ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தேவாலயத்திலும் பெரியவர் யார்? (Greater Than The Temple?)

இயேசு அளித்த மிகவும் துணிச்சலான அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான கூற்றுகளில் ஒன்று, இது தான்:

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:6)

உண்மையில் இயேசு என்ன சொல்ல வருகின்றார்?

இஸ்ரேலியர்களுக்கு அந்த ஆலயம் தங்கள் வாழ்க்கையின் மையமாக இருந்தது. இஸ்ரேலர்கள் அந்த ஆலயத்தின் மகிமையோடு வேறு எதையும் ஒப்பிடமாட்டார்கள், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த ஆலயம் இருந்தது. 

பாவமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் ஒரு பரிசுத்த இடமாக ஆலயம் இருக்கிறது, அந்த ஆலயத்தில் தான் ஆபிரகாமின், ஈசாக்கின், மற்றும் யாக்கோபின் தேவன் வாசம் செய்கின்றார் என்று இஸ்ரேலர்கள் அடையாளப்படுத்தினார்கள். தேவனுடைய பிரசன்னம் மக்களோடு இருப்பதை அந்த ஆலயம் பிரதிபலித்தது. அந்த ஆலயத்தின் வழிபாடும், பலிகளும் தேவனுக்காக ஏறெடுக்கப்பட்டன. 

என். டி. ரைட் என்ற வேதபண்டிதர், "இயேசு மற்றும் தேவனின் வெற்றி" என்ற புத்தகத்தில் அந்த ஆலயம் பற்றி கீழ்கண்டவிதமாக கூறுகின்றார்.

"தேவாலயம் என்ற ஒன்று, இப்பூமியின் மையமாக மட்டுமல்ல, இப்பிரபஞ்சத்தின் மையமாகவும், யெகோவா தேவன் வாசம் செய்யும் இடமாகவும் உள்ளது. வானமும் பூமியும் சந்திக்கும் இடம் தான் அந்த ஆலயம்." 

இஸ்ரேலர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணத்த காலத்திலிருந்தே, அவர்களின் மத்தியிலே தேவன் வாசம் செய்ய விரும்பினார். அந்த மக்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், பாவமுள்ளவர்களாகவும் இருந்த போதும், அவர் அவர்களை விட்டுவிடாமல், அவர்களோடு வாழ விரும்பினார். ஏன்? ஏனென்றால் அவர் அவர்களை நேசித்தார்.

ஆசரிப்பு கூடாரம் மற்றும் உடன்படிக்கை பெட்டியை உண்டாக்கும் படி தேவன் மோசேக்கு கட்டளை கொடுத்தார். இந்த கூடாரம் வனாந்திரத்தில் பரிசுத்தமில்லாத மக்களின் மத்தியில் அமைக்கப்பட்டது.

"And they are to make a sanctuary for Me, so that I may dwell among them." Exodus 25:8

அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. (யாத்திராகமம் 25:8) 

அதன் பிறகு, சாலொமோனின் காலத்தில், எருசலேமில் பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட்டது. அது தேவனுடைய வீடாக கருதப்பட்டது:

. . .என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல். . .( I இராஜாக்கள் 8:29)

"…'My Name shall be there'…" (1 Kings 8:29) 

தேவனுடைய பரிசுத்த பிரசன்னம் அங்கு இருந்தது. அந்த தேவால‌யத்தில் சர்வ வல்லவரான தேவனை மக்கள் தொழுதுக்கொண்டார்கள். தேவாலயத்தை விட பெரியவர் யாராக இருக்கமுடியும்? அந்த ஆலயத்தில் யாரை மக்கள் தொழுதுக்கொள்கிறார்களோ, அவர் தானே அந்த ஆலயத்தைவிட பெரியவராக இருக்கமுடியும்?

எந்த ஒரு தீர்க்கதரிசியானாலும் சரி, ஆசாரியனானாலும் சரி, அரசனானாலும் சரி, ஒரு போதும் 'நான் இந்த தேவாலயத்தைவிட பெரியவன்' என்று  சொன்னதில்லை, அவ்வளவு ஏன்! கற்பனைகூட செய்ததில்லை. இப்படி யாராவது சொல்லியிருந்தால், அது 'தேவகுற்றம்/தேவதூஷணம்' ஆகும். தேவன் மட்டும் தான் தேவாலயத்தைவிட பெரியவராக இருக்கமுடியும். 

இயேசு தாம் தேவாலயத்தை விட பெரியவர் என்று சொன்னது, தம்முடைய தெய்வீகத்தின் வெளிப்பாட்டை ஆணித்தரமாக கூறும் சாட்சி ஆகும். இயேசு தாம் தேவாலயத்தின் இறைவன் என்று மட்டும் சொல்லவில்லை, தாம் மக்களின் தொழுகைக்கும் மையமாக உள்ளார் என்று கூறியுள்ளார்.  

இயேசு என்ன சொன்னார் என்பதை அக்காலத்து யூதமத குருக்கள் நன்றாக தவறில்லாமல் புரிந்துக் கொண்டார்கள். இயேசுவின் இந்த கூற்றைக் கேட்டு, அவர்கள் திகைத்துப்போனார்கள். இவர் தேவதூஷணம் செய்துள்ளார் என்று தங்கள் மனதில் எண்ணிக்கொண்டார்கள். இயேசுவின் கூற்றில் சந்தேகத்திற்கு எந்த ஒரு இடமும் இல்லை, அந்த மதகுருக்கள் புரிந்துக்கொள்வதில் தவறு செய்யவில்லை. 

சில வசனங்களுக்கு பிறகு, மத்தேயு 12:14ல், "அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு பிரமாண்டம் வரப்போவதற்கு அடையாளமாக 'தேவாலயம்' இருந்தது. ஆம், அந்த 'பிரமாண்டம்' வந்துவிட்டது! 

அப்போஸ்தலர் யோவான் இதனை நன்கு அறிந்துக்கொண்டர், எனவே அந்த பிரமாண்டம் என்னவென்று நமக்கு கூறிவிட்டார் "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவான் 1:14) 

யோவான் "எஸ்கெனொசன் (ἐσκήνωσεν - eskenosen; translated as "dwelt" in this verse)" என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதே வார்த்தை தான் ஆசரிப்பு கூடாரம் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் ஆச்சரியம்.   

வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே ஆசாரிப்பு கூடாரமாக (tabernacle) இருந்தார்" என்று சொல்லவேண்டும்.

மோசேயின் ஆசரிப்பு கூடாரமோ அல்லது சாலொமோன் கட்டிய ஆலயமோ, மனிதர்கள் மத்தியிலே தேவன் வாசம் செய்ய கட்டப்பட்ட கண்களால் பார்க்கக்கூடிய  ஒன்றாக இருந்தது. இவ்விரண்டை மனிதர்கள் தங்கள் கைகளால் உண்டாக்கினார்கள், மற்றும் தேவன் அதில் வாசம் செய்தார்.

அவர் (கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.  (கொலோசெயர் 1:15)

கிறிஸ்து தேவனுடைய 'மனித ஆசரிப்பு கூடாரமாக' இருந்தார். அவருடைய சரீரத்தில் தேவன் வாசம் செய்தார்.

கட்டிடங்கள் அழியக்கூடியது, இப்படி கட்டங்களை அழித்துவிட்டால், அதில் வாசம் செய்த தேவனுடைய பிரச்சனத்தையும் அழிந்துவிடும் என்று அர்த்தமில்லை. தேவன் நித்தியமாக உள்ளார், அவரை அழிக்கமுடியாது.

இயேசு பூமியில் வாசம் செய்த போது, அவரது சரீரம் மற்ற மனிதர்களின் சரீரம் போன்று தான் காணப்பட்டது. நம்முடைய கண்களுக்குத் தெரியாத அவருடை நித்திய சுபாவமானது (அவரது வார்த்தைகள்) நிரந்தரமான ஒன்றாகவே இருந்தது.  அவரது தெய்வீகம் மனிதர்களின் தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கவோ, வரையறைக்கவோ முடியாத ஒன்றாகும். எப்படி எருசலேமின் தேவாலயம் இடிக்கப்பட்டதோ, அதே போன்று இயேசுவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டது, கொல்லப்பட்டது. எருசலேமின் ஆலயம் அழிக்கப்பட்ட பிறகும் தேவன் இருந்தார் அல்லவா? அதே போன்று இயேசுவின் சரீரத்தை கொன்றாலும், அவர் நிரந்தரமானவராக இருந்தார்.

உண்மையில், இயேசு தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார் மற்றும் அவருடைய உடல் தான் ஆலயம் என்றும் கூறினார்.

19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.  20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.  22. அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22)

இயேசு சிலுவையில் மரிக்கும் போது ஒரு வினோதமான  நிகழ்வு நடந்தது. இதைப் பற்றி அப்போஸ்தலர் மத்தேயு கீழ்கண்டவாறு எழுதினார்:

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, . . . (மத்தேயு 27:51)

இதன் அர்த்தமும் முக்கியத்துவமும் என்ன?

எருசலேம் ஆலயத்தில் ஒரு மிகப் பெரிய திரைச்சீலை இருந்தது, இது "மகா பரிசுத்த இடம்" என்று அழைக்கப்படும் பகுதியைப் பிரிக்க வைக்கப்பட்டது, அங்கு தேவன் வாசம் செய்தார், அல்லது அவரது பிரசன்னம் இருக்கும் இடம்.

"அந்த திரைச்சீலை தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிரிவினையின் தெளிவான வெளிப்பாடாகும். அந்த சீலை குறிப்பிடத்தக்க வகையில், மேலிருந்து கீழாக கிழிந்தது, இதனை செய்தவர் தேவன் தான்" (பைபிள் விரிவுரையாளர் குசிக் - Guzik)

ஆலயத்தில் பரிசுத்த தேவனை அணுக பாவமுள்ள மனிதனுக்கு கிடைத்த ஒரே வழி "பலியிடுவது  தான்". அப்போதும் கூட எந்த மனிதனும் (பிரதான ஆசாரியரைத் தவிர) அருகில் வரமுடியாது. இது ஒருபுறம் இருக்க, திரைக்கு அப்பால் கூட  செல்லமுடியாது. திரைச்சீலை கிழிக்கப்படுவது, இறுதி மற்றும் நித்திய பலியின் மூலம் தேவனுக்கு வழி இப்போது திறக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவே தான் அந்த திரையை தேவனே கிழித்துப்போட்டார்.

...என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)

தேவாலயத்தை விட பெரியவர் இதை நமக்காக சாதித்துக் காட்டினார். கோயிலை விட பெரியவர் மட்டுமே இதை நமக்காக செய்ய முடியும். ஆசாரிகளோ, பூசாரிகளோ, ஆலயத்தில் பலியிடப்படும் பலிகளோ அல்ல.

அப்போஸ்தலன் யோவானுக்கு எதிர்கால புதிய வானம், புதிய பூமி வெளிப்படுத்தப்பட்டது. இதுமட்டுமல்ல, கீழ்கண்ட விவரங்களை அவர் காண்கிறார்:

"அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்." (வெளி 21:22)

தேவாலயம் தேவையில்லையா?

தேவாலயம் என்றால் தேவனுடைய பிரசன்னம் இருக்கும் என்று தான் பொருள்.  எதிர் காலத்தில், தேவனே நம்முடன் இருக்கும் போது, ஏன் நமக்கு ஆலயம் தேவையாக இருக்கும்?

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆலயம் ஒரு சின்னமாக மட்டுமே இருந்தது, இயேசு தான் அதன் உண்மை பொருள்; அவர் நிஜமாக உள்ளார், ஆலயம் வெறும் நிழல் மட்டுமே.  சேனைகளின் கர்த்தரின் ஆசரிப்பு கூடாரங்களைப் பற்றி நினைக்கும் போது ஒவ்வொரு எபிரேயனின் இருதயமும் மகிழ்ச்சியாக தாவினாலும், இந்த நாளில் ஒவ்வொரு யூதனின் ஆன்மா  சீயோனிலிருந்து சென்றுவிட்ட மகிமைக்காக புலம்பினாலும்,  பரிசுத்த ஆலயம் என்பது எதிர்காலத்தில் வரவிருக்கும் நல்ல விஷயங்களின் அடையாளமாக இருந்தது, தேவனின் ஆசீர்வாதங்களின் முடிவு அல்ல. தேவாலயம் உலகின் நல்வாழ்வுக்கு அவசியமில்லை, ஆனால், அந்த ஆலயம் இல்லாமல் போனது, யூதரல்லாதவர்களுக்கு வெளிச்சத்தையும் ஜீவனையும் கொண்டு வந்துள்ளது. இப்போது உண்மையான மதத்திற்கு 'அந்த தேவாலயம்' தேவையில்லை.  ஏனென்றால் யெகோவா தேவனை வணங்குபவர்கள் அவரை புனித ஆலயங்களில் வணங்குவதில்லை, ஆனால் அவரை ஆவியிலும் சத்தியத்திலும் வணங்குகிறார்கள், ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு தான் சத்தியமும், தேவாலயத்தின் சாராம்சமுமாவார்.  அவர் நம் வாழ்க்கைக்கு வெளிச்சமானவர், இன்றியமையாதவர். உலகத்தின் தாகத்தை நித்தியகாலமாக தணிப்பவர்.  அவர் பெயர் இம்மானுவேல், இதன் அர்த்தம் தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதாகும். ஆம், இயேசு தேவாலயத்தைவிட விட பெரியவர்! (சி. எஸ். ஸ்பர்ஜன்).

மூலம்: http://www.faithbrowser.com/greater-than-the-temple/


ஃபெயித் ப்ரவுசர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/greater-than-the-temple.html