ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 20 செப்டம்பர், 2007

ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

 
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

முன்னுரை:

இது தான் இஸ்லாம் எழுதிக்கொண்டு வரும் "இயேசுவின் வரலாறு" தொடர்களுக்கு நாம் பதில் எழுதிக்கொண்டு வருகிறோம். இது வரை ஆறு தொடர்கள் வந்துள்ளது மற்றும் அவைகளுக்கு நான் மறுப்பு(பதில்) அளித்துள்ளேன். இந்த தொடர்களில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி "பைபிள் மாற்றப்பட்டுள்ளது" என்று தொடர்ந்து எழுதுவதால், இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதவேண்டாம், ஆதாரத்தோடு பதில் எழுதவும் என்று என் பதில்களில் குறிப்பிட்டுள்ளேன்.

எனவே அவர், இனி பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுவதாக தெரிவித்துள்ளார். எனவே, நானும் இனி குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரகளை எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது சம்மந்தப்பட்ட விவரங்களை இப்பக்கத்தில் காணலாம்.

இது வரை ஈஸா குர்-ஆன் கொடுத்துள்ள பதில்கள்:

1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1)
2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 )
3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 )
4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 )
5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 )
6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New



ஈஸா குர்-ஆன் அளித்த இதர கட்டுரகள், பதில்களை இங்கு காணலாம்: இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளும், எங்கள் மறுப்பும்

இனி ஜி.நிஜாமுத்தீன் எழுதிய கட்டுரையை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன்

அடுத்து இந்த பின்னூடல் இடப்பட்டுள்ள ஈஸா குர்ஆன் வலைப்பூவின் சகோதரர் உமர் அவர்களுக்கு. நீங்கள் அந்தப் பின்னூடலை வெளியிட்டு உங்களுக்கு நியாயமென்று தெரிந்தவற்றை எழுதியுள்ளீர்கள். நன்றி. இது போன்ற பின்னூடல்கள் என் பணியைக் குறைத்துவிடப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளாலும் பொய்யர்களாலும் நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தாலும் என்னால் ஆன இறைப் பணிகளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். (சிறந்தப் பாதுகாவலனாக இறைவன் இருக்கிறான்) இறைவன் நாடும் வரை என் பணி தொடரும்.

ஈஸா குர்-ஆன்:

கையாலாகாதவர்கள் தான் மிரட்டுவார்கள். அடக்கி ஆள முயற்சிப்பார்கள். நான் மறுப்பு எழுதுவதினால், நான் உங்களையும், இஸ்லாமியர்களையும் ஒட்டுமொத்தமாக விரோதிப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால், கிறிஸ்து எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார் இயேசு என்று நாங்கள் பைபிளில் வாசிக்கிறோம். இப்படிப் பட்ட அமைதி ஆண்டவரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே, எங்கள் மறுப்பு "எழுத்துக்களுக்கு" மட்டுமே ஒழிய "மனிதர்களுக்கு" அல்ல.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவின் வரலாற்று தொடருக்கு நீங்கள் எழுதியுள்ள மறுப்புக்கான பதில்களை நான் நிறுத்தியுள்ளேன். காரணம் பைபிளில் என்னக் குறையுள்ளது, என்ன மாற்றம் நடந்துள்ளது என்று நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் பல இடங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் வரலாற்று தொடர் இறுதியில் நாம் பைபிள் நிலவரங்களை எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பைபிளைப் பற்றியே முதலில் எழுத வேண்டும் என்ற நிலையை நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் ஏற்படுத்தி விட்டதால் மற்ற மறுப்புகளை கொஞ்சம் ஒத்தி வைத்து முதலில் பைபிள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். பைபிளின் நிலவரம் என்னவென்று தீர்மானிக்கப்பட்டு விட்டால் மற்றவையை தீர்மானிப்பது சுலபமாகி விடும் என்பதால் உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.

ஈஸா குர்-ஆன்:

மன்னிக்கவேண்டும் நண்பரே, எங்களை அப்படி கேள்வி கேட்க வைத்ததே நீங்கள் தான். பல முறை பைபிளில் மாற்றம் செய்தார்கள், திருத்திவிட்டார்கள் என்று ஓயாமல் ஆதாரம் இல்லாமல் நீங்கள் எழுதியதால் தான் நாங்கள் அப்படி கேட்கவேண்டி வந்தது. இயேசுவின் வரலாறு எழுதும் போது, உங்களுக்கு எங்கே எல்லாம் பைபிளுக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறதோ, அங்கேயெல்லாம், பைபிள் மாற்றப்பட்டது என்றுச் சொல்கிறீர்கள். சரி, உங்கள் விருப்பப்படி, எந்த தலைப்பிலும் எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை.

உங்களால் முடிந்தால், இயேசுவின் வரலாறு கட்டுரைகளில் எங்கு எங்கெல்லாம், நீங்கள் பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறீர்களோ, முதலாவது அதற்கு பதில் தாருங்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? -6" தொடரில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளீர்கள்.

//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

இயேசுவின் குழந்தை அற்புதம் முதலில் பைபிளில் இருந்ததாகவும், பிறகு நீக்கப்பட்டதாகவும் எப்படி நீங்கள் நிருபிக்கமுடியும்? உங்களிடத்தில் (அல்லது அந்த ஒரு சாரார் என்பவர்களிடம்) குழந்தை அற்புதம் கதை இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது கைவசம் உள்ளதா? அப்போது தானே இன்றுள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்லமுடியும்?

எனவே, முதலாவது எங்கே எங்கெல்லாம் "இயேசுவின் வரலாறு" தொடர்களில் "பைபில் மாற்றிவிட்டார்கள், இந்த வசனம் எடுத்துவிட்டார்கள்" என்று நீங்கள் எழுதும் இடங்களைப் பற்றி பதில் சொல்லுங்கள். உங்களால் முடியவில்லையானால் விட்டுவிடுங்கள், மற்றும் பைபிள் பற்றிய உங்கள் புது கட்டுரைகளை எழுதுங்கள். அதற்கு பதில் என்னவென்று பார்க்கலாம்.

நானும் இனி, "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பற்றி எழுத ஆரம்பிக்கிறேன். குர்-ஆன் சம்மந்தப்பட்ட அனைத்து வித கட்டுரைகளையும் எழுத ஊக்குவித்ததற்காக நன்றி.


ஜி.நிஜாமுத்தீன்

உங்கள் எழுத்தையும் எங்கள் எழுத்தையும் மக்கள் படிக்கின்றார்கள். சிந்தனைமிக்கவர்களுக்கு உண்மை எதுவென்று புரியும். அதனால் நீங்களும் எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம். இனி உங்கள் தளங்களில் என்னைப் பற்றிய பின்னூடல்கள் பதிக்கப்பட்டால் என்னிடமிருந்து பதில் வராது என்பதை மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொள்கிறேன். அன்புடன்

சகோதரன்

ஜி.நிஜாமுத்தீன்

19-9-2007

ஈஸா குர்-ஆன்:

"உண்மையான வார்த்தை" என் கருத்தும் இதே தான். படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். உங்களைப் பற்றி என் தளத்தில் வரும் பின்னுடல்களுக்கு(Comments) நான் பொறுப்பில்லை. அவைகள் உங்கள் நேர்மையை தாக்குவதாக இருந்தால், அதற்கு பதில் சொல்லி, உங்களின் நேர்மையை நிருபிப்பது உங்கள் கடமை. நீங்கள் பதில் அளிக்கவில்லையானால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.



Isa Koran Home Page Back - Rebuttal Index page
1

3 கருத்துகள்:

Kaja சொன்னது…

அப்பனுடன் சயநிப்பதை பைபிள் அனுமதிக்கிறது

கிருஸ்துவ இளைங்கிகலே உங்கள் தந்தையை உறங்க வைத்துவிட்டு நீங்கள் உறங்குங்கள்

இந்த கேடுகெட்ட வசனங்களை இறைவேதம் என்று நம்பி உங்கள் தந்தை உங்களோடு சயநிக்காமல் இருக்கும் பொருட்டு இந்த அறிவுரைகளை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

நன்றி


பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.

(ஆதியாகமம் 19:31-37)

Umar சொன்னது…

அருமை காஜா அவர்களே,

இஸ்லாமியர்கள் என்றால் "சிந்திக்காமல், தப்பு தப்பாக பேசுபவர்கள்" என்ற எண்ணத்தை மக்களின் மனதில் அனேகர் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் நீங்களும் சேர்ந்துள்ளீர்கள்.


இந்த கட்டுரையை படித்து அதற்கு ஏற்ற பின்னூட்டமிடாமல், இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்காமல், சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.

இருந்தாலும், உங்கள் பின்னூட்டத்தை நான் அனுமதித்துள்ளேன், ஏனென்றால், இஸ்லாமியர்கள் இப்படித் தான் தப்பு தப்பாகவே எதையும் செய்வார்கள் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அனுமதித்துள்ளேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

பைபிள் தந்தையுடன் சயனிப்பதை அனுமதிக்கிறதா? எங்கு படித்தீர்கள் காஜா அவர்களே... ஆனால், தன் வளர்ப்பு மகளிடம் சயனிக்க குர்‍ஆன் அனுமதியும் அளிக்கிறது, உலக இஸ்லாமியர்களுக்கும் அனுமதி அளிக்கிறது.

ஒருவன் செய்த குற்றத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பது... அதை அனுமதிப்பதாகுமா?

செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் நகைகள் திருட்டுபோனது என்று செய்தி வருமானால், அந்த செய்தித் தாள் மக்களை திருடுங்கள் என்று அறிவுரை கூறுவதாகுமா?

பைபிளில் வரும் நபர்கள், தீர்க்கதரிசிகள் நம்மைப்போல பாவம் செய்யும் மனிதர்களே என்பதை பைபிள் தெரிவிக்கிறது. எவ்வளவு பெரிய மனுஷனாக இருந்தாலும் சரி முக தாட்சனியம் இல்லாமல் அவன் செய்த குற்றத்தை மக்களுக்கு தெரிவிக்கிறது.

உங்களைப்போல முஹம்மதுவை தலை மேலே வைத்துக்கொண்டு திரிவதுபோல, அவர் செய்த அனைத்து குற்றங்களுக்கும் தங்க முலாம் பூசி மறைப்பது போல, நாங்களோ அல்லது பைபிளோ செய்வதில்லை. எனவே, இது அனுமதி அளிப்பது அல்ல, எச்சரிக்கை செய்வது.

அனுமதி என்றால் எப்படி இருக்கும் தெரியுமா?

முஹம்மதுவை அப்பா என்றோ அல்லது மாமனார் என்றோ அழைத்து , மகள் என்ற ஸ்தானத்தில் இருந்த அவரது வளர்ப்பு மகனின் மனைவியை விட்டுவைக்காமல், திருமணம் செய்துக்கொண்டு, இந்த கீழ்தரமான செயலை அல்லாஹ் அனுமதிக்கிறார் என்றுச் சொல்லி குர்‍ஆனில் வசனத்தையும் சொல்லியுள்ளாரே உங்கள் முஹம்மது, இது தான் அனுமதி அளிப்பதாகும்.

மருமகளையும் விட்டுவைக்காமல்,
அனேக பெண்களை தன் விருப்பம் போல திருமணம் செய்துக்கொண்டு,
அனேக பெண்களை கற்பழித்து அதாவது அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொண்டு,
சிறுமி என்றும் பாராமால், திருமணம் செய்துக்கொண்டு
உலக மனிதர்களிலேயே இப்படியும் ஒரு மனிதன் கீழ்தரமாக வாழமுடியுமா என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்டுள்ளார் உங்கள் நபி முஹம்மது.

அதற்கு அல்லாஹ்வின் அனுமதி வேறு.
அவரை நீங்கள் பின்பற்றுகிறீரக்ள்.

இதைத் தான் அனுமதி என்பார்களே தவிர, ஒரு நிகழ்ச்சி நடந்தது என்றுச் சொல்வது செய்வது போல ஆகாது.

மேற்கொண்டு நீங்கள் எழுதுவீர்களானால், தனி கட்டுரையாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.

முதலில், முஹம்மதுவை பின்பற்றுவதை நிறுத்துங்கள் அப்போதுதான் மனித நிலைக்கு வருவீர்கள் நீங்கள்.

Colvin சொன்னது…

அருமையான பதில் அண்ணா!. இவர்கள் குர் ஆனை வாசிக்காமல் இருப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது. குர் ஆனை தமிழில் வாசி்பார்களானால் எமது வேலையும் இலகுவாகிவிடும்.
ஏனென்றால் முகமதுவின் பாவங்கள் குர் ஆனிலும் இடம்பெற்றுள்ளன.

அடுத்து அல்லா முகமதுவுக்கு கொடுத்த தனிப்பட்ட கேவலமான திருமண சலுகைகள் பற்றியும் அறியலாம். வளரப்பு மகனின் மனைவியையே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அல்லா சொல்கிறார்.