tag:blogger.com,1999:blog-1889345006821886519.comments2024-02-03T08:46:22.213+05:30ஈஸா குர்-ஆன்Isa Koranhttp://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comBlogger771125tag:blogger.com,1999:blog-1889345006821886519.post-6950270431713880872024-01-05T22:02:13.514+05:302024-01-05T22:02:13.514+05:30என்னத்தான் இவர்கள் முக்கினாலும் கிறிஸ்துவை பற்றிய ...என்னத்தான் இவர்கள் முக்கினாலும் கிறிஸ்துவை பற்றிய உண்மைகளை இவர்களால் மறைக்க முடியாது. Paul Thuraihttps://www.blogger.com/profile/05103354725015412022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-22776478298630933802023-11-07T01:25:57.078+05:302023-11-07T01:25:57.078+05:30போதுமான விவரம் தந்துள்ளீர்போதுமான விவரம் தந்துள்ளீர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-17781649593187337102022-11-09T16:38:11.839+05:302022-11-09T16:38:11.839+05:30I like your post.
pest controlI like your post.<br /><a href="https://pestdial.in/" rel="nofollow">pest control</a><br />pest control Hyderabadhttps://www.blogger.com/profile/06160389195288693378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-40762641915188705572022-11-09T13:20:51.423+05:302022-11-09T13:20:51.423+05:30amazing post.
Packers and movers Hyderabadamazing post.<br /><a href="https://nivapackersandmovers.com/" rel="nofollow">Packers and movers Hyderabad</a><br />packers and movershttps://www.blogger.com/profile/09758724528542154585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-22301238258925249482022-05-01T16:17:32.268+05:302022-05-01T16:17:32.268+05:30மிகவும் உபயோகமுள்ள கட்டுரை நன்றி பிரதர் மிகவும் உபயோகமுள்ள கட்டுரை நன்றி பிரதர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-20679476682316750002022-01-12T11:11:36.544+05:302022-01-12T11:11:36.544+05:30அறிவு கெட்டவனே
முஹம்மது நபி கடிதம் எழுதியது ஆங்க...அறிவு கெட்டவனே <br /><br />முஹம்மது நபி கடிதம் எழுதியது ஆங்கிலத்தில் அல்ல அரபியில்.<br /><br />அந்த அரபியை பிழையாக மொழிபெயர்த்து இருந்தால் சொல்.<br /><br />அதை விட்டு பிழையான ஆங்கில மொழி பெயர்ப்பை காட்டாதே.<br /> mohamed baasimnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-45259178138154262402021-10-02T20:42:52.501+05:302021-10-02T20:42:52.501+05:30உங்கள் கருத்துப்படி, ஒரு வேதத்தில் 'ஆபாசமான வா...உங்கள் கருத்துப்படி, ஒரு வேதத்தில் 'ஆபாசமான வார்த்தைகள் எந்த நோக்கத்திற்கும், அதாவது தண்டனை கொடுப்பதற்கும் கொடுக்கப்படக்கூடாது என்று நீங்கள் கருதினால்', இதே அளவு கோளில் குர்ஆனையும் நீங்கள் ஆய்வு செய்வீர்களா?<br /><br />இந்த குர்ஆன் வசனத்தில், "நெஞ்சு நிமிர்ந்த மற்றும் மார்பகங்கள் உயர்ந்த" கன்னிகள் என்று வருகின்றதே, இதன் பொருள் என்னவென்று நம் வீட்டில் இருக்கும் பெண்களிடம் கேட்க நம்மால் முடியுமா? இப்படிப்பட்ட வாசகங்கள் குர்ஆனில் அல்லாஹ் ஏன் எழுதினான் என்று உங்கள் அறிஞர்களிடம் கேட்டுச் சொல்வீர்களா?<br /><br />குர்ஆன் 78:33<br /><br />அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:<br />78:33. (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,<br /><br />மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:<br />78:33. (மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சம வயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)<br /><br />Sahih International: And full-breasted [companions] of equal age<br />Muhammad Sarwar: maidens with pears-shaped breasts who are of equal age (to their spouses)<br />Mohsin Khan: And young full-breasted (mature) maidens of equal age;<br />Arberry: and maidens with swelling breasts, like of age,<br /><br />ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போது, 'சாய்ந்து போகாத மார்பகங்கள் என்றும், சரியாக வளர்ந்த மார்பகங்கள் என்றும், ஒரு பழம் போல முழுவதுமாக வளர்ந்த மார்பகங்கள் என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழாக்கம் செய்யும் போது , சில அறிஞர்கள் இது கேவலமாக உள்ளது என்பதால், 'சமவயதுடைய' என்று மாற்றி மொழியாக்கம் செய்துள்ளார்கள்.<br /><br />ஒரு விஞ்ஞான புத்தகத்தில், உடல் உறுப்புக்களை படம் போட்டு காட்டி, விளக்கமளித்திருந்தால், இது தவறு என்றுச் சொல்வீர்களா? பைபிளில் உள்ளது தண்டனை சம்மந்தப்பட்டது, ஆனால் குர்ஆனோ ஒரு ஆபாசப் புத்தகம், ஆண்களை தூண்டும் வகையில் ஆசைக் காட்டி வஞ்சித்து அழைப்பதாக அதன் பின்னணி உள்ளது. ஒரு விவரம் சொல்லப்ட்ட சூழல், பின்னணியைப் பொறுத்து, அந்த வார்த்தைகளின் 'உண்மைத் தன்மையை கண்டுபிடிக்கமுடியும்'.<br />Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-18362998711222045042021-10-02T19:30:24.256+05:302021-10-02T19:30:24.256+05:3023:3 வசனம் இவரின் உவமையை பல்லு இழிக்க வைத்து விடு... 23:3 வசனம் இவரின் உவமையை பல்லு இழிக்க வைத்து விடுகிறது.<br /><br />3 - அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.😄😂<br /><br />எசேக்கியேல் 23ம் அதிகாரத்தைப் படித்துவிட்டுத்தான் எழுதுகின்றீர்களா என்பது புரியவில்லை.<br /><br />அந்த வசனங்களின் தொடக்கக்தில் மிக... மிக... மிகத் தெளிவாக 'ஒரு தாயின் குமாரத்திகாளாக இரண்டு ஸ்த்ரீகள் இருந்தார்கள்... அவர்கள் எகிப்திலே வேசித்தனம் செய்தார்கள்' என்று சொல்லுகிறது.<br /><br />😘இந்த விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தவர்கள் அப்பெண்களை எப்படியெல்லாம் அனுபவித்தார்கள் என்று கடவுள் மிகத் தெளிவாகவே வர்ணித்ததாக வருகின்றது. 'அவர்களுடைய மார்புகள் அமுக்கப்பட்டு அந்தப் பெண்களின் அந்த உறுப்புக்களை தொட்டு விளையாடினார்களாம்'😄😂<br /><br />😘😘😘இன்னும் 'அந்தப் பெண்களிடம் விபச்சாரம் செய்தவர்களின் ஆண் உறுப்பு சாதாரண மனிதர்களுக்கு உள்ளதுபோல் இல்லையாம் 'கழுதைக்கு இருக்குமே அது போல் இருந்ததாம்'. 😄😂உடலுறவு கொண்டிருக்கும் போது அவர்களுக்கு வந்ததே விந்துக்கள், அது குதிரைக்கு வருவது போல் கொட்டியதாம்' இதை கடவுள் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர்.<br /><br />இதல் என்ன சகோதரா நீங்கள் சொல்வது போல் உவமை இருக்கின்றது? இதில் என்ன உவமையை நீங்கள் கண்டீர்கள்?<br /><br />இதை யெல்லாம் நீங்கள் கடவுளின் வசனங்கள் என்று நம்பும் போது கடவுள் வசனங்களுக்கு நீங்கள் என்ன அளவுகோள் வைத்துஇருக்கின்றீர்கள் என்றே புரியவில்லை.<br /><br />அந்தக் கதையை சொல்லப்பட்ட விதத்தில் தான் வித்தியாசம் இருக்கின்றது என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். விபச்சாரம் நடந்தது அதனால் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது என்று சொல்வது வேறு ⁉️<br />😄😘அதை அசிங்கமாக ஆபாசமாக 'அப்படி அமுக்கினார்கள் - இந்த இடத்தை தொட்டார்கள் - அவனுடையது அந்த அளவு இருந்தது' என்று அசிங்க அசிங்கமாக வர்ணிப்பது என்பது வேறு. இதை தான் கடவுளின் வர்ணணைகளாக இருக்காது என்கிறோம்.😄😂<br /><br />இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.Maidheenhttps://www.blogger.com/profile/01562754858294640088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-82869499490664376902021-10-02T19:30:00.826+05:302021-10-02T19:30:00.826+05:3023:3 வசனம் இவரின் உவமையை பல்லு இழிக்க வைத்து விடு... 23:3 வசனம் இவரின் உவமையை பல்லு இழிக்க வைத்து விடுகிறது.<br /><br />3 - அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.����<br /><br />எசேக்கியேல் 23ம் அதிகாரத்தைப் படித்துவிட்டுத்தான் எழுதுகின்றீர்களா என்பது புரியவில்லை.<br /><br />அந்த வசனங்களின் தொடக்கக்தில் மிக... மிக... மிகத் தெளிவாக 'ஒரு தாயின் குமாரத்திகாளாக இரண்டு ஸ்த்ரீகள் இருந்தார்கள்... அவர்கள் எகிப்திலே வேசித்தனம் செய்தார்கள்' என்று சொல்லுகிறது.<br /><br />��இந்த விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தவர்கள் அப்பெண்களை எப்படியெல்லாம் அனுபவித்தார்கள் என்று கடவுள் மிகத் தெளிவாகவே வர்ணித்ததாக வருகின்றது. 'அவர்களுடைய மார்புகள் அமுக்கப்பட்டு அந்தப் பெண்களின் அந்த உறுப்புக்களை தொட்டு விளையாடினார்களாம்'����<br /><br />������இன்னும் 'அந்தப் பெண்களிடம் விபச்சாரம் செய்தவர்களின் ஆண் உறுப்பு சாதாரண மனிதர்களுக்கு உள்ளதுபோல் இல்லையாம் 'கழுதைக்கு இருக்குமே அது போல் இருந்ததாம்'. ����உடலுறவு கொண்டிருக்கும் போது அவர்களுக்கு வந்ததே விந்துக்கள், அது குதிரைக்கு வருவது போல் கொட்டியதாம்' இதை கடவுள் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர்.<br /><br />இதல் என்ன சகோதரா நீங்கள் சொல்வது போல் உவமை இருக்கின்றது? இதில் என்ன உவமையை நீங்கள் கண்டீர்கள்?<br /><br />இதை யெல்லாம் நீங்கள் கடவுளின் வசனங்கள் என்று நம்பும் போது கடவுள் வசனங்களுக்கு நீங்கள் என்ன அளவுகோள் வைத்துஇருக்கின்றீர்கள் என்றே புரியவில்லை.<br /><br />அந்தக் கதையை சொல்லப்பட்ட விதத்தில் தான் வித்தியாசம் இருக்கின்றது என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். விபச்சாரம் நடந்தது அதனால் இப்படிப்பட்ட தண்டனைக் கிடைத்தது என்று சொல்வது வேறு ⁉️<br />����அதை அசிங்கமாக ஆபாசமாக 'அப்படி அமுக்கினார்கள் - இந்த இடத்தை தொட்டார்கள் - அவனுடையது அந்த அளவு இருந்தது' என்று அசிங்க அசிங்கமாக வர்ணிப்பது என்பது வேறு. இதை தான் கடவுளின் வர்ணணைகளாக இருக்காது என்கிறோம்.����<br /><br />இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.Maidheenhttps://www.blogger.com/profile/01562754858294640088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-26626477171920455562021-07-10T15:21:21.113+05:302021-07-10T15:21:21.113+05:30அன்புடையீர்,
அவருடைய நீண்ட விளக்கத்தைச் செவி மடுத...அன்புடையீர்,<br /><br />அவருடைய நீண்ட விளக்கத்தைச் செவி மடுத்தேன். இப்படி மொன்னையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒரு நூற்றாண்டு சென்றாலும், கிறிஸ்தவர்களிடம் இருக்கும் வாதத் திறமையை அவர்களால் காப்பியடிக்க முடியாது. அது மட்டுமல்லாமல் எவ்வளவுதான் உரக்கப் பேசினாலும் அவர்கள் கையில் உள்ள ‘புராணத்தை’ வேதம் என்று நிறுவ முடியாது.<br /><br />கிறிஸ்தவ தரப்பு வாதங்களை அவர்கள் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை எங்கேயும் காட்டாவிட்டாலும், அடிக்குறிப்புகளையும் (Endnote) கொட்டை எழுத்தில் காட்டியதால், அது ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்கள்.<br /><br />ஆறாம் நூற்றாண்டில் அரபு மொழி இலக்கணத்தின் அடிப்படையில் ‘அஹத்’ என்ற சொல்லின் பொருள், ஆன்சரிங் இஸ்லாம் தளம் கூறுவது போல், ‘அநேகரில் ஒருவன்’ அல்ல என்று தன் சொற்பொழிவு முழுவதும் நிறுவப் பார்க்கிறார் பீ.ஜே. ஆனால், மருந்துக்குக்கூட ஆறாம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கண விளக்க நூல்களை மேற்கோள் காட்டவில்லை. அறிவிப்பூர்வமாக விவாதிப்பதாக நினைத்து, பார்வையாளர்களிடம் தன் கோமாளித் தனத்தை நிறுவி விட்டார். அல்லாஹ் எழுத்து வடிவில் குர்ஆனைப் பேணத் தவறியது போல், அரபு மொழி இலக்கணத்தைப் பேண மாட்டாத விஷயத்திலும் செய்து விட்டானோ?<br /><br />ஏறக்குறைய கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிராக முன் வைக்கப்படும் வாதங்கள் எதுவும் நமது அறிஞர்களுக்குப் புதிதாக இருக்காது. எதிரிகள் வாயைத் திறப்பதற்கு முன், வாழைப் பழத்தை வாயில் திணிப்பது போல் கிறிஸ்த அறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களைத் திணித்து வருகிறார்கள். ஆனால், இந்த ‘அஹத்’ விஷயத்தில் இப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது போல, ‘ஐயோ, அத்தனை வசனங்களும் இஸ்லாமிய தௌஹிட்டுக்கு விரோதமாக இருக்கிறதே’, என்ற பாவனையில் தங்கள் தலையில் அடித்துக் கொண்டு அலறுவது போல் இருக்கிறது. ஒரு முழு குர்ஆனையும் தமிழில் மொழி பெயர்த்தவர் போல் அவர் வாதத்தை முன் வைக்கவில்லை. ஓர் இஸ்லாமிய அறிஞரே இப்படி அலறுகிறார் என்றால், அரபு மொழி தெரியாத அடி தட்டு இஸ்லாமியர்களின் அலறல் எப்படி இருக்கும்?<br /><br />ஏற்கெனவே இருளில் நடமாடும் தமிழ் நாட்டு முஸ்லிம்களைக் காரிருளுக்குள் வழிநடத்திச் செல்கிறார் பீ.ஜே. மாஷா அல்லாஹ்.<br /><br />இதர 200++ கட்டுரைகள் அவருக்காக காத்திருக்கின்றன. அதாவது இன்னொரு 200++ கோமாளித் தனத்தை பீ.ஜே யூ-டியூப்பில் அரங்கேற்றவிருக்கிறார். அவர் என்ன பிதற்றுகிறார் என்று புரியாமல், பெயருக்கு ‘மாஷா அல்லாஹ்’ போடும் கும்பலையும் காணப் போகிறோம்.<br /><br /><br />இந்த அருமையான தருணங்களுக்காக நமது ஆண்டவருக்கும், இரட்சிகராகிய இயேசுவுக்கும், இஸ்லாமியர்களின் முதுகெலும்பை முறிக்கும் ஆன்சரிங் இஸ்லாம் தளத்துக்கும், தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் சகோ. உமருக்கும் நன்றி செலுத்துகிறேன். <br /><br /><br />ஜான்சன் விக்டர்<br />மலேசியா<br /><br /><br />பின்குறிப்பு<br />மலேசியாவில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், மேற்கண்ட இந்தப் பதிவைக் கட்டுரைக்குக் கீழே பின்னூட்டமாக வழங்க என்னால் இயலாது. எனவே, தயவுசெய்து எனது சார்பில் இதை அங்கே பதிவேற்றவும். ஈஸா குர்ஆன் பிளாக்கரில் நானே பதிவேற்றப் பார்க்கிறேன். நன்றி.<br />Johnson Victorhttps://www.blogger.com/profile/06786533735291937776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-14673822072959019822021-01-27T13:28:37.416+05:302021-01-27T13:28:37.416+05:30குர்ஆனிலும் பைபிளிலும் இப்லிஷ் என்ற தலைப்பில் பல ...குர்ஆனிலும் பைபிளிலும் இப்லிஷ் என்ற தலைப்பில் பல தொடர்கள் இன்னும் எழுதவேண்யுள்ளது, வெறும் அறிமுகம் தான் எழுதியுள்ளேன்.Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-81881367413235669202021-01-27T13:27:37.466+05:302021-01-27T13:27:37.466+05:30Dear Nasar,
Point 1:
யெகொவா என்பது பொதுப்பெயர் அல்...<br />Dear Nasar,<br />Point 1:<br />யெகொவா என்பது பொதுப்பெயர் அல்ல, இது பைபிளின் தேவனின் தனிப்பெயர்.<br /><br />எபிரேய மொழியில் "எலோஹிம் (elohim), அடொனாய்(Adonai)" போன்ற பெயர்கள் தான் பொதுப்பெயர் (Like God, Lord, etc).<br /><br />Point 2:<br />பைபிளிலிருந்து எதையுமே குர்ஆன் காபி அடிக்கவில்லையென்று சொல்லவருகிறீர்களா?<br /><br />அல்லாஹ்வே குர்ஆனில் சொல்கிறான், 'முஹம்மதுவிற்கு சந்தேகம் வந்தால் முந்தைய வேதமுடையவர்களிடம் கேட்கும்படி'.<br /><br />Please check this link: குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் <br />https://www.answering-islam.org/tamil/quran/biblical_stories.html<br />Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-85933675935426117402021-01-26T10:18:09.650+05:302021-01-26T10:18:09.650+05:30யொகொவா என்பது எபிரேய/ஹீப்ரு வார்த்தை. இது கடவுளின்...யொகொவா என்பது எபிரேய/ஹீப்ரு வார்த்தை. இது கடவுளின் பொதுப்பெயர்.. கடவுளின் உண்மையான பெயர் என்ன ??<br />யொகொவாவும், இயேசுவும் ஒன்னுதான் என்று வாழைப்பழ காமெடி போல் பதில் தராமல், லாஜிக்கான பதிலை எதிர்பார்க்கிறேன்...Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-26998861629461631422021-01-26T10:12:38.792+05:302021-01-26T10:12:38.792+05:30சாத்தான் எப்படி? எதனால்? படைக்கப்பட்டான் என பைபிளி...சாத்தான் எப்படி? எதனால்? படைக்கப்பட்டான் என பைபிளில் விபரம் இல்லை ஆனால் குரானில் இருக்கு.<br />இந்த லட்சனத்தில் குரான் பைபிளின் காப்பி என எப்படி உங்களால் வாய் கூசாமல் பொய் சொல்முடிகிறது??<br />Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-27317839461246872542020-10-17T11:20:13.366+05:302020-10-17T11:20:13.366+05:30சகோதரரே, உங்கள் தொடுப்பு சரியானதா என்பதை சரி பார்க...சகோதரரே, உங்கள் தொடுப்பு சரியானதா என்பதை சரி பார்க்கவும். எனக்கு கீழ்கண்ட செய்தி வருகிறது.<br /><br />Sorry, the page you were looking for in this blog does not exist.<br /><br />மேலும், என்னுடைய மேற்கண்ட கட்டுரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஏதாவது விமர்சனங்கள், கேள்விகள் உண்டா? முழுவதுமாக படித்தீர்களா?Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-45788546409132176192020-10-16T11:13:13.959+05:302020-10-16T11:13:13.959+05:30பைபிளியல் ஆய்வு நூலை மதவெறி கண்ணோட்டத்தில் கீழ்த்த...பைபிளியல் ஆய்வு நூலை மதவெறி கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக விமர்சித்தீரே, இதே நூலின் இன்னொரு விமர்சனம் இங்கே https://devapriyajipages.blogspot.com/2020/10/blog-post_76.htmlபசுந்தமிழன்https://www.blogger.com/profile/08935517535385807176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-29688828957288576022020-10-05T12:43:19.847+05:302020-10-05T12:43:19.847+05:30Dear brother,
Thank you for your update.
Could y...Dear brother,<br /><br />Thank you for your update.<br /><br />Could you please provide any evidences for your comments?<br /><br />Where did you read that Jesus raped Mary? in Quran or in Hindu scriptures?<br /><br />அன்பான சகோதரருக்கு,<br /><br />உங்கள் பதிவுக்கு நன்றி.<br /><br />உங்களின் கருத்துக்கு சான்றுகளைத் தரமுடியுமா?<br /><br />இயேசு மரியாளை கற்பழித்ததாக நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு சான்றுகளை தரமுடியுமா?<br />ஒருவேளை குர்ஆனில் இப்படி எழுதப்பட்டுள்ளதா? அல்லது இந்து வேதங்களில் இப்படி எழுதப்பட்டுள்ளதா? தயவு செய்து தெரிவியுங்கள்.<br /><br />சான்றுகளை கொடுக்காமல் எழுதுவது படித்தவர்களுக்கு தகுதியாக இருக்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />"நான் கேள்விப்பட்டேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். சகோதரரே, கேள்விப்படுவதெல்லாம் நாம் உண்மை என்று நம்பிவிட்டால், அதன் பிறகு ஆய்வு எதற்கு? ஒருவிஷயத்தை வெளியே சொல்வதற்கு முன்பாக, அது உண்மையா பொய்யா? என்பதை சரி பார்க்கவேண்டாமா?<br /><br />Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-85335927047922203782020-10-05T07:12:59.387+05:302020-10-05T07:12:59.387+05:30There is no worse cult than Christianity. Heard Je...There is no worse cult than Christianity. Heard Jesus raped Mary.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-71823263316728883652020-07-18T22:04:13.250+05:302020-07-18T22:04:13.250+05:3024 மணி நேரத்துக்குள் கிடைத்த மிக விரைவான பதில். &#...24 மணி நேரத்துக்குள் கிடைத்த மிக விரைவான பதில். 'கர்த்தர் நமக்கு வைத்திருகிற திட்டங்கள் இரகசியமாக இருப்பதுதான் சிறந்தது' என்ற வரிகள் எனக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீண்டும எனது நன்றிகள். Johnson Victorhttps://www.blogger.com/profile/06786533735291937776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-22873637303912134742020-07-08T17:12:55.081+05:302020-07-08T17:12:55.081+05:30பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி.பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி.Johnson Victorhttps://www.blogger.com/profile/06786533735291937776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-14680905219789254852020-03-31T03:59:54.587+05:302020-03-31T03:59:54.587+05:30இக்கட்டுரையை இன்று இரண்டாவது முறையாக வாசிக்கிறேன்....இக்கட்டுரையை இன்று இரண்டாவது முறையாக வாசிக்கிறேன். பெட்ராதான் இஸ்லாம் தோன்றிய இடம் என்பதை அறிந்து கொண்டேன். சகோ. உமார் அவர்களக்கு நன்றி.Johnson Victorhttps://www.blogger.com/profile/06786533735291937776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-10095673756212651032020-03-28T20:48:56.516+05:302020-03-28T20:48:56.516+05:30சகோதரரே, இந்த கட்டுரயில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் ...சகோதரரே, இந்த கட்டுரயில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் புரிந்துக்கொண்டீர்களா? புரியவில்லையென்றால் எந்த இடத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று சொல்லமுடியுமா?Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-15904883221855885342020-03-28T20:47:05.696+05:302020-03-28T20:47:05.696+05:30சகோதரரே, இந்த கட்டுரையில் எந்த இடத்தில் உங்களுக்கு...சகோதரரே, இந்த கட்டுரையில் எந்த இடத்தில் உங்களுக்கு கேள்விகள் உள்ளன என்று தெரிவிக்க முடியுமா?Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-11773530718418186582020-03-28T20:30:37.090+05:302020-03-28T20:30:37.090+05:30கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.Isa Koranhttps://www.blogger.com/profile/16652691225451955220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1889345006821886519.post-16214824284899100222019-04-21T13:41:56.659+05:302019-04-21T13:41:56.659+05:30Muttaal Muthalil kaafiraana nee Rasoolai vimarsikk...Muttaal Muthalil kaafiraana nee Rasoolai vimarsikka thaguthi attravan , Unnai pondra kaafirhaluku Allah Nichchayam alivai tarivaanaha aameen! Nea ippadi katturai eluthuvathaal Naan yengala nambikayaium sari, Rasoolin sunnavaum sari vittu vida maattom.<br />Anonymoushttps://www.blogger.com/profile/16565986045767237293noreply@blogger.com