ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா?

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16 ]

அன்புள்ள தம்பிக்கு,

சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாவதாக.

தம்பி, நீ தொடர்ந்து என்னோடு கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பதினால் நான் அதிகமாக சந்தோஷமாக இருக்கிறேன்.

உன் கடிதத்தில் நீ குறிப்பிட்டு இருந்தாய், அதாவது "பழைய ஏற்பாட்டில் முஹம்மதுவைப் பற்றிய முன்னறிவிப்புக்கள் உண்டு, உன்னதப்பாட்டு 5:14-16 வரையுள்ள வசனத்தில், "முஹம்மது" என்ற பெயர் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வசனத்தில் வரும் பெயர் எபிரேய மொழியில் அப்படியே முஹம்மது என்பதாகும் என்றும் நீ எழுதியுள்ளாய்". மேலும் உன் இஸ்லாமிய நண்பர்கள் எபிரேய மொழியை கற்ற ஒரு இஸ்லாமிய இமாமிடம் உன்னை கொண்டுச் சென்றதாகவும், நீ அவரிடம் கேள்வி கேட்டு, அவர் எபிரேய மொழியில் உனக்கு அந்த உன்னத்தப்பாட்டு வசனத்தை காட்டியதாகவும் நீ கூறினாய்". ஆகையால், பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியை ஏன் நீங்கள் விசுவாசிக்கக்கூடாது என்று என்னிடம் கேட்டு இருந்தாய். 

உன் ஆய்வையும், ஆர்வத்தையும் நான் மெச்சிக்கொள்கிறேன்.  உன் கேள்விகளுக்கு பதில்களை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலையாக உள்ளது.

உனக்கு சலிப்பு உண்டாகக்கூடாது என்பதற்காக நான் என் கடிதங்களில் குறைந்த வசன மேற்கோள்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நீ கேட்கும் கேள்விகள் சில நேரங்களில் என்னை அதிகமான வசனங்களை மேற்கோள்களாக காட்டி விளக்க கட்டாயப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட

ஒரு கேள்வியை நீ கேட்டுள்ளாய். நான் இப்போது உன் கேள்விக்கு பதிலை தருகிறேன்.
1) பைபிள் திருத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் , ஆனால், ஏன் பைபிளிலிருந்து சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இதோ இங்கே எங்கள் நபி பற்றி கூறியுள்ளது என்று சொல்கிறார்கள்?

2) உங்களுக்கு தேவைப்பட்டால், பைபிளிலிருந்து வசனங்களை காட்டுவீர்கள், தேவையில்லையானால் பைபிள் மீது குற்றம் சுமத்துவீர்கள்? ஏன் இந்த இரட்டை வேஷம்?

3) முக்கியமாக உன்னதப்பாட்டு என்ற பழைய ஏற்பாட்டு நூல் மிகவும் ஆபசமாக உள்ளது என்று காது கிழிய மேடையில் பேசுகிறீர்கள், ஆனால், அதே உன்னத்தப்பாட்டில் உங்கள் நபியை தேடுகிறீர்கள்? இப்படி சொல்ல உங்களுக்கு கூச்சமாகவும் வெட்கமாகவும் தெரியவில்லையா? ஆபாசமாக இருக்கிறது என்று குற்றம் சுமத்தும் புத்தகத்தில் எங்கள் முஹம்மதுவை நாம் காட்டுகின்றோமே, இது சரியானதா என்று இஸ்லாமியர்கள் சுயமாக சிந்திப்பார்களா?

ஆக,  உங்களுக்கு தேவையான பைபிள் வசனங்களை பிடித்துக்கொண்டு இவைகள் திருத்தப்படாத வசனங்கள் என்று சொல்லுவீர்கள், அதே பைபிளின் அடுத்தடுத்த வசனங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லுவீர்கள், இது என்ன நியாயம்?

இப்போது நேரடியாக உன் கேள்விக்கான பதிலை காணலாம்.

முதலாவதாக, முஹம்மது பற்றிய எந்த ஒரு முன்னறிவிப்பும் பைபிளில் இல்லை, அது பழைய ஏற்பாடாக இருக்கட்டும், அல்லது புதிய ஏற்பாடாக இருக்கட்டும், இரண்டிலும் உங்கள் நபி பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை.
இரண்டாவதாக, உன்னத்தப்பாட்டிற்கு வரும் போது, அது கணவன் மனைவி அல்லது காதலன் காதலிக்கு இடையே நடைபெற்ற ஒரு உரையாடலாக உள்ளது. இப்போது நீ மேற்கோள் காட்டிய வசனங்களை படிப்போம்:

5:14  அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

5:15  அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

5:16  அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

மேற்கண்ட வசனங்களை முழுவதுமாக முதலாம் வசனத்திலிருந்து படித்துப்பார்த்தால், ஒரு பெண் தன் நாயகனைப் பற்றி வர்ணிக்கும் வர்ணனையை காணலாம். இந்த விவரங்களில் திடீரென்று 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது எங்கே வந்தார்? தம்பி, நீ முதலாவது ஒரு வசனத்திற்கு பொருள் கூறும் போது, அதைச் சுற்றியுள்ள வசனங்களை கவனிக்க வேண்டாமா? இப்படியா அறைகுறையாக வியாக்கீனம் செய்வது சரியா?

இப்போது 16ம் வசனத்தை எபிரேய மொழியில் பார்க்கலாம்:

எபிரேய மொழியில் இந்த வார்த்தையின் எண்:  4261

எபிரேய வார்த்தை: מַחְמָד (machmad)

அர்த்தம்: 1) desire, desirable thing, pleasant thing – ஆசையான, விருப்பமுள்ள, அழகான.

இந்த தொடுப்பை சொடுக்கி, எபிரேய அகராதியில் இந்த விளக்கத்தை தெரிந்துக்கொள்:

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV

மக்மத்: என்ற வார்த்தை எங்கு வந்தாலும் அங்கு உங்கள் முஹம்மது இருக்கிறார் என்றுச் சொல்வது அறியாமையாக உள்ளது. நீ வெறும் உன்னதப்பாட்டை மற்றுமே மேற்கோள் காட்டினாய், இந்த வார்த்தை வரும் இதர வசனங்களையும் காண்போம். இந்த ஒவ்வொரு இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றியே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றுச் சொல்லுவாயா? நிச்சயமாக சொல்லமாட்டாய்!

1) பழைய ஏற்பாட்டிலிருந்து 1 இராஜாக்கள் 20:6ம் வசனத்தை ஒரு முறை படிப்போமா?

ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.  ( 1 இராஜாக்கம் 20:6)

இந்த வசனத்தில் "பிரியமானவைகள்" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை, நீ சொல்லுகின்ற "மக்மத்" என்பதாகும். ஒரு இராஜா இன்னொரு இராஜாவிடம் சொல்லியனுப்பிய செய்தி தான் இந்த வசனமாகும். உன் வீட்டில் இருக்கும் நல்லவைகள் அனைத்தையும் என் சேவகர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்லியனுப்புகிறார். தம்பி இந்த இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டா? முழு அதிகாரத்தையும் படித்துப்பார் தம்பி.

2) அதே பழைய ஏற்பாட்டில், 2 நாளாகமம் 36:19ம் வசனத்தை படிப்போமா?

தம்பி இந்த வசனத்தில் "திவ்வியமான" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை தான் "மக்மத்" என்பது, அதாவது ஆலயத்தை தீயிட்டு கொளுத்தி, அதில் கணப்பட்ட அழகான பணிமுட்டுக்களையும் அழித்துவிட்டார்கள் என்று இந்த வசனம் சொல்கிறது.

அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். (2 நாளாகமம் 36:19)

தம்பி, இந்த இடத்தில் உங்கள் முஹம்மதுவை சேர்த்து எழுதினால் "அதிலிருந்த முஹம்மதுவான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்" என்று வரும். இதன் பொருள் உங்கள் முஹம்மதுவை அழித்தார்கள் என்று வருகிறது. இது சரியான ஒன்றாகுமா? சிந்தித்துப்பார்.  உங்கள் இஸ்லாமியர்களின் வாதஞானம் எவ்வளவு கெடுதியை முஹம்மதுவிற்கு உண்டாக்குகிறது என்று பார்த்தயா? நீ பேசிய அந்த எபிரேயம் தெரிந்த இஸ்லாமிய இமாம், உன்னதப்பாட்டை மட்டுமே படிப்பாரா, ஆய்வு செய்வாரா? இந்த இதர புத்தகங்களை படிக்கமாட்டாரா?
உனக்கு இன்னும் அனேக வசனங்கள் காட்டி சலிப்புண்டாக்க நான் விரும்பவில்லை, இந்த தொடுப்பை சொடுக்கி (http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV) இதர வசனங்களையும் சரி பார்த்துக்கொள்.

இந்த வார்த்தை இடம்பெறும் வசனங்கள்: உன்னதப்பட்டு 5:16 (நீ குறிப்பிட்ட வசனம்), ஏசாயா 64:11, புலம்பல் 1:10,11, எசேக்கியேல் 24:16, 21, 25, ஓசியா 9:6, 16 , யோவேல் 3:5

இஸ்லாமிய அறிஞர்களின் ஏமாற்றுவேலை:

"மக்மத்" என்றால், "நல்ல, பிரியமான, இனிமையான" போன்ற அர்த்தங்கள் கொண்ட வார்த்தையாகும். இது அனேக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவைகளை நீயே சரி பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் நம்மிடம் வந்து முஹம்மது குறித்த முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்றுச் சொல்லும் போது, அவர்கள் உண்மையை மறைத்துக்கூறுவார்கள். உன்னதப்பாட்டில் முஹம்மதுவின் முன்னறிவிப்பு உள்ளது என்று உனக்கு சொன்னவர்கள், இதர வசனங்களில் கூட அந்த வார்த்தை உள்ளது என்று ஏன் உனக்கு தெரிவிக்கவில்லை?  ஏனென்றால், அவர்கள் எதனை உனக்கு சொல்லவேண்டுமென்று நினைத்தார்களோ, அதனை மட்டுமே கூறுவார்கள், நாம் தான் ஏமாறாமல் இருந்து எல்லாவற்றையும் சோதித்து பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும். நாம் ஒரு முறை ஏமாறலாம், ஒன்பது முறை ஏமாறலாமா? நாம் சிந்திக்கும் திறம் படைத்த மனிதர்கள் அல்லவா? குறைந்த பட்ச ஆய்வு நாம் செய்தால், உண்மை எது பொய் எது என்பது விளங்கும்.

இதைப்பற்றி உனக்கு மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் எனக்கு எழுத தயங்காதே.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்


கருத்துகள் இல்லை: