ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 28 ஜூன், 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 4

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 3ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகத்தை காண்போம்.

தேவையில் இருந்த மனிதர்கள் (The People in Need)

[மக்காவிலிருந்து மதினாவிற்கு: Tabari vol 6 p93-150, LoM p191-218]

இஸ்லாமியர்கள் ஊரை விட்டு போகவேண்டுவதில்லை என்று சொல்லப்பட்டபோது, அவர்களுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், முஹம்மதுவின் அன்பான மனைவி கதிஜா மரித்துவிட்டார்கள். பிறகு அவரது சித்தப்பாவும் மரித்துவிட்டார்கள். இதோடு முஹம்மதுவிற்கு கிடைத்த பாதுகாப்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது முஹம்மது ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் அறிந்துக்கொண்டார்.

அவர் பழங்குடி நகரமான அல்-தையிபிற்கு‍ (al-Taif) பாதுகாப்பிற்காகச் சென்றார். அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர், இந்த தோல்வியை இரகசியமாக வைத்திருக்கும் படி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், அவர்கள் அவரை துன்புறுத்தி கேலி செய்தனர், இதனால் அவர் அந்நகரத்தை விட்டு வெளியேறினார்.

"அபூ தலிப்பின் மரணத்திற்கு பின்பு, குரைஷி மக்களினால் அதிக வேதனை உண்டானபோது, இறைத்தூதர் தையிபிற்குச் சென்று, தகீப்பின் உதவியை நாடினார், தன் இன மக்களுக்கு எதிராக உதவும் படி கேட்டுக்கொண்டார்.... இதனால், தகீப்பினால் எந்த நன்மையும் இல்லை என்பதினால் இறைத்தூதர் எழுத்து சென்றுவிட்டார். அவர் இப்படி கூறினார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது "நீங்கள் உங்களுக்கு விரும்பியபடி நடந்துக்கொண்டீர்கள், எனினும் இதனை இரகசியமாக வைத்திருங்கள்". ஏன் இப்படி சொன்னார் என்றுச் சொன்னால், முஸ்லீம்கள் இதனை கேள்வியுற்றால், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் இப்படிச் சொன்னார்." LoM p192-193.

மக்காவில் முஹம்மது இன்னும் தன் பிரச்சாரத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும், முஹம்மது பலவகையான புனிதப் பிராயணத்திற்காக வரும் அரபி இனத்தவர்களிடம் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார், தான் ஒரு நபி என்றுச் சொன்னார், அவர்களிடம் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

"அரபி இனத்தவர்களின் புனிதப்பயணத்தின் போது, இறைத்தூதர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, இறைவனிடம் அனைவரும் சேருங்கள் என்றும், தான் இறைவன் அனுப்பிய நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, தன் வார்த்தைகளை நம்பும்படியும், தன்னை காப்பாற்றும் படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவர் இறைவனின் செய்தியை பறைசாற்ற வாய்ப்பு உண்டாகும் என்றுச் சொன்னார்." Tabari volume 6, page 120.

ஒருமுறை மதினாவிலிருந்து வந்த கஜ்ரஜ் இனத்தவர்களான சில மனிதர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் மதினாவில் உள்ள அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உள்ள சண்டைகளை அறிவித்தார்கள். இம்மனிதர்கள் யூதர்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு இருந்தனர். மதினாவின் யூதர்கள் இவர்களிடம், "ஒரு நாள் எங்களிலிருந்து ஒரு நபி (தீர்க்கதரிசி) தோன்றுவார், அப்போது அவருடன் சேர்ந்து உங்களை (அரபியர்களை) நாங்கள் தோற்கடிப்போம்" என்று எச்சரிக்கை கொடுத்துயிருந்தார்களாம்.

முஹம்மது குர்‍ஆன் பற்றிச் சொல்வதை கேட்டு, இந்த கஜ்ரஜ் இனத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். யூதர்கள் வருவார் என்றுச் சொன்ன நபி (தீர்க்கதரிசி) இவர் தான் என்று அம்மக்கள் நம்பினர். இதனால், யூதர்கள் இவரோடு சேர்ந்துவிடுவதற்கு முன்பாக, இவர்கள் முஹம்மதுவோடு சேர்ந்துவிட முடிவு செய்தனர். இதனால் இவர் அவர்களுக்கு எதிரியாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று நம்பினர். அவர்கள் முஹம்மதுவிடம், "மதினாவில் பிரிவினைகள் உண்டு, அதனை முடிவிற்கு கொண்டுவர உம்மால் முடியும் என்றுச் சொன்னார்கள்".

"இதனை குறித்துக்கொள்ளுங்கள்! இறைவனின் பெயரில், உங்களை பயமுறுத்துகின்ற யூதர்கள் குறிப்பிட்ட நபி (தீர்க்கதரிசி) இவர் தான். யூதர்கள் அவரை அங்கீகரிப்பதற்கு முன்பாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அவர் சொன்ன செய்தியில் இருக்கும் உண்மையை நம்பினார்கள், அவர்களிடம் சொல்லப்பட்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்:

"நாங்கள் எங்கள் மக்களை விட்டு வந்திருக்கிறோம், எந்த இன மக்களிடமும் காணமுடியாத அளவிற்கு எங்கள் மக்கள் விரிவினைகளினால் விரோதங்களினால் பிரிந்து இருக்கிறார்கள். உங்களின் மூலமாக இறைவன் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. நாங்கள் எங்கள் மக்களிடம்(மதினாவிற்கு) சென்று அவர்களை ஒன்று கூட்டி, உங்கள் இஸ்லாமிய அழைப்பைப் பற்றி கூறுவோம். நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது போல, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நாங்கள் அழைப்பு விடுப்போம். அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால், உம்மைப் போல பலமுள்ளவர் யாருமே இருக்கமுடியாது" Tabari, volume 6, page 125
.

அவர்கள் மதினாவிற்கு திரும்பிச் சென்று, முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றி அங்குள்ளவர்களுக்குச் சொன்னார்கள். அவர்களில் 12 பேர் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவிற்கு நம்பிக்கையாளர்களாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். இது தான் "அகபாவின் முதல் உறுதி மொழியாகும் (First Pledge of Aqabah)".

இவ்வித‌மாக‌ இஸ்லாமுக்கு மாறிய‌வ‌ர்க‌ள் ம‌தினாவில் இஸ்லாமை பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் போதிப்பதற்காக முஹ‌ம்ம‌து முஸ்லீம்க‌ளை ம‌தினாவிற்கு அனுப்பினார். ஓரிரு ஆண்டுக‌ளுக்குள் ம‌தினாவில் அனேக‌ர் இஸ்லாமை தீவிர‌மாக‌ பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள். அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவை காப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்க‌ள்.

[மதினா மக்கள் கூறினார்கள்]: "உம்மை சத்தியத்துடன் அனுப்பியவரின் பெயரில் உறுதிகூறுகிறோம், எங்கள் பெண்களை நாங்கள் பாதுகாப்பது போல, உங்களை நாங்கள் பாதுகாப்போம். ஓ இறைத்தூதரே, எங்களுடன் நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போர் புரியக்கூடிய அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதனை நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து பெற்று இருக்கிறோம். Tabari vol 6, page 133

அவருடன் ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியானது, உலக மக்கள் அனைவரிடமும் போர் புரிய நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும். Tabari vol 6, page 134

பிறகு எழுபதிற்கும் அதிகமான மதினா மக்கள் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவை சந்தித்து தங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக சொன்னார்கள். இது தான் "அகபாவின் இரண்டாம் உறுதிமொழியாகும் (Second Pledge of Aqabah)". அவர்கள் மதினாவிற்கு திரும்பி வந்தார்கள், இஸ்லாம் அதிகமாக வளர்ந்தது.

இங்கு முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இப்போது முஹ‌ம்மதுவிற்காக‌ அதிக‌ எண்ணிக்கையில் ம‌க்க‌ள் சேர்ந்தார்க‌ள், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரையும் அவ‌ருக்காக‌ தியாக‌ம் செய்ய‌வும் த‌யாரானார்க‌ள், என்பது தான்.

முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுகிறார் (MUHAMMAD FLEES TO MEDINA)

[முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுதல்: LoM p219-221, Tabari vol 6 p145-150]

"A hard beginning maketh a good ending." John Heywood

"ஒரு கடினமான ஆரம்பம், சுகமான முடிவை உருவாக்கும்"

முஸ்லீம்களுக்கு மக்காவில் துன்பம் அதிகரித்தது, ஒரு நாள் மக்காவினர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று முஹம்மது உணர்ந்துக்கொண்டார். முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை மதினாவிற்கு அனுப்புகிறார். இப்படி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியைத் தான் "ஹிஜ்ரா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கியத்துவம் அனேகருக்கு தெரிவதில்லை. இந்த இடம்பெயர்தல் தான் "இஸ்லாமிய சமுதாயம்" உருவாக காரணமாக இருந்தது. இஸ்லாம் ஒரு ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.

இந்த "ஹிஜ்ரா" இஸ்லாமில் முக்கியமான மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது. இஸ்லாமை உருவாக்க வன்முறை கட்டளைகள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.


ம‌தினாவிற்கு இட‌ம் பெய‌ர்வ‌த‌ற்கு முன்பாக‌, ம‌க்காவில் இருக்கும் போதே, "ச‌ண்டையிட‌ க‌ட்ட‌ளை வெளிப்ப‌ட்ட‌து": குர்‍‍ஆன் சூரா 22:39-41 & 2:193

போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்‍ஆன் 22:39)

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (குர்‍ஆன் 22:40)

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (குர்‍ஆன் 22:41)

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்‍ஆன் 2:192)

முஹம்மது மதினாவிற்கு செல்வதற்கு முன்பு "இனி மக்கா மக்களிடம் நீர் சண்டையிடலாம்" என்றுச் சொல்லியிருந்தார். இஸ்லாமியரல்லாதவர்களோடு தீவிரமான மற்றும் பாதுகாப்பு கருதி செய்யப்படும் சண்டைகள் இனி அனுமதிக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது, உற்சாகப்படுத்தப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது. கு‍ர்‍ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது "இரத்து செய்யப்படுகிறது" அல்லது "செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது".

சூழ்நிலைகள் மாறின,

முஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின,

சட்டங்கள் மாறின,

கடைசியாக முஹமம்துவின் இஸ்லாமும் மாறிவிட்டது.

(Many of the non-violent verses in the Quran were now "abrogated", or canceled. Circumstances changed, Muhammad's opportunities changed, the rules of the game changed, and thus Muhammad's Islam changed.)


முஹம்மது மிகவும் கஷ்டப்பட்டு மதினாவிற்கு ஓடினார். மதினா 200 மைல்கள் தூரத்தில் வட திசையில் இருக்கிறது. அங்கு அனேக அரபி மற்றும் யூதர்கள் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.

ஹிஜ்ராவின் தேதி: கி.பி. 622 (அ) 623 ஆகும். இந்த தேதிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பிக்கிறது (After Hijrah = "AH"). இஸ்லாமிய சமுதாயம் மதினாவில் ஸ்தாபிக்கப்பட்டது.

பாகம் 4 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

ஐந்தாம் பாகம் அடுத்த கட்டுரையில்....

"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க‌

கருத்துகள் இல்லை: