையாகும்.

இதே போல, சன்னி முஸ்லிம்கள் நம்பும் ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றி மேற்கண்ட அட்டவணையில் நான் பதித்துள்ளேன். 

(குறிப்பு: திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்பவர்கள், எத்தனை ஹதீஸ்களை தொகுத்தார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதால், மேற்கண்ட அட்டவணையில் நான் 4,00,000 (நான்கு லட்சம்) என்று ஒரு சராசரி எண்ணிக்கை கொடுத்துள்ளேன். எனக்கு சரியான எண்ணிக்கை கிடைத்தால், அதனை இந்த அட்டவணையில்/இக்கட்டுரையில் மாற்றுவேன். வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்).

இதனை மேலும் விளக்க, ஒரு பட்டை வரைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன்.

படம் 4: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள் (பட்டை வரைப்படம்)

(புகாரி, முஸ்லிம் எண்களை மற்றும் சதவிகிதத்தை மட்டுமே மேற்கண்ட படத்தில் குறிப்பிட்டுள்ளேன்)

இவைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், 200-250 ஆண்டுகளில், அல்லாஹ்வின் வஹியில் 98% பொய்கள் கலந்துவிட்டன என்பதாகும், அதிகபட்சமாக 2% தான் உண்மையான வஹியாக உள்ளது.

3) ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலவரிசை ஹிஜ்ரி 200+ ஆண்டுகளா?

இக்கட்டுரையில் பதிக்கப்படும் அனைத்து விவரங்களும் இஸ்லாமியர்கள் கொடுத்தவை தான். முஸ்லிம்கள் தங்கள் புத்தகங்களில், தளங்களில் பதிக்கப்பட்ட விவரங்களை இங்கு பதித்துள்ளேன். மேலும் விக்கீபீடியா போன்ற தளத்திலிருந்தும் நான் விவரங்களை சேகரித்துள்ளேன், அவைகளின் தொடுப்புக்களை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன்.

முஹம்மதுவிற்கும், புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ்களை தொகுத்தவர்களுக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி உள்ளது? குறைந்தபட்சமாக 200 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட தளத்தை பார்வையிடவும். இந்த தளத்தில் அனைத்து முஸ்லிம் அறிஞர்களின் காலவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

தளம்: muslimscholars.info

இந்த இடைவெளியை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட வரை படங்கள் உதவும்.

படம் 5: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (கி.பி வருட கணக்கில்)

கி.பி. 570 - முஹம்மது பிறக்கிறார்.

கி.பி. 610 - தம்மை ஒரு நபியாக பிரகடனம் செய்கிறார்

கி.பி. 632 - முஹம்மது காலமாகிறார், வஹியும் நிறுத்தப்படுகின்றது.

கி.பி. 810 - புகாரி ஹதீஸ் தொகுப்பை சேகரித்த புகாரி பிறந்தார். அதாவது முஹம்மதுவிற்கு முதல் வஹி வந்த ஆண்டிலிருந்து கணக்கிட்டால் 200 ஆண்டுகள் (கி.பி. 610- 810). பிறந்த குழந்தை புகாரி ஹதீஸ்களை சேகரிக்கவில்லை. அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் அக்கால நாடுகளைச் சுற்றித்திரிந்து தொகுத்தார். இந்த படத்தில் நான் ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறந்த ஆண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

கி.பி. 817 - அபூ தாவுத் பிறக்கிறார்.

கி.பி. 821 - முஸ்லிம் பிறக்கிறார்.

கி.பி. 824 - திர்மிதி மற்றும் இப்னு மாஜா பிறக்கிறார்கள்.

கி.பி. 829 - நஸயி பிறக்கிறார்.

இவர்கள் பிறந்து, இஸ்லாமை கற்றுக்கொண்டு, வாலிபர்களாகி ஊர் ஊராக சுற்றி ஹதீஸ்களை சேகரித்து, தொகுத்த போது, முஹம்மதுக்கு பிறகு 200-250 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியில், 98% பொய்கள் கலந்துவிட்டன.

கி.பி. என்ற வருட கணக்கில் இருப்பதினால், சில  முஸ்லிம்கள் மேற்கண்ட படத்தை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், எனவே அவர்களுக்காக, அதே படத்தை ஹிஜ்ரி கணக்கில் கீழே தருகிறேன்.

படம் 6: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (ஹிஜ்ரி வருட கணக்கில்)

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த ஆண்டு ஹிஜ்ரி என்று அழைப்படுகிறது. ஹிஜ்ரி -12ல் முஹம்மது நபியாகிறார், ஹிஜ்ரி 11ல் மதினாவில் காலமாகிறார். அதன் பிறகு, ஹிஜ்ரி 194ல் புகாரி பிறக்கிறார். அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் உழைத்து, அதன் பிறகு ஹதீஸ்களை தொகுத்தார். இப்போது கணக்கு சரியாக விளங்குகிறதா?

ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

படம் 7: ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு/இறப்பு ஆண்டு அட்டவணை

4) இப்னு இஷாக் (85 AH/704 CE -150 AH/767 CE) - சஹீஹ் ஹதீஸ்களின் முன்னோடி

இதுவரை கண்ட பட்டியல்கள் மற்றும் வரைபடங்களை பார்க்கும்போது, ஏன் 200+ ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியை ஒருவரும் எழுத்துவடியில் கொண்டுவரவில்லை. புகாரிக்கு முன்பாக யாரும் இந்த வேலையைச் செய்யவில்லையா? என்ற கேள்வி எழும். உண்மையில், பலர் இந்த வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இப்னு இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை முதன் முதலாக தொகுத்து எழுதிய இப்னு இஷாக் என்பவர், ஹிஜ்ரி 85ல் பிறந்தவர். இவருடைய சரித்திரம் தான் சஹீஹ் ஹதீஸ்களை விட முந்தையது. ஆனால், முஸ்லிம்கள் இவரது சரித்திரத்தை ஆதார பூர்வமானதாக கருதமாட்டார்கள், ஏனென்றால், சில தர்மசங்கடமான விவரங்கள், இந்த சரித்திரத்தில் இருப்பதினால் தான் (உதாரணத்திற்கு, சாத்தானின் வசனங்களை முஹம்மது அல்லாஹ்வின் வஹியாக சொன்ன நிகழ்ச்சியைச் சொல்லலாம்).

படம் 8: இப்னு இஷாக்கின் மற்றும் ஹதீஸ்களின் காலவரிசை

ஹிஜ்ரி 100க்குள் இப்னு இஷாக்கின்  பிறப்பு, ஹிஜ்ரி  200க்குள்  புகாரியின் பிறப்பு. முஸ்லிம்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால், இன்னொரு 100 ஆண்டுகளில் நுழைந்த பொய்களை தவிர்த்து இருந்திருக்கலாம். 

(குறிப்பு:இப்னு இஷாக்கின் சரித்திரம், புத்தகமாக நம்மிடம் இப்போது இல்லை, ஆனால், அவரது மாணவர்களாகிய இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், அவரது புத்தகத்திலிருந்து பல மேற்கோள்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவைகளை வைத்துத் தான், இப்னு இஷாக்கின் சரித்திர விவரங்கள் கிடைத்துள்ளன.)

5. அல்லாஹ்வின் வஹி பற்றிய கேள்விகள்:

இதுவரை ஹதீஸ்கள் பற்றிய காலவரிசையைக் கண்டோம். அல்லாஹ்வின் ஒரு வஹியை முஹம்மது (வஹியைப் பெற்றவர்) உயிரோடு இருக்கும் போது, எழுத்துவடிவில் ஓரளவிற்கு கொண்டு வந்தார். ஆனால், அல்லாஹ்வின் இன்னொடு வஹியை எழுத்து வடிவில் கொண்டு வர முஹம்மது தவறிவிட்டார். முஹம்மது தவறினார் என்றுச் சொல்வதை விட, அல்லாஹ்வே தவறினார் என்றுச் சொல்லலாம். முஹம்மதுவின் கடைசி முச்சு, வஹியின் கடைசி சுவாசக்காற்று ஒன்றாக நின்றுவிட்டது. அதன் பிறகு, 200+ ஆண்டுகள் கழித்து தான், எழுத்து வடிவில் கொண்டு வர மக்கள் (முஸ்லிம்கள்) உழைத்தார்கள். புகாரி, முஸ்லிம் ஹதீஸ்கள் தொடங்கி, சன்னி முஸ்லிம்கள் சஹீஹ் என்று கருதும் ஆறு ஹதீஸ்களும் குர்-ஆனுக்கு, அல்லாஹ்வின் வஹிக்கு 250 ஆண்டுகள் பிந்தையது ஆகும்.

கேள்வி 1: அல்லாஹ் ஏன் தன் வஹியை 250 ஆண்டுகள் மக்கள் கறைப்படுத்த அனுமதித்தார்? 

கேள்வி 2: புகாரி தொகுத்த ஹதீஸ்கள் 6,00,000 (ஆறு லட்சம்), இவைகளில் உண்மையானது என்று கண்டுபிடித்தது 7,397, அதாவது 1.23% சதவிகிதம். மீதியுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, அல்லாஹ்வின் வஹியோடு கலந்துவிட்டவை? இந்த நிலைக்கு யார் காரணம்? அல்லாஹ்!

கேள்வி 3: புகாரி உண்மை என்று அடையாளப்படுத்திய 7,397 ஹதீஸ்களாவது உண்மையானவை என்று இன்றுள்ள முஸ்லிம் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்று பதில் வருகிறது. நம் தமிழ் நாட்டில், டிஎன்டிஜே (TNTJ) என்ற இஸ்லாமிய அமைப்பு, இவைகளில் 50+ ஹதீஸ்கள் பொய்யானவை என்றுச் சொல்கிறது. முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அக்னிப் பரிட்சை? இதற்கு யார் காரணம்? அல்லாஹ் தான்!

கேள்வி 4: முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, இஸ்லாமிய சட்டங்களை (இன்று ஹதீஸ்களில் காணும் விவரங்களை) ஒரு கோர்வையாக எழுத்துவடிவில் எழுதும் படி செய்யச்செய்து, முஹம்மது அதனை சரி பார்த்து இருந்திருந்தால்! முஸ்லிம்களின் நிலை எங்கேயோ இருந்திருக்கும்! ஆனால், அல்லாஹ் இதனை செய்யவில்லை, இப்படி செய்யவேண்டுமென்று முஹம்மதுவிற்கும் தோன்றவில்லை!

முடிவுரை:

மனிதர்களின் கரங்களால், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் "மனிதர்களின் வாய்களால்", இன்னும் சரியாகச்சொன்னால், மனித கற்பனை வளத்தினால் கறைப்பட்ட வஹியின் மீதா முஸ்லிம்களின் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் சார்ந்திருக்கிறது?  ஆம். இது தான் உண்மை! 

அல்லாஹ்வின் வஹியாகிய  குர்-ஆனிலிருந்து எடுக்கும் இஸ்லாமிய சட்டங்களைக் காட்டிலும், அல்லாஹ்வின் வஹி ஹதீஸ்களிலிருந்து எடுக்கும் சட்டங்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்ற சட்டம் தொடங்கி, ஹஜ் எப்படி செய்யவேண்டும்? என்ற விவரம் வரை அல்லாஹ்வின் வஹியாகிய ஹதீஸ்கள் தான் முஸ்லிம்களின் அஸ்திபாரங்கள். மலஜலம் கழித்தால் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விதொடங்கி, மரணம் நம்மை ஆட்கொண்டால் என்ன செய்யவேண்டும் போன்ற விவரங்கள் வரை ஹதீஸ்களை நம்பித்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஹதீஸ்களில் 98% பொய்கள் கலந்தன என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது.

இந்த ஹதீஸ்கள் இஸ்லாமுக்கு 250 ஆண்டுகள் கழித்து, எழுத்துவடிவில் கொண்டுவரப்பட்டது, அதற்குள் அவைகளில் எவைகளையெல்லாம் சேர்க்கமுடியுமோ அவைகள் எல்லாம் சேர்த்தாகிவிட்டது. இன்றும் ஹதீஸ்களில் பொய்கள் கலந்துள்ளது என்றுச் சொல்லும் முஸ்லிம்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் அல்லாஹ் என்றுச் சொன்னால், உங்களில் யாராவது இதனை மறுக்கமுடியுமா? வாய்வழியாக ஒரு செய்தி 200 ஆண்டுகள் உலகில் உலா வந்தால், அச்செய்திக்கு பத்தினித்தன்மை இருக்குமா? ஆம், அது பரிசுத்தமாகவே இருக்கும் என்று சொல்பவர்கள், புகாரி ஒதுக்கிவிட்ட 98.77% ஹதீஸ்களுக்கு என்ன பெயரைச் சூட்டப்போகிறார்கள்?

அடிக்குறிப்புக்கள்:

[1] muslimscholars.info

[2] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[3] புகாரி (நூல்) - ta.wikipedia.org/s/5hwu

[4] ஹதீஸ் - ta.wikipedia.org/s/3uo

[5] List of hadith collections - en.wikipedia.org/wiki/List_of_hadith_collections

[6] en.wikipedia.org/wiki/Kutub_al-Sittah

[7] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[8] en.wikipedia.org/wiki/Sahih_Muslim


இதர தலைப்புக்கள்

குர்-ஆன் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/hadith_corrupted.html


கருத்துகள் இல்லை: