ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 16 ஜூன், 2015

2015 ரமளான் கடிதம் 1 - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!

2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும்

தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!

பின்னணி: உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார். அங்கு அவர் இஸ்லாமை தழுவினார். உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற முந்தைய உரையாடல்களையும், கடிதங்களையும் இங்கு சொடுக்கி படிக்கலாம். இந்த ஆண்டும் ரமளான் மாதத்தில் இவ்விருவருக்கும் இடையே நடைப்பெறவிருக்கும் சூடான கடித உரையாடல்களை தொடர் கட்டுரைகளாக காண்போம். 

இவ்வாண்டு, உமரின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கமாகிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS or IS) பற்றி தொலைபேசியில் உமரிடம் பெருமையாக பேசினார். இதனால், தன் தம்பி ஐஎஸ் என்கின்ற தீவிரவாத இயக்கத்தோடு சேர்ந்துவிடுவானோ என்று உமர் பயப்படுகிறார். எனவே, இஸ்லாமின் இறையியல் பற்றியும், ஐஎஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் பின்னணி மற்றும் நோக்கம் பற்றியும் தம் தம்பிக்கு எடுத்துரைக்க உமர் விரும்பி  தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதுகிறார்.


கடிதம் 1 - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன் . . .

அன்புள்ள தம்பிக்கு, 

உன் அண்ணன் எழுதிக்கொள்வது. உனக்கு இறைவனின் கிருபையும்  சமாதானமும் உண்டாவதாக.  நீ ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கும் படி உனக்காக பிரார்த்தனை செய்கிறேன். 

ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கடிதங்களை எழுதிக்கொள்கிறோம். இந்த ஆண்டும், ஒரு முக்கியமான தலைப்பில் உன்னோடு கடித உரையாடல்களை புரியலாம் என்று விரும்புகிறேன்.

இஸ்லாம் அமைதி என்றால், ஏன் முஸ்லிமாகிய நீ வன்முறையை ஆதரிக்கிறாய்?

ஒவ்வொரு வாரமும் நாம் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது பல முக்கியமான விஷயங்களை பேசிக்கொள்கிறோம். ஆனால், கடந்த வாரம் நாம் பேசிக்கொள்ளும் போது, உன் வார்த்தைகளில் மறைமுகமாக தெரித்த சில விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. முதலாவதாக, நீ ஒரு கிறிஸ்தவ பின்னணியை உடையவன், இரண்டாவதாக, அமைதி மார்க்கம் என்று நீ கருதுகின்ற இஸ்லாமை தழுவியவன், இப்படிப்பட்ட நீ ஐஎஸ் (IS) என்ற தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து பேசினாய். உன் வார்த்தைகளில் காணப்பட்ட அழுத்தம் என்னை கலங்க வைத்துவிட்டது. என் அருமை தம்பி, ஒரு தவறான வழியை பின்பற்றி இந்த இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தோடு சேர்ந்துவிடுவானோ என்று பயப்படுகிறேன்.

எனவே, நாம் இருவரும் மனந்திறந்து இஸ்லாமின் அதி முக்கியமான விஷயங்களை பேசலாம்  என்று விரும்புகிறேன். நீ என் மெயில்களை கண்டதும் படிக்காமல் டெலிட் செய்துவிடாதே! இப்படி நீ செய்தால், இஸ்லாம் உன்னை ஒரு பலவீனமானவனாக ஆக்கிவிட்டது என்றும், சத்தியத்துக்கு முன்பாக நிற்க திராணியில்லாதவனாக உன்னை ஆக்கிவிட்டது என்றும் அர்த்தமாகிவிடும். இஸ்லாமுக்கு சத்தியத்தை எதிர்த்து நின்று ஜெயிக்கும் திராணியில்லை என்றும் அர்த்தமாகிவிடும். எனவே, இக்கடிதங்களை தொடர்ந்து படித்துக்கொண்டும், எனக்கும் பதில் எழுதிக்கொண்டும், உன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டும் இரு.  

பேசினால் போதாதா? எழுதவும் வேண்டுமா?

ஒவ்வொரு வாரமும்  நாம் தொலை பேசியில் பேசுகின்றோமே, அந்த நேரத்தில் இவைகளைப் பற்றி பேசலாமே, அதை விட்டுவிட்டு ஏன் மெயில் எழுதுகிறீர்கள்? என்று நீ கேட்டால், இதற்கும் ஒரு காரணமுண்டு.  நாம் தொலை பேசியில் பேசும் வார்த்தைகள் சில நிமிடங்கள் நம் மனதில் நிற்கும். ஒவ்வொரு நாளும் அவைகளின் சாராம்சமும் தாக்கமும் நம் ஞாபகத்தை விட்டு சிறிது சிறிதாக மறைந்துவிடும். சில நாட்களுக்கு பிறகு நாம் பேசிய அனைத்தையும் மறந்துவிடுகிறோம். ஆனால், அதே விவரங்களை நாம் எழுத்துக்களாக வடித்தால், தேவைப்படும் போது அவைகளை படித்துப் பார்த்துக்கொள்ளமுடியும். நாம் மறந்துவிட்ட விவரங்களை மறுபடியும் ஞாபகத்தில் கொண்டு வரமுடியும். நாம் விவாதித்த  பைபிள் குர்-ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுபடியும் சென்று படித்துப் பார்க்க முடியும். கடிதங்கள் மூலம் உரையாடுவது அதிக நன்மையாக இருக்கும் என்பதால், மெயில் மூலமாக நான் முக்கியமான விஷயங்களை எழுத விரும்புகிறேன்.  இப்படி கடிதங்கள் எழுதுவதால் நாம் தொலை பேசியில் இனி பேசிக்கொள்ளமாட்டோம் என்று அர்த்தமல்ல, தொலைபேசியிலும் நாம் மேலதிக விவரங்களை பேசலாம், கடிதங்களில் அவைகளின் சாராம்சத்தை எழுதலாம். 

தம்பி, இதோ இந்த கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக, உன்னைப் பற்றி நானும் நம் பெற்றோர்களும் கொண்டுள்ள நம்பிக்கையை சொல்லிவிடுகிறேன்.

1. நீ சிறு வயதிலிருந்து ஒரு கிறிஸ்தவ முறைப்படி வளர்க்கப்பட்டாய்.

2. உன் படிப்பு முடிந்ததும், சௌதி அரேபியாவில் (ஆன்மீக) ஆபத்து இருக்கின்றது என்று அறிந்து இருந்தாலும், உன்  படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் கைநிறைய சம்பளம் உனக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக, நானும் அப்பாவும் உன்னை வேலைக்கு அங்கு அனுப்பினோம். ஆபத்து என்று நான் குறிப்பிடுவது "நீ இஸ்லாமியர்களின் மாய வலையில் விழுந்து, விசுவாசத்தை விட்டுவிடுவாயோ என்ற பயத்தைத் தான்". இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, அதாவது உன்னுடைய சுறுசுறுப்பும், எந்த ஒரு புதிய விஷயத்தையும்  ஒரு முறை ருசி பார்த்துவிடவேண்டும் என்ற உன்னுடைய அந்த ஆவலையையும் சேர்த்துத் தான். ஆனால், எங்கள் கணிப்பு தவறிவிட்டது, நாங்கள் பயப்பட்டதே நடந்தது, நீ இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்துவிட்டாய், மாய இஸ்லாமில் உன்னை மறைத்துக்கொண்டாய். 

3. உன்னுடைய இந்த முடிவு எங்களை கலங்க வைத்தாலும், உன்னுடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், உன்னை கனப்படுத்துவது போலவே, உன் முடிவையும் கனப்படுத்தினோம். உன்னை அடித்து பயமுறுத்த நீ குழந்தையல்ல,  அதே போல நீ இயேசுவை புறக்கணித்தாய் என்பதற்காக உனக்கு மரண தண்டனை விதிக்க, கிறிஸ்தவம் இஸ்லாமைப் போல வன்முறையை தன் ஆயுதமாக கருதும் மார்க்கமும் அல்ல. நீ சுகபத்திரத்தோடு சமாதானமாய் வாழ்ந்தால் அதுவே எங்களுக்கு போதும். ஒரு நாள் உண்மையை அறிந்துக்கொண்டு நீ மறுபடியும் அப்பா வீட்டுக்கு திரும்புவாய் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த நம்பிக்கையிலேயே நாங்கள் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். (இங்கு அப்பா வீட்டிற்கு என்று நான் குறிப்பிட்டது, நம் பிதாவாகிய தேவனிடத்திற்கு திருப்புவதைப் பற்றியதாகும்).

4. பல வாலிபர்கள் தங்கள் பெற்றோர்களையும், குடும்பங்களையும் விட்டுவிட்டு ஐஎஸ் தீவிரவாத இயத்தோடு சேர்ந்து போர் புரிய சிரியா சென்றுக்கொண்டு இருக்கிறார்கள், போர் செய்து அனேகர் மரித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை செய்திகளில் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவை நீ எடுத்துவிடுவாயோ என்று நான் பயப்படுகிறேன். இன்னும் சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாட்டிலிருந்து தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதால், இந்த பயம் இன்னும் என்னில் அதிகரித்துவிட்டது. 

5. நீ எங்களுக்குத் தேவை. உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையவேண்டும், நீ மனைவி பிள்ளைகளோடு ஒரு ஆசீர்வாதமான வாழ்வை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசையெல்லாம். எங்கள் ஜெபங்கள் உன்னோடு இருப்பதால், ஒரு நாள் இஸ்லாமை விட்டு வருவாய் என்பது எங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதுவரை நீ இப்படிப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத முன்முறையை விட்டு தூரமாக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என் தம்பி அல்ப ஆயுசில் ஒரு தீய செயலுக்காக தன் உயிரை கொடுக்க நான் விரும்புவதில்லை.   

6. நீ இஸ்லாமை பின் பற்ற முடிவு செய்துவிட்டாய், அது உன் சொந்த விருப்பம். ஆனால், இதன் காரணமாக வன்முறையில் ஈடுபடுவதோ, ஜிஹாத் போன்ற காட்டுமிராண்டித் தனமான போர்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்வதோ சரியானது அல்ல என்பதை மனதில் வைக்கவும். 

மக்கள் இஸ்லாமை தழுவவில்லையென்றால் அவர்களோடு நான்  சண்டையிடுவேன் என்று சொல்லுகின்ற ஒரு வன்முறை தீர்க்கதரிசியை நீ பின் பற்றிக்கொண்டு இருக்கின்றாய். இஸ்லாம் வன்முறை என்ற அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கும் வரை கீழ்கண்ட புகாரி ஹதீஸை அனேக முறை படித்துப் பார். 

'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  புகாரி எண் 25 Volume :1 Book :2

இந்த கடிதத்தை படித்ததும், உன் எண்ணங்களை என்னோடு பகிர்ந்துக் கொள்.

இப்படிக்கு 

உன் அண்ணன்

உமர்

தேதி: 16 ஜூன் 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

மூலம்: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day1.html

கருத்துகள் இல்லை: