ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 8 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்?

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன்னுடைய முந்தைய கடிதத்தில் இயேசுவின் தெய்வீகத்தன்மையைக் குறித்து நீ எழுப்பிய கேள்விக்கு நான் சில விவரங்களை பதிலாக எழுதியிருந்தேன். அதாவது சுவிசேஷங்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை மறுக்கிறார் என்று இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தவறு என்று நான் விளக்கியிருந்தேன்.

1) இயேசு தேவாலயத்தைவிட  பெரியவர், 2) யோனாவை விட பெரியவர், 3) சாலொமோனை விட பெரியவர்  மேலும் 4) தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்று இயேசு கூறிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். நீண்ட கடிதத்தை நீ படித்தால், உனக்கு சோர்வு உண்டாகும் என்பதால் இயேசுவின் நான்கு உரிமை பாராட்டல்களை விளக்கி முடித்தேன்.

அதன் தொடர்ச்சியாக, இந்த கடிதத்தில், அதே சுவிசேஷங்களில் இன்னும் எந்தெந்த வகையில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை காண்போம்.

5) யோவான் ஸ்நானகனுக்கு முன்பு இருந்தவர் இயேசு:

தம்பி, இயேசு எல்லாரையும் விட பெரியவர் மட்டுமல்ல, அவர் எல்லாருக்கும் முன்பு இருக்கிறார் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாக சொல்கின்றன. உதாரணத்திற்கு, இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் என்ன சொல்கிறார் என்று கவனி:

யோவான் 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

யோவான் ஸ்நானகனுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இயேசு பிறந்தார், அப்படி இருக்கும் போது, யோவான் எப்படி "இவர் எனக்கு முன்னிருந்தவர் என்றுச் சொல்கிறார்?".

மேலும் "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று இயேசுவைப் பற்றி யோவான் சாட்சி கொடுக்கிறார். இன்னொரு வசனத்தில் "இயேசுவின் காலணிகளின் வாரை அவிழ்க்கிறதற்கு தனக்கு தகுதியில்லை என்று" யோவான் கூறுகிறார்.

ஒரு தீர்க்கதரிசி இன்னொரு தீர்க்கதரிசியைப் பற்றி இப்படி சொல்லவேண்டிய அவசியமில்லை. மேலும் யோவானுக்கு முன்பாக இயேசு இருக்கிறார் என்று சொல்வதிலிருந்து, இயேசு தேவன் என்பதை யோவான் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமாகிறது. இவ்விதமான வசனங்கள் இஸ்லாமியர்களின் கண்களைவிட்டு ஏன் மறைந்துவிடுகின்றன?  நற்செய்தி நூல்களின் இப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம்,  வெளிப்படையாக புரியக்கூடியது. ஏனோ சிலருக்கு புரியவில்லை? தம்பி உனக்கு புரிகிறதா?  ஒருவேளை யோவான் "எனக்கு முன்னிருந்தவர்" என்று சொன்ன வசனத்திற்கு வேறு வகையான அர்த்தம் இருக்கிறது என்றுச் சொல்லுகிற இஸ்லாமிய அறிஞர்கள் யாராவது இருந்தால், அதற்கான விளக்கத்தை தரட்டும், நான் அவர்களுக்கு மறுப்பு எழுத தயாராக இருக்கிறேன்.

6) ஆபிரகாமுக்கு முன்பே இருந்தவர்:

முஸ்லிம்கள் சுவிசேஷ நூல்களை நன்றாக படித்து கரைத்து குடித்துவிட்டது போல பேசுகிறார்கள், நற்செய்தி நூல்களில் இயேசு தன்னை மனிதன் என்றே கூறினார் என்று அடித்துச் சொல்வார்கள். ஆனால், மேலோட்டமாக நற்செய்தியை படித்தாலும், இஸ்லாமியர்கள் கூறுவது பொய் என்பதை அறிந்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, இயேசு தம்மைப் பற்றி கூறும் போது, "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்று யூத தலைவர்களிடம் கூறுகிறார்.

யோவான்  8: 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒரு மனிதனின் வாயிலிருந்தும், ஒரு தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் இப்படிப்பட்ட வார்த்தைகளை யூதர்கள் எதிர்ப்பார்க்கவில்லை, தம்மை தேவனுக்கு சமமாக இயேசு பேசினார் என்பதால் யூதர்கள் கற்கலை எடுத்துக் கொண்டு அவர் மீது கல்லெறிய வேண்டும் என்று முயன்றார்கள்.

ஆபிரகாம் வாழ்ந்த காலம் தோராயமாக கி.மு. 2000 ஆகும், ஆனால், இயேசு இந்த வார்த்தைகளை பேசியது முதல் நூற்றாண்டிலாகும் (கி.பி. 30 – 33 காலக்கட்டமாகும்)

யூதர்களின் ஆரம்பம், அஸ்திபாரம், ஆணிவேர் எல்லாம் ஆபிரகாம் ஆவார், ஆனால், இயேசு அந்த ஆபிரகாமுக்கு முன்பாகவே நான் இருக்கிறேன் என்றுச் சொல்கிறார், இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகிறது? இயேசு ஒரு மனிதன் என்றொ, தீர்க்கதரிசி என்றோ காட்டுகின்றதா? நிச்சயமாக இல்லை. இறைவன் மட்டுமே இப்படி சொல்லமுடியும், அதாவது நான் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறேன் என்றுச் சொல்வது இறைவனுக்கு மட்டுமே தகும். இதனை புரிந்துக்கொண்டு தான் யூதர்கள் இயேசுவை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று கற்களை எடுத்துக்கொண்டார்கள்.
தம்பி, இயேசு சுவிசேஷங்களில் தன்னுடைய தெய்வீகத்தன்மையை பல வகைகளில் வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், இவைகள் இஸ்லாமியர்களின் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை?

7) உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்:

நற்செய்தி நூல்களில் இயேசுவின் தெய்வீகத்தன்மை மறுக்கப்படுகிறது என்று சொல்கிறவர்கள், முதலாவது கீழ்கண்ட இரண்டு வசனங்களை படித்து அவைகளின் அர்த்தம் என்னவென்று விளக்கவேண்டும்.
இந்த வார்த்தைகள் சொல்ல்லும் நபரை நாம் 'மனிதன்' என அழைக்கமுடியுமா? 'தீர்க்கதரிசி' என்று அழைக்கமுடியுமா?

யோவான்  17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

யோவான் 17:24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

தேவன் தன்னை மகிமைப்படுத்தவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் இந்த நபர் யார்? உலக தோற்றத்திற்கு முன்பே தாம் தேவனோடு இருந்தவராக தம்மை காட்டிக்கொள்ளும் இவர் யார்?

"ஓ அல்லாஹ், உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்" என்று ஒருவர் உரிமையோடு அல்லாஹ்விடம் கேட்டால், அந்த நபரை இஸ்லாமியர்கள் எந்த அளவு கோலில் அளப்பார்கள்? இப்படி கேட்பவரை மனிதன் என்பார்களா? அல்லது தீர்க்கதரிசி என்பார்களா?  அல்லது இந்த இரண்டும் இல்லாத இன்னொருவர் என்பார்களா? காதுள்ளவன் கேட்கக்கடவன்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக முஸ்லிம்கள் சொல்லும் பொய்யானது, சூரியனைக் கண்ட பனிபோல சிறிது சிறிதாக மறைவதை தம்பி நீ காணமுடியும்.

8. தன் உயிரை கொடுக்கவும், மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் படைத்தவர்:

சில தீர்க்கதரிசிகள் மரித்தவர்களை உயிரோடு எழுப்பியுள்ளார்கள், ஆனால், தங்களை தாங்களே மரித்தோரிலிருந்து எழுப்பிக்கொள்ள அவர்களால் முடியுமா? ஆனால், இவரால் முடியும், தம்மை தாமே மரித்தோரிலிருந்து எழுப்பிக்கொள்ள இவரால் முடியும்.

யோவான் 2:19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

யோவான் 2:20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

யோவான் 2:21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.

யோவான்  10:17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

யோவான்  10:18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

மேற்கண்ட 18ம் வசனத்தைப் பாருங்கள், தன் உயிரை தானே எப்படி மறுபடியும் எடுத்துக்கொள்ளமுடியும்? அதாவது மரித்த நிலையிலிருந்து தம்மைத் தாமே உயிர்ப்பித்துக்கொள்ளமுடியும்? மனிதனால் முடியாதது தான். ஆனால், இயேசுவால் முடியும். தம்பி சிந்தித்துப் பார். நீண்ட விளக்கங்கள் நமக்கு தேவையில்லை, ஏனென்றால், நாம் வசனங்களை நமக்கு புரியும் மொழியில் தான் படிக்கிறோம்.

9) பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர்:

தம்பி, நற்செய்தி நூல்களை படித்துவிட்டு, அதில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை உரிமை பாராட்டவில்லை என்று எந்த மனுஷனாவது சொன்னால், அவனுக்கு படிக்கத்தெரியவில்லை என்று பொருள்.  இதோ இங்கு இன்னொரு உதாரணத்தை உனக்கு காட்ட விரும்புகிறேன், இதுவே இந்த கடிதத்திற்கு கடைசி உதாரணமும் கூட.

லூக்கா  5:20  அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

லூக்கா 7:48  அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

யாருடைய பாவங்களை யார் மன்னிப்பது? ஒருவனுக்கு விரோதமாக இன்னொருவன் பாவம் செய்தால், அல்லது குற்றம் புரிந்தால், அந்த குற்றத்தை மன்னிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது?  தம்பி, உனக்கு விரோதமாக நான் குற்றம் செய்தால், நான் செய்த குற்றத்தை இரண்டு பேர் மன்னித்துவிடலாம்.

• முதலாவது என்னை மன்னிக்க உனக்கு உரிமை,

• இரண்டாவது உன்னையும், என்னையும் படைத்த தேவனுக்கு உரிமை உண்டு.

மேற்கண்ட வசனங்களில் இயேசு மக்களின் பாவங்களை மன்னிக்கிறார், இப்படி செய்து தம்முடைய தெய்வீகத்தன்மையை உரிமைபாராட்டிக் கொள்கிறார். இதனை கண்ட யூதர்கள் மூர்க்கம் கொண்டார்கள், தேவன் மட்டுமே செய்யவேண்டிய காரியத்தை இயேசு எப்படி உரிமை பாராட்டலாம் என்று யூதர்கள் கோபம் கொண்டனர்.

மாற்கு 2:5   இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

2:6  அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

2:7  இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

2:8  அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?

2:9  உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

2:10  பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:

2:11  நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

எனவே, பூமியில் பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் ஒரு தீர்க்கதரிசிக்கு உண்டா? நிச்சயமாக இல்லை, இறைவனுக்கு மட்டுமே உண்டு. இதனையே இயேசு உரிமைபாராட்டினார்.

தம்பி, இதுவரை கடந்த இரண்டு கடிதங்களில் வெறும் 9 காரியங்களை மட்டும் உன்னோடு பகிர்ந்துக்கொண்டேன். நற்செய்தி நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தை ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளார். இன்னும் அனேக காரியங்களை நான் பகிர்ந்துக் கொள்ளமுடியும், ஆனால் தேவையில்லை, ஏனென்றால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது.

கடந்த இரண்டு கடிதங்களில் நான் முன்வைத்த விவரங்கள் குறித்து ஒரு சிறிய முடிவுரையை அடுத்த கடிதத்தில் உனக்கு எழுத விரும்புகிறேன்.

நற்செய்தி நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை மறுக்கிறார் என்றுச் சொல்கிறவர்கள் மிகப்பெரிய பொய்யினை சொல்கிறார்கள் என்று பொருள். இல்லை என்றுச் சொல்பவர்களுக்கு நான் சவால் விடுகிறேன், அவர்கள் இதனை நற்செய்தி நூல்களிலிருந்து நிருபிக்கட்டும்.

அடுத்த கடிதத்தில் உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: