ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அறிவு கெட்ட உமரே! முஹம்மது இஸ்லாமை வாளால் பரப்பவில்லை! ரஹீக் புத்தகமும் முஹம்மது பாஸிமும்

ஜூலை 31, 2008ம் ஆண்டு, "முஹம்மது இஸ்லாமை வாளால் பரப்பினார்", என்பதை அவர் மற்ற அரசர்களுக்கு எழுதிய கடிதங்களே சாட்சிகள் என்று எடுத்துக்காட்டி ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.

அதனை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

இதற்கு 2022, ஜனவரி 22ம் தேதி, "முஹம்மது பாஸிம்" என்ற சகோதரர் "அறிவு கெட்டவனே" என்று எனக்கு ஒரு புகழாரம் சூட்டி ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார், அதனை கீழே படிக்கவும்.

mohamed baasim சொன்னது…

அறிவு கெட்டவனே

முஹம்மது நபி கடிதம் எழுதியது ஆங்கிலத்தில் அல்ல அரபியில்.

அந்த அரபியை பிழையாக மொழிபெயர்த்து இருந்தால் சொல்.

அதை விட்டு பிழையான ஆங்கில மொழி பெயர்ப்பை காட்டாதே.

12 ஜனவரி, 2022 அன்று முற்பகல் 11:11

Source: https://isakoran.blogspot.com/2008/07/blog-post_31.html

இந்த கட்டுரையில்  சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்களுக்கு பதிலைக் கொடுப்போம். முதலாவது மேற்கண்ட கட்டுரையை ஒரு முறை படித்துவிடவும்.

1) யார் அறிவு கெட்டவன்?

முஹம்மது பாஸின் என்பவர் தம்முடைய பின்னூட்டத்தில் "என்னை அறிவு கெட்டவன்" என்றுச் சொல்கிறார். முஹம்மது அரபியில் கடிதங்கள் எழுதினார், ஆங்கிலத்தில் இல்லை,  பிழையான ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காட்டாதே என்றுச் சொல்கிறார். 

இவர் சிறிது நேரம் செலவழித்து, ஆய்வு செய்து இருந்திருந்தால், இவ்வரிகளை எழுதியிருக்கமாட்டார். தமிழ்நாட்டில் இஸ்லாமை கறைத்துகுடித்த ஜாம்பவான்க‌ள், இமாம்க‌ள், முஸ்லிம் அறிஞர்க‌ள் இதற்கு இன்றுவரை பதில் கொடுக்காமல், இருந்ததற்கு காரணம், "முஹம்மது தன் மார்க்கத்தை வாளால் பரப்பத்தான் கடிதங்கள் எழுதினார்" என்பதை அவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பதினால் தான்.

முஹம்மது பாஸிம் இஸ்லாமிய சரித்திரத்தை அறிந்துக்கொள்ளவேண்டும், இஸ்லாம் பற்றிய விமர்சனங்களை நிதானமாக படித்து புரிந்துக்கொள்ள முயலவேண்டும், இப்படி செய்வதை விட்டுவிட்டு, அரைகுறையாக புரிந்துக்கொண்டு 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதியிருப்பது, அவரது இஸ்லாமிய அறியாமையை வெளிப்படுத்துகிறது. 

சரி, வாருங்கள்  'அறிவாளியாகிய முஹமம்து பாஸிம்' அவர்களுக்கு சிறிது இஸ்லாமிய‌ அறிவை புகட்டுவோம்.

2) தமிழிலும் ஆங்கிலத்திலும் முஹம்மதுவின் கடிதங்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்கள் முஸ்லிம்களே!

சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்கள், நான் மேற்கோள் காட்டிய தளங்களை சிறிது அலசிப்பார்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.  தமிழில் கடிதங்களை வெளியிட்டவர் கூட இஸ்லாமியரே, அவர் சகோதர அபூ முஹை ஆவார். ரஹீக் என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய சரித்திர புத்தகத்திலிருந்து இக்கடிதங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்கள் கூட இஸ்லாமியர்களே! என்பது தான் வேதனைப்படவேண்டிய விஷயம்.

முஹம்மது அமைதிப்புறாவாக இருந்திருந்தால், அதனை மாற்றி, அவரை ஒரு சர்வாதிகாரியாகவும், தீய ஆட்சியாளராகவும் காட்டுவதற்கு இந்த முஸ்லிம்களுக்கு  எவ்வளவு தைரியம்? முஹம்மது பாஸிம் அவர்கள் இக்கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்கவேண்டும்.

"if you embrace Islam, you will find safety" என்று மொழியாக்கம் செய்வதற்கு எவ்வளவு தைரியம் இவர்களுக்கு? "இஸ்லாமை ஏற்றுக்கொள் அப்போது பாதுகாப்பாக இருப்பாய்", இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், என் இராணுவத்தால் அழிந்தாய் என்று பொருள்படும்படி எப்படி இவர்கள் மொழியாக்கம் செய்யலாம்? 

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று உள்ளது, இதன் முழு அர்த்தம் என்னவென்று சொல்லமுடியுமா?  நான் இஸ்லாமை ஏற்கவில்லை என்று அவ்வரசர்கள் சொன்னால்? முஹம்மது என்ன செய்வார்?

யமாமா நாட்டு அரசருக்கு முஹம்மது எழுதிய கடிதத்தை (5)  பாருங்கள்: 

"குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்".

சிரியா நாட்டுக்கு எழுதிய கடித வரிகள் (6):

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்களே! மேற்கண்ட கடிதத்தின் பொருள் அரபியில் ஒரு மாதிரியும், தமிழிலும் ஆங்கிலத்திலும் வேறு மாதிரியாக உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா? இதில் உள்ள வேடிக்கையைப் பாருங்கள். முஹம்மது ஒரு நாட்டுக்கு கடிதம் எழுதுவாராம்! அவர் இஸ்லாமை ஏற்றால், அவரது நாட்டை அவருக்கே கொடுப்பாராம்(எவன் சொத்தை எவன் கொடுப்பது?)? இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், "முஹம்மதுவின் இராணுவம் அந்த அரசரின் நாட்டை எடுத்துக்கொள்ளுமாம்! என்ன அடாவடித்தனம் இது!". 

சகோதரர் முஹம்மது பாஸிமே, உங்கள் அறிவுக்குள் இஸ்லாம் ஏறுகின்றதா? தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலிருந்து மொழியாக்கம் செய்த முஸ்லிம்களுக்கு 'அரபி மொழி ஞானமில்லையா'? என்ற சந்தேகம் உங்களுக்கு வருகின்றதா?

இன்னும் நீங்கள் "முஹம்மது இப்படி கடிதங்கள் எழுதியிருக்கமாட்டார் என்று நம்பினால், உங்கள் இமாம்களிடம் சென்று, அறிஞர்களிடம் சென்று, இது உண்மைதானா? என்று கேட்டுப்பாருங்கள்".

இந்த கீழ்கண்ட வரிகளாவது உங்களுக்கு புரிகின்றதா? முஹம்மது பாஸிம் அவர்களே!

ஓமன் நாட்டு அரசருக்கு (7) முஹம்மது எழுதிய கடிதம்:

நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

இன்றைய தேதியன்று (27 பிப்ரவரி 2022), ரஷ்ஷியா உக்ரைன் மீது தொடுத்திருக்கின்ற போர் மாதிரி தெரிகின்றதா மேற்கண்ட கடிதம்? ரஷ்ஷியாவின் அதிபர் போன்று முஹம்மது செயல்பட்டுள்ளார் என்று தெரிகின்றதா?

3) ரஹீக் புத்தகம் எழுதி, முதல் பரிசு வென்ற ஆசிரியர், அறிவு கெட்டவர்:

எதை எழுதுவதற்கு முன்பும் ஒரு சிறிய ஆய்வு செய்யுங்கள், நன்றாக படியுங்கள், புரிந்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு எழுதுங்கள் என்று நான் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், பிடிவாதமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள், இப்படிப்பட்டவர்களில் "முஹம்மது பாஸிமும்" ஒருவர். 

ரஹீக் என்ற சிறந்த முஹம்மதுவின் சரித்திர புத்தகத்தை எழுதி, முதல் பரிசை தட்டிச் சென்ற இதன் ஆசிரியர் ஒரு "அறிவு கெட்டவன்" என்று சொல்கிறார் முஹம்மது பாஸிம்.  இப்புத்தகத்தை எழுதிய ஸபிய்யுர் ரஹ்மான் அவர்களுக்கு, அரபியிலிருந்து உருதுவில் மொழியாக்கம் செய்யத்தெரியவில்லை என்றுச் சொல்வது, சரியான கூற்றாக இருக்காது. உருதுவிலிருந்து தமிழில் இப்புத்தகத்தை மொழியாக்கம் செய்தவருக்கும் இஸ்லாமிய அறிவு இல்லை என்று சொல்கிறார் முஹம்மது பாஸிம்.

இனி முஹம்மது பாஸிமும், ரஹீக் புத்தகத்தை ஆதரிக்கின்ற முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளட்டும்! யாருக்கு அரபி அறிவு இல்லை என்று இவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த புத்தகத்தைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறு குறிப்பை இங்கு தருகிறேன்.

ரஹீக் புத்தகம் (ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)

இப்புத்தகத்தின் சிறப்பு என்ன? 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு ஹதீஸ்களில் முழுவதுமாக இல்லை. குர்-ஆனில் முஹம்மதுவின் வரலாறு 1% கூட இல்லை என்றுச் சொல்லலாம். ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கோர்வையாக எழுதினார்கள், அதில் முக்கியமானவர் இப்னு இஷாக் என்பவர் ஆவார். இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இப்போது நம்மிடம் இல்லை, ஆனால், இவரைத் தொடர்ந்து இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், இவருடைய புத்தகத்திலிருந்து முழுவதுமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். அதாவது, அழிந்துவிட்ட இப்னு இஷாக்கின் சரித்திரம் முழுவதும் இவ்விருவரின் புத்தகங்களில் கிடைத்துவிடும். தமிழ் முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த சரித்திரங்கள் அனைத்தும் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதாகும் [ஆங்கிலத்தில் உண்டு]. இப்னு இஷாக்கின் "ஸீரத் ரஸூலல்லாஹ்" புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று கிறிஸ்தவ நண்பர்கள் 2010ம் ஆண்டுக்கு முன்பு பேசிக்கொண்டார்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எங்களுக்கு அடித்தது ஜாக்பாட். 

"அர்ரஹீக்குல்  மக்தூம்" அல்லது ரஹீக் என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் முஸ்லிம்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முஹம்மதுவின் சரித்திரம் ஒரு கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. "உலக இஸ்லாமிய லீக்" என்ற இயக்கம் மக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  1976ம் ஆண்டு, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய சரித்திரத்தின் அடிப்படையில் சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் (மொத்தம் 1,50,000 சௌதி ரியால்கள்) என்று அறிவித்தது. உலகமனைத்திலும் இருந்து 1182 ஆய்வுகள் பல மொழிகளில் பல இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி அனுப்பினார்கள். அதில் கடைசியாக 183 ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முடிவாக 5 ஆய்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச்சென்றது இந்த "ரஹீக்" என்ற புத்தகம். இதனை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை கோர்வையாக படிக்க இந்த புத்தகம் பேருதவியாக உள்ளது. 

ஆக, பாகிஸ்தானும், சௌதியும் (உலக முஸ்லிம் தலைவர்கள்) ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, இது தான் உண்மையான ஆதார பூர்வமான முஹம்மதுவின் சரித்திரம் என்று பாராட்டி, பரிசுகள் வழங்கிய புத்தகம் தான் ரஹீக் (அர்ரஹீக்குல் மக்தூம் என்றால், முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம் என்று பொருள்). இதன் இன்னொரு சிறப்பு, இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு இந்தியர் (உத்திர பிரதேசம்) என்பதாகும்.

சகோதரர் முஹம்மது பாஸின் அவர்கள், இந்த முந்தைய என்னுடைய கட்டுரைக்குத் தான், "அறிவு கெட்டவனே" என்றுச் சொல்லி பின்னூட்டமிட்டிருந்தார். அதனை இங்கு தருகிறேன்.

முந்தைய கட்டுரையிலிருந்து கடிதங்கள்:

Link: https://muhammad.net/index.php/biographies/20-letters-of-the-prophet-saaw

 

வரிசை எண்எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டதுதமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து)இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1.அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)
2.எகிப்து மன்னருக்குநான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். 

Source
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. 

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3.பாரசீக மன்னருக்குநீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். 

Source
…… Accept Islam as your religion so that you may live in security,…. 

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4.ரோம் நாட்டு மன்னருக்கு….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்…. 

Source
……I invite you to embrace Islam so that you may live in security

Source: The Envoy to Caesar, King of Rome
5.யமாமா நாட்டு அரசருக்கு….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன். 

Source
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours." 

Source: A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6.சிரியா நாட்டு மன்னருக்குஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.'

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours." 

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam. 

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7.ஓமன் நாட்டு அரசருக்குநீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.' 

Source
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship." 

Source: Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi

 

தேதி: 27-Feb-2022


அபூ முஹை அவர்களுக்கு பதில்கள்

உமர் பக்கம்

வியாழன், 3 பிப்ரவரி, 2022

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்: தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்ஆன் 33:28-29 & 66:5 - பாகம் 4

சகோதரி சபரிமாலா அவர்களுக்கு எழுதிய முந்தைய கட்டுரைகளை படிக்க கீழ்கண்ட தொடுப்புக்களைச் சொடுக்கவும்: 

பெண் விடுதலைக்காக உழைக்கும் சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்:

இந்த கட்டுரையில் மூன்று குர்‍ஆன் வசனங்கள் பற்றி சகோதரியிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் பற்றி சகோதரி அவர்கள் தம்முடைய "தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன்" என்ற தலைப்பில் எடுத்து பேசி, விளக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.


தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - குர்ஆன் 33:28-29 & 66:5 - பாகம் 4

குர்‍ஆனும் பெண்களும் 4: முஸ்லிம் அன்னையர்களை விவாகரத்து பற்றிச் சொல்லி மிரட்டிய அல்லாஹ்

முதலாவதாக, மூன்று கு‍ர்‍ஆன் வசனங்களை படிப்போம்:

குர்ஆன் 33:28-29 & 66:5

குர்ஆன் 33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.

குர்ஆன் 33:29. "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்" என்றும் கூறுவீராக! 

குர்ஆன்  66:5 அவர் உங்களை ´தலாக்´ சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இவ்வசனங்களில் இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. 

முஹம்மதுவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 9 மனைவிகள் உயிரோடு இருந்தனர். முஸ்லிம் ஆண்களுக்கு நான்கு மனைவிகளை அல்லாஹ் சட்டமாக்கியிருந்தான், ஆனால் முஹம்மதுவிற்கோ அந்த சட்டத்தை அல்லாஹ் சட்டை செய்யவில்லை, எத்தனை பெண்களையாவது அவர் திருமணம் செய்துக்கொள்ளலாம். இது இக்கட்டுரையின் கருப்பொருள் இல்லை. 

ஒரு குறிப்பிட நேரத்தில் முஹம்மதுவைச் சுற்றி அவரது இரண்டு அல்லது மூன்று மனைவிகள் உட்கார்ந்துக்கொண்டு, வீட்டுச் செலவிற்கு கொஞ்சம் அதிக பணம் கொடுக்கும் படி கேட்டார்கள். தன்னால் கொடுக்கமுடியாது என்று முஹம்மது மறுத்துள்ளார், இதனால் கோபம் கொண்டு அல்லாஹ், குர்‍ஆன் 33:28,29ஐ இறக்கினான். வீட்டு செலவிற்கு அதிக பணம் வேண்டுமா? அப்படியானால், அதோடு கூட விவாகரத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மிரட்டுகின்றான் அல்லாஹ். இதைச் சுற்றிய ஹதீஸ்கள் மற்றும் இதர பின்னணியோடு கீழ்கண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது, மேலதிக விவரங்களுக்கு அதனை படிக்கவும்:

இரண்டாவது நிகழ்ச்சி, இன்னும் கேவலமானது, ஒரு குறிப்பிட்ட இரகசியத்தை மனைவியிடம் சொல்லி, வேறு மனைவிகளிடம் சொல்லாதே என்று முஹம்மது கூறினாராம். ஆனால், அப்பெண்  இன்னொரு மனைவிக்கு சொல்லிவிட்டார்கள், இதனால் அவமானம் அடைந்த முஹம்மதுவை தேற்றுவதற்கு அல்லாஹ் இன்னொரு வசனத்தை இறக்கினான். அது தான் குர்‍ஆன் 66:5.

முஹம்மதுவின் மனைவிகளே, இப்படி இரகசியத்தை வெளியே சொல்லியதால், உங்களுக்கு தலாக் விடச்சொல்லி, முஹம்மதுவிற்கு ஆலோசனைச் சொல்லி, அவருக்கு இன்னும் கன்னிப்பெண்களையும், ஏற்கனவே திருமணமான பெண்களையும் நான் திருமணம் செய்துக் கொடுப்பேன் என்று அல்லாஹ் 'முஸ்லிம்களின் அனனையர்களை மிரட்டுகின்றார்'. இந்த கொடுமையை வேறு எங்கேயாவது நம்மால் பார்க்கமுடியுமா?  ஒரு மனைவியின் அடிமைப்பெண்ணோடு, முஹம்மது விபச்சாரம் புரிந்துவிட்டார், இதனை அந்த மனைவி பார்த்துவிட்டார். என் அடிமைப்பெண்ணோடு, என் மஞ்சத்தில் நீ உள்ளாசமாக இருக்கிறாயா? என்று அந்த மனைவி கோபம் கொள்ள, இனி இப்படி செய்யமாட்டேன் என்று முஹம்மது சத்தியம் செய்தார், யாரிடமும் சொல்லாதே என்றும் சொன்னார். ஆனால், அந்த மனைவி முஹம்மதுவின் இன்னொரு மனைவியிடம் கூறிவிட்டார். இதற்காக குர்‍ஆன் வசனம் இறங்கியது, வெட்கக்கேடு.

இதன் பின்னணியையும், குர்‍ஆன் விளக்கவுரைகளையும் சேர்த்து, அந்த பரம இரகசியம் என்னவென்பதையும் கீழ்கண்ட கட்டுரையில் விளக்கிவுள்ளேன்.

சகோதரி சபரிமாலா அவர்களிடம் குர்ஆன் 33:28-29 & 66:5 பற்றி சில கேள்விகள்:

1) முஸ்லிம்களின் அன்னையர்களிடம் 'உங்களை நபி விவாகரத்து செய்துவிடுவார்" என்று அல்லாஹ் மிரட்டுவது நியாயமா? அதுவும் நிரந்தரமாக குர்‍ஆனில் வசனமாக கொடுத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

2) குடும்ப செலவிற்கு கொஞ்சம் அதிகமாக பணம் தாருங்கள் என்று ஒரு குடும்ப தலைவி தன் கணவரிடம் கேட்பது 'விவாகரத்து செய்துவிடுவேன்' என்று மிரட்டும் அளவிற்கு அவ்வளவு பெரிய பாவமா? (குர்ஆன் 33:28-29)

3) குர்‍ஆன் 66:5ன் படி, கணவன் செய்த ஒரு தில்லுமுல்லு பற்றி மற்ற மனைவியிடம் கூறியது, விவாகரத்து மிரட்டல் விடும் அளவிற்கு அல்லாஹ் தன் தரம்தாழ்த்தி இறங்கியிருப்பது, அவனது இறைத்தன்மைக்கே இழுக்காகும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

4) சகோதரி சபரிமாலா அவர்களே! பெண்களின் சிறிய தவறுகளுக்கு அல்லாஹ் விவாகரத்து மிரட்டல் கொடுப்பது, ஆண்களுக்கு ஒரு அதிகபடியான உரிமையை கொடுப்பது போன்று ஆகிவிடாதா? இதனை சில ஆண்கள் பெண்கள் மீது தவறான அதிகாரம் செலுத்தும்படி  வாய்ப்பு கொடுப்பது போன்று ஆகிவிட்டதல்லவா? இப்படியெல்லாம் முஸ்லிம் ஆண்கள் செய்யமாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக சொல்லமுடியுமா?

5) முஹம்மது செய்த விபச்சார பாவத்துக்கு அவரை தண்டிக்காமல், அல்லது கண்டிக்காமல் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ் அவருக்கு வக்காளத்து வாங்க குர்‍ஆன் வசனங்களை இறக்கி முஸ்லிம்களின் அன்னையர்களை விவாகரத்து செய்துவிடுவார்?  அவருக்கு நான் இன்னும் அதிகமாக பெண்களை கொடுப்பேன் என்றுச் சொல்ல அல்லாஹ்விற்கு வெட்கமாக தோன்றவில்லையா?

6) உங்களுக்கு பதிலாக வேறு பெண்களை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வேன் என்று  நேரடியாகச் சொல்வதை விட்டுவிட்டு, அதை இன்னும் விரிவுபடுத்தி, "கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர்" போன்றவர்களை அவருக்கு கொடுப்பேன் என்று பெண்களை வித்தியாசப்படுத்தி அல்லாஹ் சொல்வதைப் பார்த்தால், இது இறைவாக்கா? அல்லது மனிதவாக்கா என்ற சந்தேகம் அல்லவா வருகிறது?

7) நீங்கள் பல குர்‍ஆன் வசனங்களை இதுவரை விளக்கி, அவைகளில் உள்ள நல்ல ஆழமான விடயங்களை சொல்லியுள்ளீர்கள், மிக்க நன்றி, அதே போன்று குர்ஆன் 33:28-29 & 66:5 வசனங்களையும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, இஸ்லாமிய விரிவுரைகளை படித்து, சரித்திர பின்னணிகளை படித்து, 'தினம் ஒருநிமிடம் திருக்குர்‍ஆனுடன்' என்ற தலைப்பில் பேசுவீர்களா?

சகோதரி சபரிமாலா அவர்கள், மேற்கண்ட கேள்விகளை படித்து, இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட குர்ஆன் 33:28-29 & 66:5  வசனங்களை விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்த கட்டுரையில் இன்னொரு குர்‍ஆன் வசனத்தில் சந்திப்போம்.

தேதி: 3rd Feb 2022


சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்

உமர் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/sabarimala/sabarimala_quran_33_28.html