ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 2 அக்டோபர், 2010

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் (sexual property)

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் 

Slave-girls as sexual property in the Quran

ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன்

அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? 

மேற்கத்திய நாடுகளிலும் (இதர நாடுகளிலும்) இஸ்லாமுக்கு மதம் மாறும் அநேகர் பெண்களாயிருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமுக்கு மாறினேன் என்று சொல்லும் ஒரு பெண்ணின் மின்னஞ்சல் எனக்கு வந்தது. இந்த மார்க்கத்தின் எல்லா விவரங்களையும் இந்தப் பெண்கள் அறிந்திருந்தால் இஸ்லாமுக்கு மாறுவார்களா? பெண்கள் இந்த ஆபத்தான முடிவை எடுப்பதற்கு முன் அறிவுடமையோடு சற்று நின்று இரண்டாம் முறை யோசிக்க வெண்டும். (ஆனால் இஸ்லாமை விட்டு மறுபடியும் திரும்பிச்செல்வது என்பது அநேக இஸ்லாமிய நாடுகளில் மரணத்தண்டனைக்கு உரியதாக உள்ளது) 

வெறும் ஐந்து தூண்களோடு மட்டும் நின்றுவிடாமல், இஸ்லாம் இன்னும் அதிக ஆழமாக செல்கிறது. அதன் புனித வார்த்தைகளில் விரும்பத்தகாத‌ அநேக உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன‌. இந்த கட்டுரையின் நோக்கம் என்னவெனில் இப்படிப்பட்ட உண்மைகளில் இன்னும் ஒன்றை வெளிக் கொண்டுவந்து, அதன் மூலம் எல்லா நிகழ்வுகளையும் மக்கள் முழுமையாக அறிந்துக்கொள்ள வகை செய்வது மற்றும் இதன் மூலம ஒரு சரியான முடிவை இஸ்லாமியர்கள் எடுக்க உதவுவதாகும். 

இயேசு ஒரு சிறந்த வழியைக் காண்பித்து சென்று இருக்கும் போது, அதன் பிறகு அறுநூறு வருடங்களுக்குப் பின்பு, ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா?

அமைதி நேரங்களில் அடிமைப் பெண்களோடு செக்ஸ்:
Sex with slave-girls in times of peace:

கி.பி 622 ல் தன்னுடைய சொந்த நகரத்திலிருந்து மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்நது செல்வதற்கு முன்பு, அவர் மக்காவில் இருக்கும் போது இந்த 23ம் சூரா (அதிகாரம்) வெளிப்படுத்தப்பட்டது. அவருடைய பணியின் ஆரம்பத்தில் ஒரு அளவிற்கு அவர் பாடுகளை அனுபவித்த போதும் அவர் யார் மீதும் போர் தொடுக்கவில்லை, எனவே இவை அமைதியின் வருடங்களாக இருக்கிறது. இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.

சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது:

முஹம்மது ஜான் மொழியாக்கம்:

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லதுதங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். 

பீஜே மொழியாக்கம்: 

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக்கொள்வார்கள், அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர் 

Maududi Translation: 

5 [Most certainly true believers] . . . guard their private parts scrupulously, 6 except with regard to their wives and those who are legally in their possession, for in that case they shall not be blameworthy. (Sayyid Abul A'La Maududi, The Meaning of the Quran, vol. 3, p. 237)

இங்கே முக்கியமான வார்த்தைகள் "தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (those who are legally in their possession)" என்பதாகும். மௌதுதி (Maududi: மரணம் - 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட‌ குர்‍ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது "அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது" என்று விளக்கிக் கூறுகிறார். 

மௌதுதி (Maududi) எழுதுகிறார்:

இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை: 

அ) மனைவிகள் 
ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள். 

ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது. 

Two categories of women have been excluded from the general command of guarding the private parts: (a) wives, (b) women who are legally in one's possession, i.e. slave-girls. Thus the verse clearly lays down the law that one is allowed to have sexual relation with one's slave-girl as with one's wife, the basis being possession and not marriage. If marriage had been the condition, the slave-girl also would have been included among the wives, and there was no need to mention them separately. (Ibid. p. 241, note 7)

அடிமை முறையை மட்டுமல்ல, ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் முஹம்மதுவே ஆதரிக்கிறார் என்பதை மௌதுதி (Maududi) கண்டுக்கொள்ளாமல் விடுவது அல்லது விமர்சிக்க மறுப்பதுதான் இந்தப் பிரிவின் முக்கியமான குறிப்பு ஆகும். இஸ்லாமை அதிகமாக பாதிக்காத வண்ணம் எப்படி மௌதுதியும் மற்ற உண்மையான இஸ்லாமியர்களும் தங்கள் நபியைப் பற்றி விமர்சிக்க முடியும்? ஆனால், முஸ்லீம்கள் மனுக்குல நன்மையை கருத்தில் கொண்டு தெளிவாக சிந்தித்தால், கண்டிப்பாக விமர்சிப்பார்கள். 

சூரா 70:29-30ம் வசனங்களும் மக்காவில் வெளிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட சூரா 23:5-6 ஐப் போலவே குறிப்பிடுவதை கவனிக்கலாம். ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எல்லாரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மனைவிகளிடம் மற்றும் அடிமைப் பெண்களிடமல்ல. இதன் பொருள் என்னவென்றால் - இந்த இரண்டு 'வகை" (மௌதுதியின் வார்த்தைகள்)ப் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதாகும். 

இந்த வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் இந்த இணைதளத்திற்கு செல்லவும். இந்த மற்றொரு இணைய தளத்தில் மூன்று ஆங்கில மொழியாக்கங்கள் இருக்கிறது.

போர்க் காலத்தில் அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது:
Sex with slave-girls in times of war:

இப்போது முஹம்மது மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவிற்கு சென்றுவிட்டார். நம்முடைய அடுத்து குர்‍ஆன் வசனம் காணப்படும் சூரா 4 வெளிப்படுவதற்குள் அவர் நிறைய போர்களையும் தாக்குதலையும் நடத்திமுடித்திருந்தார். உதாரணமாக, கி.பி 624 ல் பத்ருப் போரில் அவர் மக்காவினர்களோடு சண்டையிட்டார் மீண்டும் கி.பி 625 ல் மக்காவினர்களோடு உஹுத் போரில் சண்டையிட்டிருந்தார். மேலும் அவர் கி.பி 624 ல் யூத குலமான குவாய்னுக்காவையும் கி.பி 625 ல் நதீர் என்ற இனத்தையும் நாட்டை விட்டு அகற்றியிருந்தார். ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையை அவர் மதினாவிற்கு எடுத்துச் சென்றார். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.

சூரா 4:24 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: 

முஹம்மது ஜான் மொழியாக்கம்

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.… 

பீஜே மொழியாக்கம்: 

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்... (மற்றும் சூரா 4:3 and 33:50யும் பார்க்கவும்) 

Maududi Translation:

And forbidden to you are wedded wives of other people except those who have fallen in your hands (as prisoners of war) . . . (Maududi, vol. 1, p. 319). (See also Suras 4:3 and 33:50)

போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் - இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 

மௌதுதி இந்த வசனத்திற்கான தன்னுடைய விளக்கத்தில் முஸ்லீம் புனித விரர்கள் போரில் தாங்கள் பிடித்த பெண் கைதிகளை அவர்களுடைய கணவர்கள் உயிரோடிருந்தாலும் திருமணம் செய்வது நியாயமானது என்று கூறுகிறார். ஆனால் கணவன்மார்களையும் மனைவிகளோடு சேர்த்து சிறைப்பிடித்திருந்தால் என்ன நடக்கும்? மௌதுதி ஒரு சட்டக் கருத்தை (School of Law) சுட்டிக் காட்டுகிறார், இச்சட்டத்தின்படி முஸ்லீம்கள் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது, ஆனால் வேறு இரண்டு சட்டக் கருத்துகளோ, சிறைபிடிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இடையில் திருமண உறவு முறிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. (குறிப்பு 44) 

ஆனால் இந்தக் கொடுமையைப் பற்றிய விவாதம் ஏன் எழும்புகிறது? நீதியை புரிந்து கொள்பவர்களுக்கு பதில் தெளிவாக இருக்கிறது. போரில் பிடிக்கப்பட்ட திருமணமான பெண் கைதிகளுக்கும் அவர்களை பிடித்த ஆண் சிறையாளர்களுக்கும் இடையில் எந்த செக்ஸ் உறவும் இருக்க கூடாது. உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது. 

இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் - இப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது. 

குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நினைவுபடுத்துவதாக இருக்கிறது. 

ஹதீஸ்கள் என்பது குர்‍ஆனுக்கு வெளியே முஹம்ம‌துவின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்குவதாகும். மிகவும் நம்பிக்கைக்குரிய தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் புகாரி என்பவராவார் (மரணம் 870) . 

முஸ்லீம் ஜிஹாதிகள் தாங்கள் சிறைப்பிடித்த பெண்கள் திருமணம் ஆனவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பத்தியில் குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. 

முஹம்ம‌துவின் சொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350

புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. 

அடைப்பு குறிக்குள் [ ] உள்ளதை நாம் எழுதினோம். 

The Prophet sent Ali to Khalid to bring the Khumus (of the booty) and . . . Ali had taken a bath (after a sexual act with a slave-girl from the Khumus).

அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன?

அவர்கள் நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது. 

மேலும் புனித ஜிஹாதிகள் தாங்கள் பிடிக்கும் பெண் அடிமைகளிடம் விந்து சேர்வதை (coitus interruptus) தடுக்கமாட்டார்கள். ஒருவர் எதிர்பார்க்கும் காரணத்திற்காக அல்ல மாறாக எளிய நீதிக்காக. 

இராணுவ முகாம்களில் இருக்கையில், மனைவிகளை விட்டுப் பிரிந்திருக்கையில், முஸ்லீம் ஜிகாதிகள் "அரபு கைதிகளிலிருந்த பெண்களை விரும்பினோம் விரதத்துவம் எங்களுக்கு கடினமாக இருந்தது நாங்கள் விந்து வெளியேற்றம் செய்ய விரும்பினோம்" என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பற்றி புனித நபியிடத்தில் கேட்டார்கள், அவர் இங்கு என்ன சொல்லவில்லை என்று கவனிப்பது மிக முக்கியமானதாகும். 

அவர் அவர்களை ஹராம் என்று கூறி எந்த விதமான செக்ஸ் செயலும் தவறு என்று தடைசெய்யவோ கடிந்துகொள்ளவோ இல்லை. மாறாக அவர் விதியைப் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த இறையியலில் மூழ்கிப்போனவராக:

பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542

இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார். 

.... அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று பதிலளித்தார்கள். 

It is better for you not to do so [practice coitus interruptus]. There is no person that is destined to exist, but will come to existence, till the Day of Resurrection. (Bukhari; for parallel hadiths go hereand here)

இந்த பதிலிலிருந்து கிடைக்கும் விவரங்கள் என்னவென்றால், இதை விசாரிக்கும் முஸ்லீம்கள் விந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பதிலாக செக்ஸ் உடைமைகளாக இருக்கும் பெண்களிடம் எப்படியாவது நடந்துக்கொள்ளலாம், இது தான் முஹம்மதுவின் பதில். யார் பிறக்க வேண்டும் என்பதை விதி நிர்ணயிக்கும். மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. 

எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள்(கிரிமினல்கள்) உள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். 

இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது. 

குர்‍ஆன் இந்த பாலியல் குற்றத்தை தெளிவான முறையில் : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுச் சொல்லி, நீக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது.

முடிவுரை: 

உள்நாட்டு கலவரத்திற்கு முன் அமெரிக்க எஜமான்கள் தங்கள் அடிமைகளோடு பாலியல் குற்றங்கள் புரிந்ததார்களே (Civil War -1861-1865), அப்படியிருக்க இஸ்லாமைக் குற்றப்படுத்த இந்த கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் யார் என்று கேட்கின்றனர் (உண்மையில் கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் ஒருவரல்ல). 

பதில்: அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வெவ்வேறானவை. முதலாவது அமெரிக்காவை தனக்கு புனித வெளிப்பாடு கிடைத்தது என்று சொல்லி முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தோடு ஒப்பிடுவது தவறாகும். அதைவிடச் சிறந்தது, ஒரு மார்கத்தை தோற்றுவித்த ஒருவரோடு (இயேசுவோடு) மற்றொரு மார்க்கத்தை உருவாக்கியவரை (முஹம்மதுவோடு) ஒப்பிடுவது சரியானதாகும். 

இரண்டாவதாக புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் தேவன் ஆண்களுக்கு (கிறிஸ்தவனுக்கோ, அல்லது தனி மனிதனுக்கோ) - அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கவில்லை. இது இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்தையும், இயேசுவை பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களின் எழுத்துக்களையும் மீறுவதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கர்கள் தவறுதலாக இந்தக் குற்றத்தை செய்திருப்பார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய சட்டத்தை பின்பற்றாதவர்களாவார்கள். ஆனால் குர்‍ஆன் இந்தக் காரியத்தை நியாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளது. இந்த புத்தகம் காபிரியேல் மூலமாக முஹம்மதுவிற்கு அல்லாஹ்விடத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட புனித புத்தகமாகவும் கூறப்படுகிறது. நன்றாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் ஒரு கொடிய நிர்ப்பந்தமான நிலையிலிருக்கும் (அடிமைகளாக இருக்கும்) பெண்களோடு செக்ஸ் வைப்பது தவறு என்று காண்பான். 

இஸ்லாமுக்கு இருக்கும் இந்த முக்கியமான பிரச்சனை, அமெரிக்க வரலாற்றைக் கேள்வி கேட்பதைவிட பெரிதானதாகும். 

பின்வரும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட வேண்டும்: 

இஸ்லாமியர்களின் புனித நூல் குர்‍ஆனும், நல்ல நபி என்று கருதும் முஹம்மதுவும், இஸ்லாமும் மனித சமுதாயத்தை ஒரு புதிய நூற்றாண்டிற்குள் சரியான முறையில் நடத்திச் சென்று வழி காட்ட முடியுமா?

இஸ்லாமுக்கு வெளியே இருந்து இந்த இஸ்லாமிய சட்டங்களை தகுந்த சான்றுகளோடு ஆராய்ந்து பார்க்கும் நமக்கு, "வாழ்நாளெல்லாம் இஸ்லாமுக்கே பக்தியாக இருக்கவேண்டும்" என்ற கோட்பாடுகளினால் குருடர்களாக்கப்படாத நமக்கு, இந்த வலிமையான கேள்விக்கு பதில் தெளிவாக உள்ளது. அதாவது, இந்த புதிய நூற்றாண்டில் கண்டிப்பாக இஸ்லாமிய சட்டங்கள் மனித இனத்தை வழிநடத்துவதற்கு தகுதியுடையவைகள் அல்ல‌ என்பதாகும். 

எனவே தெளிவாக சிந்திக்கும் எல்லா முஸ்லீம்களும் மார்க்கதின் மூலம் அடக்குபவர்களை தூக்கியெறிந்து விட்டு முதலாம் உலகப்போருக்கு பின் துருக்கியில் ஏற்பட்டது போல ஒரு சுய புரட்சியை உண்டாக்க வேண்டும். ஒருவேளை ஈரானிலே இது நடக்கலாம், ஈராக் தங்கள் ஷரியா சட்டத்தை நீக்கிவிட்டு மக்களாட்சிக்கு நேராக தங்கள் அடியை எடுத்து வைக்கலாம். அவர்கள் இந்த குர்‍ஆனையும் முஹம்மதுவின் முன் உதாரணங்களையும் விட்டு வெளியேற வேண்டும். 

இப்படிப்பட்ட புரட்சி ஏற்படும் வரைக்கும், மார்க்கத் தலைவர்கள் குர்‍ஆனிலும் ஹதீஸிலும் உள்ள பல வசனங்களை துறக்கும் வரையிலும், இந்த சமயத்திற்கு வெளியே இருக்கும் நாம் முஹம்மதுவின் மார்க்கத்தை அவநம்பிக்கை கொள்ள அனுமதிக்கப்படுகிறோம். 

இந்த மார்க்கத்திற்கு மாற நினைக்கும் பெண்கள் கொஞ்சம் நின்று ஒன்றுக்கு இரண்டு தடவை நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

துணைச் சேர்க்கைகள்:

1. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

இந்த கட்டுரையானது யுத்தத்தில் பிடிக்கப்படும் பெண்களோடு செக்ஸ் வைப்பது பற்றிய குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை குறிப்பிடுகிறது. மேலும் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த தலைப்புகளில் கூறுவதைப் பற்றியும் ஆராய்கிறது. இவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இக்கட்டுரையின் கடைசியில் ஒரு பிறசேர்க்கையில் பழைய ஏற்பாடும் கூட இச்செயலுக்கு ஆதரவளித்திருக்கிறது என்ற ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு இதன் ஆசிரியர் பதிலளிக்கிறார். 

2. Women in Islam - part 3

இந்த அடுத்த கட்டுரை, இஸ்லாமிய ஆண்களுக்கு அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ள இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறது (சில பத்திகளைத் தாண்டி படிக்கவும்). இரண்டு பழைய ஏற்பாட்டு நிபுனர்கள், பழைய ஏற்பாட்டில் யுத்தத்திற்கு பிறகு திருமணம் எப்படி செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைப் பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. 

3. Adultery: Do it! Do it! Do it! 

இந்த கட்டுரை, முஹம்மது தன் இராணுவ வீரர்களை உற்சாகமூட்டி போரில் பிடிபட்ட பெண்களோடு "செய்யுங்கள் - DO IT" என்றுச் சொன்ன விவர‌ம் பற்றி ஆய்வு செய்கிறது.

4. இஸ்லாமும் விபச்சாரமும் முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு 

முஹம்மதுவிற்கு விசேஷித்த விதமாக கொடுக்கப்பட்ட சிறப்பு திருமண சலுகைகள் பற்றிய ஒரு சிறிய கட்டுரையை இங்கு படிக்கலாம். 

5. Slaves of Muhammad - Prophet of Freedom and Equality! 

முஹம்மதுவிற்கு இருந்த சொந்த அடிமைகளைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரை விவரிக்கிறது. 

6. The Place of Women in Pure Islam

இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைப் பற்றி அனேக குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அனேக ஹதீஸ்களைக் கொண்டு இக்கட்டுரை விவரிக்கிறது. இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை படித்த பிறகு ஒருவர் என்ன முடிவிற்கு வருவார் என்று கேட்டால் "இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை" என்ற முடிவிற்கு வருவார். 

7. SLAVERY IN ISLAM 

பொதுவாக அடிமைத்தனம் பற்றிய விவரங்களோடு, அடிமை வியாபாரத்தை இஸ்லாமியர்கள் எப்படி செய்தார்கள் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இதே நிலை தற்காலத்திலும் எப்படி இஸ்லாமிய நாடுகள் பின்பற்றப்படுகிறது என்பதையும் விளக்குகிறது. 

8. Christianity, Islam and Slavery

இந்த சிறிய கட்டுரை, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் அடிமைத் தனம் பற்றியுள்ள வேறுபாடுகளை விளக்குகிறது. 

9. Chapter 5: Slavery in Islam 

இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை. 

10. Women in Christianity and Islam

இந்த பக்கத்தில் "இஸ்லாமில் மற்றும் கிறிஸ்தவத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அனேக கட்டுரைகளின் தொடுப்புக்கள் உள்ளன. 

11. Index - Slavery 

இந்த பக்கத்தில், இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய வசனங்கள், பின் இணைப்புக்கள் அடங்கிய தொடுப்புக்கள், கட்டுரைகள் உள்ளன. 

Copyright by James Malcolm Arlandson. 

ஆங்கில மூலம்: Slave-girls as sexual property in the Quran 

ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்.




25 கருத்துகள்:

Aps சொன்னது…

Sex in Bible:

Samson has SEX with a whore in Gaza. JUDGES 16:1

David SLEEPS with a young virgin. 1 KINGS 11:1,3

"In this way both of Lot's daughters became PREGNANT by their father." GENESIS 19:33-35

". . . He gave them (the pledges) to her. Then had
INTERCOURSE, and she became pregnant." GENESIS 38:15-I8

"Thou hast played the WHORE also with the Assyrians,
because thou (the Israelites) wast UNSATIABLE; yea, thou
hast played the HARLOT with them, and yet couldest NOT
BE SATISFIED." EZEKIEL 16:28

"And he (Solomon) had seven hundred wives, and three
hundred concubines: and his wives turned away his heart
(towards other gods)." 1 KINGS 11:3

"And he (Noah) drank of the wine, and was drunken; and he lay
NAKED within his tent." GENESIS 9:21

Isa Koran சொன்னது…

அருமை சகோதரர் அப்ஸ் அவர்களே,

நீங்கள் காட்டிய வசனங்கள் அனைத்தும், அக்கால மக்கள் தேவனுக்கு கீழ்படியாமல், தேவபயத்தை விட்டுவிட்டு செய்த "பாவங்கள்" ஆகும்.

இந்த செயல்களை பைபிளில் குறிப்பிட்டு இருப்பது, நாம் அவைகளை பின்பற்றுவதற்கு அல்ல. தாவீது செய்த விபச்சாரத்திற்கு தேவன் அவருக்கு தண்டனையை கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டி, அப்படிப்பட்ட பாங்களை நாங்கள் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறோம்.

ஆனால், குர்‍ஆனில் சொல்லப்பட்ட விவரங்கள், முஹம்மது செய்த விபச்சாரங்கள் அனைத்தையும் இன்று உலக இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்.

இது தான் பைபிளுக்கும் குர்‍ஆனுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

ஒரு இராஜாவாக இருந்தும், ஒரு பெண்ணை பலவந்தம் படுத்தி கற்பழித்த குற்றத்திற்காக, தாவீதுக்கு தண்டனை கொடுத்த பைபிளின் தேவன் எங்கே, தன்னுடைய நபி ஆசைப்பட்டார் என்பதற்காக, அவரின் வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) எடுத்து, முஹம்மதுவின் மனைவியாக கொடுத்த அல்லாஹ் எங்கே

அல்லாஹ் முஸ்லீம்களை தங்கள் அடிமைகளிடம் திருமண பந்தமில்லாமல் விபச்சாரம் செய்ய அனுமதி அளிக்கிறார்.

Umar part 1

Isa Koran சொன்னது…

அருமை சகோதரர் அப்ஸ் அவர்களே,

ஒன்றுக்கு நான்கு மனைவிகள் இருந்தாலும், விபச்சாரம் செய்ய முஸ்லீம் ஆண்களுக்கு அனுமதி அளித்து மனித வர்கத்தை காட்டுவாசிகளாக மாற்ற அல்லாஹ் கட்டளைகளை இறக்கியிருக்கிறார்.

இந்த பதிவை கொடுத்த அப்ஸ் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் வீட்டில் ஒரு சில அடிமைப்பெண்கள் இருந்து, உங்களுக்கும் அனேக சகோதரிகள் இருந்து. அந்த அடிமைப்பெண்களிடம் உங்கள் அப்பா, அண்ணன், தம்பி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்ணை குறித்துக்கொண்டு, அவர்களிடம் விபச்சாரம் (உடலுறவு) வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த நிலையில் உங்கள் அப்பாவை எப்படி பார்ப்பீர்கள்... உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் சகோதரிகள், தங்கள் அண்ணன் அல்லது தம்பி இப்படி பெண்ணாசை பிடித்தவர்களாக விபச்சாரம் செய்கிறார்கள் என்று அறிந்த பிறகு உங்களிடம் எப்படி நடந்துக்கொள்வார்கள்?

எங்கள் அண்ணன் தம்பி அப்பா இவர்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று சொல்லுவார்களா? இவர்கள் நற்குணசாலிகள் என்று சொல்லுவார்களா? சிறிது சிந்தித்துப்பாருங்கள்.

ஆக, பைபிளில் சொல்லப்பட்ட சில மனிதர்களின் கேடுகெட்ட வாழ்க்கையை படித்து, அவர்களுக்கு தரப்பட்ட தண்டனைகளை கண்டு பயந்து நாங்கள் எச்சரிக்கப்படுகிறோம், ஆனால், நல்ல மனிதர்களாகிய நீங்கள், உங்கள் குர்‍ஆனில் சொல்லப்பட்ட வசனங்களை படித்து, அதை பின்பற்றி நீங்கள் "விபச்சாரக்காரர்களாக" மாறுகிறீர்கள்.

திருமணம் பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொள்கிறவனை "விபச்சாரக்காரன்" என்றுச் சொல்லாமல், வேறு என்னவென்றுச் சொல்லுவது? சிறிதளவாவது சிந்திக்க ஆரம்பியுங்கள், குர்‍ஆனை தமிழில் படியுங்கள், புகாரி , முஸ்லீம் ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை படித்து... எது சத்தியம் எது பாவம் எது விபச்சாரம், எது குற்றம், எது தீவிரவாதம், எது வெறிச்செயல் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

Umar Part 2

Apsar சொன்னது…

" தாவீது செய்த விபச்சாரத்திற்கு தேவன் அவருக்கு தண்டனையை கொடுத்தார். " என்று வாய் வார்தயாக கூறினால் மட்டும் போதாது. பைபிலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும்.

இதை போல நான் வாய் வார்தையால் சொன்னால் ஏற்று கொள்வீர்கலா?

பெயரில்லா சொன்னது…

http://muslim-responses.com/islam_on_slavery_/islam_on_slavery_

Isa Koran சொன்னது…

அருமை நண்பர் அப்ஸ் அவர்களே, உங்கள் இஸ்லாமிய தளங்கள், தங்கள் இஸ்லாமின் வண்டவாளம் எங்கே வெளியாகி விடுமோ என்று பயந்து, நாங்கள் கொடுக்கும் தொடுப்புக்களை பதிப்பதில்லை. ஆனால், நாங்கள் அப்படி இல்லை.

உங்கள் தொடுப்பை நான் வெளியிட்டு இருக்கிறேன்.

நீங்கள் கொடுத்த தொடுப்பை நீங்கள் படித்தீர்களா? அதாவது, இந்த எங்கள் தற்போதைய கட்டுரையில் சொல்லிய விவரத்திற்கு பதிலே கொடுக்காமல், பொதுவாக விவரத்தை சொல்லியுள்ளார், அந்த கட்டுரையின் ஆசிரியர்.

1) அடிமை என்பவன் அவன் எஜமானனுக்கு "சகோதரன்" என்று முஹம்மது சொன்ன ஹதீஸை மிகவும் பெருமையாக சொல்லிய அந்த ஆசிரியர், அடிமை பெண் எஜமானனுக்கு "சகோதரி" என்று ஏன் குறிப்பிடவில்லை? காரணம் முஹம்மது சொல்லவில்லை.

ஆனால், குர்‍ஆன் அடிமைப்பெண்ணை கற்பழிக்க குர்‍ஆன் சொல்கிறதே அதைப் பற்றி உங்கள் தொடுப்பு ஒன்றுமே சொல்லவில்லையே!

ஏன் அடிமைப்பெண்கள் பற்றிய குர்‍ஆன் வசனத்தை அவர் குறிப்பிடவில்லை?

சரி, முஹம்மதுவாவது, "அடிமைப்பெண்கள் உங்கள் சகோதரிகள்" என்று சொல்லிய ஹதீஸ் ஏதாவது உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும்.

இப்படி அவர் சொல்லமாட்டார், இப்படி சொன்னால் அப்பெண்களிடம் விபச்சாரம் புரிவது எப்படி? எனவே, அடிமை ஆண்கள் என்றால் சகோதரர்கள், ஆனால், அடிமைப்பெண்கள் என்றால், உடல் ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவும் "விபச்சாரிகள்" இது தான் அல்லாஹ்வின் கட்டளை.

Umar Part 1

Isa Koran சொன்னது…

Umar part 2

ஒரு அடிமையை கொன்றுவிட்டால், அந்த எஜமான் கொல்லப்படவேண்டும் என்று யாத்திராகமம் சொல்வதை அந்த ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தார். இது போல, இஸ்லாமில் உள்ளதா? அதாவது ஒரு அடிமையை அவனது எஜமான் கொன்றுவிட்டால் அதற்கு அந்த எஜமானனுக்கு இஸ்லாமின் படி தண்டனை என்ன?

அதே அதிகாரத்தில் ஒரு சில வசனங்களை அடுத்து படித்தல், ஒரு எஜமான் அடித்ததினால், அடிமையின் கண் கெடுக்கப்பட்டால், அந்த அடிமை விடுதலையாக்கப்படவேண்டும், அதே போல, அடித்தினால் பற்கள் உதிர்ந்தால், அந்த அடிமை விடுதலையாக்கபப்டவேண்டும்.

யாத்திராகமம் 21:26 ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை பண்ணிவிடவேண்டும்.
யாத்திராகமம் 21:27 அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

இதன் மூலம் நாம் அறிவது என்ன? பணம் கொடுத்து வாங்கிய அடிமையை அடித்து காயப்படுத்தினால், நஷ்டம் எஜமானனுக்குத் தான்.

நம்முடைய கட்டுரைக்கு வருகிறேன், அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளாமல், விபச்சாரம் செய்யலாம் என்றுச் சொல்லும் ஒரு இறைவன் இறைவனா? இப்படிச் சொல்லும் ஒரு நபி நபியா? இதை எங்களுக்கு விளக்குங்கள். எப்படி இதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இதில் நியாயம் இருக்கின்றதா?

Isa Koran சொன்னது…

//Apsar சொன்னது…
" தாவீது செய்த விபச்சாரத்திற்கு தேவன் அவருக்கு தண்டனையை கொடுத்தார். " என்று வாய் வார்தயாக கூறினால் மட்டும் போதாது. பைபிலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும்.

இதை போல நான் வாய் வார்தையால் சொன்னால் ஏற்று கொள்வீர்கலா?//




அருமை நண்பர் அப்ஸர் அவர்களே,

மன்னிக்கவேண்டும்....

உங்களுக்கு பைபிள் விவரங்கள் ஓரளவிற்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து எழுதினேன் அல்லது இணையத்தில் ஒரு நிமிடத்தில் தேடி கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நினைத்து எழுதினேன். அதனால், தான் சுருக்கமாக எழுதினேன்.

ஆதாரமில்லாமல் எழுத நான் முஹம்மதுவை பின்பற்றும் இஸ்லாமியன் அல்ல. எனவே, உங்களுக்காக கீழ்கண்ட வசனங்களை கொடுக்கிறேன், படித்துப்பார்த்து, இதே தண்டனை முஹம்மதுவிற்கு ஏன் அல்லாஹ் தரவில்லை என்று சிந்தித்துப்பாருங்கள். பைபிளின் தேவன் குர்‍ஆனின் அல்லாஹ் அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்.

2 சாமுவேல் 12:1 - 14 வசனங்கள்

Link: http://wordplanet.org/tm/10/12.htm

Aps சொன்னது…

இணையத்தில் ஒரு நிமிடத்தில் தேடி கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று நினைத்து எழுதினேன்

If you can spend the same one minute to search the internet & look for the response the Muslims have already posted for article similar to yours.

If you are True at your propaganda listen to both side of the story and compare and then give your thoughts.

I can counter your propaganda against Islam. but i can see from you statements that you are just translating and have no knowledge on these.

If you had a good knowledge at least on christianity, you should first counter my claims on "SEX IN BIBLE" with complete briefing. If you have time to translate this Essay against ISLAM, definitely you should have time to write a detailed explanation countering my claim.

If you want that to be short and simple, i can do the same in countering your claim:

http://www.answering-christianity.com/karim/no_rape_of_female_slaves.htm

http://muslim-responses.com/islam_on_slavery_/islam_on_slavery_

If you are true christian, compare both and rewrite your post.

Aps சொன்னது…

More reference for you from your respected bible:

Leviticus 20:21
If a man marries his brother's wife, it is an act of impurity; he has dishonored his brother. They will be childless.

Deuteronomy 25:5
If brothers are living together and one of them dies without a son, his widow must not marry outside the family. Her husband's brother shall take her and marry her and fulfill the duty of a brother-in-law to her.

Colvin சொன்னது…

லேவி. 20:21 ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர்.


இச. 25:5 உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.

Colvin சொன்னது…

அன்பு APS இற்கு
நீங்கள் சரியாக மேற்குறிப்பிட்ட வசனங்களை வாசித்தீர்களா? நான் பதித்துள்ளேன். சரியாக வாசியுங்கள். பலதார மணம் குறித்தா மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.
8 வயது சிறுமியை தனது 52 வயதில் திருமணம் முடித்திருந்தார் முகமது. இது ஏற்கக் கூடிய செயலா?

அத்துடன் அல்லா 4 பெண்களை மணம் முடிக்க அனுமதித்துள்ளது விபச்சாரமே அன்றி வேறில்லை.

மொஹம்மத் சொன்னது…

இதற்கு பெரியளவில் விளக்கம் தேவைப்படாது உமர் அவர்களே. மனைவி அடிமைப்பெண் எனப்படுவோருக்கான வரைவிலக்கணங்களை நாம் விளங்கிக் கொண்டாலே இந்த தெளிவின்மைக்கு விடை கிடைத்துவிடும். இஸ்லாத்தில் மனைவியாக உரிமையாக்கப்பட வேண்டுமாயின் அவளின் தகப்பனிடம் (அல்லது நெருங்கிய இரத்த உறவிடம்) பகிரங்கமாக வாய் மொழி உறுதி கொடுக்க வேண்டும் அதன் பின்னர் குறித்த ஆணுடைய கரத்தையும் பெண்ணின் கரத்தையும் தகப்பனானவன் சேர்த்து வைப்பார். இவ்விரு விடயங்களும் நடைபெற்றால் மாத்திரமே அப்பெண் மனைவி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுவாள்.மாறாக கை விரல்களில் விலங்கை (மோதிரத்தை) மாட்டினாலோ , கழுத்தைச்சுற்றி கையிற்றை (தாலியை) கட்டினாலோ அல்லது நாட்டின் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பதற்காக காகிதங்களில் கையெழுத்திட்டு இணைந்தாலோ அவள் இஸ்லாத்தின் பார்வையில் அடிமைப் பெண்ணே. யுத்த நேரங்களின் போது எதிரியனவர்கள் பெண்களை காப்பாற்றிச்செல்ல வீரமில்லாது விட்டுச்சென்றாலும் அவர்களும் அடிமைப் பெண்களே. அப்பெண்களுடன் எஜமானன் குடும்பம் நடாத்துவானாயின் அப் பெண்களுக்கான சட்டங்கள் வேறு. அவள் .மனைவிக்கான உரிமைகளைப் பெறுவாள். அவனது பிள்ளைகள் அவளை ஆதிக்கம் செய்ய முடியாது. எஜமானது இறப்பிற்கு பின் அவள் சுதந்திரமானவளாகி விடுவாள். இவ்வாறானவர்களின் உரிமைகள் என்ன என்பது பற்றியும் உங்களது கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கலாம். தீர்கதரிசிகள் மோசஸ் ஜீசஸ் காலந்தொட்டு இருந்து வந்த அடிமைக்கலாச்சாரம் முஹம்மது நபி மறைந்து இருபது வருட காலத்திற்குள் உலகிலிருந்து இல்லாதொழிந்த வரலாற்றையும் ஆராய்ந்து எழுதியிருக்கலாம். அதற்கான விதைகளைத்தான் நீங்கள் ஒருதலை பட்சமாக ஆய்வு செய்து கட்டுரையாக்கியிருக்கிறீர்கள்.

Aps சொன்னது…

see what your bible says

http://www.myvido1.com/wVXplZSJDcvFmbGFnYV1UP_warning-breaking-news-cnn-bbc-the-bible-

Shabu சொன்னது…

hello aps please bible full reade for new testment

reale christian god moses no

reale christian god jesus ok

Luke = 20:27-39
Mark = 6:17-18

jesus is holy god
allah is sexy god

god bless you

praveen சொன்னது…

செக்ஸ் இன் பைபிள்னு சா்ச் பண்ணிருப்பான் அப்ஸ்... என்ன எழுதுறோம்னு அவனுக்கே தெரியலை... லுாசுத்தனமா ஒலறிட்டிருக்கான்... முகமது நபீ கற்பழிச்சாருன்னு சொல்றோம்ல... அதைதப் பத்தி சொல்லேன் அப்ஸ்...

Aps சொன்னது…

Praveen....
see here for answers...

http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_06.html

Zi சொன்னது…

Part - I

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக –

உமர் அவர்களே, உங்கள் வலை தலத்தில் "குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை காண நேரிற்று. எழுத்து விவாதத்துக்கு அழைக்கும் நீங்கள் மற்றவர்களை கருத்துகளை முழுவதுமாக பிரசுரிக்க மறுப்பது என்?

அந்த கட்டுரைக்கு பதில் isaahquran ஒரு நகல் அனுப்பினேன் அவர்கள் பிரசுரித்து விட்டார்கள்லே... உங்கள் வாசகர்களை அதை படிக்கச் பரிந்துரைபிர்கள்லா ?

சரித்திரத்தில் ஒரு நாட்டின் மன்னர் போர் கைதியாகிய ஒரு அடிமை பெண்ணை மணந்து, தன் சக மகாராணிகளுக்கு இணையாக அவர்களை நடத்தி, இதன் வாயிலாக அவள் குளத்தை சேர்ந்தவர்களை முழுவதுமாக விடுதலையாக்கப்பட்டதை அறிய நேரிட்டால் அது முஹம்மது நபி (ஸல்) அவர்களாக தான் இருக்கும்.

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் என்றால் அவர்களை மணமுடிக்க என்ன தேவை? ஆனால் இஸ்லாம் தவறான உறவுக்கு பதிலாக அடிமை பெண்களை மணமுடிபதையே வலியுறுத்துகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த அடிமை திருமனம்கள், இந்த திருமணம் கொண்டு அந்த அடிமை பெண்களின் கூட்டம் முழுவதும் விடுதலை செய்யப்பட்டன. • Juwayriyya bint al-Harith, Safiyya bint Huyayy, Rayhāna bint Zayd ibn ʿAmr.

isaahquran பிரசுரித்த என் கட்டுரையின் ஆதாரத்தின் படி இஸ்லாமிய சட்டத்தில் எந்த பெண்ணையும் அவளது அனுமதி இன்றி அணுகல்லாகாது , வலகரதுக்கு சொந்தமானவர்கள் ஆயினும் அவர்கள் அனுமதி அன்றி அணுகலாகாது, ஒரு அடிமை பெண்ணையோ அல்லது ஆண்னையோ துன்புறுத்துவது, கொலை செய்வது இஸ்லாத்தில் தடுக்கபட்டது, மேலாக அடிமைகளை நல்ல முறையில் நடத்தவும், விடுதலை செய்யவும், திருமணம் முதித்துக்கொள்ளவுமே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

Zi சொன்னது…

Part II

கிறிஸ்தவர்கள் புனித நூல்களளின் தொகுபாகிய பைபிள், நல்ல நபி என்று கருதும் நபி ஈஷாவும் (ஸல்), (கடவுள் என்று கிறிஸ்தவர்கள் வழிபடும்) கிறிஸ்தவமும் மனித சமுதாயத்தை ஒரு புதிய நூற்றாண்டிற்குள் சரியான முறையில் நடத்திச் சென்று வழி காட்ட முடியுமா?”

1. பைபிளில் கண்ணி பெண்ணை கற்பளிபவனுக்கு தண்டனை அவளை திருமணம் செய்வது, மற்றும் பெண்ணின் தகப்பனுக்கு 50 காசுகள் பணம் கொடுப்பது என்று பறைசாற்றுகிறது Genesis 22:28 - 29

2. தகப்பன் செய்த கற்பழிப்பு அல்லது விபசாரத்துக்கு ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைக்கு மரண தண்டனை - 2 Samuel :12:18

3. கணவன் செய்த கற்பழிப்பு அல்லது விபசாரத்துக்கு ஒன்றும் அறியாத மனைவியை உலகத்தார் முன்பு விபச்சாரி ஆக்குவது - 2 Samuel 12:11 – 12

4. டேவிடீன் மகன் அம்னோன் தன் உடன் பிறப்பான தம்மர் கற்பழித்ததற்கு என்ன தண்டனை? - 2 Samuel :13:14 தகப்பனின் ரகியம்.

5. அம்னோன் இரண்டு வருடம் கழித்து தான் சகோதரன் அப்சலோம் முலம் சூழ்ச்சி செய்து கொல்லப்பட்டான், அப்சலோம் நல்லவனா? அவன் தான் தந்தை டேவிடீன் மனைவியுடன் இஸ்ரேலியர்கள் முன்பு விபச்சாரம் செய்தவன் ( 2 Samuel 16 :22 ) அவனுக்கு என்ன தண்டனை? தனி ராஜியம்!!!!

6. ஜூடாஹ் தன் மருமகள் தம்மர்வுடன் செய்த விபசாரத்துக்கு (Genesis 38 :15 ) தண்டனை என்ன? விபச்சாரத்தில் பிறந்த வம்சாவளியில், (தகப்பன் இன்றி பிறந்த) கடவுளாக வணங்க பெரும் நபி ஈஷா (ஸல்) பிறந்ததாக பைபிள் சொல்கிறது - Matthew 1:3

7. நபி லோத்தை மது அறுத்த வைத்து விபச்சாரம் செய்த இரண்டு மகள்களுக்கும் (genesis 19 :31 - 38 ) தண்டனை என்ன ? விபச்சாரத்தில் பிறந்த அவர்களின் பிள்ளைகளை தொந்தரவு செய்ய கூடாது என்ற கடவுளின் கட்டளை - - Deuteronomy 2 :19

8. மறுமணம் செய்பவள் விபச்சாரம் செய்தவள் ஆவாள் / விவாகரத்து செய்தவளை மணப்பவன் விபச்சாரம் செய்தவன் ஆவான் - Matthew 5 : 31 -32

9. விபச்சாரத்தில் பிறந்த (மறுமணம் செய்பவளின் பிள்ளைகள் உட்பட) பிள்ளைகளும் அந்த பிள்ளைகளின் சொந்தங்களும் 10 தலைமுறைக்கு திருச்சபையில் அனுமதிக்க கூடாது - - Deuteronomy 23 - 2

Zi சொன்னது…

Part III


இன்னும் என்னில் அடங்காதவைகளை சொல்லி கொண்டே போகலாம்,

நபி ஈஷா (ஸல்) விடை சொல்லாமல் சென்ற பல சமுக பிரச்சனைகளில் அடிமை தனமும் ஒன்று. அதை அளிக்க அவர் எதையும் செய்யவோ சொல்லவோ முற்படவில்லை மாறாக அடிமை எஜமானருக்கு அடங்கி நடக்கவும் அடிமையை நடத்தும் வழிமுறையை மட்டும் விட்டு சென்றுள்ளதாக பைபிள் சொல்கிறது.


யார் அடிமை ஒழிப்பை நடைமுறை படுத்தியது ?

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் சுபஹானவதாலா அருளிய வேதத்தில் : இஸ்லாமியர்களை எதிர்த்து போரில் பங்கேற்கும் படை வீரர்களையும், செவிலி பெண்களையும், அடிமைகளாக எடுக்க அனுமதிக்கிறது, அன்றி சுதந்திரமானவரை அடிமை பிடிக்க அனுமதிக்கவில்லை. அடிமை பெண்கள் தங்கள் அனுமதியுடன் மஹார் இன்றி தங்கள் எஜமானர்களுடன் கூட விரும்பினால் அன்றி அவர்களை அணுக அனுமதிக்கவில்லை, அவர்களக்கு சொத்துரிமை தரவும், கல்வி கற்பிக்கவும், முறையாக நடத்தவும், திருமணம் முடித்துக்கொள்ளவும் இஸ்லாம் பணிகிறது. இந்த வழிமுறை மூலமே அடிமை இனம் அளிக்க பெற்றது.

இதன் விளைவாக இன்று உலக முஸ்லிம்களை கணக்கு எடுத்தால் திருட்டு, கற்பழிப்பு, விபச்சாரம், மது அருந்துவோர், கருகளைப்பு, ஓரின சேர்கை, சூதாட்டம், வரதட்சனை, விவாகரத்து மற்றும் வட்டி வாங்குவோர் எண்ணிக்கையில் கடைசி இடம் வகிக்கிறோம். தான தர்மம், ஜீவனாம்சம், வட்டியில்லா கடன் அளித்தல், திருமணத்தில் பெண் விடாருக்கு மஹர் செலுத்துதல் ஆகியோர் எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறோம்.

நபி ஈஷா (ஸல்) சொன்னது போல “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறத…”

John 16:12 I have yet many things to say unto you, but ye cannot bear them now. 16:13 Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come. 16:14 He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you.

அது மட்டும் இன்றி Matthew 7:18 A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit. 7:19 Every tree that bringeth not forth good fruit is hewn down, and cast into the fire. 7:20 Wherefore by their fruits ye shall know them.

Zi சொன்னது…

Part III

இன்னும் என்னில் அடங்காதவைகளை சொல்லி கொண்டே போகலாம்,

நபி ஈஷா (ஸல்) விடை சொல்லாமல் சென்ற பல சமுக பிரச்சனைகளில் அடிமை தனமும் ஒன்று. அதை அளிக்க அவர் எதையும் செய்யவோ சொல்லவோ முற்படவில்லை மாறாக அடிமை எஜமானருக்கு அடங்கி நடக்கவும் அடிமையை நடத்தும் வழிமுறையை மட்டும் விட்டு சென்றுள்ளதாக பைபிள் சொல்கிறது.


யார் அடிமை ஒழிப்பை நடைமுறை படுத்தியது ?

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் சுபஹானவதாலா அருளிய வேதத்தில் : இஸ்லாமியர்களை எதிர்த்து போரில் பங்கேற்கும் படை வீரர்களையும், செவிலி பெண்களையும், அடிமைகளாக எடுக்க அனுமதிக்கிறது, அன்றி சுதந்திரமானவரை அடிமை பிடிக்க அனுமதிக்கவில்லை. அடிமை பெண்கள் தங்கள் அனுமதியுடன் மஹார் இன்றி தங்கள் எஜமானர்களுடன் கூட விரும்பினால் அன்றி அவர்களை அணுக அனுமதிக்கவில்லை, அவர்களக்கு சொத்துரிமை தரவும், கல்வி கற்பிக்கவும், முறையாக நடத்தவும், திருமணம் முடித்துக்கொள்ளவும் இஸ்லாம் பணிகிறது. இந்த வழிமுறை மூலமே அடிமை இனம் அளிக்க பெற்றது.

இதன் விளைவாக இன்று உலக முஸ்லிம்களை கணக்கு எடுத்தால் திருட்டு, கற்பழிப்பு, விபச்சாரம், மது அருந்துவோர், கருகளைப்பு, ஓரின சேர்கை, சூதாட்டம், வரதட்சனை, விவாகரத்து மற்றும் வட்டி வாங்குவோர் எண்ணிக்கையில் கடைசி இடம் வகிக்கிறோம். தான தர்மம், ஜீவனாம்சம், வட்டியில்லா கடன் அளித்தல், திருமணத்தில் பெண் விடாருக்கு மஹர் செலுத்துதல் ஆகியோர் எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறோம்.

Zi சொன்னது…

Part IV


நபி ஈஷா (ஸல்) சொன்னது போல “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறத…”

John 16:12 I have yet many things to say unto you, but ye cannot bear them now. 16:13 Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come. 16:14 He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you.

அது மட்டும் இன்றி Matthew 7:18 A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit. 7:19 Every tree that bringeth not forth good fruit is hewn down, and cast into the fire. 7:20 Wherefore by their fruits ye shall know them.

அடுத்தவர்கள் கட்டுரையை மொழிபெயற்பதற்கு முன்பாக நபி ஈஷா (அலை) ஏதேனும் அடிமை பெண்கள் விடுதலை பற்றி பறைசாற்றி இருக்கிறாரா? அல்லது அவர் ஏதேனும் அடிமை பெண்ணை விடுதலை செய்து இருக்கிறாரா? என்று பைபளில் ஆராய்ச்சி செய்யும்படி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். அது மட்டும் இன்றி இனி வரும் காளங்களில் அடுத்தவர் மதத்தை குறை சொல்ல, இணைய தளங்களை மொழி பெயர்ப்பு செய்வதற்கு முன் பைபளில் என்ன சொல்ல பெற்று உள்ளது என்று ஆராய்ந்து அறிந்த பின் செய்யும்மாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

இல்லை எனில் தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப நீங்கள் எங்களை எழுத தூண்டிவிடுவதன் மூலம் உங்கள் பைபிளில் உள்ள குப்பைகளே வெளிவரும்.

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகுக

-ஜியா

Colvin சொன்னது…

//தாவீது செய்த விபச்சாரத்திற்கு தேவன் அவருக்கு தண்டனையை கொடுத்தார். " என்று வாய் வார்தயாக கூறினால் மட்டும் போதாது. பைபிலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும்.//

இவ்வசனத்திலுள்ள உன்மடியில் எனும் பதம் மூலமொழியின்படி NIV ஆங்கிலமொழிபெயர்ப்பில் உன்கரத்தில் என்று உள்ளது. இது NASB ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளதுபோல் உன் பொறுப்பில் என அர்த்தம் தரும் வண்ணம் மொழிபெயர்க்கபட வேண்டிய பதமாகும்.

எனவே தேவன் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் தாவீதின் கரத்தில் அதாவது அவனது பொறுப்பில் விட்டுள்ளார் என நாத்தான் தாவீதுக்கு சொல்கிறாரே தவிர நீங்கள் சொல்வதுபோல் சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு மனைவிக்கு கொடுத்தார் என்பது இதன் அர்த்தம் அல்ல. தாவீது உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை எடுத்துக் கொண்ட பாவத்தை கண்டிப்பதற்காக நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். எனவே, சவுலின் மனைவிகளை தேவன் தாவீதுக்கு கொடுத்திருந்தால்,அவன் உரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டதற்காக அவனைக் கண்டிப்பதும் அர்த்தமற்றதாகவே இருக்கும்.

சவுலுக்கு இரண்டு மனைவிகளே இருந்தனர். இவர்களுள் ஒருத்தி தாவீதினுடைய மனைவி மீகாளின் தாயாகிய அகினோவாம் (1 சாமு 14:50 இன்னுமொருத்தி ரிஸ்பாள் என்னும் பெயருள்ள மறுமனையாட்டி( 2 சாமு 3.7) எனவே சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு கொடுத்தார் என்று சொன்னால் அவர் தாவீதின் மாமிகளை அவனுக்கு கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். இது லேவியராகத்தட 18.7 தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிரானதாகும்.

லேவி. 18:18 மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதாரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே

மாற். 10:11 இயேசு அவர்களை நோக்கி, ;தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.

மாற். 10:12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ; என்றார்.

லூக். 16:18 ; தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.


ஆனால் குர்ஆனோ ஒருவனுக்கு நான்கு மனைவிகள். அவள் எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை. இவனுக்கும்எத்தனை வயதாயிருந்தாலும் பரவாயில்லை. இலகுவாக தலாக். தற்காலிக திருமணங்கள். ஒரே விபரச்சாரம்.
கண்மணி நாயகத்தின் திருமணங்களே இதற்கு சாட்சி

Colvin சொன்னது…

//தாவீது செய்த விபச்சாரத்திற்கு தேவன் அவருக்கு தண்டனையை கொடுத்தார். " என்று வாய் வார்தயாக கூறினால் மட்டும் போதாது. பைபிலில் இருந்து ஆதாரத்தை எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும்.

இதை போல நான் வாய் வார்தையால் சொன்னால் ஏற்று கொள்வீர்கலா//


இவ்வசனத்திலுள்ள உன்மடியில் எனும் பதம் மூலமொழியின்படி NIV ஆங்கிலமொழிபெயர்ப்பில் உன்கரத்தில் என்று உள்ளது. இது NASB ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளதுபோல் உன் பொறுப்பில் என அர்த்தம் தரும் வண்ணம் மொழிபெயர்க்கபட வேண்டிய பதமாகும்.

எனவே தேவன் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் தாவீதின் கரத்தில் அதாவது அவனது பொறுப்பில் விட்டுள்ளார் என நாத்தான் தாவீதுக்கு சொல்கிறாரே தவிர நீங்கள் சொல்வதுபோல் சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு மனைவிக்கு கொடுத்தார் என்பது இதன் அர்த்தம் அல்ல. தாவீது உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை எடுத்துக் கொண்ட பாவத்தை கண்டிப்பதற்காக நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார்.
(cont....)

Colvin சொன்னது…

தொடர் 2
எனவே, சவுலின் மனைவிகளை தேவன் தாவீதுக்கு கொடுத்திருந்தால்,அவன் உரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டதற்காக அவனைக் கண்டிப்பதும் அர்த்தமற்றதாகவே இருக்கும்.

சவுலுக்கு இரண்டு மனைவிகளே இருந்தனர். இவர்களுள் ஒருத்தி தாவீதினுடைய மனைவி மீகாளின் தாயாகிய அகினோவாம் (1 சாமு 14:50 இன்னுமொருத்தி ரிஸ்பாள் என்னும் பெயருள்ள மறுமனையாட்டி( 2 சாமு 3.7) எனவே சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு கொடுத்தார் என்று சொன்னால் அவர் தாவீதின் மாமிகளை அவனுக்கு கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். இது லேவியராகத்தட 18.7 தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிரானதாகும்.

லேவி. 18:18 மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதாரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே

மாற். 10:11 இயேசு அவர்களை நோக்கி, ;தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.

மாற். 10:12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ; என்றார்.

லூக். 16:18 ; தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.

ஆனால் குர்ஆனோ ஒருவனுக்கு நான்கு மனைவிகள். அவள் எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை. இவனுக்கும்எத்தனை வயதாயிருந்தாலும் பரவாயில்லை. இலகுவாக தலாக். தற்காலிக திருமணங்கள். ஒரே விபரச்சாரம்.
கண்மணி நாயகத்தின் திருமணங்களே இதற்கு சாட்சி