ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 19 நவம்பர், 2023

பாகம் 7: இயேசுவை கொன்ற யூதர்களை இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்காமல் ஆதரிக்கிறார்கள்? முஸ்லிம்களின் குழப்பமும், கிறிஸ்தவர்களின் பதிலும்

(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்)

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

இன்றைய கட்டுரையில் முஸ்லிம்கள் கேட்கும் ஒரு முக்கியமான கேள்விக்கான‌ பதிலை காண்போம்.  ஒரு கிறிஸ்தவ சகோதரர் "எனக்கு ஒரு வீடியோவை அனுப்பினார்", அதில் ஒரு முஸ்லிம் சகோதரர் கிறிஸ்தவர்களை திட்டி ஒரு முக்கியமான கேள்வியை கேட்கிறார். அந்த கேள்வியை இங்கு தருகிறேன், அதற்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

அந்த வீடியோவின் யூடியூப் லிங்க் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அந்த கேள்வியை நான் தருகிறேன், அதன் படத்தைத் தருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த வீடியோவின் யூடியூப் லிங்க கிடைத்தால் தெரிவிக்கவும்.

முஸ்லிம்களின் கேள்வி இதுதான்: யூதர்கள் இயேசு கிறிஸ்துவை கொன்றார்கள்.  உலகத்திலேயே தங்கள் கடவுளை கொன்ற மக்களை (யூதர்களை) தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிறிஸ்துவர்கள். இவர்களைப்போல முட்டாள்கள் இருக்கமாட்டார்கள்.

மேலும் தற்காலத்தில் சில இடங்களில் இஸ்ரேல் நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக யூதர்கள் செல்லும் போது, காரி உமிழ்ந்துவிட்டு, திட்டிவிட்டுச் செல்கிறார்கள்.  ஒரு சில யூதர்கள் செய்யும், இந்த செயலை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், முஸ்லிம்கள் செய்யும் தீவிரவாத செயல்கள் கூட ஒரு சிலரே செய்வதினால், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றுச் சொன்னால், அது சரியாக இருக்குமா? இல்லையல்லவா? எனவே இதனை ஒதுக்கிவிட்டு, மேலே சொன்ன கேள்விக்கு பதிலைக் காண்போம். 

முஸ்லிம்கள் யூதர்களை வெறுக்கிறார்கள், ஏன் கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவில்லை?

முஸ்லிம்களின் கேள்வியும் குழப்பமும் இது தான். 

முஸ்லிம்களாகிய நாங்கள் யூதர்களை வெறுக்கிறோம். ஏன் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுப்பதில்லை? அதுமட்டுமல்ல. தங்கள் தெய்வத்தையே கொலை செய்த யூதர்களை ஏன் கிறிஸ்துவர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்?

முக்கியமாக பார்க்கும்போது "இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டையின் போது கூட" கிறிஸ்துவர்கள் இஸ்ரவேலின் பக்கமே நின்று அதனை ஆதரிக்கிறார்கள். தங்களை வெறுக்கிற யூதர்களை ஏன் கிறிஸ்துவர்கள் ஆதரிக்கிறார்கள்? இவர்களுக்கு அறிவு இல்லையா?

இதற்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்போகிறேன். 

  • பாகம் 1: முதலாவது பாகத்தில். கிறிஸ்தவர்கள் ஏன் யூதர்களை வெறுப்பது இல்லை? அதற்கு பதிலாக ஏன் அவர்களை ஆதரித்து கொண்டும் அவர்கள் மீது அன்பு செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பொதுவாகவும், பைபிளிலிருந்தும் காண்போம். 
  • பாகம் 2: இரண்டாவது பாகத்தில். ஒரு வேளை முஸ்லிம்கள் சொல்வது போன்று. கிறிஸ்தவர்கள் "சில நியாயமான காரணங்களை" வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட‌ மக்களை (யூதர்களை) வெறுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்தால். அதே போல நியாயமான காரணங்களை வைத்துக்கொண்டு கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை தான் அதிகமாக வெறுக்க வேண்டும். இதற்கான காரணங்களை பொதுவாகவும், குர்‍ஆனிலிருந்தும் பைபிளிலிருந்தும் காண்போம்.

இந்த இரண்டு பாகங்களையும் படித்து, கிறிஸ்தவர்களிடம் கேள்வி கேட்கும் முஸ்லிம்களுக்கு ஒரு தெளிவு உண்டாகும். இது மட்டுமல்ல, மற்ற இந்துக்கள், நாத்தீகர்களுக்கும் "கிறிஸ்தவர்களின் செயல்பாடுகள் மீது சரியான ஒரு புரிதல் உண்டாகும்".

பாகம் 1: இயேசுவை கொன்ற யூதர்களை இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்காமல் ஆதரிக்கிறார்கள்? முஸ்லிம்களின் குழப்பமும், கிறிஸ்தவர்களின் பதிலும்

HATE – வெறுப்பு - பொதுவாக ஏன் மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள்?

பொதுவாக, நாம் ஒருவரை வெறுக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், அதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்களைச் சொல்லலாம்:

  • அந்த 'நபர்' நமக்கு ஒரு தீமை செய்திருப்பார் (அல்லது)
  • நம் கருத்துக்கு எதிராக பேசியிருப்பார்/நடந்துக் கொண்டிருப்பார் (அல்லது)
  • அந்த நபர் மற்றவர்களிடம் அநீதியாக நடந்துக்கொள்ளும் போது, அதனை நாம் பார்த்துயிருந்திருப்போம்.

ஆனால் இன்னொரு காரணமும் உள்ளது, அது என்னவென்றால், "நான் அந்த நபரை வெறுப்பதினால், நீயும் அந்த நபரை வெறுக்கவேண்டும்" என்று மற்றவர்களை மூலைச்சலவை(பலவீனமானவர்களின் மனங்களை மாற்ற) செய்ய அனேகர் விரும்புவார்கள்.

பொதுவாக குடும்ப சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் இந்த வகையான 'ஒரு செயலை பார்க்கமுடியும்', அதாவது 'நம் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆகாது, எனவே, எங்கள் குடும்பத்தில் பிறந்த நீங்களும் (பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும்) அவர்களோடு சம்மந்தம் கலக்கக்கூடாது, அவர்களை சொந்தங்களாக பாவித்து, நல்ல உறவு பேணக்கூடாது, அவர்களை வெறுத்துக்கொண்டே இருக்கவேண்டும்' என்று நம் தாத்தா/பாட்டி மற்றும் சொந்தங்கள் சொல்வதை நாம் கேட்டுயிருப்போம் (பரம்பரை பகை என்றும் சொல்லலாம்). இதே போல் நண்பர்களில் சிலரும் "அவன் எனக்கு எதிரி, எனவே நீயும் அவனிடம் பேசக்கூடாது" என்று சொல்வதை பார்க்கமுடியும்.

இந்த வகையில் உள்ள முஸ்லிம்கள் தான், இஸ்ரேலர்களை "கிறிஸ்தவர்கள்" வெறுக்கவேண்டுமென்று மூலைச்சலவை செய்ய விரும்புகிறார்கள். 

இது நடக்குமா? நடக்காது! 

ஏன் நடக்காது? 

ஏன் கிறிஸ்தவர்கள் யூதர்களை ஆதரிக்கிறார்கள்/வெறுப்பதில்லை என்பதற்கு 7 காரணங்களை காண்போம்.


காரணம் 1:  அன்று இயேசு யூதர்களை மன்னித்துவிட்டார், ஆகையால், கிறிஸ்தவர்கள் யூதர்களை மன்னிக்கவேண்டும், வெறுக்கக்கூடாது

இயேசுவை அன்று யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை தான், அவர்கள் அவர் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தி, ரோம அரசு மூலமாக தண்டனையை வாங்கிக்கொடுத்து, சிலுவையில் அறையப்பட வைத்தவர்களும் அன்றைய யூதர்கள் தான், இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், இயேசு சிலுவையில் தொங்கும் போது, "அவர்களை மன்னித்துவிட்டார்" என்ற விவரத்தை புதிய ஏற்பாடு குறிப்பிட மறக்கவில்லை.

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். 

  • இயேசுவே யூதர்களை மன்னித்துவிட்டார், நாம் ஏன் அதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?
  • பாதிக்கப்பட்ட இயேசுவே யூதர்களை மன்னித்துவிட்டபடியால், உண்மையாக இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள், யூதர்களை வெறுக்க எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லையே.
  • யூதர்களை மட்டுமல்ல, உலகில் யாரையும் மன்னிக்காமல் இருக்க உண்மையான‌ கிறிஸ்தவர்களுக்கு உரிமையில்லை என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் உணரவேண்டும்.

ஒருவர் கீழ்கண்டவாறு சொல்கிறார்: கிறிஸ்தவர்களை பொறுத்தமட்டில் இது உண்மையும் கூட.

  • If you hate Jews, you hate Jesus, too!
  • நீங்கள் யூதர்களை வெறுத்தால், நீங்கள் இயேசுவையும் சேர்த்து வெறுத்ததாக பொருள்! 

இது யூதர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த மக்களுக்கும் பொருந்தும், ஒரு கிறிஸ்தவன் இந்துக்களை, முஸ்லிம்களை, நாத்தீகர்களை வெறுத்தால், அவர்கள் இயேசு வெறுத்ததாக அர்த்தம். இயேசு மன்னித்தது போல கிறிஸ்தவர்களும் அனைவரையும் மன்னிக்கவேண்டும்.

ஊழியர் பில்லி கிரகாம் அவர்களின் மகள்  அன்னே கிரஹாம் லோட்ஜ்  அவர்கள் கூறிய ஒரு வரியையும் இங்கு தருகிறேன்:

If Jesus forgave those who nailed Him to the cross, and if God forgives you and me, how can you withhold your forgiveness from someone else? - By Anne Graham Lotz

இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார், தேவன் உங்களையும் என்னையும் மன்னித்தார், எனவே நீங்கள் எப்படி மற்றவர்களை மன்னிக்காமல் இருக்கமுடியும்? அன்னே கிரஹாம் லோட்ஜ்

ஆக, இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்த யூதர்களை ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்கவில்லை என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்டால், கிறிஸ்தவர்களின் பிரதாண காரணம், 'இயேசு யூதர்களை  மன்னித்தார், எனவே நாங்களும் மன்னிக்கிறோம்' என்பது தான்.


காரணம் 2: அவர்கள் அறியாமையினால் தம்மை கொன்றதாக இயேசு கூறுகிறார்

இரண்டாவதாக, இயேசு யூதர்களை மன்னித்தது மட்டுமல்லாமல், "அவர்கள் அதனை அறியாமையினால் செய்தார்கள்" என்றும் சொல்கிறார்.

லூக்கா 23:34

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். 

அதெப்படி? யூதர்கள் "இயேசுவை அறியாமையில் கொன்றார்கள்" என்று அவர் சொல்கிறார்?

இதனை புரிந்துக்கொள்ள, ஆதியாகமத்திலிருந்து தொடங்கிய "தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை" புரிந்துக்கொள்ளவேண்டும்

இயேசு தரும் இரட்சிப்பில், யூதர்களின் பங்கு:

  • தேவன் தம் இரட்சிப்பின் திட்டத்தை ஆதிகால முதல் நிர்ணயித்தார். ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டாகிய "பாவத்திலிருந்து மனுகுலத்தை" மீட்க தேவன் திட்டம் தீட்டினார். 
  • ஆதியாகமம் 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
  • தம் மேசியாவை அனுப்ப, தேவன் ஆபிரகாமை தெரிவு செய்தார், யூதர்களை பல்லாண்டு காலம் பாதுகாத்து வந்தார்.
  • தம் வார்த்தையாகிய மேசியா இயேசுவாக பூவுலகில் அனுப்பினார், அவர் உலகத்தின் பாவங்களை சுமக்கும் ஒரு பரிசுத்த ஆட்டுக்குட்டியாக, தண்டிக்கப்படவேண்டியிருந்தது.
  • தேவனின் இந்த இரட்சிப்பின் திட்டத்தில், தம்மை அறியாமையினால், யூதர்கள் உதவி செய்துவிட்டார்கள்.
  • யூதர்கள் இயேசுவை சிலுவையில் "அறையாமல்" இருந்திருந்தால்! மனுக்குளத்திற்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது. 
  • அன்றைய யூதர்கள் நினைத்தார்கள், தங்கள் அதிகாரத்திற்கும், மதத்திற்கும் பங்கம் விளைவித்த இயேசு என்ற நபரை நாங்கள் சிலுவையில் அறைந்துவிட்டோம் என்று, ஆனால், அவர்கள் தங்களை அறியாமல், தேவனுடைய இரட்சிப்பிற்கு உதவி செய்துவிட்டார்கள்.
  • இதனால் தான் இயேசு சிலுவையில் தொங்கும் போது, "பிதாவே இவர்களை மன்னியுங்கள், இவர்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்தார்கள்" என்று சொல்லி மன்னித்தும் விட்டார்.

எனவே, கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கக்கூடாது,  ஏனென்றால், அவர்கள் குரோதத்தினாலும், பொறாமையினாலும் அவரை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தாலும், அதன் மூலம் நமக்கு இரட்சிப்பும் பாவ மன்னிப்பும் கிடைத்ததால், கிறிஸ்தவர்கள் யூத இனத்தை வெறுக்கமாட்டார்கள்.

குறிப்பு: இயேசு சிலுவையில் மரிப்பதற்கு பதிலாக, ஒரு எதிர்பாராத விபத்து மூலமாக மரித்திருந்தால், நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது.


காரணம் 3: கிறிஸ்துவின் அடிப்படை போதனை "அன்பும் மன்னிப்பும்", எனவே, கிறிஸ்தவர்கள் யூதர்களை நேசிக்கிறார்கள், வெறுப்பதில்லை

மூன்றாவது காரணம் என்னவென்றால், "இயேசுவின் அடிப்படை போதனையே அன்பும் மன்னிப்பும் தான்", எனவே கிறிஸ்தவர்கள் இயேசுவின் வழிகாட்டுதலில் வாழவேண்டி அழைக்கப்பட்டு இருப்பதினால், யூதர்களை மன்னித்துவிட்டார்கள்.

முஹம்மதுவின் வழிகாட்டுதலின் படி நடப்பவரே "ஒரு உண்மையான முஸ்லிம்" என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இதே போன்று இயேசுவின் வழிகாட்டுதலின் படி நடப்பவரே "ஒரு உண்மையான கிறிஸ்தவர்".

ஒரு நபரைப் பார்த்து, "இவர் இயேசுவின் சீடர்" என்று எப்படி அறிவது? இதற்கான பதிலை இயேசு கூறியுள்ளார்:

யோவான் 13:34-35

34. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால்அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இயேசு கிறிஸ்தவர்களுக்கு அன்பு செலுத்த கட்டளையிட்டுள்ளார், வெறுப்பதற்கு அல்ல.  நாம் யூதர்களை வெறுத்துக்  கொண்டு, தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லமுடியாது. யூதர்களை மட்டுமல்ல, எந்த மக்களையும் நாம் வெறுத்து, தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லமுடியாது.

கண்களால் காண்கின்ற மனிதன் மீது அன்பு செலுத்தாதவ‌ன், எப்படி காணாத தேவன் மீது அன்பு செலுத்தமுடியும்? என்று கேள்வி எழுப்புகிறது புதிய ஏற்பாடு!

I யோவான் 4: 20. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

ஒரு சில கிறிஸ்தவர்கள் இதனை பின்பற்றாமல் இருப்பதினால் தான், சிலவேளைகளில் செய்திகளில் கிறிஸ்தவத்தின் பெயர் அடிபடுகிறது. ஆனால், பைபிளின் சத்தியத்தை யாராளும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

பைபிளின் இந்த "அன்பும் மன்னிப்பும்" என்ற போதனையை பின்பற்றுவதினால் தான் "கிறிஸ்தவர்கள் யூதர்களையும், முஸ்லிம்களையும், இன்னும் உலகத்தில் பிறந்த எந்த மனிதனையும், பாகுபாடு இன்றி நேசிக்கிறார்கள்".


காரணம் 4: யூதர்கள் தேவன் ஆசீர்வதித்த ஆபிரகாமின் வித்தாக இருக்கிறார்கள், அவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் வெறுக்கமுடியும்

நான்காவதாக, யூதர்களை/இஸ்ரேலர்களை ஏன் கிறிஸ்தவர்கள் நேசிக்கிறார்கள்? என்ற கேள்வியை முஸ்லிம்கள் கேட்டால், "யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருப்பதினால், கிறிஸ்தவர்களின் மனதில் ஏதோ ஒரு மூலையில், வெளியே சொல்லமுடியாத ஒரு அன்பும் பாசமும் ஒட்டியிருக்கிறது" என்று நான் சொல்லுவேன்.

விசுவாசத்தின் தகப்பன் என்ற பட்டப்பெயரோடு திகழும் ஆபிரகாம் என்ற பழைய ஏற்பாட்டு நபர் பற்றி அறியாத கிறிஸ்தவர் இருக்கமாட்டார்.

இந்த ஆபிரகாமைப் பற்றி தேவன் என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்துப் பாருங்கள்:

ஆதியாகமம் 12:2-3

2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

மேலும், பாலாக் என்ற அரசன் "யூதர்களை" சபிக்கும் படி ஒரு "பொய்யான தீர்க்கதரிசியோடு" கூலி பேசி கொண்டு வருகிறான், ஆனால், அந்த பொய்யான தீர்க்கதரிசி இஸ்ரேலர்களை சபிக்க முற்படும் போது, கர்த்தர் அதனை தடுத்தார், சாபத்திற்கு பதிலாக ஆசீர்வாதத்தை சொல்லும் படி செய்தார்.

இது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாகும், இதனை பழைய ஏற்பாட்டின் எண்ணாகமம் புத்தகத்தில் படிக்கலாம்:

எண்ணாகமம் 23:7-12 

7. அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.

8. தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 

9. கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.

10. யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.

11. அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்ன செய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

12. அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.

ஆபிரகாமுக்கும் அவரது சந்ததிக்கும் கர்த்தர் சொன்ன வாக்கு, "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்". இந்த ஒரு வசனத்தை படிக்கும் கிறிஸ்தவர்கள் "எப்படி யூதர்களை சபிப்பார்கள், எப்படி வெறுப்பார்கள்?" கிறிஸ்தவர்களின் வாயினின்று எப்படி சாபத்தையும் வெறுப்பையும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கலாம்? 

சாபம் என்ற விஷயத்துக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலர்களை மட்டுமல்ல, முஸ்லிம்களையும், இதர மக்களையும் சபிக்கக்கூடாது" என்று பைபிள் கட்டளையிடுகிறது. இதர மக்களையே கிறிஸ்தவர்கள் சபிக்கக்கூடாது என்று கட்டளையிடும் போது, ஆபிரகாமின் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள அவரது சந்ததியை எப்படி கிறிஸ்தவர்கள் சபிக்கமுடியும்?

இதுமட்டுமல்ல, அவர்களை சபிப்பவர்களை கர்த்தர் சபிப்பாராம்! எந்த கிறிஸ்தவனாவது கர்த்தரின் சாபத்திற்கு ஆளாக விரும்புவானா?  ஆனால், முஸ்லிம்களாகிய நீங்கள் "கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவேண்டுமென்றும், சபிக்கவேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்"? இது நடக்குமா?

சாத்தான் மட்டும் தான் "மக்கள் கர்த்தரின் சாபத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும் என்று விரும்புவான்" இதைத்தான் இன்று முஸ்லிம்களும் விரும்புகிறார்கள்.

எச்சரிக்கை:இஸ்ரேலர்களை சபிக்கும் முஸ்லிம்கள் "யெகோவா தேவனாகிய கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள்"!

மேலே கண்ட ஆதியாகமத்தின் வசனத்தின்படி, யார் ஆபிரகாமின் சந்ததியை சபிப்பானோ, அவன் மீது கர்த்தரின் சாபம் இருக்கும், அவன் கதை இதோடு முடிந்தது.

ஆக, யூதர்களை சபிக்கும் முஸ்லிம்கள் பைபிளின் தேவனால் சபிக்கப்பட்டவர்கள். பைபிளின் தேவனைத் தான் முஸ்லிம்கள் "அல்லாஹ்" என்று அழைப்பதாக சொல்கிறார்கள், இதன் படி பார்த்தால், "யூதர்களை சபிக்கும் முஸ்லிம்கள், அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்"

இதனால் தான் என்னவோ, முஸ்லிம்கள் அதிகமாக அவதிக்கு உள்ளாகிறார்கள்.  இதுமட்டுமா, முஹம்மது ஒரு யூதப்பெண்ணால் விஷம் வைக்கப்பட்டு மரித்தார், கலிஃபாக்களும் சரியான ஒரு மரணத்தை சந்திக்கவில்லை (அபூ பக்கார் தவிர), முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அலியின் பிள்ளைகளும், அதாவது முஹம்மதுவின் பேரப்பிள்ளைகளும், போர்க்களத்தில் ஒரு கோரமான நிலையில் கொல்லப்பட்டார்கள். இவைகளெல்லாம், "அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது இருப்பதினால் தானோ!" என்ற கேள்வி எழுகிறது.

இன்று காஸா போன்ற பகுதியில் உள்ள மக்களும், ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொருவரும் அழிக்கப்பட்டு இருப்பதற்கும் "ஆதியாகமத்தின் 12:2,3 வசனங்கள் காரணமாக இருக்குமோ"? காதுள்ளவன் கேட்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்கக்கடவன்.

நான் என் அன்பு முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எச்சரிப்பது என்னவென்றால், "நீங்கள் உலகை படைத்த இறைவனாகிய யெகோவா தேவனோடு மோதுவதற்கு தயாராகாதீர்கள், யூதர்களை வெறுக்காதீர்கள், சபிக்காதீர்கள், கர்த்தரின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்" என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

முஸ்லிம்களாகிய நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, கிறிஸ்தவர்கள் மட்டும் யெகோவா தேவன் ஆசீர்வதித்த மக்களை ஆசீர்வதிப்பார்கள், சபிக்கமாட்டார்கள் என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

கிறிஸ்தவர்களே, அன்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போன்று, இன்று முஸ்லிம்கள் உங்களை வஞ்சிக்க பார்க்கிறார்கள், எனவே முஸ்லிம்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.


காரணம் 5: அவர்கள் ஒலிவமரம், நாம் ஒட்ட வைக்கப்பட்ட காட்டு ஒலிவமர கிளைகள்

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்ரேலை நேசிக்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பைபிளிலிருந்து இன்னொரு காரணத்தைக் காண்போம். இது ஒரு கிறிஸ்தவ இறையியல் காரணமாக காணப்படுகிறது.

முதலாவது இவ்வசனங்களை படிக்கலாம்:

ரோமர் 11: 17-18

17. சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

18. நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

தேவனுக்கு ஒரு தோட்டம் இருந்தது, அதில் அவர் இஸ்ரேல் என்ற ஒலிவமரத்தை நட்டு அதை பராமரித்து வந்தார். அந்த மரத்தின் 'கீழ்படியாத கிளைகளை வெட்டிப்போட்டார்'. காட்டிலிருந்த ஒலிவ மரமாகிய நம் (யூதரல்லாதவர்கள்) மீது தேவன் இரக்கம் பாராட்டினார். இதனால், அவர் "நம்மை கொண்டு வந்து அந்த வெட்டப்பட்ட கிளைகளோடு ஒட்டவைத்து, அதையும் பராமரித்து வந்துக்கொண்டு இருக்கிறார்".

வேறு வகையில் கூறுவதானால், ஒரு ராஜாவின் வீட்டில் இருக்கும் இளவரசர்கள் (யூதர்கள்) தவறு செய்து கீழ்படியாத போது, ராஜா அவர்களை  சிறைச்சாலையில் அடைத்து சீர்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதே நேரத்தில், எங்கேயோ ஒரு காட்டுக்குள்  இருந்த அனாதைகளாகிய நம்மை(யூதரல்லாத கிறிஸ்தவர்களை) கொண்டு வந்து, அந்த இளவரசர்கள் வாழ்ந்த மாளிகையில் வாழவைத்து அழகு பார்த்தார் அந்த ராஜா.

இப்போது, இளவரசர்கள் இடத்தில் வாழும் நாம், சிறைச்சாலையில் இருக்கும் உண்மையான இளவரசர்களை கேவலமாக பார்த்து, அவர்களை வெறுத்து அந்த ராஜாவிற்கு கீழ்படியாமல் போனால் என்ன நடக்கும்?

தன் சொந்த பிள்ளைகள் தவறு செய்யும் போது, அவர்களை தண்டிக்க தயங்காத அந்த ராஜா, நம் பரிதாப நிலையைப் பார்த்து, அன்பு கூர்ந்து நம்மை "தம் பிள்ளைகளின் இடத்தில் உட்காரவைத்தவர்', நாம் கீழ்படியாமல் தவறு செய்தால், தண்டிக்காமல் விட்டுவிடுவாரா? நிச்சயமாக இல்லை. அந்த ராஜாவினிடத்தில் எந்த பட்சபாதமுமில்லை, எல்லோருக்கும் ஒரே நீதி தான்.

இதைத் தான், மேற்கண்ட வசனத்தில் புதிய ஏற்பாடு தெளிவாக " நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமை பாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள் " என்று எடுத்துக் காட்டுகிறது. 

இந்த வசனத்தில் வரும் வேர் தான் "இயேசுக் கிறிஸ்து". அந்த வேர் தான் 'இஸ்ரேல் என்ற மரத்தையும் சுமக்கிறது, அதன் கிளைகளில் ஒட்ட வைக்கப்பட்ட நம்மையும் சுமக்கிறது'. எனவே கிறிஸ்தவர்கள் இஸ்ரேலர்களுக்கு விரோதமாக பெருமைப்பாராட்டக்கூடாது.

இதுவரை பார்த்த விவரங்களின்படி, இஸ்ரேலர்களுக்கு விரோதமாக பெருமைப்பாராட்ட கிறிஸ்தவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எல்லாம் இயேசுக் கிறிஸ்துவின் கிருபை என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாழவேண்டும்.

ஒன்னொரு ஒரு சுருக்கமான விவரத்தை இங்கு கொடுக்கிறேன் (A=B, B=C, A=C):

  • (A) கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டை கொண்டாடுகிறார்கள் கனப்படுத்துகிறார்கள், மற்றும்  அதற்கு கீழ்படிகிறார்கள்.
  • (B) புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் கதாநாயகர்களை, தீர்க்கதரிசிகளை கொண்டாடுகிறது (உதாரணத்திற்கு: எபிரேயர் புத்தகத்தின் 11வது அத்தியாயத்தை படிக்கவும்).  கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டு (யூதர்களின் குடும்ப) நபர்களை கொண்டாடுகிறார்கள், அவர்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஒருவரியில் சொல்வதென்றால், ஆபிரகாமுக்கு பிறகு வரும் பழைய ஏற்பாடு புத்தகங்கள் அனைத்தும் யூதர்களின் குடும்ப ஆள்பமும், குடும்ப சரித்திரமுமாகும்.
  • (C) இப்படி இருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி, தங்கள் கதாநாயகர்களின் சந்ததிகளை அதாவது இஸ்ரேலர்களை வெறுக்கமுடியும்? லாஜிக் புரிகின்றதா?

சுருக்கமாக சொல்வதென்றால், எப்படி பார்த்தாலும் சரி, புதிய ஏற்பாட்டின் இறையியலின் படி பார்த்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் யூதர்களை வெறுக்கவோ, அவர்களை சபிக்கவோ எந்த ஒரு நியாயமான காரணமும் தெரிவதில்லை.


காரணம் 6: தற்கால‌ உலகத்தின் நன்மைக்கு வழிவகுத்து, உதவி செய்யும் யூதர்களை எப்படி உலக மக்கள் வெறுக்கமுடியும்?

இந்த ஒரு காரணம் பைபிளுக்கு வெளியே உள்ள காரணமாகும். உலக மக்கள் அனைவரும், முஸ்லிம்களோடு சேர்த்து, இஸ்ரேலர்களுக்கு/யூதர்களுக்கு "நன்றி சொல்லவேண்டும்", முக்கியமாக 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டு யூதர்களுக்கு விசேஷித்த விதமாக நன்றி சொல்லவேண்டும்.

மருத்துவ துறையில் யூதர்கள் கண்டுபிடித்த மருந்துகள், மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கு யூதர்கள் கண்டுபிடித்த நோய் எதிர்ப்பு மருந்துகள், மற்றும் பல தற்கால உயிர்கொல்லி நோய்களுக்கு அவர்கள் கண்டுபிடித்த உபகரணங்கள் அனைத்தையும் பார்த்தால், தலை சுற்றுகிறது.

கீழ்கண்ட தொடுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய சாம்பிள் கணக்கின்படி, ஒவ்வொரு விஞ்ஞானி மற்றும் அவர் கண்டுபிடித்த மருந்து/மருத்துவ உபகரத்தினால், எத்தனைப் பேர் உயிர் காக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Jews Among the Greatest Scientific Life Savers (jinfo.org) JEWS LISTED AMONG THE CREATORS OF THE GREATEST LIFESAVING MEDICAL & SCIENTIFIC ADVANCES IN HISTORY  (25% of listees, accounting for at least 50% of an estimated total of 5.6 billion lives saved)
  • [1] Fritz Haber, Synthetic Fertilizer (Haber-Bosch process): (1/2) x 2.72 Billion = 1.36 Billion Lives Saved
  • [3] Karl Landsteiner, Blood Transfusions (identification of blood groups): (1/2) x 1.16 Billion = 580 Million Lives Saved
  • [4] Richard Lewisohn, Blood Transfusions (sodium citrate blood preservation method): (1/2) x 1.16 Billion = 580 Million Lives Saved
  • [8] Abel Wolman, Chlorination of Drinking Water(1/2) x 182 Million = 91 Million Lives Saved
  • [11] Benjamin Rubin, Smallpox Eradication (bifurcated inoculation needle): (1/4) x 142 Million = 35.5 Million Lives Saved
  • [12] Aaron Ismach, Smallpox Eradication (jet injector gun): (1/4) x 142 Million = 35.5 Million Lives Saved
  • [16] Samuel Katz, Measles Vaccine: (1/8) x 124 Million = 15.5 Million Lives Saved
  • [22] Sir Ernst Chain, Penicillin(1/4) x 86 Million = 21.5 Million Lives Saved
  • [26] David Nalin, Oral Rehydration Therapy for Cholera(1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
  • [28] Norbert Hirschhorn,Oral Rehydration Therapy for Cholera(1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
  • [30] David Sachar, Oral Rehydration Therapy for Cholera(1/5) x 59 Million = 11.8 Million Lives Saved
  • [32] Paul Ehrlich, Diphtheria and Tetanus Antitoxin(1/3) x 42 Million = 14 Million Lives Saved
  • [47] Alfred Sommer, Vitamin A Therapy8.5 Million Lives Saved
  • [48] Baruch Blumberg, Hepatitis B Vaccine(1/3) x 6.7 Million = 2.2 Million Lives Saved
  • [49] Irving Millman, Hepatitis B Vaccine(1/3) x 6.7 Million = 2.2 Million Lives Saved
  • [55] Gertrude Elion, Rational Drug Design(1/2) x 5.5 Million = 2.8 Million Lives Saved
  • [73] Jacob Gershon-Cohen, Mammogram(1/6) x 1.7 Million = 0.3 Million Lives Saved
  • [77] Albert Salomon, Mammogram(1/6) x 1.7 Million = 0.3 Million Lives Saved
  • [83] Jonas Salk, Polio Vaccine(1/4) x 1.1 Million = 0.3 Million Lives Saved
  • [84] Albert Sabin, Polio Vaccine(1/4) x 1.1 Million = 0.3 Million Lives Saved
  • [93] John Robbins, Hib Vaccine for Bacterial Meningitis:  (1/4) x 0.74 Million = 0.2 Million Lives Saved
  • [94] Rachel Schneerson, Hib Vaccine for Bacterial Meningitis: (1/4) x 0.74 Million = 0.2 Million Lives Saved
  • [95] Alexander Wiener, Rh Factor Discovery and Infant Exchange Transfusion for Rh Haemolytic Disease(1/2) x 0.55 Million = 0.3 Million Lives Saved
  • [96] Ronald Finn, Serum for Prevention of Rh Haemolytic Disease: (1/2) x 0.55 Million = 0.3 Million Lives Saved
  • [101] Brian Druker, Gleevec Anti-Leukemia Drug: (1/2) x 0.18 Million = 0.1 Million Lives Saved
  • [103] Henry Heimlich, Heimlich Maneuver: (1/2) x 0.05 Million = 0.03 Million Lives Saved

பல கோடிக் மக்கள் யூதர்களின் கண்டுபிடிப்பினால், உயிர் பிழைத்துள்ளார்கள் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்).  இதே போல முஸ்லிம்களினால் 'உலக மக்களில் எத்தனை பேர் உயிர் பிழைத்துள்ளார்கள்' என்ற பட்டியலை தயாரிக்கமுடியுமா? இதே போல ஒரு பட்டியல் முஸ்லிம்கள் மூலமாகவும் உள்ளது, அது என்ன" 2001லிருந்து முஸ்லிம் தீவிரவாத வன்முறை செயல்களினால் உலகில் மரித்தவர்களின் எண்ணிக்கையாகும் (பார்க்க: Islam: The Politically Incorrect Truth (thereligionofpeace.com))

இன்னும் கீழ்கண்ட தொடுப்புக்களை பார்த்து, நீங்களே ஆய்வு செய்யுங்கள்,  மருத்துவ துறையிலும், தொழில் நுட்ப துறையிலும், எப்படியெல்லாம் யூதர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.

பயனுள்ள தொடுப்புக்கள்:

  1. The top 12 most amazing Israeli medical advances - ISRAEL21c
  2. How Jewish Medical Researchers Saved Millions of Lives with their Discoveries (jewishjournal.com)
  3. Jewish medicine - Wikipedia - 28% of Nobel Prize winners in medicine have been Jewish, although Jews comprise less than 0.2% of the world's population.[1]
  4. Jews Among the Greatest Scientific Life Savers (jinfo.org) JEWS LISTED AMONG THE CREATORS OF THE GREATEST LIFESAVING MEDICAL & SCIENTIFIC ADVANCES IN HISTORY  (25% of listees, accounting for at least 50% of an estimated total of 5.6 billion lives saved)

யூதர்கள்/இஸ்ரேலர்களின் பொருட்களை, உயிர் காக்கும் மருந்துகளை, விஞ்ஞான தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்களை முஸ்லிம்கள் "புறக்கணிக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றுள்ள நிலைமையில் இதனை மட்டும் ரோஷமுள்ள முஸ்லிம்கள் செய்வார்களானால், யுத்தமே இல்லாமல், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் ஜனத்தொகை பாதியாக குறைந்துவிடும்.

இதனைச் செய்ய ஹமாஸை ஆதரிக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிக்கும், இஸ்ரேல் உலக வரைபடத்திலிருந்து நீக்கவேண்டும் என்று ஆசைப்படும் முஸ்லிம்கள், செய்வதற்கு அவர்களுக்கு தைரியம் இருக்கின்றதா?

ஏதோ "இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் நுகர்வு பொருட்களை மட்டும் புறக்கணிக்கிறோம்" என்றுச் சொல்வது சுலபம், ஆனால், அவர்களின் மருத்துவ தொழில்நுட்ப பொருட்களை புறக்கணித்துப் பாருங்கள் பார்க்கலாம்!?!  நேரடியாக, உங்கள் முஹம்மது வாழ்ந்த 7ம் நூற்றாண்டுக்குச் சென்று ஒட்டகத்தின் மூத்திரத்தை குடித்துக்கொண்டு இருக்கவேண்டியது தான்.

நீங்கள் நேசிக்கும் நபர்களின் உயிரை உங்கள் அல்லாஹ்வினாலும், காப்பாற்ற முடியாது, போலியோ தொடங்கி, விட்டமின் மருந்துகள் வரை, எல்லாவற்றையும் புறக்கணிக்கவேண்டும், மேலும், ஈமெயில் அனுப்பவது முதற்கொண்டு, ஸ்மார்ட் தொலைபேசி, கணினி வரை புறக்கணிக்கவேண்டும்.

சுருக்கமாக சொல்வதென்றால், "உலக மக்களுக்கு அதிக உதவி செய்த, செய்துக்கொண்டு இருக்கும் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டை எப்படி கிறிஸ்தவர்கள் வெறுக்கமுடியும், 'யூதர்கள் அழியோடு ஒழிக்கப்படவேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம்களைப் போல நாங்கள் முட்டாள்கள் அல்ல' என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறோம்.

முஸ்லிம்களின் இந்த "யூத புறக்கணிப்பு" இயக்கத்தில் சேர விரும்பும் மற்ற மக்களும் அதே முஸ்லிம்களின் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை அறியவும்.


காரணம் 7: தேவனின் திட்டத்தில் இன்னும் இஸ்ரேலுக்கு ஒரு பங்கு உண்டு, அவரது இரண்டாம் வருகைக்குள் அவர்களை அவர் சேர்த்துக் கொள்வார்

இது 'கடைசி காலத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கட்டுரையில்லை, எனவே பல பக்கங்கள் அடங்கிய இஸ்ரேல் பற்றிய விவரங்களை இங்கு சொல்லமுடியாது'.

சில வரிகளில் சொல்வதென்றால், "தேவன் இஸ்ரேலை தள்ளிவிட்டாரா? இஸ்ரேலை மறந்துவிட்டாரா? திருச்சபை உருவானதினால், அவர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு பழைய ஏற்பாட்டில் கொடுத்த வாக்குகளை மறந்துவிட்டாரா?" என்று கேட்டால், "இல்லை, யெகோவா தேவனின் கடைசி கால திட்டத்தில், இஸ்ரேல் மக்களுக்கும், நாம் இன்று காணும் இஸ்ரேல் என்ற நாட்டிற்கும், ஆம் அந்த நிலப்பரப்பிற்கும் பங்கு இருக்கிறது".

புதிய ஏற்பாட்டிலுருந்து சில வரிகளை இங்கு தருகிறேன், இது ஒரு இரத்தினச் சுருக்கம் போல இஸ்ரேல் மக்களுக்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருக்கும் உறவை எடுத்துக்காட்டும்.

ரோமர் 11:1,25-29 

11:1. இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன்தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

11:25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

11:26. இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;

11:27. நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.

11:28. சுவிசேஷத்தைக் குறித்து அவர்கள் உங்கள் நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்து கொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்

11:29. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

11:30. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,

11:31. அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.

மற்ற மக்களுக்கு இரக்கம் கிடைத்தது போல, யூதர்களும் கடைசி காலத்தில் இரக்கம் பெறுவார்கள், அவர்கள் இயேசுக் கிறிஸ்துவை மேசியா என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இன்னும் சகரியா 12, 13 மற்றும் 14ம் அத்தியாயங்களை படிக்கும் போது, கர்த்தர் "இஸ்ரேல் நாட்டுக்காக யுத்தம் செய்வார்" என்று சொல்லப்படுகிறது.

கர்த்தர் யூத முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை தள்ளிவிடவில்லை. எனவே, யூதர்களை வெறுக்கவோ, சபிக்கவோ, அவர்களை மன்னிக்காமல் இருக்கவோ கிறிஸ்தவர்களுக்கு ஒரு நியாயமான காரணமும் இல்லை.


தற்கால இஸ்ரேல் நாட்டை கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை:

அநீதியை இஸ்ரேல் செய்தாலும், கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள். இதுவரை சொன்ன விவரங்கள், யூத கிறிஸ்தவ பைபிளின் இறையியலை சார்ந்தவைகள். ஆனால், ஒரு போதும் கிறிஸ்தவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கமாட்டார்கள்.

  • இஸ்ரேல் நாட்டின் ஒரு சில சட்டத்திட்டங்கள், நீதிக்கு எதிராக இருந்தால் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்.
  • அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல் "இஸ்லாமிய தீவிரவாத குழுவாகிய ஹமாஸை" அழிக்கும் நோக்கில், தானாகவே சென்று காஸாவில் குண்டு மழை பொழிந்தால், உலக நாடுகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்து இருந்திருப்பார்கள். 
  • ஆனால், ஹமாஸ் முதலாவதாக, சிங்கத்தின் வாலை பிடித்து கடித்ததாலும், 200க்கும் அதிகமாக மக்களை அடிமைகளாக கொண்டுச்சென்றதாலும்,1500க்கும் அதிகமான இஸ்ரேல் குடிமக்களை அதிகாலையில் கொன்றதாலும், இஸ்ரேல் எதிர் தாக்குதல் செய்ததால், அதற்கு ஆதரவு தருகிறோம். ஏனென்றால் இந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் நீதி இஸ்ரேல் பக்கம் உள்ளது, எனவே அதனை ஆதரிக்கிறோம்.
  • இஸ்ரேல் நாட்டில் உள்ள இப்போதைய தலைவர்கள் அரசியல் தலைவர்கள் ஆவார்கள். மேலும், நம் நாட்டு தலைவர்கள் போல, அவர்களும் அரசியல் நோக்கில் பல தவறுகள் செய்யலாம், அவைகளுக்கெல்லாம் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள். அதற்காக முஸ்லிம்களைப்போல அவர்களை சபிக்கவும் மாட்டார்கள்.  அவர்கள் தவறுகள் செய்தால் கிறிஸ்தவர்கள் வன்மையாக கண்டிப்பார்கள்

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி நாம் அறிவதென்ன?

1) 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யூதர்கள் இயேசுவை கொலை செய்தார்கள் என்பதால் "இன்றைய யூதர்களை இன்றைய கிறிஸ்தவர்கள் வெறுக்கவேண்டுமென்றும், அவர்களை ஆதரிக்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்".

2) இது ஒரு முட்டாள்தனமான வாதெமென்றும், கிறிஸ்தவர்கள் அக்கால யூதர்களையானாலும் சரி, இக்கால யூதர்களையானாலும் சரி, வெறுக்கவோ, மன்னிக்காமல் இருக்கவோ எந்த காரணமும் இல்லை என்பதை பார்த்தோம். மேலும் இதற்கான 7 காரணங்களை கண்டோம்.

3) முக்கியமாக, இக்கால யூதர்கள் மூலமாக, இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறையில் அவர்கள் செய்துவரும் நற்பணிக்காக, அவர்களை நாம் ஆசீர்வதிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை கண்டோம். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும், அவர்களின் கண்டுபிடிப்புக்களுக்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

4) இவைகள் தவிர்த்து, இன்றைய இஸ்ரேல் நாடு பல தீய காரியங்களைச் செய்தால், அதனை கண்டிக்கவும் கிறிஸ்தவர்கள் தவறமாட்டார்கள்.

5) கடைசியாக, முஸ்லிம்கள் சொல்வது போன்று, பாலஸ்தீனா என்பது யூதர்களுக்கு சொந்தமல்ல, யூதர்கள் முழுவதுமாக அழிக்கப்படவேண்டும் இதற்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்பது, சரித்திரம் தெரியாத முட்டாள்களின் கூற்று என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறோம். 

6) நானும் வாழவேண்டும், அவனும் வாழட்டும் என்ற கோட்பாட்டில் வாழ்ந்தால் தான் நல்லது, "நான் மட்டும் வாழவேண்டும், அவன் அழிந்தால் தான் நான் நிம்மதியாக இருப்பேன்" என்று தோரணையில் முஸ்லிம்கள் சொல்வார்களானால், இதனால் உண்டாகும் விளைவுகளை சந்திக்க உங்கள் முதுகுகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையைத் தவிர வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?

7) முஸ்லிம்கள் எதை விதைப்பார்களோ, அதையே அறுப்பார்கள். முஹம்மது தொடங்கி இன்றுவரை, இது தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. முஹம்மது விதைத்தார்கள், அவரும் அறுத்தார், கலிஃபாக்களும் அறுத்தார்கள், அவரது பேரப்பிள்ளைகளும் குடும்பங்களும் அறுத்தார்கள்.

8) இதோ, இன்று ஹமாஸ் போன்ற தீவிரவாதிகளுக்கு நச்சுப்பாம்புகளுக்கு இடம் கொடுத்த காஸா மக்கள் அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். காஸா மக்களின் நிலையைப் பார்த்தால், கண்கள் குளமாகின்றன, அந்த மக்கள் படும் பாடுகளைப் பார்க்கும் போது, "நான் அந்த இடத்தில் இருந்தால், எப்படியிருக்கும்" என்று எண்ணிப்பார்த்து அடிக்கடி கலக்கமடைகிறேன்.

9) முஸ்லிம்கள் "எந்த நாட்டிலும் சரி, என்றைக்கு தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்களை கீழே வைப்பார்களோ, அன்று அவர்கள் அமைதியாக வாழமுடியும்", அதுவரை அவர்களை துன்பங்கள் தொடரும், அதுவும் அவர்களாகவே வருவித்துக் கொண்டவைகளே என்பதையும், இங்கு பதிவு செய்கிறேன்.

முஸ்லிம்கள் "கிறிஸ்தவர்களிடம் எதிர்ப்பார்க்கும் படி", நியாயமான காரணங்களை வைத்துகொண்டு, ஒரு கூட்ட மக்களை வெறுக்கவேண்டுமென்றால், "கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களையே வெறுக்கவேண்டும்", இதற்கான காரணங்களை கர்த்தருக்கு சித்தமானால்  அடுத்த தொடரில் எழுதுகிறேன்.

Date: 19th Nov 2023


முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம் 

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part7.html


செவ்வாய், 14 நவம்பர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 6 - யூதர்கள் முஸ்லிம்கள் போல, கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமை" உரிமை கொண்டாடுவதில்லை

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

இன்றைய கட்டுரையில், தற்கால இஸ்ரேல் காஸா சண்டை பற்றிய ஊடக செய்திகளில் வரும் ஒரு "தவறான விவரத்தை" தெளிவுபடுத்தப் விரும்புகிறேன்.

ஒரு எடுத்துக்காட்டுக்காக, தந்தி டீவியின் வீடியோ செய்தி ஒன்றையும், "இந்து தமிழ்" செய்தி தள தொடுப்பையும் கீழே கொடுத்துள்ளேன்.

  1. ஜெருசலேம் போருக்கான மத அரசியல்..! யூத,கிறிஸ்தவ,இஸ்லாமியர்- உரிமை யாருக்கு?
  2. ஜெருசலேம் இருதரப்புக்கும் முக்கியம் - அடுத்தது என்ன? | ஜெருசலேம் இருதரப்புக்கும் முக்கியம் - அடுத்தது என்ன?

Quoteஇந்நிலையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியை சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

ஜெருசலேம் என்பது யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் தொடர்பான பகுதியாக ஆரம்பம் முதலேய பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த மூன்று தரப்பினரும் இதற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒரு தவறான செய்தியுள்ளது, அது என்னவென்றால், "யூதர்களும், இஸ்லாமியர்களும்" ஜெருசலேமை உரிமை கொண்டாடுகிறார்கள், அதற்காக தேவைப்பட்டால் சண்டையிடமும் தயாராக இருக்கிறார்கள். இவர்களோடு சேர்த்து "கிறிஸ்தவர்களும்" ஜெருசலேமை உரிமை கொண்டாடுகிறார்கள் என்று ஊடகம் சொல்வது தவறான  செய்தியாகும். மேலும், இஸ்லாம் ஆரம்பமுதல் "ஜெருசலேமை" தங்களுக்கு சொந்தமான பகுதியாக பார்த்து வருகிறது என்ற கூற்றும் தவறானதாகும். ஊடகங்களோடு சேர்ந்து,  சில கிறிஸ்தவர்களும் "ஆம், ஜெருசலேமை நாங்களும் உரிமை கொண்டாடுகிறோம்" என்று சொல்வது போல தெரிகிறது.  இவர்கள் கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொல்லவேண்டும்.

1) யூதர்களுக்கு ஜெருசலேம் மீது உரிமை உள்ளதா? 

முதலாவது, யூதர்களும், இஸ்லாமியர்களும் ஏன் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதை சில வரிகளில் பார்த்துவிடலாம்.  

பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலை படிக்கும் போது, யூதர்களின் முக்கியமான அரசரான தாவீது (தாவுத்) காலம் தொடங்கி (கி.மு. 1000),  எருசலேமை கைப்பற்றி, அதனை இஸ்ரேலின் தலைநகரமாக மாற்றி, ஆட்சி செய்தார்.  யூதர்களின் முக்கியமான அரசராக தாவீது ராஜா இருக்கிறார், மேலும் இன்றைய இஸ்ரேலின் கொடியில் உள்ள நட்சத்திரத்தை, "தாவீதின் நட்சத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

2) ஜெருசலேம் எப்படி முஸ்லிம்களின் மூன்றாம் புனித பூமியானது? 

முஸ்லிம்களுக்கும் எருசலேமுக்கும் என்ன உறவு இருக்கிறது என்று ஆய்வு செய்தால், எந்த ஒரு சரித்திர ஆதாரமும் கிடைக்காது.

எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

முதலாவதாக‌, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610)  முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது  சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.

ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை.   ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.

இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்‍ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்திலும் குர்‍ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இதன் பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.

பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும்  போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?

மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:

இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள். 

மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின்  காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.

மீரஜ் என்பது கனவா? தரிசனமா?

குர்‍ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.

கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல்  அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?

இதிலிருந்து என்ன தெரிகிறது? இல்லாத ஊருக்கு நான் போய்விட்டு வந்தேன் என்று ஒருவர் சொல்லும் போது, எப்படி நாம் அவரை ஒரு மாதிரியாக பார்ப்போமோ, அது போலத் தான், எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு அல்லாஹ் முஹம்மதுவை கொண்டு சென்ற கதையும்.

மேலும், முஹம்மது மரித்த 632ம் ஆண்டுக்கு பிறகு, உமர் கலிஃபாவாக ஆட்சி செய்யும் போது, எருசலேமை ஆறுமாதங்கள் முற்றுகையிட்டு, முஸ்லிம்கள் பிடித்தார்கள், ஆமாம் அதுவே தான், வாள் முனையில் எருசலேம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

3) கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் உரிமை கொண்டாடி சண்டையிட கிறிஸ்தவர்களுக்கு தகுதியற்றது

இது என்ன திடிரென்று, இப்படி சொல்லிவிட்டாய்? கிறிஸ்தவர்கள் கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

ஜெருசலேம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம். வாய்ப்பு கிடைத்தால், பணமிருந்தால் ஒரு முறை இஸ்ரேலுக்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம். பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, ஜெருசலேம் பற்றி அனேக விஷயங்கள் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.

ஆனால், ஜெருசலேம் எங்களுடையது, எங்களுக்கு ஜெருசலேம் மீது உரிமையுள்ளது என்று கிறிஸ்தவர்கள் 'யூதர்களைப்போல முஸ்லிம்களைப்போல, அதற்காக உரிமை கொண்டாடமாட்டார்கள், கொண்டாடக்கூடாது'.

கிறிஸ்தவர்களின் நோக்கம், இன்றைய எருசலேம் மீதல்ல, அதையும் தாண்டி 'பரம எருசலேம்' மீது தான் இருக்கவேண்டும் என்பது தான் புதிய ஏற்பாடு கற்றுத்தரும் பாடம்.

எருசலேமின் சமாதனத்திற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்கவேண்டும், அதே போல உலகின் சமாதானத்திற்காகவும் ஜெபிக்கவேண்டும்.

இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, நடக்கும் நிகழ்வுகளுக்கு பிறகு, கிறிஸ்தவர்கள் 'புதிய எருசலேம்' மீது உரிமை கொண்டாடிக்கொள்கிறோம், இப்போது தேவையில்லை.

ஏசாயா  2:2-4

2. கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

3. திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

4. அவர் ஜாதிகளுக்குள் நியாயம்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

வெளி 21:1-7

1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி, எருசலேமின் மீது முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம், அதாவது அடாவடி செய்து, வன்முறையினால் இஸ்லாமிய கலிஃபா உமர் அவர்கள் எருசலேமை கைப்பற்றினார் என்று சொல்லிக்கொள்ளலாம். இது எங்களுக்கு போதுமே என்று முஸ்லிம்கள் கூறினால், 'நம் நாட்டை கைப்பற்றி பல ஆண்டுகள் ஆட்சி செய்து, 1947ல் துரத்தப்பட்ட‌ ஆங்கிலேயர்களுக்கு இன்று இந்தியாவில் என்ன மதிப்பு உள்ளது? காரி துப்புகிறோம் அல்லவா, அது போல, எருசலேமை கைப்பற்றிய  அக்கால முஸ்லிம்களை இவ்வுலகம் காரி துப்பவேண்டியது தான்'.  ஒரு ஊரை (எருசலேமை) முற்றுகையிட்டு கைப்பற்றியதே கேடுகெட்ட செயல், அதுவும் எங்களுக்கு அது ஒரு புனிதமான ஊர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டும், அதை கைப்பற்றியது இன்னும் அடிமட்ட கேடுகெட்ட செயல். கடைசியாக, அது எங்களுடைய மூன்றாவது புனித ஸ்தலம் என்றுச் சொல்வது மன்னிக்கமுடியாத பாவச் செயலாகும்.  

முஸ்லிம்கள் 637ல் கைப்பற்றியதே எங்களுக்கு உரிமையை கொடுக்கும் என்ற முட்டாள்தனமான வாதங்களை யாராவது வைத்தால், உலக சரித்திரத்தில் இதுவரை எருசலேம் 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 52 முறை தாக்கப்பட்டுள்ளது, இரண்டு முறை மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது[1]. அந்த 44  முறை எருசலேமை கைப்பற்றியவர்கள் வந்து, நாங்களும் எருசலேமை கைப்பற்றினோம், எங்களுக்கும் எருசலேம் சொந்தம் என்று சொல்லவேண்டிவரும். யூதர்கள் முஸ்லிம்கள் என்று இரண்டு பேர் சண்டை போடும் போதே, உலகம் தத்தளிக்கிறது, இன்னும் மீதமுள்ள 42 பேர் வந்தால் முடிந்தது கதை, மூன்றாம் உலகப்போர் இல்லாமலேயே உலகம் சுடுகாடாய் மாறிவிடும். இந்த 42 பேர்களில் நாங்களும் (கிறிஸ்தவர்களும்) இருக்கிறோம்  என்பதை தாழ்மையுடன் பதிவு செய்துக்கொள்கிறேன். இப்போதே பஸ்ஸில் சீட் பிடிப்பதற்கு கைக்குட்டையை போட்டு வைக்கிறேன், ஹீ.. ஹீ.. முக்கியமாக, உமர் எருசலேமை 637ல் பிடிக்கும் போது, கிறிஸ்தவர்கள் தான் அங்கு ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்கள் என்பதை சொல்லிவைக்கிறேன் இப்போதே.

யூதர்களின் உரிமைப் பற்றி பேசும் போது, தாவீது ராஜா எருசலேமை தலைமையிடமாக வைத்து இஸ்ரேலை ஆட்சி செய்த கி.மு. 1000 ஆண்டை கணக்கிட்டால், 3000 ஆண்டுகள் வருகிறது. ஆக, யூதர்களுக்கு எருசலேம் மீது அதிக உரிமை உண்டு.

கடைசியாக, கிறிஸ்தவர்களிடம் வந்தால், ஒரு சுற்றுலாத் தலமாக எருசலேமை வைத்ததால் போய் பார்த்து வருகிறோம். அதற்கும் தடை போட்டால், எங்களுக்கு சுற்றுலா செல்லும் "காசு மிச்சம்". நாங்கள் புதிய எருசலேமுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம், அதுவரைக்கும் இன்றுள்ள எருசலேமுக்காக சண்டைப்போட்டுக்கொண்டு சாகிறவர்கள் தாராளமாக சாகலாம்.  

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், எருசலேமுக்காக யார் சண்டைபோட்டு பாதிக்கப்பட்டாலும் சரி, கிறிஸ்தவர்களே இவர்களுக்கு உதவுவதற்கு  முதலாவதாக‌ முன்வரவேண்டியுள்ளது, செங்சிலுவை சங்கம் முன்வரவேண்டியுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு வந்த கதியை பார்த்தீர்களா? ஹமாஸ் தீவிரவாதி தன் நாட்டுக்குள் வரும் பணமெல்லாவற்றையும் சேர்த்து சுரங்கங்களை அமைத்துக் கொள்வானாம், காஸா மக்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டானாம்,  இஸ்ரேல் மீது தாக்குதல் செய்வானாம், ஆனால், காஸா மக்களுக்கு பாதிப்பு வந்தால், மற்றவர்கள் வந்து உதவேண்டுமாம்? நல்லா இருக்கு முஸ்லிம்களின் கதை! இவர்களின் தொல்லை தாங்க முடியலே!

இயேசப்பா! சீக்கிரமாக வந்து, எசாயாவில் 2:4ல் கீழே சொல்லப்பட்டது போல, செய்யமாட்டீரா? 

எசாயா 2:4 அவர் ஜாதிகளுக்குள் நியாயம்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

Date: 14th Nov 2023

Reference Links:

  1. History of Jerusalem - Wikipedia
  2. எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம் 

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part6.html

சனி, 4 நவம்பர், 2023

பாகம் 5: கலிஃபா உமர் ஏன் எருசலேமை பிடித்தார்? அவரின் இந்த செயலுக்காக‌, உலக‌ முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்

(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்)

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய என் தம்பி, சௌதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய விவரங்களை என்னோடு விவாதிப்பதற்கு, ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் சார்பில் பேச எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அந்த உரையாடலை இங்கு எழுத்து வடிவில் தருகிறேன்]

தம்பி: ஹலோ, உமரண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: தம்பி, வஅலைக்கும் ஸலாம். எல்லாம் நலம் தானே.

தம்பி: ஆம், எல்லாம் நலம் தான், ஆனால் ஒரே ஒரு வேதனை என்னை வாட்டுகிறது, "நீங்கள் அநீதியின் பக்கம் பேசுவது தான்" என்னால் ஜீரணித்துக்  கொள்ளமுடியவில்லை.

உமர்: நான் உனக்கு என்ன அநீதி செய்தேன்? எனக்கு புரியவில்லையே!

தம்பி:  புரியவில்லையா? இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் நீங்கள் ஆதரவு தருவது பற்றி தான் நான் பேசுகிறேன்.  

சரித்திரத்தை திருப்பிப் பார்க்கும் போது, 1948ம் ஆண்டு, பாலஸ்தீன முஸ்லிம்கள் இருக்கும் பகுதியில் திடீரென்று யூதர்கள் வந்து, அந்த நாடு எங்களுடையது என்றுச் சொல்வது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.

உமர்: ஓ.. நீ அப்படி வருகிறாயா? உன் கணக்குப் படி:

ஒரு நாட்டில் பல காலமாக ஒரு கூட்ட மக்கள் வாழ்ந்துக்கொண்டு வந்தால், திடீரென்று வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்தால், அது ஒரு தவறான செயல், அது அநியாயம் மற்றும் கண்டிக்கத் தகுந்த செயல் என்று சொல்ல வருகிறாய்? அப்படித்தானே!

[அந்த இடம் 3000 ஆண்டுகளாக யூதர்கள் வாழ்ந்த பகுதியாகும், சில காரணங்களுக்காக அவர்கள் அங்கிருந்து அவ்வப்போது வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டார்கள். ஆனால், யூதர்களில் கொஞ்ச மக்கள் அங்கு வாழ்ந்துக்கொண்டே வந்துள்ளார்கள், தேவைப்பட்டால் இதைப் பற்றி வேறு கட்டுரையில் பார்க்கலாம்]

தம்பி: ஆமாம், 100% அப்படித்தான், யூதர்களுக்கென்று தனி நாடு 1948ல் உருவாக்கப்பட்டது தவறு என்று சொல்கிறேன். நீங்கள் சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள், உண்மை புரியும், இப்படித் தான் திடீரென்று யூதர்களுக்கு ஒரு நாடு உருவானது, பாலஸ்தீனத்தில்.

உமர்: அடப்பாரடா! உனக்கு சரித்திரமும் படித்து புரிந்துக் கொள்ளவும் முடிகிறது! மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

நீ சரித்திரத்தைப் பற்றி பேசுவதினால், நானும் சரித்திரத்தையே வைத்து உன்னிடம் பேசுகிறேன்.

தம்பி: சரி வாங்க, பேசலாம். நாம் 1948ம் ஆண்டிலிருந்து நம் ஆய்வை தொடங்கலாம்.

உமர்: கொஞ்சம் இரு தம்பி. சரித்திரம்/வரலாறு என்று வந்துவிட்டால், ஏன் 75 ஆண்டுகளுக்கு முன்பு போகவேண்டும், இன்னும் சிறிது பின்னால் சென்று 7ம் நூற்றாண்டிலிருந்தே நாம் பேசலாம்.

முக்கியமாக, உன்னுடைய இறைத்தூதர் முஹம்மதுவும், அவரது கலிஃபாக்களும் என்ன செய்தார்கள் என்று ஆய்வு செய்யலாம் வா!  அவர்கள் குட்டிச்சுவராக்கிய நாடுகள் எவைகள்? அவர்கள் பண ஆசையாலும், நாடுகளை பிடிக்கவேண்டும் என்ற ஆசையினாலும் செய்த கொடூரங்கள் என்னவென்று பார்ப்போம்.

தம்பி: நீங்க என்ன? எந்த தலைப்பில் பேசினாலும், உடனே இஸ்லாமின் தொடக்க காலத்துக்கு சென்று விடுகிறீர்கள்?

உமர்: ஆமாம், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசவேண்டுமென்றால், அதுவும் இஸ்லாமிய தீவிரவாதிகளாகிய ஹமாஸ், அல்கெய்தா போன்றவர்கள் பற்றி பேசவேண்டுமென்றால், அவர்களின் அஸ்திபாரமாகிய இஸ்லாம் பற்றி ஆய்வு செய்தால் தானே உண்மை விளங்கும்.

திருக்குறளும் அதைத் தானே சொல்கிறது:

  • நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
  • வாய் நாடி வாய்ப்பச் செயல்

ஒரு நோயை குணப்படுத்துவதற்கு, அதன் மூலக்காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டுமெல்லவா?

தம்பி: சரி, இஸ்லாமிய சரித்திரத்திலிருந்தே பேசலாம் வாங்க! சத்தியம் இஸ்லாமின் பக்கம் இருக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

உமர்: உன்னிடத்தில் பிடித்தது, இந்த பக்தி வைராக்கியம் தான், சபாஷ்.

தம்பி: முஸ்லிம்களின் ஆதங்கம் இது தான், 1948ல் யூதர்களுக்கென்று தனி நாடு கொடுக்கப்பட்டது தவறு. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் யார் அந்த இடத்தில் வாழுகிறார்களோ, அவர்களுக்குத் தான் அந்த இடம் நாடு சொந்தம்.  புதிதாக வந்தவர்கள் "வந்தேரிகள் தான்" அவர்களுக்கு அந்த இடத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு உரிமை இல்லை.

உமர்: 

[உமர் மனதுக்குள்: இஸ்லாமிய சரித்திரம் சரியாக கற்காததினால், நான் என்ன கேட்கப்போகிறேன் என்று தெரியாமல் துள்ளுகிறான், என் தம்பி]

தம்பி, உனக்கு ஒரு கேள்வியை வைக்கிறேன்: முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம் உனக்குத் தெரியுமா?

தம்பி: ஓ தெரியுமே!

  • கி.பி. 570: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் மக்காவில் பிறக்கிறார், 
  • கி.பி. 610: தமது 40வது வயதில் அதாவது கி.பி. 610ல் இறைத்தூதர் என்று அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்படுகிறார்.  
  • கி.பி. 622: அடுத்த 12 ஆண்டுகள் மக்காவில் இஸ்லாமிய அழைப்பு பணியைச் செய்கிறார். மக்கா மக்கள் அவரையும், இஸ்லாமை ஏற்ற முஸ்லிம்களையும் கொடுமைப் படுத்துவதினால், கி.பி. 622ல் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்கிறார்.
  • கி.பி. 632: மதினாவில் அடுத்த 10 ஆண்டுகள் 'இஸ்லாமிய தாவா பணியை' இறைத்தூதரும் மற்ற சஹாபாக்களும் செய்து, கி.பி. 632ம் ஆண்டு இறைத்தூதர் மரித்தார்.

உமர்: வாவ்! ரொம்ப சூப்பர் தம்பி. இவ்வளவு தான் உனக்குத் தெரியும்!

கடைசி 10 ஆண்டுகள் மதினாவிலிருந்துக் கொண்டு முஹம்மதுவும் சஹாபாக்களும் இஸ்லாமிய தாவா பணியைச் செய்தார்கள், வேறு ஒன்றுமே செய்யவில்லை! அப்படித் தானே!

தம்பி: ஆமாம், இது எல்லா முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் தெரியுமே! உங்களுக்குத் தெரியாதா?

உமர்: எனக்கு கூட இவைகளெல்லாம் தெரியும், ஆனால், உனக்கும் சராசரி முஸ்லிம்களுக்கும் தெரியாத அனேக உண்மைகளும் எனக்குத் தெரியும்.

சரி, என் கேள்விகளை கேட்கிறேன், முஹம்மதுவும் முஸ்லிம்களும் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு:

  • எத்தனை நாடுகளுக்கு, ஊர்களுக்கு 'இஸ்லாமிய தாவா செய்ய அனுப்பப்பட்டார்கள்'?
  • எந்தெந்த சஹாபாக்களை எந்தெந்த ஊர்களுக்கு அனுப்பினார்கள்?
  • இவர்களின் இந்த 'தாவா பணியினால்' இஸ்லாமை ஏற்றவர்கள் எத்தனைப் பேர்?
  • மதினாவில் இவர்கள் எந்த தொழிலைச் செய்தார்கள்?
  • இவர்களுக்கு உணவுக்கு என்ன வழி இருந்தது?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமா தம்பி?

தம்பி: மதினாவிற்கு ஹிஜ்ரி செய்வதற்கு முன்பு, யாத்ரிப்புக்கு(மதினா) மூஸா இப்னு உமர் என்ற சஹாபியை அனுப்பியதாக எனக்குத் தெரியும், ஆனால் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு, எத்தனை ஊர்களுக்கு, எந்தெந்த சஹாபாக்களை இறைத்தூதர் அனுப்பினார் என்ற விவரம் என்னிடம் இப்போதைக்கு இல்லை.

உமர்: என்னடா இது! மதினாவில் பத்து ஆண்டுகள் தாவா பணி செய்ததாகச் சொல்கிறாய், ஆனால், குறைந்தபட்சம் சில விவரங்களையாவது தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கக்கூடாதா?

சரி போகட்டும், முஹம்மது மதினாவில் இருக்கும் போதும், சிலர் கேட்டுக்கொண்டதின் படி, முஹம்மதுவின் வாளுக்கு பயந்தபடியினால் இஸ்லாமை கற்றுத்தரும் படி கேட்டதினால், சிலரை அவர் அனுப்பினார்.

முஹம்மது மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் எத்தனை தாவா பணியை (கிறிஸ்தவர்களின் படி சொல்லவேண்டுமென்றால் மிஷனரி பயணங்கள்) செய்தார் என்ற விவரம் முஸ்லிம்கள் அனேகருக்குத் தெரியாது, அது தேவையும் இல்லை அவர்களுக்கு.

இந்த கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்: முஹம்மது மதினாவில் இருக்கும் போது, எத்தனை போர்களில் ஈடுபட்டார் அல்லது சண்டையிட்டார்?

தம்பி: எங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 19 யுத்தங்களில் பங்கு பெற்றார்

உமர்: பார்த்தாயா தம்பி! உன் பச்சோந்தித் தனத்தை!  முஹம்மது மதினாவில் 10 ஆண்டுகள் தாவா பணியை செய்தார் என்று சொன்னாய்! அந்த 10 ஆண்டுகளில் எத்தனை போர்களில் பங்கு பெற்றார் என்ற விவரத்தை தெரிந்தே மறைத்தாய்!

சரி, எத்தனை இஸ்லாமிய தாவா பணியை செய்தார்? என்று கேள்வி எழுப்பினால், உன்னிடத்திலிருந்து பதில் வரவில்லை. ஆனால் எத்தனை போர்கள் செய்தார் என்று கேள்வி கேட்டவுடனே, 19 என்று உடனே பதில் வந்தது.

இதிலிருந்து அறிவதென்ன? மதினாவில் முஹம்மது தாவா பணியைக் காட்டிலும், பயங்கரவாதத்திலும், தீவிரவாதத்திலும் அண்டை நாடுகளோடு சண்டையிடுவதிலும் தான் ஈடுபட்டார் என்ற உண்மை வெளியே வந்துள்ளது.

தம்பி: இந்த விவரங்கள் புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் வருகிறது, எனவே தான் உடனே என்னால் சொல்லமுடிந்தது,  இதில் என்ன தவறு இருக்கிறது?

முஹம்மது அவர்கள் பங்கு பெற்றது 19 போர்கள்:

புகாரி எண்: 3949 & 4471

3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் 

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள். கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள். 

4471. அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார் 

'இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?' என்று நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பதினேழு (புனிதப் போர்களில் நபி அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)' என்று பதிலளித்தார்கள். நான், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் பங்கெடுத்தார்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பத்தொன்பது போர்களில் (பங்கெடுத்தார்கள்)' என்று பதிலளித்தார்கள். 

முஸ்லிம் எண்: 2405 & 3706

2405. அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பதினேழு அறப்போர்களில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)" என்று விடையளித்தார்கள். தொடர்ந்து அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது போர்களில் கலந்துகொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்" என்றும் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், "(நாடு துறந்து செல்வதற்கு முன்) அவர்கள் மக்காவில் இருந்தபோது மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். 

3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.

அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

உமர்: இதைத் தான் நானும் சொல்கிறேன், உங்கள் புகாரி/முஸ்லிம் ஹதீஸ்களில் இஸ்லாமிய தாவா பணிப் பற்றிய விவரங்களை விட, அவர் செய்த போர்கள் பற்றிய விவரங்கள் தான் அதிகம் காணப்படுகிறது, ஏனென்றால், முஹம்மதுவின் முக்கியத்தும் நாடுகளை பிடிப்பது, அதன் பிறகு வரும் ஒரு பைபுராடக்ட்(By-Product) தான் இஸ்லாமை பரப்புவது ஆகும்.

தம்பி: கடைசியாக, என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

உமர்: முஹம்மதுவின் காலத்திலிருந்தே, இஸ்லாம் பயங்கரவாதத்தின் மூலமாகத் தான் வளர்ந்தது, மக்களை போர்கள் மூலமாக கொன்று குவித்து தான் இஸ்லாம் வளர்ந்தது என்று சொல்லவருகிறேன்.

இது மட்டுமல்ல, இஸ்லாமிய சரித்திர நூல்களின் படி, மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள்  மொத்தம் 95ஐ தொடுகிறது என்ற விவரம் தெரியுமா உனக்கு?

கீழ்கண்ட விக்கிபீடியா  தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன்.  கிழேயுள்ள அட்டவணையை காணவும்.

Source: List of expeditions of Muhammad – Wikipedia 

தம்பி: எங்கள் இறைத்தூதர் செய்த போர்களுக்கும், இந்த ஹமாஸ் இஸ்ரேல் சண்டைக்கும் என்ன சம்மந்தம்?

உமர்: தம்பி, முஸ்லிம்களாகிய நீங்கள் முதலாவது நேர்மையாக விவரங்களை சொல்ல கற்றுக்கொள்ளுங்கள், உண்மைகளை மறைத்து பொய்யான விவரங்களைச் சொல்வதை நிறுத்துங்கள்.

உனக்கு முஹம்மது 19 போர்களில் பங்கு பெற்றார் (கட்டளையிட்டவைகள் அனேகம்) என்ற விவரம் தெரிந்திருந்தும், என்னிடம் "மதினாவில் 10 ஆண்டுகள் இறைத்தூதர் அவர்கள் இஸ்லாமிய தாவா பணியை செய்தார்" என்று வாய் கூசாமல் பொய் சொல்வதினால் தான் எனக்கும் சரி, மற்ற மக்களுக்கும் சரி "எங்கேயோ" எரிகிறது. அதனால் தான், தயவு தாட்சண்யம் இல்லாமல் இஸ்லாம் பற்றிய உண்மைகளை பளிச்சென்று சொல்ல வேண்டி வருகிறது.

சரி, இஸ்ரேல் விஷயத்துக்கு வருகிறேன். மதினாவில் சும்மா இல்லாமல், ஏன் 95க்கு மேல் வன்முறைகளுக்கும், யுத்தங்களுக்கும் முஹம்மது கட்டளையிட்டார்?

இஸ்லாமிய தாவா பணியை செய்வதைக் காட்டிலும், சண்டையிடுவது முஹம்மதுவிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலையாக மாறிவிட்டதா?

தம்பி: இறைத்தூதர் போட்ட சண்டைகள் அனைத்தும் "தற்காப்புக்காக" போட்டவைகள், அவைகள் வலியச் சென்று போட்டவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்.

உமர்: முஹம்மது தற்காப்புக்காக போட்ட சண்டைகளும் உண்டு, அதே நேரத்தில் ஒரு பயங்கரவாதியாக, தீவிரவாதியாக போட்ட சண்டைகளும் உள்ளன.

முஹம்மதுவின் வன்முறைகளை/சண்டைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

  • வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids)
  • இவரே  வலியச்சென்று போர் செய்தது (Offence)
  • எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defense)
  • தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது 

தம்பி, பொய்களைச் சொல்வதை களைந்து மெய்யை பேச கற்றுக்கொள், அதன் பிறகு இஸ்லாமிய தாவா பணியைச் செய்யலாம்.

முதலில், இஸ்லாமிய சரித்திரத்தை நன்றாக படித்துப் பார்த்து, கற்றுக்கொண்டு அதன் பிறகு பேசு:

குறைந்த பட்சம் கீழ்கண்ட கட்டுரைகளை படித்து, ஓரளவிற்கு இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொள்:

தொடுப்புக்கள்:

  1. நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்
  2. முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3 
  3. நிலமெல்லாம் இரத்தம் – இந்த ஒரே ஒரு ஹதீஸை பாரா அவர்கள் படித்திருந்தால்! 

அரேபியா கண்டம், முஹம்மதுவிற்கு முன்பு எப்படி இருந்தது, முஹம்மது மரிக்கும் போது எப்படி இருந்தது, அதன் பிறகு முதல் கலிஃபா அபூ பக்கர் மரிக்கும் போது எப்படி இருந்தது என்பதை இந்த படத்தை பார்த்து புரிந்துக்கொள்:

இஸ்லாமின் பெயரில் நாடுகளை பிடித்த ஒரு சர்வாதிகாரி தான் உங்கள் முஹம்மது, சும்மா இருந்த நாடுகளை வலியச் சென்று பிடித்துவிட்டு, இப்போது முதளைக் கண்ணீர் வடிக்கிறார்கள் முஸ்லிம்கள்!

தம்பி: இஸ்ரேல் பற்றி நான் கேள்வி எழுப்பினால், 1948ல் நடந்தது பற்றி கேள்வி எழுப்பினால், நீங்கள் இஸ்லாமிய ஆரம்பகால யுத்தங்களைப் பற்றி பேசுகிறீர்கள்?

உமர்: தம்பி, முஹம்மது செய்தது யுத்தங்கள் அல்ல, ஆக்கிரமிப்புக்கள் ஆகும். தன்னிடம் மனித பலம் இருப்பதினால், பலவீனமான ஊர்களையும், குழுக்களையும் நாடுகளையும் பிடித்தார் முஹம்மது.

இஸ்ரேல் நாடு 1948ல் உருவானது ஆக்கிரமிப்பு என்றால், முஹம்மது செய்ததும் ஆக்கிரமிப்பு தான். இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்களை இன்று துரத்தவேண்டுமென்று சொன்னால், முஹம்மதுவின் மூலமாகவும், முதல் நான்கு கலிஃபாக்கள் மூலமாகவும், அதன் பிறகு வந்த இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத அரசர்கள் மூலமாகவும் பிடிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் முஸ்லிம்களை இன்று துரத்தவேண்டும், இதனை நீ ஒப்புக்கொள்வாயா?

தம்பி: மற்ற விஷயங்கள் பற்றி அதிகம் பேசாதீர்கள், எருசலேம் பற்றி இப்போது பேசலாமா?

உமர்: வருகிறேன் தம்பி, இரண்டாம் கலிஃபா உமரின் அருமை பெருமைகளை, பயங்கரவாத தீவிரவாத செயல்கள் பற்றி இப்போது பேசலாம்.

தம்பி: நீங்கள் அடிக்கடி எங்கள் இறைத்தூதர் பற்றியும் கலிஃபாக்கள் பற்றியும் பேசும் போது, "பயங்கரவாதி, தீவிரவாதி" என்று குறிப்பிடுகிறீர்கள், இதனை நான் கண்டிக்கிறேன்.

உமர்: அதப்பாருடா, என் தம்பிக்கு கோபம் வருகிறதாம்.

  • ஒரு நாயைப் பார்த்து, நாய் என்று அழைப்பது,
  • ஒரு பன்றியைப் பார்த்து பன்றி என்று அழைப்பது,
  • ஒரு திருடனைப் பார்த்து திருடன் என்று அழைப்பது,
  • ஒரு தீவிரவாதியைப் பார்த்து தீவிரவாதி என்று அழைப்பது

ஏற்றுக் கொள்ளக்கூடியது தானே, உனக்கு ஏன் கோபம் வருகிறது?

அப்படி உன் கோபத்தில் நியாயம் இருந்தால், முஹம்மது ஏன் 95க்கும் அதிகமான பயங்கரவாத செயல்களுக்கு, போர்களுக்கு கட்டளையிட்டார், அதை செய்தும் காட்டினார் என்று உலகிற்கு சொல்லி, புரியவை?

முதல் நான்கு கலிஃபாக்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்கள் "ஏன் இப்படி அனேக போர்களைச் செய்தார்கள்? ஏன் நாடுகளை வலியச் சென்று பிடித்தார்கள்?" அவர்களை ஏன் "சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள் தீவிரவாதிகள்" என்று அழைக்கக்கூடாது என்று உலகிற்கு எடுத்துச் சொல்லி, உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து வையுங்கள் பார்க்கலாம்.

தம்பி: எருசலேம் பற்றி பேசலாமா? [தம்பி மிகவும் கோபமாக கேட்கிறான்]

உமர்: நீ சும்மா இருந்தால் தானே! நான் எருசலேம் பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும். ஏதோ இஸ்லாம் தான் உலகத்திலேயே ஒரு அமைதியான மதம் போல பேசினால், எரியாதா?

தெரியாமல் தான் கேட்கிறேன், அது என்ன தம்பி, ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டுக்கும் ஒரு தீவிரவாத கும்பல் இருக்கிறது? 

  • சிரியாவில் "அல் நஸ்ரா ஃப்ரண்ட்"
  • இஸ்ரேலில் "ஹமாஸ்"
  • லெபநானில் "ஹிஸ்புல்லாஹ்"
  • ஆப்கனிஸ்தானில் "தாலிபான்"
  • பாகிஸ்தானில் "ஜெயிஸ் ஈ முஹம்மத்"
  • ஈராக் மற்றும் சிரியாவிற்கு சேர்த்து "ஐசில் – ISIL"
  • பாகிஸ்தான் கஷ்மீரில் "லஸ்கர் ஈ தய்யிபா"
  • எகிப்தின் சீனாய் பகுதில் "அன்சர் பையத் அல் மக்திஸ்"
  • லிபியாவில் "அன்சர் அல் ஷரியா"
  • துருக்கியில் "தர்கிஷ் டொமெஸ்டிக் டெர்ரரிஸம்" (TURKISH DOMESTIC TERRORISM)
  • பல ஆஃப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு "அல் கெய்தா"

இன்னும் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது...

Link: Terrorist Groups | National Counterterrorism Center (dni.gov)

இந்த குழுக்கள் அனைத்தும் "உன் பார்வையில் சுதந்திர போராட்ட வீரர்களா"?

இஸ்ரேல் நாட்டில், ஹமாஸ் என்ற தீவிரவாதிகள், யூதர்களை துரத்த உருவாக்கப்பட்டது? ஆனால், மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் தம்பி 'இப்படி வீட்டுக்குவீடு வாசற்படி என்று சொல்வது போன்று ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டுக்கும் தீவிரவாத குழுக்கள்".

இதிலிருந்து "பிரச்சனை இஸ்லாமிய‌ மக்கள் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய மதம்" என்று புரிகிறதல்லவா?

அது என்னவோ தம்பி, நீ ஒரு கேள்வி கேட்டால், பத்து பதில் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆர்வம் முட்டுகிறது.

சரி, எருசலேமுக்கும், இஸ்ரேல் பகுதிக்கும் வரலாம்.

தம்பி: இப்போவாவது நிறுத்துனீர்களே? அது போதும்.

உமர்: சரி, கலிஃபா உமர் என்னென்ன‌  தாவா பணி செய்தார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், அவர் கீழ்கண்ட நாடுகளை  10 ஆண்டுகளில் தன் பயங்கரவாத செயல்களினால் ஜெயித்தார்.

இரண்டாம் கலீஃபா உமர் (634 - 646)

முதல் கலீஃபா அபூ பக்கர் மரித்த பிறகு உமர் இரண்டாம் கலீஃபாவாக பதவி ஏற்றார், இவர் 634 லிருந்து 644 வரை (10 ஆண்டுகள் மற்றும் சில மாதங்கள்) ஆட்சி புரிந்தார். இவர் தம்முடைய 10 ஆண்டு கால ஆட்சியில், இன்னும் அனேக நாடுகளை ஆக்கிரமித்தார். முக்கியமாக, எருசலேமை இவர் கைப்பற்றினார் (637). கிறிஸ்தவ பைசாந்திய ஆட்சியாளரிடமிருந்து இஸ்லாம் எருசலேமை கைப்பற்றியது

இரண்டாம் கலீஃபா கைப்பற்றிய நாடுகள் ஆண்டு வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: en.wikipedia.org/wiki/Timeline_of_7th-century_Muslim_history

உமரின் ஆட்சியின் முடிவில் மத்திய கிழக்கு நாடுகளில் எந்தெந்த பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது என்பதை கீழ்கண்ட படம் காட்டுகின்றது.  உமர் தம் ஆட்சி காலத்தில் எகிப்து, எருசலேம், பைசாந்திய நாடுகள், பெர்சியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளை இஸ்லாமின் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். அபூ பக்கர் கைப்பற்றிய நாடுகளோடு, உமர்  கைப்பற்றிய நாடுகளை (படங்களை) ஒப்பிட்டுப்பாருங்கள்.

சரியாக கவனி, கி.பி. 637ல் உமர் எருசலேமை கைப்பற்றினார், 6 மாதங்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதனை கைப்பற்றினார்.

இந்த கீழ்கண்ட கட்டுரையை படித்துப் பார், எப்படி எருசலேம் இஸ்லாமின் ஆக்கிரமிப்பக்குள் வந்தது? என்பது புரியும்.

இன்று காசாவிற்குள் எப்படி உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் சில நாட்கள் செல்லவிடாமல் இஸ்ரவேல் தடுத்தது, அதே போன்று ஆறு மாதங்கள் எருசலேம் நகரம், "அமைதி மார்க்கத்தவர்களின் முற்றுகையினால் தவித்தது, அங்கு அன்று இருந்த கிறிஸ்தவ தலைவர் மக்களின் நலன் கருதி" எருசலேமை இஸ்லாமின் கோர கைகளில் விட்டுக்கொடுத்தார்.

தம்பி: இதில் என்ன தவறு இருக்கிறது? அவரிடம் ஆட்சி பலம் இருக்கிறது அதனால் நாடுகளை பிடித்தார்?

உமர்: ஓ.. அப்படியானால், பலமுள்ளவன் பலவீனமானவனை அநியாயமாக தாக்கினாலும், இஸ்லாமின் படி 'பலவீனமானவன்' சும்மா இருக்கவேண்டும் அப்படித்தானே!

இதன்படி பார்த்தால், அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலமுள்ளவர்களாக இருந்தார்கள், எனவே அவர்கள் எருசலேமை பிடித்தார்கள். அதே போன்று இன்று இஸ்ரேல் பலமுள்ளவர்களாக  இருக்கிறார்கள், காஸாவை அவர்கள் பிடித்தாலும், இஸ்லாமின் படி அவர்கள் சரியாகத் தான் செய்தார்கள் என்று நீ சொல்வாயா?

தம்பி:  அது எப்படி சொல்லமுடியும்? இது அநியாயமல்லவா? யூதர்கள் 1948ல் செய்தது பாவச் செயல் அல்லவா?

உமர்: உமர் எருசலேமை பிடித்தால் அது நியாயமான செயல், இஸ்ரேல் தன் முன்னோர்களின் இடத்தை 1948ல் திரும்ப எடுத்துக்கொண்டால் அது அநியாயமா?

முஸ்லிம்களே, உங்களுக்கு நீதி நியாயம் என்றால் என்னவென்று தெரியாதா? இஸ்லாம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லையா?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அன்று எருசலேமை ஆண்டுக்கொண்டு இருந்த, கிறிஸ்தவர்களிடமிருந்து, எருசலேமை "ஆக்கிரமித்த" உமரின் இந்த பாவ செயலுக்காக, இன்றுள்ள முஸ்லிம்கள், " கிறிஸ்தவர்களிடமும், உலக மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும்".

தம்பி: இது என்ன புது கூத்தாக இருக்கிறது? யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கிறிஸ்தவர்கள் எங்கே வந்தார்கள்?

உமர்: 1948ல் யூதர்களுக்கென்று தங்கள் மூதாதையர்களின் நாட்டை கொடுத்தது பாவ செயல் என்றால், 637ல் கிறிஸ்தவர்களிடமிருந்து சண்டையிட்டு, எருசலேமை கைப்பற்றியது கூட பாவ செயலே ஆகும்.

தம்பி: அன்று ஐக்கிய நாட்டுச் சபை போன்ற ஒரு அமைப்பு இல்லை, மேலும் பலமுள்ள அரசர்கள் தங்களால் முடிந்த நாடுகளை பிடித்தார்கள் அது பாவமல்ல.

உமர்: இது எனக்கும் தெரியும் தம்பி! ஆனால், கேள்வி "அதே ஐக்கிய நாட்டுச் சபையும், ஆங்கிலேயர்களும் தான்" 1948ல், பாலஸ்தீன பகுதியை இருவரும் வாழுவதற்கு பிரித்து கொடுத்தார்கள்.

காஸாவும், மேற்கு கரை முஸ்லிம்களும் என்ன செய்யவேண்டும்? நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழுகிறோம், நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழுங்கள் என்று சொல்லி, மூடிக்கொண்டு (வாயைத் தான் சொல்கிறேன்) வாழவேண்டும். 

இந்த பகுதியில் நாங்கள் மட்டுமே வாழுவோம், யூதர்கள் அழிக்கப்படவேண்டும் என்று சொல்வதினால் தான், பலமுள்ள இஸ்ரேலின் கையில் அடிபட்டு சாகிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். உலக முஸ்லிம்கள் எப்போது கிறிஸ்தவர்களிடம் "கலிஃபா உமர் செய்த பயங்கரவாத ஆக்கிரமிப்புகளுக்காக, எருசலேமை கைப்பற்றியதற்காக‌" மன்னிப்பு கேட்கப்போகிறார்கள்?

தம்பி: நாங்கள் "மன்னிப்பு கேட்கமாட்டோம்" உமர் செய்தது சரியான செயல் தான்.

உமர்: அப்படியானால், 1948ல் யூதர்களுக்கு ஒரு தனி நாடு உருவாக்கி கொடுக்கப்பட்டதும் நியாயமானது தான்.

இனி என்னிடம் இதைப் பற்றி நீ பேசவே கூடாது.

முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம், கிறிஸ்தவர்களுக்கு வேறு நியாயமா?

தம்பி: நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்?

உமர்: போ.. போய் முதலாவது இஸ்லாமிய சரித்திரத்தை படி. முஹம்மதுவும் கலிஃபாக்களும் பிடித்த நாடுகளைப் பற்றி சிந்தி.

7ம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாமியர்கள் செய்த அனைத்து கொடுமைகளுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் "முஸ்லிம்கள் இன்று உலக மக்களிடம் மன்னிப்பு கேட்காதவரை", உங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை "உலகம் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள்" என்றும் அழைக்கும்.

சரித்திரத்தில் நம் முன்னோர்கள் செய்த தவறுகளை இன்று சுட்டிக்காட்டப்படும் போது, அதை நேர்மையாகவும் பெருந்தன்மையுடனும் ஏற்றுக்கொண்டு, இன்று அதற்காக மன்னிப்பு கேட்காதவர்களாக முஸ்லிம்கள் இருக்கும் வரை, உலகில் அமைதி என்பது கிடைக்காது.

உலக மக்கள் இஸ்லாமையும் குர்‍ஆனையும் முஹம்மதுவையும் நன்றாக அறிந்துக்கொண்டு, இவர்களை புறக்கணிக்காதவரை "உலக சமாதானம்" பற்றி பேச அவர்களுக்கு அருகதையில்லை.

இஸ்லாம் இருக்கும்வரை பயங்கரவாதம் இருக்கும், தீவிரவாத குழுக்கள் இருப்பார்கள். இஸ்லாமிய நாடுகளாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட சதவிகித முஸ்லிம்கள் அங்கு இருந்தால், நிச்சயம் ஒரு தீவிரவாத குழு தானாக உருவாகிவிடும், அல்லது மற்ற நாட்டு தீவிரவாத குழுவிற்கு இங்கிருந்து உதவிகள் செய்யப்படும்", இதைத் தான் உலகில் நாம் பார்க்கிறோம்.

தம்பி: உங்களோடு என்ன பேசினாலும், என் நேரம் வீணாகிறதே தவிர, எந்த பயனும் கிடைப்பதில்லை, நான் போனை வைக்கிறேன்.

உமர்: சரித்திரத்தை பேச நீயே அழைத்தாய், நானும் சரித்திரத்தைப் பற்றி பேச தொடங்கும் போது, கோபம் பொத்திக்கிட்டு வருகிறது உனக்கு. 

எத்தனை நாட்கள் உலகை ஏமாற்றிக்கொண்டு இருப்பீர்கள்? உங்கள் முகம் உலகிற்கு சிறிது சிறிதாக‌ தெரியவருகிறது, உலக மக்களும் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள், அப்பொழுது அவர்கள் இஸ்லாமியர்களின் மாய வலையிலிருந்து விடுதலையடைவார்கள்.

Date: 4th Nov 2023


முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம் 

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part5.html