ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்

 புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்

தற்கால உலக நடப்புக்களை படித்து, பார்த்து மக்கள் சோர்ந்துப் போய் உள்ளனர். செய்தித்தாளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருளாதாரப் பிரச்சனை தலை காட்டுகிறது. இப்படி சோர்ந்துபோய் இருக்கும் மக்களை மகிழ்ச்சியாக்க, நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும், அது முஸ்லிம்களின் முயற்சிக்கு ஈடு ஆகமுடியாது.

ஒவ்வொரு முறை ஒரு புதிய ஃபத்வாவை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகப்படுத்தும் போதும், உலக மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் மறந்துவிட்டு, வாய்விட்டு சிரித்துவிடுகிறார்கள். 

ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினால், அனுதினமும் பங்குச்சந்தைச் செய்திகளை படிக்கும் அனேகர் சிரித்து அனேக நாட்கள் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் சிரியா நாட்டுக்குள் நடக்கும் சண்டைகள், அதன் மூலம பூதகாரமாக வெளிப்பட்ட உலக நாடுகளின் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நம்மை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆச்சரியத்தோடு கேட்கும் கேள்விகள் ஏராளம். இதுமட்டுமா! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நாட்டு நடப்பு இருப்பதினால், சிலர் செய்தித்தாள் பக்கம் தலைவைத்து படுக்கவும் பயப்படுகிறார்கள்.

இந்த சூழலில், நம்மை உண்மையாகவே வாய் விட்டு சிரிக்கவைக்க தகுதியானவர்கள் யார் என்று பார்த்தால், உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஆவார்கள்.

இதோ இந்த புதிய ஃபத்வாவினால் எப்படி இவர்கள் நம்மை குஷி படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

Inline image 1

மூலம்: http://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif

இஸ்லாமிய பேன், பாக்கியமுள்ள தாடி:

சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். இதில் ஈடுபட்டு இருக்கும் ஜிஹாதிக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் காரணமாக ஜிஹாதிக்கள் அனுதினமும் குளிக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் தாடியில் தூசி படிவதுண்டு, அது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதினால், சில நேரங்களில் அந்த தாடியில் "பேன்கள்" வளர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி முஸ்லிம்களின் தாடியில் பேன்கள் இருந்தால், அவைகளை கொல்லாதீர்கள், அவைகள் "முஸ்லிம் பேன்கள்" எனவே, அவைகளை கொல்லாதீர்கள் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இந்த பத்வாவை மீறி, யாராவது பேன்களை கொன்றால், அவர்களுக்கு 50 சவுக்கு அடிகள் தண்டனை தரப்படும்.

இஸ்லாமிய அறிஞர்களின் புத்தம் புது ஃபத்வாக்கள், உலக மக்களை சிரிக்கவைக்கின்றன. இஸ்லாம் என்றாலே உலக மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளும், சட்டங்களும் தான், மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் கொடுக்கும் புதிய ஃபத்வாக்கள் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கும்.

தற்கால உலக நடப்புக்களைக் கண்டு, சோர்வாக இருக்கும் மக்கள், அவ்வப்போது இஸ்லாமிய ஃபத்வாக்களை படித்து, தங்கள் சோர்வை போக்கிக்கொள்ளலாம்.

மூலம்: http://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/

Free Syrian Army fatwa forbids killing 'believer lice growing in blessed beards': report

பேன்களிலும் இஸ்லாமிய பேன், இஸ்லாமியரல்லாத பேன் என்று ஒன்று உண்டா?

இந்த ஃபத்வா முஹம்மதுவிற்கும் பொருந்துமா?

முஹம்மது தனக்கு பேன் பார்ப்பதற்கும், அவைகளை கொலை செய்வதற்கும் அனுமதியளித்துள்ளார். அப்படியானால், தன் தலையில் காணப்பட்ட பேன்கள், காஃபிர் பேன்களா?

புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில பேன்களை பார்ப்போம்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1814

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். 

"உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!" என்றார்கள்.

[இதே போல ஹதீஸ்கள் அனேகம் உண்டு.]

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2788

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். . . .


முஸ்லிமாக மாறிய பேன்:

ஒரு ஹாஸ்டலில் ஒரு அறையில் மூன்று மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவன் முஸ்லிம், ஒருவன் கிறிஸ்தவன் இன்னொருவன் ஹிந்து. இவர்கள் ஒரே அறையில் படுத்துக்கொள்வார்கள். ஒரு நாள் கிறிஸ்தவன் தலையிலிருந்த பேன் ஒன்று இரவு நேரத்தில், முஸ்லிம் தலையில் ஏறிவிட்டது. அப்போது, முஸ்லிம் தலையில் இருந்த முஸ்லிம் பேன்கள், இந்த கிறிஸ்தவ பேனுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்தது. அதன் பிறகு, இந்த கிறிஸ்தவ பேன், ஒரு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. இதே போல, ஒரு இந்து பேனும், முஸ்லிமின் தலையில் ஏறிவிட்டது, அதன் பிறகு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. தன் பெயரையும் அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டது.

ஒவ்வொரு நாள் இரவிலும், இந்த பேன்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்தவன் மற்றும் இந்துவின் தலையில் ஏறி, மற்றவர்களுக்கு தாவா (இஸ்லாமுக்கு அழைக்க) செய்ய ஆரம்பித்தது. ஆனால், இவர்களின் தாவா அழைப்புப்பணி பலன் அளிக்கவில்லை. வேறு எந்த பேனும் இவர்களோடு சேர விரும்பவில்லை. இதைக்கண்ட முஸ்லிம் பேன்கள் கோபமடைந்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ மற்றும் இந்து பேன்களை தாக்கவும், வன்முறையில் ஈடுபடவும், சண்டையிடமும் ஆரம்பித்தது. இப்படி சண்டையில் மரித்த பேன்களுக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் 72 பெண் பேன்களை தருவார். பேனுக்கே இப்படி அல்லாஹ் கொடுத்தால், உங்களுக்கு கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

ஒரு நாள் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட விதமாக கதைச் சொல்ல ஆரம்பித்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பார்த்தீர்களாக, அந்த முஸ்லிம் பேன்கள் எப்படியெல்லாம் தாவா அழைப்புப்பணி செய்தது, அது போல நாமும் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால், மேற்கண்ட கதையை கீழ்கண்டவிதமாக நான் முடிக்க விரும்புகிறேன்:

இந்த பேன்களின் அறிப்பை மற்றும் தொல்லையை தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் ஒரு நாள் தலைச்சவரனிடம் சென்று முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து நிம்மதியாக தூங்கினார்கள்.

பொதுவாக இஸ்லாமியர்களின் அறியாமையைக் கண்டு நான் துடிப்பேன், தவிப்பேன். முஸ்லிம்கள் அறிவுடையவர்களாக மாறினால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்.  ஆஹா எத்தனைப்பேன்! 

ஆக,  முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம் பேன்களை கொல்லாமல் இருப்பது போல,  கிறிஸ்தவர்களும், இந்துக்களும் தங்கள் இனப்பேன்களை கொல்லாமல் இருப்பார்களாக.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

முஸ்லிமிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கிய கேள்விகள்

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: முஸ்லிமிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

மெயில் பெற்றுக்கொண்ட நாள்: 24 ஏப்ரல் 2005

பொருள்: ஆய்வு செய்ய உதவி தேவை

முதலாவதாக, உங்களுடைய இந்த அருமையான தளத்திற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் பைபிள் கலாசாலையில் மாணவனாக இருக்கிறேன். உலக மதங்கள் பற்றிய பாடத்தை எடுத்துள்ளேன், இப்போது அதைப் பற்றிய ஒரு ஆய்வு செய்யவுள்ளேன். இஸ்லாம் பற்றி அதிகமாக நான் அறிந்துக்கொள்ள உங்களின் தளம் மிகவும் உதவியாக உள்ளது.  இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளும், இதர தொடுப்புகளும் மிகவும் நன்றாக உள்ளது.  உங்களுடைய அயராத  உழைப்பிற்காகவும், பைபிள் சம்மந்தப்பட்ட பதில்களுக்காகவும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலே நான் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக,  நான் ஒரு ஆய்வு செய்யவேண்டும். அதாவது, கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு, மூன்று சவால்களை அல்லது கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டும். உங்களிடம் நான் கேட்கும் உதவி என்னவென்றால்: ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரியிடம் சுவிசேஷத்தைச் சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்கும் படி, அவர்களிடம் கேட்கவேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள் அல்லது சவால்கள் எவை?  எனக்கு இருக்கின்ற குறைவான அறிவினால்,   நான் ஏதாவது தவறான கேள்விகள் கேட்டு, அவர்களை காயப்படுத்திவிடுவேனோ என்று எனக்கு பயமாக உள்ளது.   எனவே உங்களிடம் உதவி கேட்கிறேன்.

இஸ்லாமியர்களிடம் கேட்கவேண்டிய மூன்று கேள்விகளை, எனக்கு நீங்கள் கொடுத்து உதவினால் மிகவும் நன்றாக இருக்கும், உங்களால் உதவமுடியுமா?

உங்கள் தளத்திற்காக மறுபடியும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

த….


எங்களுடைய பதில்:

அன்பான சகோதரர் அவர்களே,

உங்களுக்கு எங்கள் தளம் உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது உங்கள் கேள்வி இது தானே: முஸ்லிம்கள் கிறிஸ்தவம் பற்றி கொண்டுள்ள தவறான மற்றும் எதிர்மறையான கருத்துக்களை  அவர்கள் மறுபரிசீலனை செய்ய தூண்டும் படி, சிந்திக்க வைக்கும் படி, நாம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் என்னென்ன?

அனேகர் வேறு வகையான கேள்விகள் கேட்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நான் கீழ்கண்ட மூன்று கேள்விகளை கேட்க விரும்புவேன்.

1. பைபிள் திருத்தப்பட்டது என்ற இஸ்லாமிய குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது யாரால், எப்போது நடந்தது என்று உங்களால் சரியாக கூறமுடியுமா? 

இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாகும். முஹம்மது குர்-ஆனை ஓதிக்காண்பித்த காலத்தில், பைபிள் திருத்தப்படவில்லை என்பது பற்றிய தெளிவான குர்-ஆன் வசனங்களை அவர் ஓதிக்காண்பித்தார். மேலும் பைபிள் திருத்தப்பட்டது என்று அவர் நம்பவில்லை என்பதை இதன் மூலமாக நாம் முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்க முடியும். கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ள வேதத்தின் படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது.  யோவான் ஸ்நானகனுக்கும், இயேசுவிற்கும் அல்லாஹ் தோராவை கற்றுக்கொடுத்தார் என்று குர்-ஆனில் வசனங்கள் உண்டு.  குர்-ஆனின் இந்த வசனம் உண்மை என்று நாம் கருதினால், முதல் நூற்றாண்டில் தோரா கறைப்படுத்தப்படாமல் இருந்தது என்று அர்த்தமாகிறது.  நம்மிடம் இன்று சவக்கடல் சுருள்கள் உள்ளன, அதோடு கூட யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மொழியாக்கம் செய்யப்பட்ட செப்டாஜிண்ட்  என்ற சுருள்களும் உள்ளது.  ஆகையால், உண்மைகளை சரி பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும்.  குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படியும், நம்மிடம் உள்ள கைப்பிரதி சுருள்கள் ஆதாரங்களின்படியும் பார்த்தால், பைபிள் கறைப்படுத்தப்படுவது என்பது முடியாத காரியமாகும்.  இப்படி அனேக தர்க்கரீதியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மேலும் அதிகபடியான விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

www.answering-islam.org/Bible/multi.html

www.answering-islam.org/Bible/Text/wijngaards.html

www.answering-islam.org/Bible/jrwhy.html

எனக்கு பிடித்த இரண்டாவது கேள்வி "தேவன் மனிதனாக வந்தார்" என்பதைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டம் பற்றியதாகும்.  தேவன் தம்முடைய அன்பை காட்டும்படி, மனிதனாக வந்து, நமக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்த நிகழ்ச்சி, "இறைவனுடைய மேன்மைக்கு இழுக்கை உண்டாக்கும்" என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்க விரும்பும் இரண்டாவது கேள்வி இவ்விதமாக இருக்கிறது.

2. தத்துவ ரீதியாக கேட்டால் எது உயர்ந்தது? தன்னுடைய அன்பை மிகவும் உயர்ந்த வகையில் வெளிப்படுத்திய இறைவனுடைய செயலா (பைபிளின் தேவன்) ? (பார்க்க பிலிப்பியர் 2ம் அதிகாரம்) அல்லது தன்னுடைய கௌரவத்தை காத்துக்கொள்ள தன் அன்பை வெளிக்காட்டாத இறைவனா (அல்லாஹ்)? 

இயேசுக் கிறிஸ்துவின் மனித அவதாரம் பற்றியும், அவரது தியாக பலி பற்றியும் நாம் முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில்  பார்த்தால், இது ஒரு உபயோகமில்லாத ஒன்றாக தெரியும்.  ஆனால், இதையே  நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவின் தியாக பலியை நாம் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. இறைவன் உலகம் உண்டானது முதல்  இதுவரை செய்த அனைத்து செயல்களைக்காட்டிலும், இதுவே மிகவும் மேன்மையான செயலாக இருக்கும். இறைவன் நம் மீது வைத்த அன்புக்காக எவ்வளவு பெரிய செயலை செய்துள்ளார் என்பதை முஸ்லிம்கள் காணுவார்களானால், அவர்களால் உண்மையான இறைவனை கண்டுக்கொள்ளமுடியும்.  பைபிளின் தேவனுக்கும், இஸ்லாமிய இறைவனுக்கும் இடையே இருக்கும் அதிமுக்கியமான வித்தியாசம், இந்த அன்பின் செயலில் தான் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிய இந்த பதிலை படிக்கவும், இதில் இரண்டு தகப்பன்மார்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி:

3.   நீங்கள் பாவ சுபாவம் இல்லாமல் பிறந்தீர்கள் என்றுச் சொல்வீர்களானால், எத்தனை நாட்கள் இப்படி பாவம் செய்யாமல் இருப்பீர்கள்? பாவமில்லாமல் ஒரு வாரம் இருப்பீர்களா? அல்லது ஒரு நாள் பாவமில்லாமல் இருப்பீர்களா? நீங்கள் பிறந்தபோதே அடிப்படையிலேயே நல்ல சுபாவத்தோடு இருந்தால், ஏன் மீதமுள்ள நாட்கள் நல்லவர்களாக இருக்க அதிகமாக முயற்சி எடுக்கவேண்டும்? இயற்கையாகவே ஏன் நாம் பாவத்தின் பக்கமே சாய்கிறோம், நீதியின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படுவதில்லை?

இந்தத் தலைப்பு பற்றி இக்கட்டுரையில் "www.answering-islam.org/Intro/discussion.pdf" தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

நான்காவது கேள்வி:

நீங்கள் திறந்த மனதுடன் இறைவனிடம் "இறைவா! உன்னுடைய சத்தியத்தை நான் அறிய எனக்கு வழி காட்டுவாயாக. அந்த சத்தியம் இஸ்லாமில் இல்லாமல் பைபிளில் இருந்தாலும் சரி, எனக்கு வழி காட்டுவாயாக" என்று வேண்டுதல் செய்வீர்களா?

இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டுகின்ற வகையில் உங்கள் கேள்விகளை  கேளுங்கள். இப்படி கேள்விகள் கேட்பதினால், முஸ்லிம்கள்  துக்கப்படுவார்களோ என்று நீங்கள் அஞ்சத்தேவையில்லை. அவர்கள் எப்படி நம்மிடம் கேள்விகளை தைரியமாக கேட்கிறார்களோ அதே போல நாமும் கேட்கலாம். மலைமீது கட்டப்பட்ட பட்டணத்தை மறைக்கமுடியாது. எனவே, நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து பற்றிய இறைச் செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க நாம் வெட்கப்படக்கூடாது. இவரைப் பற்றி அனேக தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களாக அறிவித்துள்ளார்கள். இயேசுவின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்துள்ளது, அதே போல, அவர் செய்துமுடித்த இரட்சிப்பு காரியத்தின் மீது நம்பிக்கை வைக்கின்ற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். 

மேலும், நாம் கேட்கும் சிந்திக்கத்தூண்டுகின்ற கேள்விகள் சில வேளைகளில் அவர்களுக்கு துக்கத்தை  உண்டாக்கினாலும், அவைகளினால் அவர்கள் தூண்டப்பட்டு பிறகு ஆய்வு செய்து, இதன் மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட அவைகள் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுக்கு எழுத தயங்க வேண்டாம்.

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு,

லாசரஸ்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.

குர்-ஆனை விமர்சிப்பவர்கள் அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்
தலைப்பு: அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

மெயில் பெற்றுக்கொண்ட தேதி: 31 அக்டோபர் 2004

பொருள்: குர்-ஆனின் பிழைகள்.

குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக திரு கட்ஜ் அவர்கள் கட்டாயமாக அரபி மொழியை கற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த அறிவுரை குர்-ஆனுக்கு மட்டுமல்ல, அவருக்கு தெரியாத இதர மொழி புத்தகங்களுக்கும் பொருந்தும்.

எங்கள் பதில்:

அன்பானவரே,

உங்கள் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி.
நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். இவைகள் உங்கள் விமர்சனத்திற்கும் பதிலாக அமையும்.

எந்த ஒரு மனிதனானாலும் சரி, குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக, கட்டாயமாக அவன் அரபி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?அல்லது இந்த சட்டத்தை எனக்கு மட்டுமே நீங்கள் முன்வைக்கிறீர்களா?

குர்-ஆனைப் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடலை, கேள்விகளை முன்வைக்கும் மனிதன், ஏன் அரபியை கற்றுக்கொள்ள வேண்டும்?

குர்-ஆனை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் விதிக்கும் இந்த சட்டங்கள், பைபிளை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனவே, நாம் இப்படி சொல்லலாமா? அதாவது பைபிளை விமர்சிக்க விரும்புகிறவர்கள் கட்டாயமாக, பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட பிறகு தான் பைபிளைப் பற்றி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், அதுவரை அவர்களுக்கு பைபிளை விமர்சிக்க உரிமையில்லை.

நீங்கள் எனக்கு விதித்த சட்டத்தை பைபிளுக்கும் பொருந்தும் என்று நீங்கள் நினைத்தால், இதுவரை பைபிளை வெளிப்படையாக விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? அவர்கள் செய்வது தவறு என்று அவர்களிடம் புகார் கூறியதுண்டா? அதாவது அஹமத் தீதத், ஜமால் பதாவி, ஷப்பீர் அலி, ஜாகிர் நாயக், ஹம்ஜா மாலிக் போன்றவர்கள் செய்வது தவறு என்று அவர்களை நீங்கள் கண்டித்ததுண்டா?  இல்லை நான் இவர்களை கண்டிக்கவில்லை என்றுச் சொல்வீர்களானால், ஏன் கண்டிக்கவில்லை என்று எனக்கு விளக்கவும். அவர்களும் எபிரேயம், கிரேக்க மொழிகளை கற்றுக்கொள்ளாமல் தானே விமர்சிக்கிறார்கள்? [உமரின் வரிகள்: தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களாகிய பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும், இன்னும் இதர அறிஞர்களும் எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டு தான் பைபிளை விமர்சிக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா?]

ஒருவேளை, குர்-ஆனுக்கு பொருந்தும் இந்த சட்டமானது, பைபிளுக்கு பொருந்தாது என்று நீங்கள் கருதினால், ஏன் இப்படி பொருந்தாது என்று விவரமாக தயவு செய்து எனக்கு விளக்கவும்?
கடைசியாக, உங்களுடைய இந்த கோட்பாடு உங்களுக்கே ஒரு பிரச்சனையாக மாறுகிறது. அதாவது அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. இந்த கிறிஸ்தவர்களின் தாய் மொழி அரபியாக இருப்பதினாலும், அவர்கள் தாராளமாக குர்-ஆனை விமர்சிக்கலாம் என்று நாம் கருதலாம் இல்லையா? அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் வரவேற்ப்பீர்கள் என்று நம்புலாமா?

குர்-ஆன் பற்றி நான் சொல்லும் விவரங்களில் விமர்சனங்களில் ஏதாவது தவறு இருக்குமானால் அதனை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதனை நான் சந்தோஷத்தோடு சரி செய்துக்கொள்வேன். என்னுடைய எந்த இணைய பக்கமானாலும் சரி, அதில் தவறு இருக்கிறது என்று நீங்கள் நிருபித்தால், அதனை சரி செய்துக்கொள்ள நான் ஆவலாக உள்ளேன்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
யோகன் கட்ஜ்

© Answering Islam, 1999 - 2013. All rights reserved.