ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 20 ஜூலை, 2007

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - இஸ்லாம்

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

ஆசிரியர்: Khaled

முதல் உரை: இந்த கட்டுரை www.answering-islam.org என்ற தளத்தில் வெளியான " Is the Quran Preserved " ? என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் சகோதரர் "கால்ட்" என்பவர் ஆவார். நான் அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, அவருடைய இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடலாமா என்று அனுமதி கேட்டபோது. உடனே அவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததற்காக அவருக்கு கர்த்தருக்குள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலத்தில் அவருடைய கட்டுரையை இங்கு படிக்கலாம், ஆங்கிலத்தில் படித்தால் இக்கட்டுரையின் விவரங்கள் இன்னும் தெளிவாக புரியும்.

அவருடைய மெயில் விலாசம் : Khaled
அவருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
அவருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

கட்டுரை தொடர்கிறது...

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

குர்-ஆன் இதை உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 15:9 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

இஸ்லாமிய உரை எழுதுபவர்களில்(Commentators) ஒருவராகிய இபின் கதிர் என்பவரின் (Ibn Kathir) கருத்துப்படி, இந்த " நினைவூட்டும் வேதம் " என்பது குர்-ஆனை குறிக்கும். ஏனென்றால், இதே அதிகாரத்தில் சில வசனங்களுக்கு முன்பு நாம் படிக்கிறோம்:

குர்-ஆன் 15:6

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கருத்துப்படி, "(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே!" என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் "முகமது " ஆவார், எனவே, "நினைவூட்டும் வேதம்" என்று இங்கு குறிப்பிடுவது நிச்சயமாக "குர்-ஆனைத் தான்" என்று சொல்கிறார்கள். "குர்-ஆனை யாராலும் மாற்றமுடியாது " என்பது அல்லாவின் உறுதிமொழியாகும், எனவே இன்றளவும் குர்-ஆன் சரியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கின்றனர்.

இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சில கிறிஸ்தவர்கள் (Christian Apologists) "நினைவூட்டும் வேதம்" என்பது அல்லாவின் எல்லா வசனங்களையும், மற்றும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாதாரணமாக கிறிஸ்தவர்களின் இந்த வாதத்தை மறுத்து, அல்லா பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தது குர்-ஆனை மட்டும் தான் என்றுச் சொல்கிறார்கள். யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் எல்லா வசனங்களையும் கருத்தில் கொண்டு கவனித்தால், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இப்போதுள்ள வேதம் இறைவனின் அதிகார பூர்வமான மற்றும் திருத்தப்படாத வேதம் தான் என்று குர்-ஆன் சொல்வதை நிச்சயமாக கவனிக்கலாம். ( இந்த கட்டுரைகளை படிக்கவும் ) . இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் இந்த விவரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இப்படி நம்பிக்கை கொண்டிருப்பதினால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை (Logical Problems) எடுத்துக்காட்டுவதாகும். எனவே, விவாதத்திற்காக வேண்டி, இஸ்லாமியர்கள் நம்பிக்கையின் படியே நான் செல்கிறேன், மற்றும் அவர்களுடைய இந்த நம்பிக்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

குர்-ஆன் மற்றொரு இடத்தில் தன்னிடம் பிழை இல்லை என்று உரிமைபாராட்டுகிறது:

குர்-ஆன் 41:42 , 4:82

குர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

குர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதென்று வரும் குர்-ஆன் வசனங்களை முஸ்லீமகள் நம்புகின்றனர்.

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)

இப்படி இருந்தும், முஸ்லீம்கள் முந்தைய வேதங்களை நம்பவேண்டுமென்று குர்-ஆன் கட்டளையிடுகிறது:

குர்-ஆன் 2:4, 2:285 & 3:84

குர்-ஆன் 2:4

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

குர்-ஆன் 2:285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இந்த முந்தைய வேதங்கள், கீழ்கண்டவைகளை உள்ளடக்கி உள்ளது.

குர்-ஆன் 5:44, 21:105, & 5:46

குர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம் ;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

(தவ்ராத் = ஆதியாகமம் முதல் உபாகமம் வரை, மோசேவிற்கு இறங்கிய வேதம், ஜபூர் = சங்கீதம் & இன்ஜில் = சுவிசேஷங்கள் - தெளிவிற்காக நான் சேர்த்தது)

இது வரையில் நாம் சேகரித்த விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்:

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

2. குர்-ஆனுக்கு முந்தி அல்லா இறக்கிய வேதங்கள்: தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் (ஆதியாகமம்-உபாகமம், சங்கீதம், சுவிசேஷங்கள்) ஆகும். (இந்த புத்தகங்கள் புனித பைபிளில் பெரும் இடத்தை பிடித்துள்ளது)

3. குர்-ஆன் , தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம், அல்லா இறக்கிய வேதங்கள் ஆகும்

4. அல்லாவின் வேதத்தை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது

5. குர்-ஆனுக்கு முந்தி வந்த வேதம் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.

6. முந்தைய வேதமாகிய பைபிளை(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) அதிகாரபூர்வமாக அல்லா தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.

நாம் இப்போது இந்த லாஜிக்கை(LOGIC) பார்ப்போம்: (We now here to deal with this logic)

A. குர்-ஆன், தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் என்பவைகள் அல்லாவின் வேதங்கள் ஆகும்.

B. இப்போதுள்ள தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் திருத்தப்பட்டது.

C. அல்லாவின் கடைசி வேதமாகிய குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

1st Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) திருத்தப்பட்டது

2nd Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) பாதுகாக்கப்பட்டது.

மேலே கண்ட பொதுவான விவரங்களிலிருந்து, கீழே கொடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் வரலாம்.

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் திருத்தப்பட்டது.

Minor premise: குர்-ஆன் அல்லாவின் வார்த்தையாகும்.

Conclusion: குர்-ஆன் திருத்தப்பட்டு இருக்கலாம்.

அல்லது இப்படியும் இருக்கலாம்,

Major premise: அல்லாவின் சில வார்த்தைகள் பாதுகாக்கப்பட்டது.

Minor premise: தௌராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் அல்லாவின் வார்த்தைகள்.

Conclusion: தவ்ராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய பிரச்சனை: பலவீனமான மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை மாற்ற அல்லா அனுமதித்ததால், நாம் கீழ்கண்டவாறு அல்லாவைப் பற்றி கருத வேண்டியுள்ளது:

1. அல்லா ஒரு பலவீனமான இறைவன். அவரால் தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லா அதிக வலிமையை சம்பாதித்துக்கொண்டார், அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்-ஆனை பாதுகாத்து இருக்கிறார்.

2. மக்கள் கள்ளத்தனமான வெளிப்பாடுகளால்(counterfeit revelations) வழிவிலகி சென்றுக்கொண்டு இருந்தபோது, அதைப் பற்றி அல்லா அக்கரைக் கொள்ளவில்லை. தான் அக்கரைகொள்ளாமல் இருந்தும், மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லி, அவர்களுக்கு "நரக நெருப்பு" தப்பாது என்று தண்டனையும் தருகிறார். அல்லா தன் விருப்பத்தின்படியே முந்தைய வேதம் திருத்தப்பட அனுமதித்தார் என்று அந்த மக்கள் உணராமல் இருக்கிறார்கள். இதனால் அல்லா ஒரு அநீதியானவர் என்று தெரிகிறது.

மேற்கண்ட விவரங்களின் வெளிச்சத்தைக்கொண்டு பார்த்தால், அல்லாவின் மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்க தனக்கு சக்தியில்லாமல் சும்மா இருந்த அல்லா, தன் பிந்திய வேதமாகிய குர்-ஆனை மட்டும் பாதுகாத்தார் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி?

அல்லா தன் ஐந்தாவது வேதத்தை அனுப்பவேண்டி வரலாம்? ஒரு வேளை, தன் ஐந்தாவது புத்தகத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டும் இருக்கலாம். அது "பஹாய் மத நம்பிக்கையின்" நிறுவனரான "பஹாயுல்லா"விற்கு வெளிப்பட்ட வேதமாக கூட இருக்கலாம்?

மிகவும் முக்கியமாக, அல்லாவின் வேதத்தில் மாற்றம் இருந்தும், "இறைவனின் வார்த்தையில் மாற்றம் இல்லை" என்ற அல்லாவின் வாதத்தை முஸ்லீம்கள் எப்படி சரி செய்துக்கொள்ளப்போகிறார்கள்? அல்லது ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்?

இஸ்லாமியர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும், கீழ்காணும் தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும்.

1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது: இதை தெரிந்தெடுத்தால், இதன் பொருள், அல்லா பலவீனமானவர் அல்லது அவர் ஒரு அநீதிக்காரர். தன் முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்-ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாவின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.

2. முந்தைய வேதங்களைப் போல குர்-ஆனும் திருத்தப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் எப்படி திருத்தப்பட்ட முந்தைய வேதங்களை படிப்பதில்லையோ அதே போல திருத்தப்பட்ட குர்-ஆனையும் படிக்கக்கூடாது. அப்படி திருத்தப்பட்ட குர்-ஆனை படித்தால், முந்தைய வேதங்களையும் படிக்கவேண்டும்.

3. குர்-ஆனும் பாதுகாக்கப் பட்டது, அதே போல முந்தைய வேதங்களும் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் அல்லா அதிகாரபூர்வமாக இறக்கிய முந்தைய வேதத்தை(பைபிளை) கட்டாயமாக படித்தேயாக வேண்டும்.

4. குர்-ஆன் திருத்தப்பட்டது, ஆனால், முந்தைய வேதம் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் குர்-ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு, பைபிள் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

ஒரு நொடி நில்லுங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை.

ஒரு வேளை நீங்கள், மூன்றாவது தெரிவை தெரிந்தெடுத்து இருந்தால், உங்களுக்கு மற்றோரு பிரச்சனை உள்ளது. குர்-ஆன் இந்த முந்தைய வேதங்களோடு பல அடிப்படை கோட்பாடுகளில் முரண்படுகிறது. இதற்கு பொருள் என்னவென்றால், குர்-ஆன் என்பது ஒரு பொய்யான வேதமாகும், அது நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்துயிருக்காது. ஏனென்றால், இறைவன் என்பவன் குழப்பத்திற்கு இறைவன் இல்லை. இறைவன் எப்போதும், தன் முந்தைய வேதத்திற்கு நேர் எதிரான முரண்பாடான வேதத்தை இறக்கமாட்டான்.

இந்த என் தெரிவுகள்(Alternatives) உங்களுக்கு பிடிக்கவில்லையானால், எனக்கு சொல்லுங்கள்:

மேலே சொல்லப்பட்ட என் கருத்துக்களில் மற்றும் முடிவுகளில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நீங்கள் என் வாதத்தின் அடிப்படையை(Premises) ஏற்றுக்கொள்ளவில்லையானால், என் முடிவுகளையும்(Conclusions) தவிர்த்துவிடுங்கள்.

அப்படியானால், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதென்று எனக்கு நிருபியுங்கள்

நீங்கள் அதை நிருபிப்பது "பகுத்தறிவு" முறையில் இருக்கவேண்டும். குர்-ஆனிலிருந்து வசனத்தை காட்டக்கூடாது, அது வெறும் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வாதமே தவிர அது " ஆதாரமல்ல". அல்லது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று நிருபிக்க முற்படாதீர்கள், ஒரு வேளை முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டாலும், அது குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிருபிக்காது. அல்லது குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உள்ளது என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் அந்த அற்புதங்கள் பொய் என்று நம்புகின்றேன். மேலே சொல்லப்பட்ட தத்துவ இயல் முறையிலான பிரச்சனையை தீர்க்கும்படி நான் கேட்கிறேன்(I want you to resolve the philosophical problem outlined above).

பகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய "முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை "இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்?".

(Show me logically and rationally how the Muslim assertion of a perfectly preserved Quran together with an alleged corruption of God's earlier Revelations is not an insult to God's perfect justice and great power.)

கட்டுரை முற்றிற்று

ஆசிரியருடைய மெயில் விலாசம் : Khaled
ஆசிரியருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles
ஆசிரியருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

Isslam never change that orginality.but rest of the all some of them edit it lateron.Allah was provide the correct one.Then some innocence change it later.That the reasens Allah was given the warning through Holy Qurhan.Upto time firhown body was froozen in Egypt museum.That is the one evidence was enough for ever the Holy Qurhan came from Allah.

Isa Koran சொன்னது…

நண்பரே, இந்த கட்டுரையின் கேள்வி இப்படியுள்ளது (குர்-ஆன் படி):

1. முந்தைய மூன்று வேதங்களின்(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) இறைவன் யார்? பதில் : அல்லா

2. அவைகள் மாற்றப்பட்டதா? பதில் : ஆம்.

3. ஏன் மாற்றப்பட்டது, அதை அல்லா பாதுகாக்கவில்லையா ? பதில்: ஆம் அல்லா பாதுகாக்கவில்லை. குர்-ஆனை மட்டும் பாதுகாப்பதாக அல்லா சொல்கிறார்.

உதாரணத்திற்கு: ஒரு மனிதன் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, அதற்கு வேலி அடைக்காமல் இருந்து விட்டு, மாடுகள், ஆடுகள் தோட்டத்தை மேய்ந்துவிட்டால், நாம் முதலில் யாரை குற்றப்படுத்துவோம்? ஆடு, மாடுகளையா? அல்லது வேலி அடைக்காத தோட்டக்காரனையா?

தோட்டக்காரனின் தவறில்லை, அவன் வேலி போட்டான், ஆனாலும் மாடுகள் தொட்டத்தை மேய்ந்திவிட்டன என்றால், மாடுகள் வேலிகளை உடைத்துச் சென்று தோட்டத்தை மேய்ந்துவரும் அளவிற்கு வேலி பலவீனமாக இருப்பதாகத் தானே அதற்கு அர்த்தம்.

அப்படியானால், தன் தோட்டத்தை சரியாக பாதுகாக்கத் தெரியாதவன் தோட்டக்காரன் என்று தானே சொல்லவேண்டும்.

இப்போதும் யாரை குறை சொல்வது? தோட்டக்கரனையா அல்லது மாடுகளையா? மாடுகளின் குணமே மேய்வது தான். இதை புரிந்து சரியான வேலியை போட வில்லையானால், அது யார் தவறு?

அல்லா தன் மூன்று வேதங்களை வேலி அடைத்து பாதுகாக்காமல் இருந்துவிட்டு, தோட்டம் மாடுகளால் மேய்ந்துவிடப்பட்டு விட்டது

என்றுச் சொல்வது எப்படி நியாயம் ஆகும்? அதனால் மாடுகளை தண்டிக்கவேண்டும் என்றுச் சொல்வது எப்படி நியாயமாகும்?

மாடுகளுக்கும் தொட்டக்காரனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அது போல, இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.


இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்

1. தோட்டக்காரனின் வேலியையும் உடைக்க மாடுகளால் முடியும், அதனால், அவைகள் வேலியை உடைத்துவிட்டன. (அப்படியானால், அல்லா(தோட்டக்காரன்) பலவீனமானவர்)

2. தோட்டக்காரன் வேண்டுமென்றே வேலியை அடைக்கவில்லை. (அப்படியானால், அல்லா ஒரு அநீதிக்காரர், குர்-ஆனுக்கு வேலி அடைத்தார், முந்தைய தன் வேதங்களுக்கு வேலி அடைக்கவில்லை)

-----------------

//Upto time firhown body was froozen in Egypt museum.That is the one evidence was enough for ever the Holy Qurhan came from Allah. //

உங்கள் இந்த "மம்மி" சம்மந்தப்பட்ட பதில், இந்த கட்டுரைக்கு எந்த விதத்திலும், சம்மந்தமில்லாததாக இருந்தாலும், நான் Links கொடுக்கிறேன். அதை படிக்கும் படி உங்களை உட்சாகப்படுத்துகிறேன்.


1. http://www.wikiislam.com/wiki/Islamic_Prophecies#The_Preservation_of_Pharoah.27s_Body

2. http://www.geocities.com/worldview_3/quranvbible.html (Search "SURA 10:92" in this article, to find the answer for your question )

3. http://debate.org.uk/topics/history/rohl-1.htm

இந்த கேள்விக்கான பதில், தேவனுக்கு சித்தமானால் தனி கட்டுரையாக பார்க்கலாம்.

yoursever சொன்னது…

அல்லாஹ்வை பற்றி அரிவீனனான நீ பேச கூடாது முட்டாலே! உன் தாய் உன் அப்பனுக்கு தான் உன்னை பெற்றால் என்பதை நீ அரிவாயா? நீ வந்த வழியே உன்னால் உருதி படுத்த இயலாத போது, இந்த உலகை படைத்து ஆழும் அல்லாஹ் பலவீனமானவனா? நீ இறைவன் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் உருவம் ஈசா (அலை)அவர்களை காட்டிக்கொடுத்த துரோகியுடையது என்பதை கூட நீ ஏற்றுக்கொள்ளமல் இந்த கிருத்துவத்தில் இருக்கிராய், இதன் மூலம் கூட நீ முட்டாள் என்பது ஊர்ஜிதம் ஆகிரதே, இதை நீ யொசிக்கவில்லையா?

Umar சொன்னது…

அருமையான புத்திசாலி சகோதரர் கிம் அவர்களே,

// Kim said

அல்லாஹ்வை பற்றி அரிவீனனான நீ பேச கூடாது முட்டாலே!
//

நான் முட்டாள் தான், நீங்கள் அறிவாளி தானே, அப்படியானால், நீங்களே சொல்லுங்கள், முந்தைய வேதங்களை ஏன் அல்லா பாதுக்காக்கவில்லை?

இதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கமுடியும்?

1. அவர் மிகவும் பலவீனராக இருக்கவேண்டும், அதாவது மனிதர்களின் செயல்களை தடுக்க சக்தியில்லாத, கையாலாகாத டம்மி (dummy) பொம்மை இறைவனாக இருக்கவேண்டும்.

அல்லது

2. அவருக்கு சக்தியிருந்தும்,அவர் தடுக்கவில்லையென்றால், அவர் ஒரு ஏமாற்றுக்காரராக, வேண்டுமென்றே தன் வேதம் கெடுக்கப்பட விட்டுவிடுகின்றவராக இருக்கவேண்டும்.

அருமை புத்திசாலியான கிம் அவர்களே, இந்த இரண்டு தெரிவு இல்லாமல் வேறு ஏதாவது தெரிவு இருந்தால் சொல்லுங்கள், நீங்கள் தான் புத்திசாலியாயிற்றே?


//Kim said

உன் தாய் உன் அப்பனுக்கு தான் உன்னை பெற்றால் என்பதை நீ அரிவாயா? நீ வந்த வழியே உன்னால் உருதி படுத்த இயலாத போது,
//

நீங்கள் உங்கள் "தகப்பனுக்குத் தான் பிறந்தீர்கள்" என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டுமானால், இருக்கலாம். ஆனால், எனக்கு அந்த சந்தேகம் இல்லை. என் தாய் என் தகப்பனுக்குத் தான் என்னைப் பெற்றாள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்களுக்கு உங்கள் தகப்பான் யார் என்ற சந்தேகம் இருந்தால், அதனை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது, சரியா? சில நேரங்களில் இப்படி நடந்துவிடுவதுண்டு, கவலைப்படாதீர்கள், என்ன செய்யமுடியும், அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு போங்கள்.


//Kim said

இந்த உலகை படைத்து ஆழும் அல்லாஹ் பலவீனமானவனா?
//

அவர் செய்த செயல்களைப்பார்த்தால், அவர் மிகவும் பலவீனமானவர் என்றே தெரிகின்றது, இல்லையானால், மனிதர்களின் செயல்களை தடுத்துயிருக்கமாட்டாரா?

அய்யோ! நான் இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்திவிட்டார்கள் என்று சொல்வாரா? அவ்வளவு அக்கரையுள்ளவர் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும்? அதை விட்டுவிட்டு, இப்படி முறையிடுவது சரியா? இது பலவீனமில்லையா?

// Kim said

நீ இறைவன் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கும் உருவம் ஈசா (அலை) அவர்களை காட்டிக்கொடுத்த துரோகியுடையது என்பதை கூட நீ ஏற்றுக்கொள்ளமல் இந்த கிருத்துவத்தில் இருக்கிராய்,
//

அப்படியா? புதிய விஷயமாக இருக்கிறதே! இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் மரித்துவிட்டார் என்றல்லவா நான் நினைத்து இருந்தேன், அதைத் தானே பைபிளும் சொல்கிறது.


எங்கே, பைபிளைப் பயன்படுத்தாமல், உங்கள் அறிவாளித்தனத்தை பயன்படுத்தி ஆதாரங்கள் ஏதாவது தாருங்கள்?

இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யார்?

அவன் பெயர் என்ன?

எப்படி அவன் கிறிஸ்தவத்தை உருவாக்கினான்?

பிறகு அவன் என்ன ஆனான்?

இயேசுவின் சீடர்கள் அவனை ஒன்றும் செய்யவில்லையா?

அவன் கிறிஸ்தவத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கும் போது, ஈஸாவை அனுப்பிய அல்லா என்ன செய்துக்கொண்டு இருந்தார்?

குறைந்தபட்சம், இவனையும் தடுக்க சக்தியில்லாமல் என்ன செய்துக்கொண்டு இருந்தார் உங்கள் அல்லாஹ்?

ஒருவேளை பல ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்தாரா? அல்லது வேறு எங்காவது சுற்றுலா சென்றுயிருந்தாரா?


// Kim said

இதன் மூலம் கூட நீ முட்டாள் என்பது ஊர்ஜிதம் ஆகிரதே, இதை நீ யொசிக்கவில்லையா? //

ஆமாம், நான் முட்டாள் தான், ஆனால், இந்த முட்டாள் கேட்கும் கேள்விக்கே உங்கள் அல்லாவினாலும், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களாலும் பதில் தரமுடிவதில்லை என்பதை பார்க்கும் போது, என்னை விட அவர்கள் எந்த அளவிற்கு அறிவாளிகளாக இருப்பார்கள் என்று சிந்திக்கும் போது, சிரிப்பு வருகிறது.

அருமை சகோதரர் கிம் அவர்களே, அல்லாஹ் பலவீனமானவர் அல்ல என்பதை நிருபிக்க உங்களால் முடியாததால், இப்படி மனம் வெந்து எழுதுவதை விட, இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவதே சிறந்தது.

உங்களைப் போல கேவலமாக மனிதர்களின் செயல்களை தடுக்க இயலாத அல்லாஹ்வை நான் வணங்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

saiyad சொன்னது…

"//எனக்கு அந்த சந்தேகம் இல்லை. என் தாய் என் தகப்பனுக்குத் தான் என்னைப் பெற்றாள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.// "

இதை போலத்தான் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையும்.இன்னும் சொல்லப்போனால் இதை விட நம்பிக்கை.அவரவர் நம்பிக்கை அவரவருக்கு உண்டு.நிர்பந்தம் என்பது எதிலும் இல்லை.

shanawazkhan சொன்னது…

அது இல்லடா மூட பயலே! நான்கு வேதங்களை இன்னும் ஏனைய {சுஹுப்} ஏடுகளையும் இறக்கியருளியவனும் ஏக இறைவனே. ஆனால் நீ உயர்த்தி பேசும் யோக்கியர்களும், பெண் பித்தர்களுமில்லாத திருச்சபை பாதிரிமார்கள் அதில் குழப்பம் செய்து அதாவது தங்களுக்கு வேண்டியதை ஏற்று கொண்டும் சிலவற்றை முதுகுக்கு பின்னால் எரிந்து விட்டார்கள் அதை நீ அறியாதவனாக இருப்பது வியப்பில்லை.(நிச்சயமாக வேதங்களை திரித்து கூறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.) என்ற வசனத்திற்கேற்ப உன்னுடைய அல்லேலூயா கும்பல்கள் செயல்படுவதும் குர்ஆனை உண்மைபடுத்துகிறது பேடிபயலே. நாங்கள் நம்பும் இறைதுதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈஸா-அல்-மஸீஹ் (jesus ) அவர்களின் பரிசுத்த தன்மையின் மீது சத்தியமாக! உம்போன்ற மக்களை வழி தவற செய்யும் அறிவிலி மக்களுக்கு பரலோக ராஜ்ஜியத்தில் துன்புறுத்தும் வேதனை உண்டு.

பெயரில்லா சொன்னது…

Hello shanawazkhan
அறிவிலியே கட்டுரையை வாசித்து உனக்கு சரியா சந்திக்கத் தெரியவில்லையே பாதிரிமார்களை ஏன் இதற்குள் இழுத்தாய். உங்கள அரபி நாடுகளை போய் ஒருமுறை பார். 8 வயது சிறுமியை அப்பன் மணம் முடித்திருப்பான். ஆனால் அவளை அனுபவிப்பதோ இருவரும் அல்லது இன்னும் மகன்கள் இருந்தால் அவர்களும் சேர்த்துதான். இது ஏன் உனக்கு புரியவில்லை.

அல்லாவுக்கு முகமதுவுக்கு பெண்களை கூட்டிக் கொடுப்பதே வேலை. இது ஏன் உனக்கு தெரியவில்லை வளரப்பு மகனின் மனைவியை யாராது கூட்டிக் கொடுப்பார்களா? நீ செய்வாய் போலிருக்கிறது. அதுதான் வக்காலத்து வாங்குகிறாய்

peter சொன்னது…

6 வயசு குழந்தைய கல்யாணம் பண்ணி அதோட 9 வயசுல அது கூட செக்ஸ் வெச்சிகும்போது அந்தாளுக்கு வயசு 50 ,இதேய இப்ப பண்ணி இருந்தா...காம வெறியன் ,காம கொடூரன் ,வெறி பிடிச்ச நாய் ...என்றெல்லாம் இப்ப இருக்க ஜனங்க கல்லால அடிச்சிருப்பாங்க .அந்த மாதிரி ஆல பின்பற்றுகிற பெரிய முஸ்தபா ,கிம் மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் நிதானத்தையும் கண்ணியமான வார்த்தைகளையும் எதிர்பர்குறது எப்படின்னா அல்லா தான் உண்மையான கடவுள்னு நம்பறது எவளவு பெரிய முட்டாள் தனமோ அவ்வளவு பெரிய முட்டாள் தனம் .இந்த ஜென்மங்கள் எல்லாம் எப்பதான்திருந்துமோ?

அபூ முப்ளிஹா சொன்னது…

In the name of Allah...
Dear Bro..
The website and the articles and e-mail you coding is not a Authorized Islamic Website (answering islam.com) but it is a website which is conducting by a christian missionaries or societies in the name of "Muslims" so please ask them to change the name of the website as answering Christianity.com like. the articles contains fake propaganda about Islam. May Allah show u the right path.Aameeen.

Isa Koran சொன்னது…

//In the name of Allah...
Dear Bro..
The website and the articles and e-mail you coding is not a Authorized Islamic Website (answering islam.com) but it is a website which is conducting by a christian missionaries or societies in the name of "Muslims" so please ask them to change the name of the website as answering Christianity.com like. the articles contains fake propaganda about Islam. May Allah show u the right path.Aameeen.//



உமர்:

அருமை சகோதரரே, இஸ்லாம் பற்றிய உண்மைகளைக் கூறுவதற்கு, ஒரு தளம் கட்டாயமாக இஸ்லாமிய தளமாக இருக்கவேண்டியதில்லை.

இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்கள் இஸ்லாமிய நூல்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். உதாரணத்திற்கு குர்‍ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும், இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு போன்றவைகளிலிருந்து விவரங்கள் தரப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

ஆன்சரிங் இஸ்லாம் தளம் இஸ்லாமியர்கள் என்று தங்களை காட்டிக்கொண்டு தளத்தை நடத்தவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தோடு தான் கட்டுரைகளை பதிக்கிறார்கள்.


இந்த கீழ்கண்ட தொடுப்பை படித்துப்பாருங்கள். இந்த தொடுப்பில் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் தள நிர்வாகிகள் யார்? என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை, அப்படி சொல்லவேண்டிய அவசியமில்லை.

http://www.answering-islam.org/about.html

தளத்தின் பெயர்: ஆன்சரிங் இஸ்லாம் ( இஸ்லாமிற்கு பதில்):

இந்த தளத்தின் பெயர் அன்சரிங் இஸ்லாம் என்பதாகும், அதாவது இஸ்லாமுக்கு பதில் சொல்லும் தளம் என்று உள்ளது. ஆக, இந்த பெயர் பொருத்தமான சரியான பெயர் தான்.

நீங்கள் தான், இந்த கட்டுரையை முழுவதுமாக படிக்காமல், குழம்பிபோய் இருக்கிறீர்கள்.


இஸ்லாமுக்கு பதில் சொல்லும் தளம், "ஆன்சரிங் இஸ்லாம்" என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கிறதே, அதனை ஏன் "ஆன்சரிங் கிறிஸ்டியானிடி" என்று மாற்றவேண்டும். இது அவசியமில்லை.

ஆன்சரிங் இஸ்லாமின் கட்டுரைகள் தவறானவைகள் என்ற நம்பிக்கை உங்களுக்கோ, அல்லது உங்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கோ நம்பிக்கை இருந்தால், உடனே அவைகளுக்கு பதில்களைக் கொடுங்கள்.

அதை விட்டுவிட்டு, அவர்கள் இஸ்லாம் பற்றி தவறான விவரங்களைக் தருகிறார்கள் என்ற வாதத்தை அடிக்கடி முன்வைப்பதை நிறுத்திகொள்ளுங்கள்.

குர்‍ஆன் ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு விவரங்களை முன்வைக்கும் போது, அவைகள் உண்மையாகவே அப்படி சொல்கின்றனவா என்று படித்துப்பாருங்கள்.

கட்டுரைகளை படிக்காமலேயே பின்னூட்டமிடுவதை நிறுத்திகொள்ளுங்கள், இதனால் ஒரு நன்மையும் இல்லை.

Rafiq and Charles. சொன்னது…

Whether allah said, i protect thawrath,saboor and injeel from all other intrusions like he said for Quran?
Or simply said he protects the quran nothing other than that?

raja சொன்னது…

மனிதன் பகையின்றி ஒருவனுக்கொருவன் சண்டையின்றி வாழ படைக்கப்பட்டது இந்த உலகம்.
இறைவன் தன் திருமறையிலே கூறுகிறான் "லக்கும் தீனுக்கும் வலியதீன்" அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.
இஸ்லாம் என்னும் நேர்வழியான மார்க்கம் சத்திய மார்க்கம் உங்களைப்போன்ற அறிவாளிகளால் தான் வளர்கிறது.
இத்தனை ஆண்டுகளில் இத்தனை மடங்கு கிறிஸ்துவத்தை பரப்பவேண்டும் என்பதுபோல என்ற எந்த டார்கெட்டும் இஸ்லாத்திற்கு இல்லை.
அடுத்த மதத்தினரை புன்படுத்தும் அவசியம் இல்லை.மனித உருவில் வந்து நான் இருக்கிறேன் என பூமிக்கு வந்து நம் முன்னால்
நிற்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.அத்தகையவனே கடவுள். அதனை மட்டுமே நம்புகிறது இஸ்லாம்.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு மன்னறையிலே நல்ல இடமுண்டு..அல்லாஹ் அதனை சத்தியமாக கொடுப்பான்.இது மட்டுமே நான்
முக்கியமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஈஸா மஸீஹ் உங்களுக்கெதிராக சாட்சி சொல்லும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

Isa Koran சொன்னது…

//Raja said:
மனிதன் பகையின்றி ஒருவனுக்கொருவன் சண்டையின்றி வாழ படைக்கப்பட்டது இந்த உலகம்.//


அப்படியா? உங்கள் கருத்து உண்மை என்று உங்களுக்கு தெரிந்து இருக்கு, ஆனால் உங்கள் நபியாகிய முஹம்மதுவிற்கு தெரியவில்லை, எனவே தான் அவர் சும்மா இருந்த அரசர்களுக்கு கடிதம் எழுதி, "முஸ்லீமாக மாறு, இல்லையானால் சாகு" என்றுச் சொல்லி, பயப்படவைத்தார்.

உங்கள் முஹம்மது ஓமன் நாட்டு அரசனுக்கு எழுதிய கடிதத்தை ஒரு முறை படித்து பதில் சொல்வீர்களா?

ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி
http://www.answering-islam.org/tamil/muhammad/oman.html

முதலில் உங்கள் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார் என்பதை படித்து தெரிந்துக்கொண்டு எழுத ஆரம்பியுங்கள்.


//Raja said:
இறைவன் தன் திருமறையிலே கூறுகிறான் "லக்கும் தீனுக்கும் வலியதீன்" அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.//

உனக்கு உன் மார்க்கம் எனக்கு என் மார்க்கம் என்று குர்‍ஆன் சொன்னால், ஏன் உங்கள் முஹம்மது மன்னர்களுக்கு கடிதம் எழுதி சண்டையிட்டார், முஸ்லீமாக மாறு இல்லையானால்,.......

இந்த வசனம் எப்போது சொன்னதுங்க? இந்த வசனத்தை படித்த நீங்க கீழ்கண்ட வசனத்தை படிக்க தவறியது ஏன்?

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குர்‍ஆன் 9:5)

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29)

Isa Koran சொன்னது…

//Raja said:இஸ்லாம் என்னும் நேர்வழியான மார்க்கம் சத்திய மார்க்கம் உங்களைப்போன்ற அறிவாளிகளால் தான் வளர்கிறது.//

இஸ்லாம் அறிவாளிகளால் அல்ல தீவிரவாதிகளால் வளருகிறது. இஸ்லாம் வன்முறையினால் வளருகிறது. இஸ்லாம் அதை விட்டு வெளியேறுபவர்களின் இரத்தத்தில் வளருகிறது, அன்றும் சரி, இன்றும் சரி.

முதலில் ஒருமுறை செய்தித்தாள்களையும், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டுவெளியேறுபவர்களின் நிலை என்ன என்பதையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள். உலகத்தில் இவ்வளவு கீழ்தரமாக ஒரு மதம் வளருகிறது என்றால் அது இஸ்லாம் தான் என்பதில் சந்தேகமில்லை.



//Raja said:
இத்தனை ஆண்டுகளில் இத்தனை மடங்கு கிறிஸ்துவத்தை பரப்பவேண்டும் என்பதுபோல என்ற எந்த டார்கெட்டும் இஸ்லாத்திற்கு இல்லை.//

ஆனால், இத்தனை ஆண்டுகளில் இத்தனை தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும், இத்தனை ஆயிரம் மக்களை கொன்று குவிக்கவேண்டும், இந்தியா போன்ற நாடுகளை பொருளாதார நிலையில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக இத்தனை தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும் என்று இஸ்லாம் ஒரு டார்கெட்டுடன் வாழ்கிறது. வாழ்க இஸ்லாம்.


//Raja said: அடுத்த மதத்தினரை புன்படுத்தும் அவசியம் இல்லை.//

ஆனால் அடுத்த மதத்தினரை கொன்று குவிக்கலாம், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களை கொல்லலாம். அடுத்தவன் நாட்டு மீது போர் புரிந்து, அந்நாட்டு மக்களை அடிமைகளாக ஆக்கிக்கொண்டு, அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம், இது தானே இஸ்லாம் சொல்லிக்கொடுத்த வழி, இது தானே உங்கள் முஹம்மது கற்றுத்தந்த நேர்வழி.


//Raja said:
மனித உருவில் வந்து நான் இருக்கிறேன் என பூமிக்கு வந்து நம் முன்னால் நிற்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. //

ஆனால், இவ்வுலகில் மக்களைக் கொன்று சொர்க்கம் வந்தால், அழனான கன்னிப்பெண்களை தயார் செய்து, முஸ்லீம்கள் சொர்க்கத்திலும் விபச்சாரம் செய்ய அப்பெண்களை அவர்கள் முன் நிறுத்த உங்கள் இறைவன் தயார், அப்படித் தானே!


//Raja said:
அத்தகையவனே கடவுள். அதனை மட்டுமே நம்புகிறது இஸ்லாம்.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு மன்னறையிலே நல்ல இடமுண்டு..அல்லாஹ் அதனை சத்தியமாக கொடுப்பான்.இது மட்டுமே நான்
முக்கியமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஈஸா மஸீஹ் உங்களுக்கெதிராக சாட்சி சொல்லும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
//

முதலில், உங்கள் முஹம்மது ஒரு நபிதானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மற்றவனின் நாட்டை பிடித்து, பெண்களை கற்பழித்து, கிழவனாகி விட்டபிறகும் பெண் பித்து பிடித்து அலைந்த ஒரு நபர் காட்டிய வழி நேர்வழியா என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். சிறுமிகள் மீதும் ஆசை வைத்து திருமணம் செய்துக்கொண்ட ஒரு நபர் உண்மையாகவே ஒரு மனிதர் தானா என்பதை சிந்தியுங்கள்.

சரி, உங்களின் பதிவிற்கும் இந்த தற்போதைய கட்டுரைக்கும்("குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?) ஏதாவது சம்மந்தமுண்டா? இந்த கட்டுரையில் சொல்லிய விவரம் பற்றி உங்கள் கருத்து என்ன சொல்லமுடியுமா?

திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

மற்ற 3 வேதங்களை அல்லாஹ் ஏன் பாதுகாக்கவில்லை என்பதை நான் விளக்கும் முன் இன்னொரு விஷயத்தை விளக்க நன் கடமைபட்டுளேன்.நம்மை எல்லாம் படைத்தது மனிதனுக்கப்பாற்பட்ட ஒரு சக்தி என்று நம்மனைவருக்கும் தெரியும் அதாவது இறைவன்.இறைவனுகென்று பண்புகள்(கோபம்,காத்தல்,அழித்தல் இன்னும் பல) இருப்பதாக முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகின்றோம்.கிறிச்துவராகிய நீங்கள் அதனை முழுவதுமாக நம்பாவிட்டாலும் இறைவனுக்கென்று பண்புகள் இருப்பதாக நம்புகின்றீர்கள்,அதுப்போல இறைவன் தான் நாடியதை செய்யக்கூடியவன் என்று கிறிச்துவராகிய நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம், இப்பொழுது உங்கள் கேள்விக்கான விளக்கம், மற்ற 3 வேதங்களை அல்லாஹ் ஏன் பாதுகாக்கவில்லை என்றால் நீங்களும்,நாங்களும் ஏற்றுக் கொண்ட விதியின் படி இறைவன் தான் நாடியதை செய்யக்கூடியவன்,இறைவனுடைய நாட்டத்தில் தலையிட அவனுடைய அடிமைகளான மனிதர்களுக்கு உரிமையில்லை,இதனை விளங்கிக்கொள்ள பெரிய உதாரணம் எல்லாம் தேவை இல்லை, ஏயேசு மனிதர்களுடைய பாவங்களை சுமக்க ஏன் சிலுவையில் அறையப்பட்டார் வேறு யாரையாவது பிதா அனுப்பி இருக்கலாமே என்று உங்களிடம் கேட்டால் சுத்தி வளைத்து என்ன விளக்கம் சொன்னாலும் இறுதியில் அது பிதா வினுடைய நாட்டம் என்பீர்கள்,தனக்கு பழம் தரவில்லை என்பதால் அத்திமரத்தை இயேசு சபித்ததாக பைபிலேலே ஒரு சம்பவம் வருகின்றது கருணையே உருவான இயேசு ஏன் மரத்தை சபித்தார்,வேறு ஒரு மரத்திலே அத்திப் பழத்தை வரவழைத்து இருக்கலாமே என்று நாம் உங்களைப் போன்ற கிறிஸ்தவரிடம் கேட்டால் மேலே சொன்னதுபோல் அது யேசுவினுடைய நாட்டம் என்பார்கள்.கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள் மட்டும் இதை நம்பவில்லை யாரெல்லாம் இறைவன் இருகின்றான் என்று எற்றுகொண்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விசயம்தான் இறைவன் நாடியதை செய்பவன் என்று.இறைவனுடைய நாட்டத்தில்(குர்ஆன் சம்மந்தமாக) கேள்வி கேட்பதற்கு முன் நீங்கள் எதை இறைவனுடைய நாட்டம் என்று உங்களுடைய வேதத்தில் சொல்வீர்களோ அதை கேள்வி கேட்கமுடியுமா,நான் கேட்ட 2 கேள்விக்கும்(அத்திப் பழம் சம்மந்தமாக,சிலுவையில் இயேசு அறையப்பட்டது சம்மந்தமாக) பதில் தாருங்கள் பார்க்கலாம். மேலும் நீங்கள் கேட்ட கேள்வியானது விதி சம்மந்தப்பட்டது,விதியை நம்ப வேண்டும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது.வானம் பூமியை இறைவன் படைத்த்திடும்போதே இயற்கை விதிகளை இறைவன் ஏற்படுத்திவிட்டான்,அந்த இயற்க்கை விதியின்படி இது,இது இன்ன நேரத்தில் நடக்கும் என்பது விதி.குர்ஆன் என்கின்ற அமானத்தை வானமும்,பூமியும் சுமக்க மறுத்துவிட்டநிலையில் மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான் என்று குர்ஆன் மிகத் தெளிவாக சொல்கின்றது.அமானத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தத்தை மக்களுக்கு புரியும்படி சுருக்கமாக சொல்வதென்றால் தனக்கு சொந்தமில்லாத இன்னொருவருடைய பொருளை வைத்திருப்பது அதை எப்படி பயன்படுத்தினார்கள்(நல்ல வழியிலா,தீய வழியிலா)என்று இறுதி தீர்ப்பு நாளில் கேள்வி கேட்க்கபடுவார்கள்.ஆகா மனிதனுக்கு சுயமாக தேர்வு செய்யக்கூடிய முடிவை (freedom of choice ) இறைவன் ஏற்படுத்தி கொடுத்துள்ளான் அது எதற்காக என்பதனையும் குர்ஆன் தெளிவாக சொல்கின்றது "உங்களில் யார் மிக அழகான நற்செயல் செய்யக்கூடியவர் யார் என்று சோதிப்பதர்க்கே வாழ்வையும்,மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான் " என்று. மனிதன் தன் சுயநலத்துக்காக தனக்கு அருளப்பட்ட 3 வேதத்தையும் பாழ்படுத்தினான் அதற்கும் இறைவனுக்கும் என்ன சம்மந்தம் ஏன் என்றால் மனிதனுக்கு தான் freedom of choice இறைவன் கொடுத்துல்லானே.இறுதி வேதமான குர்ஆனை இறைவன் பாதுகாத்ததுக்கான இன்னொரு காரணம், ஒரு வேதம் பாழ்படுத்தப்பட்டால் பின் வரக்கூடிய இறைத் தூதர்கள் பாழ்படுத்தப்பட்ட இறை வேதத்தினுடைய உண்மை போதனைகளை சீற்படுத்தமுடியும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களோ இறுதி தூதர் அவர்களுக்கு பின் தூதர்வரப்போவது இல்லை அதனால் இறுதி வேதத்தை பாதுகாத்தான்.நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாகிவிட்டது.
நீங்கள் விதியை பற்றி வேண்டுமானால் கேள்வி எழுப்பலாமே தவிர இறைவேதம் பாதுகாப்பானதா என்று கேள்வி எழுப்ப முடியாது.நீங்கள் இறைவன் ஏற்படுத்திய விதியை பற்றி வேண்டுமானால் கேள்வி கேளுங்கள் முஸ்லிம்கள் சார்பாக நாம் பதில் தர தயாராக உள்ளோம்.
குறிப்பு:முழு பதிலையும் உங்கள் தளதினுடையா கருத்துரையில் பதியமுடியவில்லை(4096 characters only allowed) அதனால்
tvpmuslim.blogspot.com இல் முழு மறுப்பையும்
கிறிஸ்த்தவம் சம்மந்தமாக நாம் எழுப்பும் கேள்வியையும், உங்களுக்கு நாம் விடும் சவாலையும்,விதியை பற்றி குர் ஆன் என்ன கூறுகின்றது இவை அனைத்தையும் பார்த்து பதில் தரவும்.

sexianso1 சொன்னது…

Dear Umar,

I was searching a person like you for long time who can make a insight into this religious controversy. You are really making eye opening articles. This article shed more light on my previous understanding. Pls keep it up, and continue your great work. After reading many religious books, experience and discussions from many point of life,

"God is the one, and only real. Life is pure maya!!Everyman quest in life is finding him within inner self."