ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது?

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17 ]

அன்புள்ள தம்பிக்கு,

உன் கடிதம் கண்டேன், மகிழ்ச்சி அடைந்தேன்.  இத்தனை நாட்களுக்கு பிறகு இன்று நீ எழுதிய கடிதத்தில் தான் நீ,  நம் குடும்ப நபர்களை ஞாபகப்படுத்தியுள்ளாய். கர்த்தருடைய கிருபையால் அம்மா, அப்பா தங்கச்சி, அண்ணி எல்லாரும் சுகமாக இருக்கிறார்கள். உன்னைப் பற்றி அதிகமாக நாங்கள் அடிக்கடி பேசுவோம். 

முக்கியமாக உன் கடிதத்தில் ஒரு விசித்திர கேள்வியை கேட்டுள்ளாய், அதாவது:
 
"நீங்கள் பைபிளை படித்துக்கொண்டும் அதே நேரத்தில் குர்-ஆனையும் படித்துக்கொண்டும் ஏன் ஒரு முஸ்லிமாக வாழக்கூடாது? தோராவையும், சங்கீதங்களையும், இன்ஜிலையும் அல்லாஹ் தான் அனுப்பியதாக குர்-ஆன் சொல்கிறது. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது, அதே போல முஸ்லிம்களும் நம்புகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் குர்-ஆன் மற்றும் பைபிளுக்கும் இடையே வித்தியாசத்தை பெரிது படுத்தி குர்-ஆன் சொல்வதை ஏற்க மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டுள்ளாய்.

தம்பி உன்னுடைய கேள்வி மிகவும் ஆழமானதாக உள்ளது, ஒரு கிறிஸ்தவன் பைபிளை நம்பிக்கொண்டும், அதே நேரத்தில் குர்-ஆனையும் நம்பமுடியாது. ஏன் ஒரு கிறிஸ்தவன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் பின் பற்ற முடியாது என்பதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்களை இப்போதைக்கு நான் உன் முன் வைக்கிறேன். இந்த மூன்றும் தடைக்கற்களாக காணப்படுகிறது, நீ ஏற்றுக்கொண்டாலும் சரி,  ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இது தான் கிறிஸ்தவனின் கண்ணோட்டத்தில் உண்மை.

1) 'அல்லாஹ்' என்ற ஒரு தடைக்கல்:

பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும்? அவனது இலக்கணங்கள் என்ன என்பது தெளிவாக புரிந்துவிடும். ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, தேவன் ஒரு பரிசுத்த நீதிபதியாக அவனுக்கு காணப்படுகிறார், குற்றம் செய்பவர்களை தேவன் தண்டிக்கும் போது அவரது பரிசுத்தமும் நீதியும் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவு பற்றி படிக்கும் போது நீதியுள்ள தேவனாக அவர் செயல்படுகிறார்.  அதே தேவன் நினிவே பட்டணத்தை அழிக்க யோனாவை அனுப்பிய நிகழ்ச்சியின் கடைசியில் பார்க்கும்போது, ஒரு அன்பான கரிசனையுள்ள தேவனாக காணப்படுகிறார். தன்னுடைய ஊழியக்காரனாகிய யோனாவிடம் நினிவே மக்களைப் பற்றி தேவன் பேசுகின்ற வார்த்தைகள் மக்களின் மனதில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது. இப்படி பழைய ஏற்பாட்டில் தேவன் செயல்பட்ட விதம் மிகவும் ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் ஒரு இறைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியாகவும் காணப்படுகிறது. 

மேலும், இஸ்ரவேல் ஜனங்களை தண்டிப்பதிலும், அதே நேரத்தில் அவர்களை ஆறுதல் படுத்துவதிலும், தேவன் எப்போதும் முன்வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறார்.  ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்க படிக்க ஆவியாக இருக்கும் தேவனை தன்  ஆன்மீக கண்களால் காண்கின்றான், பேசுகின்றான், அவரோடு உறவாடுகின்றான், கிட்டத்தட்ட தேவன் அவனது இருதயத்தில் மறக்க முடியாத ஒரு நபராக மாறிவிடுகின்றார். 

நான் உன்னை ஆசீர்வதிப்பேன், ஏந்துவேன் சுமப்பேன், துன்மார்க்கனின் மரணம் எனக்கு பிரியமானதாக இருக்காது, அவன் மனந்திரும்பவே நான் விரும்புகிறேன் போன்ற அவரது வசனங்கள் மூலமாக நம் யெகோவா தேவன் மனிதனை தன் அன்பின் கயிறுகளால் காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார். இவரை விட்டு ஒருவன் வெளியே வரவேண்டுமென்றால் அது கடினமான ஒன்றாக இருக்கிறது.

இப்படிப்பட்ட தேவனை ருசி பார்த்துவிட்டு, "அல்லாஹ்" என்ற இஸ்லாமிய இறைவனைப் பற்றி அறியும் போது, அவரது குணங்களையும் செயல்களையும் நாம் குர்-ஆனில் ஹதீஸ்களில் படிக்கும் போது, நம் தேவன் நம் மனதில் உருவாக்கும் தாக்கம் போல அது இல்லாமல் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஏதோ அல்லாஹ் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்துக்கொண்டு நம்மிடம் பேசுவதாகவும், கட்டளைகளை கொடுப்பதாகவும் உணருகிறோம்.  மேலும் ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்யும் சேவகனைப்போல கைகளை கட்டிக்கொண்டு, அதிகாரி எப்போது பேசுவார், கட்டளைகளை கொடுப்பார், அதனை எப்படி நாம் செயல்படுத்தலாம் என்பது போல ஒரு உணர்வோடு இருப்பதாக மனிதன் உணருகிறான்.

எனவே, ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முதல் தடைக்கல்லாக இருப்பது, இஸ்லாமின் மூல ஆதாரமாம் அல்லாஹ் தான். ஒரு நல்ல கிறிஸ்தவன், தேவனை தன் முழு இருதயத்தோடும், பலத்தோடும் அன்புகூருகிற கிறிஸ்தவன் எக்காலத்திலும், அல்லாஹ்வினால் தாக்கப்படமாட்டான்.  வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் காணப்படும் அல்லாஹ் ஒரு கிறிஸ்தவனை ஈர்க்க போதுமானவராக இல்லை.

2) 'குர்-ஆன்' என்ற ஒரு தடைக்கல்:

தம்பி இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவன் ஏன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் விசுவாசிக்கமாட்டான் என்று கேட்டால்,  அவன் 'குர்-ஆனை' பைபிளின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான். 

பைபிளின்  வார்த்தைகளை வாசித்து, சுவாசித்து, ருசி பார்த்து, அதன் மூலமாக தேவனையும், அவரது அன்பையும் கிறிஸ்தவன் அறிந்துக்கொள்கிறான்.  அதே போல குர்-ஆனும் அவனுக்கு இறைவனின் அன்பை போதிக்கின்றதா? என்று அவன் சோதித்துப் பார்க்கும் போது, அது தோல்வி அடைவதை காண்கின்றான்.   ஏதோ கண்களை மூடி, காட்டில் விட்ட கதைபோல மனிதனுக்கு குர்-ஆன் குழப்பமாக காணப்படுகிறது. குர்-ஆன் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறதை காண்கிறான், மக்களை பயப்படவைத்து தன் வேலைகளை செய்துக்கொள்ளும் ஒரு சர்வாதிகாரியின் சட்டபுத்தகமாக குர்-ஆன் காணப்படுகிறது.  பைபிளின் மென்மை, குர்-ஆனில் காணமுடியாது. கர்த்தர் அடித்தாலும், அவரே அணைக்கிறார்,  கர்த்தர் காயப்படுத்தினாலும் அவரே காயங்கட்டுகிறார்.  மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதற்காக கர்த்தர் அடிக்கிறார், காயப்படுத்துகிறார் என்பதையும் பைபிள் விவரிக்கும் போது, மனிதனின் சொர்ந்து போன வாழ்வு தழைக்கிறது, தான் செய்த குற்றத்தை உணர்ந்து மனிதன் திருந்திவிடுகிறான், இன்னும் தேவன் மீது அவனுக்கு அன்பு அதிகமாகிறது. "உன்னைப் போல உன் அயலானையும் நேசி" என்ற ஐந்து வார்த்தைகளில் மனிதனின் ஒட்டு மொத்த சுயத்தை பைபிள் அழித்துவிடுகிறது.

தம்பி, குர்-ஆன் மனிதனை நல்வழிப்படுத்த முடியாது. இறைவனோடு மனிதனை ஒன்று சேர்ப்பதை விட, குர்-ஆன் இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரத்தை அதிகப்படுத்துகிறது. ஒன்று சொல்லட்டும்மா, மனிதன் எந்த அளவுக்கு அதிகமாக தன் இறைவனின் அன்பை விட்டு தூரமாக செல்கிறானோ, அவன் அவ்வளவு  அதிகமாக இதர மனிதர்களை வெறுக்கவும், அடிக்கவும் ஆரம்பிப்பான். இறைவன் அவனது உள்ளத்தில் தன் அன்பை பொழியாமல் போனதால், அந்த மனிதன் தன் சக மனிதன் மீது அன்பை பொழிய மாட்டான். சிந்தித்துப்பார், ஏன் இஸ்லாமியர்களின் மத்தியில் மட்டும் அதிகமாக தீவிரவாதம், வன்முறை காணப்படுகிறது என்று எண்ணிப்பார்? இதை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால், உலகத்தில் நடக்கும் செயல்களை சோதித்துப் பார்த்தால் உனக்கே உண்மை புரியும்.

ஆக,  பைபிளை பின் பற்றும் ஒரு மனிதன் நிச்சயமாக குர்-ஆனின் மகுடி இசைக்கு முன்பாக மயங்கமாட்டான். அவன் மீது எப்படிப்பட்ட சுனாமி வந்தாலும் அவன் அசையாமல் நிலை நிற்பான்.

3) 'முஹம்மது' என்ற தடைக்கல்:

ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க கடைசி காரணமாக, அதன் ஸ்தாபகர் காணப்படுகிறார். பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு முன்பாக அனேக மனிதர்கள், பெண்கள் தலைவர்கள், தலைவிகள், நல்ல கணவன்மார்கள், மனைவிமார்கள், நீதியை முழு மூச்சாக பின்பற்றினவர்கள், நல்ல மகன்கள், மகள்கள், தீய மகன்கள் மகள்கள், ஒரு சில காசுக்காக பெரிய குற்றங்களை புரிந்தவர்கள், கோழைகள், வீரர்கள் என்று அனேக மனிதர்களின் சரிதை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனில் கணப்படும் நல்ல மற்றும் தீய செயல்கள் என்னென்ன? என்று கிறிஸ்தவ திருச்சபையின் போதகர்கள் அழகாக எடுத்துக் கூறுகிறார்கள். ஆதாம் முதற்கொண்டு, 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் வரைக்கும் ஒவ்வொரு நபரின் சரிதையும் கிறிஸ்தவனுக்கு தெரியவருகிறது.

இவைகளையெல்லாம் அறிந்த ஒரு கிறிஸ்தவன், முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமியர்கள் கூறும் போது மிகவும் ஆச்சரியப்படுகின்றான். இவ்வளவு நல்ல மனிதனாக இவர் இருக்கிறாரே, இப்படிப்பட்டவர்களை நாம் பைபிளிலும் அனேகரை காணவில்லையே என்று நினைத்துக்கொள்வான். ஆனால், இஸ்லாமியர்கள் மறைத்த முஹம்மதுவின் இதர குணங்களை அவன் அறியும் போது, இவ்வளவு தானா? இவர் ஒன்றும் அவ்வளவு வித்தியாசமானவராக காணப்படவில்லையே என்று ஒரு நொடியில் முஹம்மதுவை புறக்கணித்துவிடுகிறான்.

பைபிளில் காணப்படும் நபர்களைப்போல இவரும் நன்மைகள் தீமைகள் புரியும் ஒரு சாதாரண மனிதர் தான் என்று தீர்ப்பு வழங்கி இவரை ஒரு நபியாகவும், ஏற்க மறுத்துவிடுகிறான். மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், முஹம்மது செய்த குற்றங்களை / தவறுகளை  இஸ்லாமியர்கள் நியாயப்படுத்தி "அவைகள் தவறுகளே இல்லை" என்று அடித்துச் சொல்லும் போது சராசரி மனிதனுக்கு கோபம் வருகிறது. கண்களுக்கு எதிராக தெளிவாக தெரியும் ஒரு விஷயத்தை இப்படி அப்பட்டமாக முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களே என்று எண்ணி, இஸ்லாம் பக்கமும், முஹம்மது பக்கமும் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.

கடைசியாக இயேசுவோடு முஹம்மதுவை நம்மை அறியாமலே நாம் ஒப்பிட்டு பார்த்துவிடுகிறோம். இந்த பரிட்சையில் முஹம்மது தோல்வி அடைவதினால், முழு இஸ்லாமையும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் புறக்கணித்துவிடுகிறோம்.

தம்பி,  இதுவரையில் கூறிய "அல்லாஹ்", "குர்-ஆன்" மற்றும் "முஹம்மது" என்ற மூன்று காரணங்கள் தன் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க தடைக்கற்களாக உள்ளது.  ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மூன்று தான் இஸ்லாமின் அஸ்திபாரமாக இருக்கிறது. நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறிந்த ஒரு மனிதன், இஸ்லாமை முழுவதும் அறிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமின் பக்கம் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.

எனவே, உன்னுடைய அழைப்பிற்கு நான் மறுப்பு தெரிவித்ததற்காக, வருந்துகிறேன், ஆனாலும், மனிதனை திருப்தி படுத்துவதைக் காட்டிலும், தேவனை திருப்திபடுத்துவதே சிறந்ததல்லவா?

இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், எனக்கு எழுத தயங்காதே.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: