ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 15 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21கடிதம் 22கடிதம் 23, கடிதம் 24, கடிதம் 25கடிதம் 26 ]
 

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டேன், அதில் கண்ணியமிக்க இரவு பற்றி நீ சில விவரங்களை கூறியிருந்தாய். அதாவது இந்த இரவில் நம் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, மேலும் இது 1000 மாதங்களை காட்டிலும் மேன்மையானது, இந்த இரவில் தான் குர்-ஆன் இறங்கியது என்றும் கூறினாய்.

உன் கடிதத்தில் நீ கூறிய கண்ணியமிக்க இரவு பற்றி சில விவரங்களை படித்தேன், மேலும் உனக்கு இன்னொரு கண்ணியமிக்க இரவைப் பற்றி எழுதலாம் என்று விரும்புகிறேன். மட்டுமல்ல, இவ்விரு கண்ணியமிக்க இரவுகளை ஒப்பிட்டு சில விவரங்களை உனக்கு எழுதலாம் என்று தீர்மாணித்தேன்.


1) இஸ்லாமின் கண்ணியமிக்க இரவு: லைலத்துல் கத்ர்
(சுன்னி) இஸ்லாமியர்கள் ரமளான் மாதத்தின் 27ம் நாளின் இரவை லைலத்துல் கத்ர் என்று கொண்டாடுகிறார்கள் (ஷியா இஸ்லாமியர்கள் வேறு ஒரு நாளை இதற்காக ஒதுக்கியுள்ளார்கள்). இதைப் பற்றி குர்-ஆன் 97ம் ஸூரா கூறுகிறது:

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3) அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4) சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)

இந்த இரவின் முக்கிய அம்சம் "குர-ஆன்" ஆகும், அதாவது இந்த இரவில் குர்-ஆன் கீழ்வானம் வரைக்கும் இறங்கியது என்றும், அதன் பிறகு ஜிப்ராயீல் தூதன் சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்:

அ) குர்-ஆன் இறங்கிய இரவு (அல்லாஹ்வின் வார்த்தை)
ஆ) ஆயிரம் மாதங்களை விட மேலான இரவு
இ) இந்த இரவில் மலக்குகள் (தூதர்கள்)  மற்றும் ஆன்மாவும் (ஜிப்ராயீல்) நடைப்பெறவேண்டிய காரியங்களுடன் இறங்குகிறார்கள்.
ஈ) சாந்தி, காலை வரை நிலைத்திருக்கும்.

தம்பி, இந்த அதிகாரத்தை படித்தவுடன், அதன் விவரங்களை படித்தபோது, எனக்கு கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவு ஞாபகத்தில் வந்தது.

2) கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவு:

கிறிஸ்தவத்தில் நான் சொல்லப்போகும் இரவு கண்ணியமிக்க இரவு என்று பைபிளில் எங்கும் எழுதப்படவில்லை, ஆனால், கண்ணிய மிக்க இரவு என்று இஸ்லாமியர்கள் கருதும் இரவை விட பல ஆயிர மடங்கு அதிக கண்ணியத்தை இந்த இரவு உலகிற்கு கொண்டு வந்துள்ளது.

இதனை இப்போது படிப்போம், லூக்கா 2:6-14

2:6  அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
2:7  அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
2:8  அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
2:9  அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
2:10  தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
2:11  இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
2:12  பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
2:13  அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
2:14  உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

தம்பி, இயேசு பிறந்த இரவு பற்றி தான் மேற்கண்ட வசனங்களில் நீ படித்தாய். இந்த கண்ணியமிக்க இரவிலும், கீழ்கண்ட காரியங்கள் நடைப்பெற்று இருக்கிறது:

அ) இந்த இரவில் "தேவனுடைய வார்த்தையாம், இயேசுக் கிறிஸ்து" உலகிற்குள் வந்தார்.
ஆ) தேவதூதன் மேய்ப்பர்களுக்கு தரிசனமாகி, எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தி பற்றி விவரித்தான், அதாவது இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை கொடுத்தான்.
இ) இரட்சகராகிய இயேசு பிறந்தார் என்ற நற்செய்தியை தூதன் கூறினான்.
ஈ)  அதன் பிறகு அனேக தூதர்கள் தோன்றி, தேவனை துதித்தார்கள்.
உ) தேவனுக்கு மகிமை, பூமியிலே சமாதானம், மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக என்று கூறினார்கள்.

3) இறைவனின் வார்த்தை இறங்கிய இரவு:
இஸ்லாமியர்கள் "குர்-ஆனை" இறைவார்த்தை என்று நம்புகிறார்கள். பைபிள் இயேசுவை இறை வார்த்தை என்றுச் சொல்கிறது.
  • குர்-ஆன் கீழவானம் வரை இறங்கியது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இயேசு கீழ்வானம் வரை அல்ல, இயேசுக் கிறிஸ்து பூமி வரை இறங்கி வந்தார், மனிதர்கள் மத்தியிலே வாசம் செய்ய வந்தார்.
  • குர்-ஆனின் படி, "சமாதானம்" காலை வரை இருந்தது, ஆனால், பைபிளின் படி, பூமியிலே "சமாதானம்" முழுவதுமாக வந்து இறங்கியது, இனி அது எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. மேலும் மனுஷர் மேல் தேவனுடைய அன்பு வெளிப்பட்டது.
  • குர்-ஆனின் படி மனிதர்கள் இந்த இரவில் தொழுதால், அது ஆயிரம் மாதங்களுக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், இயேசுக் கிறிஸ்து இந்த உலகில் வந்த இரவாகிய அன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு நன்மைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது.
  • சில இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி, சொர்க்கத்தின் வாசல்கள் இந்த ரமளான் மாதம் முழுவதும் திறந்திருக்கும். ஆனால், கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுக்கு பிறகு, தேவனுடைய சொர்க்கத்தின் வாசல்கள் இன்று வரை மூடப்பட்டதே இல்லை. தம்மை நம்புகிறவர்களை அவர் வரவேற்க வாசல்களை திறந்தே வைத்திருக்கிறார். தம்மிடத்தில் வருகிறவர்களை அவர் புறம்பே தள்ளுவதே இல்லை.
  • இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்களின் படி, இந்த ரமளான் மாதம் முழுவதும் சாத்தான் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருப்பான், இது எவ்வளவு உண்மையோ, அதை சோதித்துப் பார்ப்பவருக்கே தெரியும். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் கண்ணியமிக்க இரவுக்கு பிறகு சாத்தானுடைய தலை நசுக்க நாள் குறிக்கப்பட்டு, இயேசு சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாகவும், அவரது உயிர்த்தெழுதலின் மூலமாகவும், சாத்தானின் தலை நசுக்கப்பட்டது.

4) இஸ்லாமிய கண்ணியமிக்க இரவை கொண்டாடும் முஸ்லிம்களின் கனிகள்:
தம்பி, உலகில் வாழும் முஸ்லிம் தீவிரவாதிகள் குறைந்தபட்சம் இந்த ரமளான் மாதத்திலாவது அமைதியாக இருந்திருக்கக்கூடாதா? சாத்தான் சங்கிலிகளினால் இந்த மாதம் கட்டப்படுவான் என்ற விவரத்தை கீழ்கண்ட பட்டியலை கண்டபிறகு நம்பவே முடியவில்லை. கட்டப்படுவதற்கு பதிலாக, இன்னும் அனேக சாத்தான்களை அவன் வேலைக்கு அமர்த்திக்கொண்டான் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

இந்த ஆண்டு 2012 ரமளான் மாதம் இஸ்லாமின் பெயரில் அரங்கேறிய வன்முறைகள் எத்தனை என்பதை கீழ்கண்ட பட்டியலில் நீ காணலாம்:

Ramadan Bombathon
 2012 Scorecard 
 
Day 26
In the name of
The Religion 
of Peace
In the name of
Any Other 
Religion
By 
Angry 
Racists
Terror Attacks
221
0
1
Dead Bodies
996
0
6


கடந்த 26 நாட்களாக, இஸ்லாமின் பெயரில் 221 தாக்குதல்கள் நடந்துள்ளன,  996 நபர்கள் மரித்துள்ளனர். குறைந்த பட்சம் லைலத்துல் கத்ர் இரவில் சமாதானம் இருக்கும் என்று குர்-ஆன் சொல்கிறதே, இந்த நாளிலாவது உலகம் முழுவதும் ஒரு தாக்குதல் கூட நடக்காமல் இருக்கிறதா என்பதை நாளை வெளிவரும் செய்தித்தாள்களை கண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

5) கிறிஸ்தவ கண்ணியமிக்க இரவை கொண்டாடும், கிறிஸ்தவர்களின் கனிகள்:
கிறிஸ்தவர்கள் அனைவரும் பரிசுத்தர்கள் என்று நான் வாதாடமாட்டேன், ஆனால், இயேசுவை நம்பும் கிறிஸ்தவர்களின் கனிகள் நன்மைக்கு ஏதுவாகவே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இயேசுவின் பெயரில் கிறிஸ்தவர்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு அலைவதில்லை, இதர மார்க்க இடங்களை வெடிவைத்து தாக்குவதில்லை. ஒருவேளை கிறிஸ்தவ பெயர் கொண்ட ஒருவன் வன்முறையில் ஈடுபட்டால், அதற்கு காரணம் பைபிள் என்றோ, இயேசு என்றோ அவனும் கூறமுடியாது, மற்றவர்களும் கூறமுடியாது. ஆனால், கிறிஸ்தவர்களின் சேவை மனப்பான்மையை நம்மை சுற்றியுள்ள கிறிஸ்தவ பள்ளிகளையும், பல்கலைக் கழகங்களையும், மருத்துவ மனைகளையும், சேவைசெய்யும் ஸ்தாபனங்களையும் கண்டால் தெரிந்துக்கொள்ளலாம் (இவர்களிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணந்தின்னி பிச்சாசுகள் இருக்கிறார்கள், ஆனால், இவர்களின் இந்த செயலுக்கு இயேசு தான் காரணம் என்று இவர்களே கூட சொல்லமாட்டார்கள்).

இஸ்லாமிய கண்ணியமிக்க இரவை கொண்டாடப்போகிறாயா? அல்லது கிறிஸ்தவ கண்ணியமிக்க இரவை கொண்டாடப்போகிறாயா? அவசரம் ஒன்றுமில்லை. குர்-ஆனை தமிழில் படி, ஹதீஸ்களை தமிழில் படி, முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையை முழுவதுமாகபடி, இஸ்லாமிய விரிவுரைகளை படித்து தெரிந்துக்கொள். சத்தியத்தை அறிந்துக்கொள், அதன் பிறகு அந்த சத்தியம் உன்னை நிச்சயமாக விடுதலையாக்குவதை காண்பாய்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்,
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: