ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 1 அக்டோபர், 2007

நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...? சந்தேகம் தீர்த்துவிடுங்கள், பிளீஸ்

 நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

முன்னுரை: நேசமுடன் தளத்தில் " இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில் சொல்லப்பட்ட செய்தி இது தான்:

1. சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினார்.

2. குவைத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கை "அல் முஜ்தமா" என்ற அரபு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

3. இவர் மூலமாக இதுவரை(5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்கள். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு இக்கட்டுரையில் "சொல்லப்பட்ட செய்தியைப்" பற்றி சில சந்தேகங்கள் தோன்றின, அவைகளை தீர்த்துக்கொள்ள எனக்கு ஆவலாக உள்ளது. என் சந்தேகங்களை "நேசமுடன்" தளத்திற்கு கேள்விகளாக முன்வைக்கின்றேன். தயவு செய்து என் சந்தேகங்களை தீர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

இக்கட்டுரையை கீழ்கண்ட பாகங்களாக பிரிக்கவிரும்புகிறேன்.

1. நேசமுடன் கட்டுரை.

2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

4. இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள் அல்லது வதந்திகள்

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள்

6. முடிவுரை.



1. நேசமுடன் கட்டுரை

கீழ்கண்ட தொடுப்பில் "நேசமுடன்" தள கட்டுரையை படிக்கலாம்.

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் Source: http://neshamudan.blogspot.com/2007/09/blog-post_9701.html

இக்கட்டுரையில் நான் நேசமுடன் தளகட்டுரை முழுவதும் Quote செய்து பதில் தருகிறேன்.


2. குவைத் பத்திரிக்கை அல் முஜ்தமா பற்றி:

நேசமுடன் தளத்தில் ஒரு மிகப்பெரிய செய்தியைச் சொல்லி இருக்கிறார்களே தவிர, அதற்கான ஆதாரத்தை கொடுக்க மறந்துவிட்டார்கள். பத்திரிக்கையின் பெயரைச் சொன்னார்களே தவிர அதன் தொடுப்பு தரவில்லை. முக்கியமாக இப்படி மாற்று மத சம்மந்தப்பட்ட விவரங்களைச் சொல்லும் போது, அந்த கட்டுரையின் மூல மொழி தொடுப்பு ( Url or Source Link) தரவேண்டும்.

கட்டுரையில் சொல்லப்பட்ட குவைத் பத்திரிக்கை "அல் முஸ்தமா" என்ற பத்திரிக்கையைப் பற்றி இணையத்தில் தேடும் போது, அதன் தொடுப்பு கிடைத்தது.

அரபி மொழியில் பத்திரிக்கையின் தொடுப்பு:  http://www.almujtamaa-mag.com/detail.asp?InServiceID=3&intemplatekey=mainpage&Inmagflag=1

இந்த பத்திரிக்கையை கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படிக்க: Translated version in English:

http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.almujtamaa-mag.com%2Fdetail.asp%3FInServiceID%3D3%26intemplatekey%3Dmainpage%26Inmagflag%3D1&langpair=ar%7Cen&hl=en&ie=UTF-8&oe=UTF-8&prev=%2Flanguage_tools  

நான் கூகுள் உதவி கொண்டு பல பக்கங்களை, மற்றும் பல வார்த்தைகள் கொடுத்து தேடிப்பார்த்தேன், ஆனால், என்னால், நேசமுடன் தளம் மொழிபெயர்த்த சரியான கட்டுரையை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இப்பத்திரிக்கையின் இம்மாத 15ம் தேதியின் பிரதியை படிக்க:

Issue Date: 15/09/2007  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1769

Issue Date: 05/01/2002  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1483

Issue Date: 04/01/2003  http://www.almujtamaa-mag.com/Detail.asp?InServiceID=3&IntemplateKey=mainPage&InIssueNo=1533

அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்றும் ஆங்கிலத்திலிருந்து அரபிக்கும் மொழிபெயர்ப்பதற்கு கூகுள் தொடுப்பு:

Google Translate Page :  http://translate.google.com/translate_t

கூகுள் தொடுப்பை பயன்படுத்தி மேலே உள்ள தொடுப்புகளை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் படிக்கலாம்.

நேசமுடன் தள ஆசிரியருக்கு:

தயவு செய்து, இந்த கட்டுரை வெளி வந்த தொடுப்பு, மற்றும் தேதியை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் பத்திரிக்கையின் எடிடருக்கு மெயில் அனுப்பி மற்ற விவரங்களை தெரிந்துக்கொள்கிறேன்.

ஒரு விவரத்தை சொல்லும் போது, என்ன சொல்கிறோம் என்பதை விட, நாம் சொன்ன விவரங்கள் உண்மை என்று நிருபிப்பதற்கு எவ்வளவு ஆதாரங்கள் காட்டுகிறோம், என்பது தான் முக்கியம். எனவே, நீங்கள் மொழிபெயர்த்த கட்டுரையின் தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(எனக்கு அரபி தெரியாத காரணத்தால், என்னால், சரியாக தேடமுடியவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும் மொழிபெயர்த்து பார்க்க அதிக நேரம் ஆகிறது.)

3. பேட்டியில் சொல்லப்பட்ட செய்திக்கு ஈஸா குர்-ஆன் கருத்து.

நேசமுடன் கட்டுரை படித்தவுடன் பல கேள்விகள் எனக்குள் எழும்பின. முதலாவது, அவர் சொன்ன பத்திரிக்கையில், எந்த தொடுப்பில் இக்கட்டுரை வெளியானது என்று பற்றி தெரிந்துக்கொண்டு பிறகு பதில் எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால், என்னால் தொடுப்பை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆகையால், அவரிடமே தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுள்ளேன்.

இப்போது அவர் கட்டுரைப் பற்றி என் கருத்தை (கேள்விகளை அல்லது சந்தேகங்களை) முன்வைக்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்

(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர் )

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு :
சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இந்த பெயரைக் கொண்ட ஒரு பொதுச் செயளாலர் இருக்கிறாரா என்று இனணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால், எனக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே, இதைப் பற்றி ஒரு தொடுப்பை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரையை முழுவதுமாக படித்தால், இவர் இப்படி இஸ்லாமுக்கு மாறினாரா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தெளிவிற்கு வாசகர்கள் வரமுடியும். இவர் இஸ்லாமுக்கு மாறவில்லை என்று என்னால் 100% அடித்துச் சொல்லமுடியாது, ஆனால், நேசமுடன் தள கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்களை பார்க்கும் போது, இவர் இஸ்லாமுக்கு மாறினார் என்பது ஒரு பொய்யான செய்தி அல்லது ஒரு வதந்தி என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, அஷோக் கோலன் யாங் பற்றிய இதர விவரங்களைக் கொடுத்து, தான் வெளியிட்ட செய்தி "உண்மை" என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு நேசமுடன் தளத்திற்கு உள்ளது.

நேசமுடன் எழுதியது:

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

நான் இந்த பத்திரிக்கையின் இணைய தொடுப்பை கொடுத்துள்ளேன். இந்த அல் முஸ்தமா பத்திரிக்கை வாரம் ஒரு முறை வெளியாகும் பத்திரிக்கை என்று தெரிகிறது.
இத்தளத்தில் 2001ம் ஆண்டிலிருந்து வெளியான பிரதிகள் இணையத்தில் இருக்கின்றன.

எனவே, நேசமுடன் தள கட்டுரை ஆசிரியர், அவர் சொன்னது போல இத்தளத்தில் எந்த தொடுப்பில் இந்த கட்டுரை வெளியானது என்று தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடுப்பை கொடுத்தால் மட்டும் போதும், கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருள் உதவியுடன் நான் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்துக்கொள்வேன். பிறகு அந்த பத்திரிக்கைக்கு நான் மெயில் அனுப்பி மற்ற விவரங்களை நான் சேகரித்துக்கொள்கிறேன்.

நேசமுதம் எழுதியது:

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை,
அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இஸ்லாமுக்கு மாறியதாக சொல்லப்படும் அஷோக் காலன் யாங் அவர்கள் உண்மையிலேயெ மாறியிருந்தால், இந்த வார்த்தைகளை சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு வதந்தி என்று நிருபிக்கப்பட்டால், இது ஒரு முஸ்லீமின் உள்ளத்திலே மறைந்திருந்து வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.

பைபிளின் முதல் புத்தகமாகிய "ஆதியாகமத்திலிருந்து" புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" வரை கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருக்கின்றது, மட்டுமல்ல, 40க்கும் அதிகமாக ஆசிரியர்களால் தேவனின் ஆவியைக்கொண்டு எழுதப்பட்டது. இந்த ஆசிரியர்களில் சிலர் படித்த மேதைகள், சிலர் ஆசாரியர்கள், சிலர் மேய்ப்பர்கள், சிலர் தீர்க்கதரிசிகள், சிலர் இராஜாக்கள், மருத்துவர்கள், சிலர் மீனவர்கள் என்று சமுதாயத்தின் அடிமட்ட மனிதர்கள் முதல் கொண்டு, உயர்ந்த பதவி வகித்த அரசர்கள் வரை இருக்கிறார்கள்.

40க்கும் மேல் ஆசிரியர்கள், சுமாராக 1500 ஆண்டுகள் வரை நீடிக்கும் பைபிளின் மொத்த சாராம்சம் சற்றும் மாறாமல் ஒரே ஆசிரியர் எழுதியது போல் இருந்து, கடந்த 3500 ஆண்டுகளாக மக்களை நல்வழி படுத்திக்கொண்டு இருக்கிறது பைபிள்.

ஆனால், குர்-ஆன் 23 ஆண்டுகளுக்குள் ஒரு ஆசிரியரால் அதாவது முகமதுவால் எழுதப்பட்டது. அதன் விளைவு என்ன என்று தெரிந்துக்கொள்ள நாளைக்கு வெளிவரும் செய்தித்தாளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நேசமுடன் எழுதியது:

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள் .

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முகமது தான் ஒரு இறைத்தூதன் என்பதையும், குர்-ஆன் இறைவனின் வேதம் என்பதையும், அல்லாவும், முகமதுவும் நிருபிக்கவே இல்லை.

முகமது என்பவர் பைபிளின் தேவன் அனுப்பிய தூதனாக இருந்திருந்திருந்தால், முகமதுவை இறைத்தூதன் என்பதை நிருபிக்க தேவன் பல அற்புதங்களை அவர் மூலம் செய்துக்காட்டி இருந்திருப்பார். யூதர்கள் அற்புதம் செய்து காட்டும் படி கேட்டாலும், முகமதுவும், அல்லாவும் அற்புதங்கள் செய்ய மறுத்துவிட்டனர்.

பைபிளில், இஸ்ரவேல் மக்கள் தன்னை ஒரு இறைதூதர் என்று நம்பமாட்டார்கள் என்று மோசே தேவனிடம் கேட்கும் போதும், எகிப்து இராஜா நம்பமாட்டான் என்று மோசே முறையிடும் பொதும், பல அற்புதங்கள் மூலம் "மோசேயை ஒரு இறைத்தூதன்" என்பதை பைபிளின் தேவன் நிருபித்தார். இயேசுவும் தன்னை ஒரு தேவகுமாரன் என்பதை நிருபிக்க அனேக அற்புதங்கள் செய்து நிருபித்தார். மனிதர்கள் வெறுமனே நம்பவேண்டும் என்று பைபிளின் தேவன் எதிர்பார்க்கவில்லை. தான் அல்லா என்றும், முகமது தன் தூதன் என்றும் நிருபிக்கும் பொறுப்பு அல்லாவிற்கு உண்டு, அதை அல்லா செய்யவில்லை.

நேசமுடன் எழுதியது:

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இங்கு தான் நேசமுடன் தளம் சதம் அடித்தது.

இது வரை சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருந்த கட்டுரை, இங்கு திசை திரும்புகிறது. எனக்கு கேள்விகள் எழ காரணமானது இந்த இரண்டு வரிகள் தான்.

அதாவது இவரது முயற்சியினால்:

1. கிறிஸ்தவர்கள் 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

2. இவர்களில் 2,500 பேர் சபை போதகர்கள்.

இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும்?



சூடான் நாட்டைப் பற்றிய சில புள்ளிவிவரங்களை காண்போம்:

சூடான் நாட்டின் ஜனத்தொகை : 3,69,92,490 (July 2006 estimate)

சூடான் நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாடு : இஸ்லாமிய நாடு

சூடான் நாட்டில் முஸ்லீம்களின் சதவிகிதம்: 75% ( 2,77,44, 367.5 )

சூடான் நாட்டில் கிறிஸ்தவர்களின் சதவிகிதம்: 4-10% ( 14,79,700 - 36,99,249)

இதர மார்க்க மக்களின் சதவிகிதம் : 15% (55,48,873.5)



WorldFacts என்ற தளம் சூடான் நாட்டில் கிறிஸ்தவர்கள் 5%, முஸ்லீம்கள் 70%, மற்றமார்கங்கள் 25% என்றுச் சொல்கிறது. http://worldfacts.us/Sudan.htm

எனவே, நாம் சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் 7% என்று பொதுவாக எடுத்துக்கொள்ளலாம் ((4+10)/2 = 7). அதாவது 25,89,475 கிறிஸ்தவர்கள் என்று கணக்கிடலாம்.

நேசமுடன் கட்டுரையின் கணக்குப்படி, சூடான் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் மொத்த ஜனத்தொகையில் 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.

நாம் கணக்கிட்ட சூடான் கிறிஸ்தவ ஜனத்தொகை: 25,89,475    (7%)

இஸ்லாமுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை: 1,50,000

மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் இஸ்லாமுக்கு மாறியவர்களின் சதவிகிதம்: 5.79 ( approx.. 5.8 %)

இது ஒரு உலக மகா சாதனை :

ஆக, சூடான் நாட்டில் உள்ள மொத்த கிறிஸ்தவ ஜனத்தொகையில் 5.8 சதவிகிதம் பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள், இது ஒரு உலக மகா சாதனை, அதுவும் 5 ஆண்டுக்குள் (2002 லிருந்து 2007)



சில முக்கிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள்:


1. ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்படிப்பட்ட சாதனை நடந்து இருந்தும், ஏன் இது வரை இச்செய்தி இதர செய்தித்தாள்களில் வரவில்லை?

2. இப்படி இத்தனை பேர் இஸ்லாமுக்கு மாறுவது, உலக இஸ்லாமிய நாடுகளுக்கும், மக்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தரும் செய்தி. ஆனால், ஏன் மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் இச்செய்தி வரவில்லை? அப்படி வந்திருந்தால்? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

3. இஸ்லாமிய மீடியாவிற்கு மட்டுமல்ல, மேற்கத்திய மீடியாவிற்கும்(செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையம்) இது ஒரு முக்கியமான செய்தி. இருந்தும் ஏன் ஒரு செய்தித்தாள்களிலும் வரவில்லை?

4. இவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரரான "அஷோக் கோலன் யாங்" இப்போது எந்த நாட்டில் "இஸ்லாமிய சேவை" செய்கிறார்?

5. இவரை, குவைத் பத்திரிக்கை தவிர வேறு ஏதாவது இஸ்லாமிய அல்லது மற்ற பத்திரிக்கைகள் பேட்டி கண்டுள்ளார்களா?
ஏன் மற்ற பத்திரிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய விஷயம் தெரியாமல் போனது?

6. இஸ்லாமுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்ததுபோல, 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறியிருந்தால்? இவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் ?

7. இவர்களில் சிலர் சாதாரண இஸ்லாமிய விசுவாசியாகவும், சிலர் இஸ்லாமிய இமாம் அல்லது போதகராகவும் மாறியிருப்பார்கள் அல்லவா? இப்படி இஸ்லாமிய போதகரானவர்கள் எத்தனைப் பேர், இவர்கள் எங்கே ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்?

8. குறைந்தபட்சம் இந்த செய்தி, கிறிஸ்தவ மீடியாவிற்காவது தெரிந்திருக்கும்? ஆனால், இது வரை இப்படி 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை? வேறு யாருக்காவது ஏதாவது விவரம் தெரியுமா?

9. இப்படி மாறியிருந்தால், சூடான் இஸ்லாமிய அரசாங்கம், இந்த இஸ்லாமியர்களாக மாறியவர்களுக்கு சில சலுகைகள் அல்லது சில வசதிகள் கொடுத்து இருக்கவேண்டும். ஏனென்றால்,
இந்த 2500 கிறிஸ்தவ போதகர்கள் இஸ்லாமியர்களாக மாறியபிறகும் கிறிஸ்தவ போதகர்களாக இருக்கமாட்டார்கள். அகையால், இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமல்லவா? சூடான் அரசாங்கள் இப்படி வேலை வாய்ப்பு கொடுத்ததாக ஏதாவது செய்தி உண்டா?

ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும், அதாவது 150000 பேர் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதும், 2500 பேர் இவர்களில் போதகர்கள் என்பதும், இஸ்லாமியர்களால் தெரிந்தே சொல்லப்பட்ட பொய் ஆகும்.

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

ஈஸா குர்-ஆன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று பல வகையில் மக்களுக்கு தொண்டு செய்கின்றன. ஆனால், இவைகள் மூலமாக மட்டும் தான் கிறிஸ்தவம் பரவுகின்றது என்பது மட்டும் உண்மையில்லை. காரணம், உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள் என்று கணக்கு எடுங்கள், ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்று கணக்கெடுங்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ சதவிகிதத்தை கணக்கெடுங்கள்.

இதே போல, இஸ்லாம் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் கல்லுரிகள் எத்தனை என்று கணக்கெடுங்கள், மற்றும் இஸ்லாமிய சதவிகிதத்தை கணக்கெடுங்கள். இப்போது இந்தியாவில் கிறிதவ வளர்ச்சியையும், இஸ்லாமிய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் சதவிகிதத்தை கணக்கெடுங்கள். யாருடையது அதிகம் என்று பாருங்கள், மற்றும் மக்கள் வளர்ச்சி யாருடையது அதிகம் என்று பாருங்கள்.

இந்தியாவில் இஸ்லாம், அமைதியான முறையில், சேவை செய்து பரப்பப்பட்டதா என்று சிறிது யோசித்து பாருங்கள்.

நேசமுடன் எழுதியது:

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பணம், பதவி மற்றும் பெண் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று.

நீங்கள் தவறுதலாக "கிறிஸ்தவத்தின் பால்" என்று எழுதவேண்டும் என்று நினைத்து, "இஸ்லாத்தீன் பால்" என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் "பெண்" மற்றும் "பணம்" போன்றவற்றை காண்பித்து தானே மக்களை இஸ்லாமுக்கு அழைத்தார் முகமது.

முஸ்லீமாகிறவர்களுக்கு பணம் கொடுத்த முகமது:

புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களுக்கும், இஸ்லாமுக்கு மக்களை அழைக்க முகமது பணத்தை பயன்படுத்தியதாக கீழ்கண்ட ஹதீஸ் வசனம் சொல்கிறது.



Volume 4, Book 53, Number 374:

Narrated Anas:

The Prophet said, "I give to Quraish people in order to let them adhere to Islam , for they are near to their life of Ignorance (i.e. they have newly embraced Islam and it is still not strong in their hearts."
Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html#004.053.374


குர்-ஆன் கூடச் சொல்கிறது, புதிதாக இஸ்லாமுக்கு வருபவர்களை தக்கவைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும், அதுவும் இஸ்லாமியர்கள் "ஜாகாத்" ஆக கொடுக்கும் பணத்திலிருந்து.

குர்-ஆன் 9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.



இஸ்லாமிய போர் செய்தால், பெண்கள் இலவசம்:

இஸ்லாமிய போர் செய்துவிட்டு, அதில் கிடைக்கும் பெண்களை எல்லாரும் (முகவதுவோடு கூட) தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டதாக பல ஹதீஸ்கள் உண்டு, இதற்கு மறுப்பு சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Volume 3, Book 46, Number 717: Narrated Ibn Aun:

I wrote a letter to Nafi and Nafi wrote in reply to my letter that the Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day. Nafi said that Ibn 'Umar had told him the above narration and that Ibn 'Umar was in that army.
Source:  http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/046.sbt.html#003.046.717



இஸ்லாமியர்களுக்கு இங்கு மட்டும் அல்ல, மரித்த பிறகும் சொர்க்கத்தில் அல்லா நிறைய பெண்களை ஆயத்தப்படுத்தி கன்னிகளாக வைத்திருப்பார். செம ஜாலி தான்.

எனவே, "பெண்கள் காட்டி" என்று கிறிஸ்தவத்திற்கு எதிராக விரல் நீட்ட இஸ்லாமுக்கு என்ன அதிகாரம் அல்லது தகுதி இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?

நேசமுடன் எழுதியது:

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே . ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

ஆமாம், இஸ்லாமியர்களின் மத்தியிலே ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது. ஆனால், இஸ்லாம் அல்லாத மாற்று மத மக்கள் இஸ்லாமுக்கு எதிரிகள் அப்படித்தானே. மாற்று மத மக்கள் அந்த ஒரே இறைவனின் மக்கள் என்றாலும், இஸ்லாமியர்களோடு நண்பர்களாக முடியாது.

கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று அல்லாவே சொல்வது தான் ஆச்சரியம்.

கிறிஸ்தவ சபையிலே ஏழைகளை, கலர் வித்தியாசம் உள்ளவர்களை சேர்க்கக்கூடாது என்று பைபிளிலிருந்து ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா?

ஒரு காலகட்டத்தில் புத்தியில்லாதவர்கள் செய்த தவறை இப்போது சுட்டிக்காட்டினால், பைபிள் இப்படி வித்தியாசம் காட்டுங்கள் சொன்னதாக ஆகுமா என்ன?

ஆனால், குர்-ஆனில், மாற்றுமதத்தவர்களை நண்பர்களாக கொள்ளாதே என்ற வசனம் அப்படியே உள்ளது.

"இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புக்கள்" என்றால் என்ன?

இஸ்லாமியர்கள் மீது வெடிகுண்டு போடவேண்டும் என்ற கருத்துடைய கிறிஸ்தவ அமைப்புக்களா? அல்லது இஸ்லாமியர்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு அழைக்கும் அமைப்புக்களா?

நேசமுடன் எழுதியது:

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள் .

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

முதலாவது இப்படிப்பட்ட கூட்டம் உண்மையில் நடந்ததா இல்லையா? என்பது, எழுதுகிற நேசமுடன் தள ஆசிரியருக்கும், குவைத் பத்திரிக்கைக்கும் தான் தெரியும்.

நண்பரே நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்தவர்கள் எங்கள் வருமானத்தில் 10த்தில் ஒரு பாகத்தை தசமபாகமாக நாங்கள் செல்லும் சபைக்கு கொடுக்கிறோம். எதற்காக? மற்ற நாடுகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல, மசூதிகளில், இரயில் நிலையங்களில், இரயில் பெட்டிகளில் பள்ளிகளில் வெடிகுண்டு வைப்பதற்கு அல்ல.

தான் வாழும் தாய் நாட்டில் தீவிரவாத செயல் புரிய தேவையான துப்பாக்கிகளை வாங்க அல்ல.

ஆனால், இயேசுவின் அன்பை உலகிற்கு அறிவிக்க மட்டும் தான். நாங்கள் பெற்ற மன நிம்மதியை மற்ற மக்களுக்கு கொடுக்க, உலகத்தின் மன நிம்மதியை கெடுக்க அல்ல.

நேசமுடன் எழுதியது:

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள் . இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

இதை படிக்கும் போது சிரிப்பு வருகிறது. அதாவது "திருநெல்வேளிக்கு அல்வா கொடுப்பது ", "திருப்பதிக்கு மொட்டையா " என்று கேள்வி பட்டு இருக்கிறோம் அல்லவா அது போல இருக்கிறது.

அதாவது ஒரு முஸ்லீம் அல்லது முஸ்லீமாக மாறிய ஒருவர், தன்னை கிறிஸ்தவர்கள் கொன்று விடுவதாக பயமுறுத்த பார்த்தார்கள், முயற்சித்தார்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1. கிறிஸ்தவத்திலிருந்து ஒருவர் வெளியே சென்று விட்டால், அவரை கொலை செய்யும்படி பைபிள் சொல்வதில்லை. ஆனால், குர்-ஆன் சொல்கிறது, கொல்கிறது. செய்தித்தாள்களை பார்க்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு தெரியும். எத்தனை பேர்கள் இப்படி இஸ்லாமிய நாடுகளில் மரிக்கிறார்கள் என்று.

2. உண்மையிலேயே அஷோக் கோலன் யாங் சொல்வது உண்மையாக இருந்தாலும், அப்படி கொலை செய்யமுயற்சித்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

3. அதாவது, "ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டவேண்டும்" என்று ஒரு முஸ்லீம் சொன்னால், எப்படி அவர் இஸ்லாமுக்கு சம்மந்தப்பட்டவர் இல்லையோ, அதே போலத் தான், மற்றவனை கொலை செய்யமுயற்சிக்கும் நபர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல.

4. இப்போதுள்ள சூழலில் இப்படி கொலை செய்ய கிறிஸ்தவர்கள் முயற்சித்தார்கள் என்று இஸ்லாமிய உலகிற்குத் தெரிந்தால், அவ்வளவு தான், இஸ்லாமிய பத்திரிக்கைகளுக்கு புதையல் கிடைத்தது மாதிரித் தான்.

5. கிறிஸ்து ஒன்றும் கொலை வெறி பிடித்தவர் அல்ல, எங்கள் "தேவன்" அல்லாவும் அல்ல.

[முதலாவது, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு மாறி இத்தனை ஆயிரம் பேரை மாற்றினார் என்பது பொய் என்று நிருபிக்கப்படுமானால், இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம், இஸ்லாமியர்களின் கைவேலை அல்லாமல் வேறு என்ன?]

நேசமுடன் எழுதியது:

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

எங்கள் திட்டமிடுதல் மற்றவர்களின் உயிரை எப்படி குடிக்கலாம் என்று இல்லாமல் எப்படி எங்கள் உயிரை கொடுக்கலாம் என்று இருக்கும். உங்களால் முடிந்தால், உலகத்தில் இதுவரை எத்தனை கிறிஸ்தவ மிஷனரிகள், போதகர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்வதற்காக உயிரை விட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என்றும், அதே போல எத்தனை இஸ்லாமிய இமாம்கள், போதகர்கள் அல்லாவின் செய்தியை பரப்புவதற்கு மற்றவர்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். புனிதப்போர் என்றுச் சொல்லி, அதில் மரித்தவர்கள் பட்டியல் உலகத்திற்கு வேண்டாம். சாதாரணமாக இஸ்லாமைப் பற்றி பிரச்சாரம் செய்தவர்கள், எப்படி மரித்தார்கள் என்றுச் சொல்லுங்கள்.

நேசமுடன் எழுதியது:

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

ஈஸா குர்-ஆன் எழுதியது:

அருமையான தகவல். அய்யா! நான் சொல்வதை முதலாவது கேளுங்கள்.



1. இஸ்லாமிய ஸ்தானப தலைவரை கொல்லும் அளவிற்கு உலகில் யாருக்கும் தைரியம் இல்லை. மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கு அதன் அவசியமில்லை.

2. இது ஒரு பெரிய பொய்யாக இருக்கவேண்டும்.

3. இல்லை, இது உண்மை என்றுச் சொல்வீர்களானால், முதலாவது, யார் அப்படி பணம் கொடுத்தார்கள்? எந்த ஸ்தாபனம் இப்படி கொடுத்தது என்று உலகிற்குச் சொல்லச் சொல்லுங்கள்.

4. இப்படிப் பட்டவர்களுக்கு முதலாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்.


சில சந்தேகங்கள்:

இவருக்கு இப்படி பணம் கொடுக்க முயன்றார்கள் என்றால்,
இவர் இதற்கு முன்பு எத்தனை முஸ்லீம் தலைவர்களை அப்படி கொன்று இருக்கிறார்?

அனுபவம் இல்லாதவர்களிடமா இப்படி கொலை செய்ய பணம் கொடுப்பார்கள்? எங்கேயோ இடிக்கிறதே .. (இவர் பல முஸ்லீம் தலைவர்களை கொன்று இருக்கவேண்டும், சின்ன சின்ன கொலைகள் செய்து வெற்றி பெற்றால் தானே பெரிய தலைவர்களை கொலை செய்ய இவருக்கு பணம் கொடுப்பார்கள்....?)

இல்லை, இது தான் இவர்களுடைய(கிறிஸ்தவர்களுடைய) முதலாவது கொலை முயற்சியா?

இதில் இன்னொரு திருப்புமுனை கேள்வி என்னவென்றால், சூடான் ஒரு இஸ்லாமிய நாடு, கிறிஸ்தவ ஆலயங்களின் மீது குண்டு வீசுவதும், கிறிஸ்தவ பெண்களை கற்பழிப்பதும், கிறிஸ்தவர்களை அடிமைகளாக ஆக்குவதும் சூடான் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள். இப்படிப்பட்ட நிலையில், ஒரு இஸ்லாமிய ஸ்தாபன தலைவர்களை கொலை செய்ய கிறிஸ்தவ முயற்சி, அதுவும் எகிப்து.... எப்படி சாத்தியம். [பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு, இக்கட்டுரையை எழுதியர் அல்லது பேட்டி கொடுத்தவர் சினிமா எடுத்தால், அது நன்றாக் ஓடும்]

முதலாவது, நேசமுடன் தள ஆசிரியரே, இப்படி ஒருவர் இஸ்லாமுக்கு வந்தார் என்றும், பல ஆயிர போதகர்கள் இஸ்லாமுக்கு வந்தார்கள் என்றும் நிருபியுங்கள்.... பிறகு இதைப் பற்றி பல கட்டுரை எழுதுங்கள்.

நேசமுடன் எழுதியது:

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள் . உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

ஈஸா குர்-ஆன் எழுதியது:

//உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள்.//

இஸ்லாத்தை பின்பற்றினால் பலசாலிகள் ஆவார்கள், மேற்கத்திய நாடுகள் அஞ்சுவார்கள் என்று சொன்னாரே, இதன் பொருள் என்ன? பலசாலிகள் என்றுச் சொன்னால், ஜிஹாத் பற்றிச் சொல்கிறாரா? ஒரு மதத்தை ஒருவன் சரியாக பின்பற்றினால், மற்ற நாடுகள் ஏன் பயப்படவேண்டும்? அதாவது இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில், அல்லது பட்டணத்தில் ஒரு முஸ்லீம் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றினால், மற்ற நாடுகள் அஞ்சவேண்டிய அவசியம் என்ன?

இந்த கட்டுரை எழுதவன் முக்கிய நோக்கமே இந்த வரிகளில் இருப்பதாக எனக்கு தெரிகிறது.

சரி, நேசமுடன் தள ஆசிரியரே, இந்த கட்டுரையில் நான் முன்வைத்த கேள்விகளுக்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். நீங்கள் எழுதிய கட்டுரைக்கு தேவையான ஆதாரங்களை நீங்கள் தான் தரவேண்டும்.

குறைந்த பட்சம் நீங்கள் மொழிபெயர்த்த "அரபி கட்டுரையின்" தொடுப்பையாவது உங்கள் கட்டுரையில் நீங்கள் கொடுத்துயிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இருந்தாலும் கேட்கிறேன், எந்த தைரியத்தில் இப்படி "ஒரு ஆதாரமும் உங்கள் கட்டுரையில் கொடுக்காமல்"  கட்டுரையை எழுதுகிறீர்கள்?

சரி, நீங்கள் இதற்கு பதில் கொடுப்பீர்கள் என்று நம்பி என் சந்தேகங்களை முன்வைத்தேன். என் சந்தேகங்களை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

4.இஸ்லாமிய உலகில் நிலவும் புரளிகள், வதந்திகள்:

இந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, பல தளங்களில் இப்படி மிகவும் புகழ்பெற்றவர்கள் "இஸ்லாமுக்கு" மாறியதாக சில இஸ்லாமியர்கள் வதந்திகளை பரப்பிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நிலவில் கால் வைத்த "நீல் ஆம்ஸ்ட்ரொன்க்" தான் நிலவில் கால்வைக்கும் போது, அவருக்கு ஒரு ஓசை கேட்டதாம், அது என்னவென்று அவர் பூமிக்கு வந்த பிறகு "அது இஸ்லாமிய மசூதிகளில்" ஓதும் "அஜான்" என்று தெரிந்துக்கொண்டு இஸ்லாமுக்கு மாறினாராம். இதைப் பற்றி கிறிஸ்தவ தளம் அவருக்கு மெயில் அனுப்பி விவரங்களை தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர் அதை ஒரு புரளி என்றும், தான் இஸ்லாமுக்கு மாறவில்லை என்றும் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் சினிமா நடிகர் வில் ஸ்மித் முதல், நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரான்க் வரை புரளிகள் இணையத்தில் நிலவுகின்றன. இவைகளை பல இஸ்லாமிய தளங்கள், நியூஸ் குரூப் போன்ற தளங்கள் பதிக்கின்றன. மைக்கேல் ஜாக்சன் ஒரு பாடலில் அல்லா வார்த்தைகள் வந்ததற்காக அவர் முஸ்லீமாகிவிட்டார் என்று கூட புரளிகள் வந்தன.

இப்படி பல கதைகள் உண்டு, அவைகளைப் பற்றி கீழுள்ள தொடுப்புகளில் சென்று படிக்கவும். இவைகளைப் போலவே, நேசமுடன் கட்டுரையும் இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.

Falsely Claimed Conversions:

Hollywood Star Will Smith

Neil Armstrong

Jaques Cousteau

Jacques Cousteau, Michael Jackson & Neil Armstrong (a Muslim knows better)

Maurice Bucaille

King Offa

Abdu'l-Ahad Dawud (Professor David Benjamin Keldani), a former Catholic Bishop?

The Coptic Cardinal Abu Ishaq

Source: http://www.answering-islam.org/Hoaxes/index.html

5. சூடான் (இஸ்லாமிய) நாடு பற்றிய சில செய்திகள் .

சூடான் ஒரு முஸ்லீம் நாடு, அதில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

கீழே சில விவரங்களை தருகிறேன். இதை படித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட நாட்டில் "நேசமுடன்" தள கட்டுரை சொல்லும் விவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று சிந்தித்துப்பாருங்கள்.

சூடான் நாட்டில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை அடிமைகளாக்குகின்றனர்.

Muslim slavers in the Sudan primarily enslave non-Muslims, and chiefly Christians. According to the Coalition Against Slavery in Mauritania and Sudan (CASMAS), a human rights and abolitionist movement, "The current Khartoum government wants to bring the non-Muslim black South in line with Sharia law, laid down and interpreted by conservative Muslim clergy. The black animist and Christian South has been ravaged for many years of slave raids by Arabs from the north and east and resists Muslim religious rule and the perceived economic, cultural, and religious expansion behind it."


11000 ஆண் பெண் இளைஞர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றி, பேசக்கூடாது என்று எச்சரித்தனர். BBC Reports .

The BBC reported in March 2007 that slave raids "were a common feature of Sudan's 21-year north-south war, which ended in 2005….According to a study by the Kenya-based Rift Valley Institute, some 11,000 young boys and girls were seized and taken across the internal border -- many to the states of South Darfur and West Kordofan….Most were forcibly converted to Islam, given Muslim names and told not to speak their mother tongue ."

ஒரு கிறிஸ்தவ அடிமையை முஸ்லீமாக்கி, இஸ்லாமுக்காக சண்டைபோட பயிற்சி கொடுத்தார்கள் .

One modern-day Sudanese Christian slave, James Pareng Alier, was kidnapped and enslaved when he was twelve years old. Religion was a major element of his ordeal: "I was forced to learn the Koran and re-baptised "Ahmed ." They told me that Christianity was a bad religion. After a time we were given military training and they told us we would be sent to fight."

Source: The Persistence of Islamic Slavery By Robert Spencer FrontPageMagazine.com -  http://frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID={2E8FEEC5-1ED1-4EE8-A030-0A65B596F94C}


கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாம் கட்டாயப்படுத்தப்படுகிறது, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் .

Sudan jihad forces Islam on Christians

Women refusing to convert gang-raped, mutilated, says relief worker

Posted: March 4, 2002 1:00 a.m. Eastern By Art Moore © 2002 WorldNetDaily.com

Sudan's militant Muslim regime is slaughtering Christians who refuse to convert to Islam, according to the head of an aid group who recently returned from the African nation. The forced conversions are just one aspect of the Khartoum government's self-declared jihad on the mostly Christian and animist south, Dennis Bennett, executive director of Seattle-based Servant's Heart told WorldNetDaily. Villagers in several areas of the northeast Upper Nile region say that when women are captured by government forces they are asked: "Are you Christian or Muslim?" Women who answer "Muslim" are set free, but typically soldiers gang-rape those who answer "Christian" then cut off their breasts and leave them to die as an example for others.



Source: http://www.worldnetdaily.com/news/article.asp?ARTICLE_ID= 26672

6. முடிவுரை

நேசமுடன் தளம் என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த கட்டுரையில் அவர் சொன்ன விஷயங்கள், உண்மையாகவும் இருக்கலாம், அல்லது பொய்யாகவும் இருக்கலாம். இது வரையில் நான் முன் வைத்த கேள்விகள் அனைத்தும் அவர் சொன்ன விவரங்கள் உண்மையில்லை என்பதை காட்டுகிறது.
அதாவது 5 ஆண்டுகளில் 1,50,000 பேர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதும், அதில் 2,500 பேர் அவர் சொல்வது போல தேவாலய தலைவர்கள் என்பதும் உண்மையானால், அது ஒரு உலக அதிசியமாகும். இப்படி மாறியவர்கள் சூடான் என்ற ஒரு நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் இப்படி இவர் மூலமாக மாறினார்கள் என்றாலும், இது உலக அதிசயம் தான். அதாவது, பல ஆண்டுகளாக டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஜைனுல் ஆபீதீன் போன்றவர்கள் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் இவர் செய்தார் என்றால், அதிசயம் தானே?

இஸ்லாமிய தலைவர்களை கொலை செய்யும்படி அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது என்னைப் பொருத்தவரை வெறும் கற்பனையே அல்லாமல் வேறில்லை.

என்னுடைய இந்த எல்லா சந்தேகங்களுக்கும் அவர் பதில் கொடுக்கும் போது, என் சந்தேகங்கள் அனைத்தும் பயனற்றது என்று எல்லாருக்கும் புரியும். அப்படி இவர் பதில் சொல்லவில்லையானால், அவர் எழுதிய அனைத்தும் பொய்யென்றும், "இது இஸ்லாம்" ஒரு நல்ல அமைதியான மார்க்கம் என்று காட்டுவதற்கு, இஸ்லாமியர்கள் பயன்படத்தும் யுக்தி என்று எல்லாருக்கும் விளங்கும்.

தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தளம் இதற்கு முன்பே, ஒரு ஜிமெயில் படத்தை மாற்றி அதில் சில விவரங்களை தில்லுமுல்லு செய்து, தன் தளத்தை படிக்கின்ற எல்லா வசகர்களையும் முட்டாளாக்கியுள்ளது.
இதுவரையில் அதற்கு பதில் சொல்லவில்லை. இதைப் பற்றி இங்கு படிக்கலாம்.

நேசமுடன் தளம் என் இந்த கட்டுரைக்கு சரியான ஆதாரங்கள் காட்டி, பதில் தரவில்லையானால், தமிழ் முஸ்லீம்(இது தான் இஸ்லாம்) தள தில்லுமுல்லு பட்டியலில் நேசமுடன் தளத்தையும் வாசகர்கள் சேர்க்கவேண்டி வரும்.

இஸ்லாமியர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு உங்கள் நம்பிக்கையில் அதிக திடம் இருக்குமானால், இயேசுவின் வாழ்க்கையை படித்துப்பாருங்கள். உங்களுக்கு கிறிஸ்தவம் என்றால் என்ன? சத்தியம் என்றால் என்ன? என்பது புரியும்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". நீங்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரவேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நல்ல மரம் நல்ல கனிகளை கொடுக்கும். அவர்கள் கனிகளினால் அவர்களை அறியுங்கள். இஸ்லாமியர்களின் இந்த புரளிகள், பொய், பித்தளாட்டம் அவர்களின் கனிகள் ஆகும்.

என் இந்த சந்தேகங்களுக்கு சரியான ஆதாரம் கொடுக்கப்பட்டால், நான் என் தளத்தில் அதைப் பற்றிய விவரத்தை தெரிவிப்பேன், மற்றும் நேசமுடன் தளம் தன் தனித்தன்மையை காத்துக்கொண்டது என்ற அறிவிப்பை பதிய தயாராக உள்ளேன்.

நேசமுடன் தளம் உன்னை நீ நிருபித்துக்கொள். சத்தியத்தைச் சொல், உன் கட்டுரை உண்மையென்று நிருபிப்பது உன் கடமை. ஆமென்.

all emphasis are mine

Isa Koran Home Page Back - Rebuttal Index page

1

8 கருத்துகள்:

unnalmudiyum சொன்னது…

sir

Very Good Answer.

Please Continue...

Thanks...

உண்மையான இஸ்லாமியன் சொன்னது…

இந்தியாவிலும்கூட பெரும்பாண்மையான கிறிஸ்தவர்கள் தாய் மதமாம் இந்துமதத்திற்கு திரும்புகிறார்களாமே, கிறித்துவ பாதிரிகளின் கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு தாங்க இயலாமல்.. மீண்டு ஒரு சுத்தி இயக்கம் செய்து லட்சக்கணக்கானோரை மீண்டும் தாய்மதம் கொண்டுவர இந்து இயக்கங்கள் முடிவு. அதனால் முடிந்தவரை எல்லோரையும் கிறித்தவ் மதத்திற்கு மாறிக்கொள்ளுமாறும், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த தாய்மதம் திரும்பும் நிகழ்விலோ அல்லது ”சுத்தி” யிலோ கலந்து கொண்டு வந்துவிடலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் நெசன் சொன்னது…

Mr உண்மையான இஸ்லாமியன்
சுத்தமான இருதயம் மணதில் இறுந்தால் சிறிது உங்கள் குரானை பொறுமையாக வாசித்துபாற்க்கவும்.

குர்‍ஆன் 9:60

இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: "இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், "நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்

பிறகு சொண்ணிற்களே (கிறித்துவ பாதிரிகளின் கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு தாங்க இயலாமல்) முகமதுவைவிடவா மோசம்.

உதாறணத்துக்கு சில குரான்வசனங்கள்:-

1. நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.

1A. மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).

2. ஆயிஷா (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .

ஏந்ந காமவெறி, ஏந்ந SEX நாட்டம்.

அணால் ஓண்ருமட்டும் சோல்லவிரும்புகிறென் SEX சாமியார்கள் நித்தியானந்தா, முகமது நபீ பொன்ற சமியார்கள் இருக்கும் வரை உங்களே போண்று ( உண்மையான இஸ்லாமியன்)உண்மையான கற்புள்ள பெண்களுக்கு அண்றும், இண்றும், ஏண்றும் கஷ்டம்தான்.

abu abdhullah சொன்னது…

அன்புள்ள சகோதரர்
உங்களுடன் பகிர்த்து கொள்ளும் இஸ்லாமிய சகோதரன் ஒன்று தனி பட்ட வகையில் இஸ்லாத்தை அறியாதவராக இருக்க வேண்டு இல்லை உங்களுடைய கருத்துக்களுக்கு பதில் அளிக்க இயலாமைனால் உங்களுக்கு இவ்வாறு பதிலளித்து இருக்கலாம் அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .அதற்காக கிறிஸ்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் இஸ்லாமியர்கள் அயோக்கியர்கள் என்ற கருத்தை மாற்றிகொள்ளுங்கள் . பெரும்பான்மையான கிறித்துவர்கள் வாழக்கூடிய நாடுகளில் விபசாரம் எந்த அளவில் உள்ளது என்பதும் நீங்கள் அறிந்ததே .அதுவல்ல விஷயம் நமக்கிடேயே அன்பான அறிவான கருத்தாடலே வேண்டும் கர்த்தர் நாடினால் .

சீனி அன்வர் அலி .அ சொன்னது…

அன்பிற்கினிய எனது கிருஸ்துவ நண்பர்களே ..
உங்கள் மீது கர்த்தரி (அல்லாஹ்வி)ன் சாந்தி சமாதானமும் உண்டாவதாக ...,

நீங்கள் இந்த அளவிற்கு குர் ஆனை படித்ததற்கு நன்றி ..
நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம் என்கிறீர்களே ..
அந்த உண்மையை நேரில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் .
ஏன் ?
என்றால் ?
படிக்காதவர்களும் ,
பாமரர்களும் ..,
உண்மையை அறிந்து கொள்வார்களே ..
படித்தவர்கள் மட்டும் தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமா ?
அனைவரும் நேர் வழி பெற வேண்டும் அல்லவா ?
( நீங்கள் சொல்வது உண்மை என்று சொல்லும் போது ஏன் கள்ள தனமாக , செய்திகளை பகிர்ந்து கொள்ள )
எனவே அன்பானவர்களே !
உங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்தி நேரடியான விவாதத்திற்கு வரவும் .

உங்கள்ளுக்கு விளக்கம் வந்தபிறகு இது (குரானை ) குறித்து உம்மிடம் யாராவது விதண்டாவதம் செய்தால் "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும் , உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் வேண்டி பொய்யர்கள் மீது அல்லாஹ்வி(கர்த்தர்)ன் சாபத்தை கேட்போம் " எனக்கூருவீராக ! அல் குரான் (3 :61).

அன்புடன் ..
உங்கள் சகோதரன்

சீனி அன்வர் அலி .அ சொன்னது…

அன்பிற்கினிய எனது கிருஸ்துவ நண்பர்களே ..
உங்கள் மீது கர்த்தரி (அல்லாஹ்வி)ன் சாந்தி சமாதானமும் உண்டாவதாக ...,

நீங்கள் இந்த அளவிற்கு குர் ஆனை படித்ததற்கு நன்றி ..
நாங்கள் உண்மையை தான் சொல்கிறோம் என்கிறீர்களே ..
அந்த உண்மையை நேரில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் .
ஏன் ?
என்றால் ?
படிக்காதவர்களும் ,
பாமரர்களும் ..,
உண்மையை அறிந்து கொள்வார்களே ..
படித்தவர்கள் மட்டும் தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமா ?
அனைவரும் நேர் வழி பெற வேண்டும் அல்லவா ?
( நீங்கள் சொல்வது உண்மை என்று சொல்லும் போது ஏன் கள்ள தனமாக , செய்திகளை பகிர்ந்து கொள்ள )
எனவே அன்பானவர்களே !
உங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்தி நேரடியான விவாதத்திற்கு வரவும் .

உங்கள்ளுக்கு விளக்கம் வந்தபிறகு இது (குரானை ) குறித்து உம்மிடம் யாராவது விதண்டாவதம் செய்தால் "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும் , உங்கள் பெண்களையும் அழைப்போம் நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் வேண்டி பொய்யர்கள் மீது அல்லாஹ்வி(கர்த்தர்)ன் சாபத்தை கேட்போம் " எனக்கூருவீராக ! அல் குரான் (3 :61).

அன்புடன் ..
உங்கள் சகோதரன்

mepp சொன்னது…



ஐயா!
இவனுகள்ட அட்டகாசம் உங்கள வாந்தி வரும் அளவூக்குப் பன்னுது என்றால் முஸ்லிம் தாய் தகப்பனுக்குப் பிறந்து இவன்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்க நிலைமைய என்னிப் பாருங்க. ஒவ்வொரு முஸ்லிமும் நேசமுடன் ஆசிரியரை வென்டவன்கள். நாங்க நிறையப்போ;உண்மையைக்கதைத்தால் எங்க பாடு பெரும்பாடு... நன்றி உங்கள் பொய்யர்களுக்கு வழங்கிய சாட்டைக்கு (பதிலுக்கு)

Nazraf

mepp சொன்னது…

ஐயா!
இவனுகள்ட அட்டகாசம் உங்கள வாந்தி வரும் அளவூக்குப் பன்னுது என்றால் முஸ்லிம் தாய் தகப்பனுக்குப் பிறந்து இவன்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்க நிலைமைய என்னிப் பாருங்க. ஒவ்வொரு முஸ்லிமும் நேசமுடன் ஆசிரியரை வென்டவன்கள். நாங்க நிறையப்போ;உண்மையைக்கதைத்தால் எங்க பாடு பெரும்பாடு... நன்றி உங்கள் பொய்யர்களுக்கு வழங்கிய சாட்டைக்கு (பதிலுக்கு)