ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 28 ஜூலை, 2011

விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர் நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஷாக்சி டைம்ஸ்(http://www.sakshitimes.org/) தளத்தின் பிரதிநிதி சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்களிடம் நேரடி விவாதம் புரிய மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், சகோதரர் ஜெர்ரி தாமஸ் அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலை அளித்துள்ளார். அதன் வீடியோவை கீழ்கண்ட நான்கு பாகங்களாக பார்க்கலாம். இதனுடைய எழுத்துவடிவ தமிழாக்கம் கர்த்தருக்கு சித்தமானால் (வெளியிடப்படும்) வெளியிட்டால் அநேகருக்கு பிரயொஜனமாக இருக்கும். நான் முயற்சிக்கிறேன்.

ஜாகிர் நாயக் போன்றவர்கள் யார் சாது என்று பார்ப்பார்கள், யாருக்கு ஒன்றுமே தெரியாது என்று ஆராய்ச்சி செய்து, அப்படிப்பட்டவர்களிடம் நேரடி விவாதம் புரிய நான் தயார் என்பார்கள். ஆனால், இதோ நான் இருக்கிறேன் என்னிடம் விவாதம் புரியுங்கள் என்று ஜெர்ரி தாமஸ் போன்ற ஒருவர் எழுந்து நின்றால் அவர்களிடம் விவாதம் புரிய மாட்டார்கள்.


பாகம் 1: http://www.youtube.com/watch?v=Zb24XUmvopI
பாகம் 2: http://www.youtube.com/watch?v=6-gvEREm904
பாகம் 3: http://www.youtube.com/watch?v=tOcOOFX_L78
பாகம் 4: http://www.youtube.com/watch?v=TeZnzQd7zPw

Source: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=557&Itemid=43

பாகம் 1:



பாகம் 2:




பாகம் 3:



பாகம் 4:


புதன், 27 ஜூலை, 2011

இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்


இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்


முன்னுரை:  
என்னுடைய "Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2 (http://isakoran.blogspot.com/2011/07/answering-ziya-absar-round-2.html)" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமியர் பின்னூட்டம் ஒன்று கொடுத்து இருந்தார், அதற்கு பதில் தருவதற்காக ஒரு சில வரிகள் எழுதப்போய் அது பல பத்திகள் வந்துவிட்டது. அதனை இப்போது இங்கே காணலாம்.

குறிப்பு: எந்த வேகத்தில் ஒரு இஸ்லாமியர் எனக்கு பதில் எழுதுவாரோ அதே வேகத்தில் பதில்கள் வரும். 

//Mist said:
அப்ப்பாடா ஒரு வழியா உமரன்னனுக்கு ரோஷம் வந்து மறுப்பு கட்டுரை என்ற பெயரில் ஏதோ எழுதியிருக்கிறார். //


Umar said:
எனக்கு ரோஷம் இருப்பதினால் தான் நான்கு ஆண்டுகளாக முடிந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கி, தீவிரவாத இஸ்லாமுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

//Mist said:
தமிழ்நாட்டின் Anders Behring Breivik உமரண்ணா, //

Umar said:
அப்படியானல், மனித இனத்தின் "Anders Behring Breivik"  உங்கள் முஹம்மது என்பதை கண்டிப்பாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



//Mist said:
உங்களுடைய தேவை இஸ்லாத்தை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்தானே, அதை விட்டு விட்டு உங்க தொடுப்பை கொடுப்பதில்லை ன்னு புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? உங்களுடைய தொடுப்பை கொடுக்க மாட்டோம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்களே அப்புறமும் புலம்பினா எப்படி? 
//

Umar said:
முஸ்லீம் என்றால் முட்டாள் தனமாகத் தான் பேசனும் என்பதில்லை, கொஞ்சம் அறிவை பயன்படுத்தி பேசலாம்  எழுதலாம் மிஸ்ட் அவர்களே. முதலாவது எழுத்து உலகில் அல்லது இணைய உலகில் நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் முஹம்மது வாழ்ந்த அந்த காலத்தில் நீங்கள் வாழவில்லை என்பதை உணருங்கள். உங்களுடைய நோக்கம் சத்தியத்தை சொல்வதாக இருந்தால், படித்த நீங்கள் என்ன செய்யவேண்டும்?  இருதரப்பின் வாதங்களையும் மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும். இப்படி நாங்கள் தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டோம் இல்லையா என்று கோழைகளைப்போல பேசக்கூடாது. 

கொஞ்சமாவது படித்தவர் போல எழுதுகிறீர்களா நீங்கள்? எழுத்து உலகில் இணையத்தில் இருக்கும் நீங்க, நாங்க தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்களே, உங்களுக்கு மானம் வெட்கம் சூடு சொரணை என்று எதுவுமே இல்லையா?

இணையத்தில் படிப்பவன் என்ன உங்கள் இஸ்லாமியர்கள் போலவே, உங்க இமாம்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளா என்ன?  கொஞ்சமாவது காமண்ஸ் சென்ஸ் உண்டா உங்களுக்கு?  உங்களோடு பேசுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது.  இப்படியும் படித்தவர்கள் வெளிப்படையாக சொல்வார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்க கட் அண்ட‌ ரைட்ட சொல்லிட்டா வாசகர்கள் வாயை மூடிக்கொள்வார்களா?   இப்படி சொல்வதை விட, எங்களுக்கு கிறிஸ்தவர்களின் கட்டுரைகளுக்கு முழுவதுமாக பதில் சொல்லும் தெம்பு இல்லை என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு போங்களேன்?

உங்கள் எண்ணம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.  அதாவது,

கிறிஸ்தவர்களின் பதில் கட்டுரையின் தொடுப்பை நம் இஸ்லாமிய தளங்களில் கொடுத்தால், இஸ்லாமியர்கள் அந்த தொடுப்பை சொடுக்கி பார்ப்பார்கள், அவர்களின் கட்டுரைகளை படிப்பார்கள். இஸ்லாம் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பொய்கள் எவைகள் என்று அறிந்துகொள்வார்கள். அதன் பிறகு, இஸ்லாமை எப்படி வாழவைக்கமுடியும் என்ற பயத்தால் நீங்கள் இப்படி கொடுக்க பயப்படுகிறீர்கள்.

அப்படி எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க தெம்போ, தைரியமோ உண்மையோ, உங்களிடம் இல்லையானால், ஏன் மறுப்பு கொடுத்துட்டோம்,படியுங்க என்று மார்தட்டி சொல்கிறீர்கள். இதை செய்வதை விட, சும்மா இருந்துவிடலாமே, ஏன் கட்டுரையை எழுதனும்?

நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்: நீதி மன்றத்தில் இரு தரப்பின் வாதங்களை கேட்டால் தானே, உண்மை எது பொய் எது என்பது தெரியும்?  வெறும் உங்கள் வாதங்களை மட்டும் சொல்லிவிட்டு, பார்த்தீர்களா நாங்கள் பதிலை சொல்லிவிட்டோம், இஸ்லாம் வேன்றுவிட்டது என்று பொய் வெற்றிகளை கொண்டாடுகிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக தோன்றவே தோன்றாதா? 

//Mist said:
உமரண்ணா முஹம்மத் நபியவர்களை நாங்கள் பின்பற்றினாலும் அவரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உங்களை போன்ற மாயக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்து கொள்கிறோம், அது மட்டுமில்லாமல் அதை ஒதுக்கி தள்ளவும் எங்களால் முடியும் ஆனால் உங்கள் பைபிளில் இருந்து மலை,மலையாய் குப்பைகளை எடுத்து கொட்டியாகி விட்டது ஒன்று அதற்கு விளக்கம் கொடுங்கள் அல்லது அந்த பகுதிகளையெல்லாம் எற்றுகொள்வதில்லை என்று அறிவிப்பு செய்யுங்கள். இதற்கு அதிகம் தகுதி வாய்ந்தவர் நீர், ஏனெனில் நீர் முன்னாள் இஸ்லாமியன், அந்த கொள்கை பிடிக்காமல் பைபிளின் இயேசுவை உம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக வாழ்கிறீர் அல்லவா? பைபிளை அலசி ஆராயமலா கொள்கையை மாற்றினீர்? அதனால் உம்மை கவர்ந்த பைபிளை பற்றிய எம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கத்தை தயவு செய்து தாருமையா. இல்லை,இல்லை நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றால் நீர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி, உம்முடைய கட்டுரையையும் அதற்கு ஜியா & அப்சர் அளித்த மறுப்பு கட்டுரையையும் பார்த்த ரவாங் ஜான்சனே TCS-இல் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி எழுதியிருந்தார், நடுநிலையாக எழுதிய அந்த மனிதரையும் நீர் குழப்பி விட்டீர்.//


Umar said:
நீங்கள் எவைகளை ஒதுக்கித் தள்ளுவீங்க என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!

முஹ‌ம்ம‌து ந‌ல்ல‌வ‌ர் என்று யார் சொன்னாலும், அத‌னை த‌லை மீது வைத்து திருவிழா கொண்டாடுவீங்க‌ள். முக்கிய‌மாக‌ வெளிநாட்டுக் கார‌ரோ, அல்ல‌து வேறு மார்க்க‌ ந‌ப‌ரோ முஹ‌ம்ம‌துவின் உண்மை வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளாம‌ல், புக‌ழ்ந்துவிட்டால் போதும், உங்க‌ள் ச‌ந்தேஷ‌த்திற்கு அள‌வே இருக்காது.

ஆனால், உங்க‌ள் இஸ்லாமிய‌ அறிஞ‌ரோ, முஹ‌ம்ம‌துவின் கால‌த்த‌வ‌ரோ அல்ல‌து அவ‌ருக்கு நெருக்கிய‌ கால‌த்த‌வ‌ர் சொன்ன‌ ச‌ரித்திர‌ம், ஹ‌தீஸ்க‌ள் உங்க‌ள் முஹ‌ம்ம‌துவை ஒரு கேவ‌ல‌மான‌வ‌ர் என்ப‌தை காட்டினால் போதும், அவைக‌ளை நிராக‌ரித்துவிடுவீர்க‌ள். ம‌ட்டும‌ல்ல‌, ஒரே ஹ‌தீஸ் தொகுப்பில் (எ.கா. புகாரி ஹ‌தீஸ்) முஹ‌ம்ம‌து ஒரு மகான் என்ப‌துபோல‌ சொல்ல‌ப்ப‌ட்டால் உட‌னே அதை புக‌ழுவீர்க‌ள், அதே புகாரி ஹ‌தீஸில் வேறு வ‌கையாக‌ சொல்ல‌ப்பட்டால்‌, இது குரானுக்கு முர‌ண், இது அத‌ற்கு முரண் இத‌ற்கு முர‌ண் என்றுச் சொல்லி, த‌ள்ளிவிடுவீர்க‌ள். 

உங்க‌ளின் நாடித்துடிப்பு என்ன‌ என்ப‌து எல்லாருக்கும் தெரிந்துவிட்ட‌து.

இஸ்லாம் பற்றி பாதிகூட தெரியாவதவர் இஸ்லாமை புகழ்ந்தால், உங்கள் தலைகளில் இராஜ கிரீடம் வைப்பது போல இருக்கும், அதே நபர் இஸ்லாமை நன்கு கற்று விமர்சித்தால், இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஆகிவிடுவார். உங்களின் வேஷம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இனி என்ன சொல்ல நீங்க புலம்பினாலும் பிரயோஜனம் இல்லை.

பைபிள் பற்றி கேட்டு இருந்தீர்கள், கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை தருவோம், தந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் உங்களைப்போல  கோழைகளோ, அல்லது பாவாடை கட்டிய ஆண்களோ அல்ல, நாங்கள் பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், எதிரிகளின் தொடுப்புக்களையும் பயப்படாமல் தருகிறோம். எங்கள் கட்டுரைகளை பார்த்தவுடன், பயத்தினால் உங்கள் கீழாடைகளின் உள்ளேயிருந்து, சிறுநீர் வருகிறதே, அது போல நாங்கள் பயப்படுவதில்லை. உங்கள் கட்டுரைகளின் தொடுப்பை நாங்கள் தைரியமாக கொடுக்கிறோம், ஏனென்றால், நாங்கள் பின்பற்றும் மார்க்கம் இன்னதென்று எங்களுக்குத் தெரியும். உங்களைப்போல ஒரு தீவிரவாதியையும், பெண் பித்து பிடித்தவரையும் நாங்கள் பின்பற்றவில்லை. உங்களுக்கு பதில்கள் உடனுக்குடன் வேண்டுமானால், ஆங்கிலத்தில் ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும், இன்ன பிற தளத்திலும் உண்டு. அவைகளை படித்து பதில் எழுத முடிந்தால் எழுதவும். தமிழில் தர எங்களுக்கு நேரம் கிடைக்கவேண்டும். இந்த முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். கொஞ்ச கொஞ்சமாக எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும். நீங்கள் மட்டும் எங்கள் தொடுப்பை கொடுக்காமல் பொட்டைகளைப்போல நடுங்கிக்கொண்டு வெளியிலே பெரிய ஆண் சிங்கங்கள் போல பாசாங்கு காட்டிக்கொண்டு வாருங்கள். என்ன செய்ய இஸ்லாமை பின்பற்றும் நீங்கள் இதை விட வேறு எதனை சரியாக செய்யமுடியும் சொல்லுங்க?


// Mist said:
இனியும் உம்முடைய போக்கை நீர் மாற்றி கொள்ளவில்லைஎன்றால் நீர் மேற்கோள் காட்டியுள்ள "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" பழமொழிகள் தான் ஞாபகத்திற்கு வரும். 
//

Umar said:

மன்னிக்க வேண்டும், நான் என் போக்கை மாற்றிகொள்ளமாட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, அனேக இஸ்லாமியர்களின் போக்கை நான் மாற்றியுள்ளேன்.  இஸ்லாமியர்களின் தில்லுமுல்லை உடைத்துள்ளேன். பீஜே போன்றவர்களே என்னால் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்றால், நீங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? ஜுஜுபீ

நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுவீங்க... கண்டிப்பாக மாற்றிக்கொள்ளுவீங்க... காலம் பதில் சொல்லுமில்லையா?  அண்ணே, காத்திருங்க அண்ணே காத்திருங்க.  

//Mist said:
மற்றபடி இந்த மறுப்பு கட்டுரையில் வழக்கம் போல உம்முடைய யூகங்களையும், கற்பனைகளையும் தான் தொகுத்து எழுதியுள்ளீர், ஏதாவது கொள்கை ரீதியான நல்ல கட்டுரை எழுத முயற்சி பண்ணுங்கள் உமரண்ணா.

bye
Mist. 
//

Umar siad

பாவம் நீங்க, 
என் யூகங்களையும், கற்பனைகளையும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன். சாதாரண இஸ்லாமியர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன், உங்கள் இஸ்லாமுக்கு என் யூகங்களையும், கற்பனைகளையும் தாங்கக் கூடிய சக்தி ஒரு வேளை இருக்குமானால்!


இன்னொரு முக்கியமான விஷயம்: இஸ்லாமியர்கள் உங்கள் தொடுப்பை கொடுக்க பயப்படுவது போல, நீங்களும் நேரடி விவாதத்திற்கு வர பயப்படுகிறீர்கள் அல்லவா என்று என்னை சிலர் கேட்பீர்கள்.

ஆனால், அருமை நண்பரே, நிர்பந்தத்திற்கும், நிர்பந்தமில்லாமைக்கும் வித்தியாசம் உண்டு. இஸ்லாமியர்களில் சிலரை நம்பமுடியாது. அவர்கள் தங்கள் மார்க்கத்திற்காக கத்தி எடுக்கவும் தயார். ஆகையால் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டக்கூடாது என்று நினைத்து என்னைப்போன்றவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுகிறார்கள். இது உயிருக்கு சம்மந்தமானது. சிலர் இப்படியும் இப்போது என்னிடம் கேட்கலாம்: உங்கள் கிறிஸ்தவத்திற்காக ஏன் நீங்கள் உயிரை விடக்கூடாது? 

இதற்கு பதில் சுலபமானது, பன்றிகள் முன்பு முத்துக்களை நாங்கள் போடுவதில்லை. நல்லா இருக்கின்ற உயிரை ஏன் காட்டுப் பன்றிகள் முன்பு போட்டு பரிகொடுக்கனும். 

ஆனால், எங்க‌ள் தொடுப்பை கொடுக்க‌ அவ‌ர்க‌ளுக்கு நிர்ப‌ந்த‌மில்லை. தொடுப்பை கொடுப்ப‌தினால் அப்ப‌டி கொடுப்ப‌வ‌ரின் உயிரை யாரும் ப‌ரித்துகொள்வ‌தில்லை. இயேசுவை உண்மையாக பின்பற்றும் எந்த  கிறிஸ்த‌வ‌ரும் த‌ன் உட‌லில் வெடிகுண்டு க‌ட்டிக்கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கொள்வ‌தில்லை. த‌ன் மார்க்க‌த்திற்காக‌ க‌த்தி எடுத்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் கைக‌ளை வெட்டுவ‌தில்லை. இஸ்லாம் போதிப்பது போல, இயேசு எங்களுக்கு போதிக்கவில்லை. என‌வே, இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எங்க‌ள் தொடுப்பைகொடுக்க‌ நிர்ப‌ந்த‌மில்லை.

ஆக, அவ‌ர்க‌ள் தாராள‌மாக‌ எங்க‌ள் க‌ட்டுரைக‌ளின் தொடுப்பை கொடுக்க‌லாம்.

(குறிப்பு: இஸ்லாமிய‌ர்க‌ள் எத‌னை நினைத்து எங்க‌ள் தொடுப்பை கொடுப்ப‌தில்லை என்ப‌து மிக‌வும் தெளிவாக‌ உள்ள‌து. அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு சாதார‌ண‌ முஸ்லிம் அறிந்துக்கொண்டால், அவ‌ன் அடுத்த‌ப‌டியாக‌ இஸ்லாமிய‌னாக‌ இருக்க‌முடியாது, அதே போல‌ குர்‍ஆன் போத‌னைக‌ளையும், ஹ‌தீஸ்க‌ளையும் இஸ்லாமிய‌ ஆர‌ம்ப‌கால‌ ச‌ரித்திர‌த்தையும் அறியும் ம‌னித‌ன் தொட‌ர்ந்து இஸ்லாமில் இருக்க‌ வாய்ப்புக்க‌ள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தான் அவர்கள் எங்கள் தொடுப்புக்களை தருவதில்லை. கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்களே என்று உயிருக்கு பயந்து அல்ல.)

ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கட்டுரைகளுக்கு பதில்கள் தொடரும்....


திங்கள், 25 ஜூலை, 2011

Answering Ziya & Absar: “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” – Round 2

 

Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2

முன்னுரை: இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகிய முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் உண்டு. அவரது மனைவிகளின் வயது பட்டியல் 9 வயது சிறுமியிலிருந்து ஆரம்பிக்கும். இவர் சிலரை விரும்பியும் அவர்கள் இவரை நிராகரித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தான் புகாரி ஹதீஸ் எண் 5255 கூறுகிறது. இதைப் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன் அதன் தொடுப்பு இங்கே உள்ளது : http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html or http://isakoran.blogspot.com/2010/11/blog-post.html. இதற்கு பதில் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை ஜியா மற்றும் அப்சர் என்பவர்கள் எழுதியுள்ளார்கள்.

ஜியாவும், அப்சரும் கிறிஸ்தவர்களின் தொடுப்பை கொடுக்க பயப்படுவது ஏன்?

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மறுப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள். ஆனால், இஸ்லாமியரல்லாதவர்களின் தொடுப்பை கொடுக்க இவர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை (மடியிலே கனமில்லையானால் வழியிலே பயமிருக்காது). உண்மை சொல்லும் எவனும் தன் வாசகருக்கு அனைத்து விவரங்களையும் கொடுக்க விரும்புவான், ஏனென்றால், அவனிடம் உண்மை உள்ளது என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள், "நாங்கள் உண்மை தான் சொல்கிறோம், வேண்டுமானால், எதிராளியின் கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் மார்க்கம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் இறைத்தூதரின் வாழ்க்கை மீதோ, நடத்தைகள் மீதோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை". இவர்கள் சொல்வதை மட்டுமே வாசகர்கள் படிக்கவேண்டும், எதிராளியின் தொடுப்பை கொடுக்க மாட்டார்கள்.

கிட்டத்தட்ட 99 சதவிகித இஸ்லாமியர்கள் இப்படித் தான் நடந்துக்கொள்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட கூட்டத்துடன், ஜியா என்பவரும், அப்சர் என்பவரும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் திருந்துவார்களா? பொதுமக்களை ஏமாற்றுவதில் இஸ்லாமியர்களின் ஆர்வம் அலாதியானது.

என் கட்டுரைக்கு மறுப்பு எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே, கொஞ்சம் பொது அறிவுடன் (காமண்ஸ் சென்ஸுடன்) என் கட்டுரையின் தொடுப்பை உங்கள் மறுப்பில் எழுதுவீர்களா? இனியும் கொடுக்க மறுப்பீர்களானால், "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" போன்ற பழமொழிகள் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு ஞாபத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்டார்கள் இஸ்லாமியர்கள் என்ற முடிவிற்கு வாசகர்கள் வருவார்கள்.

ஆனால், ஒன்றை இங்கு சொல்லவேண்டும், இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத அனேக உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் மறைத்துவைத்திருந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் குர்‍ஆன் மீது உங்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால் என் தொடுப்புகளை கொடுங்கள். அப்படி கொடுக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால்... நான் என்னச் சொல்ல... வாசகர்கள் இஸ்லாமை பற்றி என்ன நினைப்பார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.

(புதிய புதியதாக வரும் இஸ்லாமியர்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுத்து பார்த்துள்ளேன், இதுவரை யாரும் திருந்தியதாக தெரியவில்லை, இவர்கள் மட்டும் திருந்தி, காமண்ஸ் சென்ஸுடன் நடந்துக்கொண்டு சரித்திரம் படைப்பார்கள் என்று நம்புகிறேன்.)

இப்போது இவர்களின் கட்டுரைக்கு நம்முடைய மறுப்பை காண்போம்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்".

Source: http://isaakoran.blogspot.com/2011/04/prophet-marriage.html

உமர்:

ஆம், பீஜே அவர்கள் அறைகுறை ஞானத்துடன், கிறிஸ்தவம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு நான் அளித்த பதில் கட்டுரையில் இப்படி அனேக முறை எழுதியுள்ளேன். எங்கள் கட்டுரையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதினால் தானே, எழுத்து விவாதம் வேண்டாம், நேரடி விவாதம் வா என்றுச் சொல்லி அழைக்கிறீர்கள். பீஜே அவர்களே, உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல, விமர்சனம் செய்யுங்கள், அறைகுறையாக பைபிளை படித்து விமர்சிக்கவேண்டாம் என்று அவருக்கு அனேக முறை அறிவுரை கூறியுள்ளேன்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

ஆனால் இதற்கு மாறாக "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?"என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. . இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது.அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 :

Formats are mine 

உமர்:

நான் வெளியிட்ட புகாரி ஹதீஸ் எண் 5255 ஆகும். நான் வெளியிடாமல் மறைத்த ஹதீஸ் என்று நீங்கள் கூறும் ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளாகும். இப்போது என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல் சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா? இந்த கேள்விக்கு பதிலை நாம் தெரிந்துக்கொண்டால், இவர்கள் மறுப்புக் கட்டுரை எழுதி தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டார்கள் என்பது புரிந்துவிடும். வாசகர்களை திசை திருப்புவதற்காகவே மறுப்பு எழுதுகிறார்கள் என்பது புரியும்.

மேலே கண்ட பத்திகளில், நான் சில விஷயத்தை வேண்டுமென்றே மறைப்பதற்காக சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டவில்லை என்பதை மிகவும் சத்தமாக சொல்லிவிட்டு, அதற்கு முரண்படும் வண்ணமாக, கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறார்கள். வாசகர்கள் கவனத்திற்கு, கீழ்கண்ட அவர்களின் விமர்சனத்தில் முதல் வரியில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். அதாவது "திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும்" வந்த செய்தி "தாங்கள் காட்டும் ஹதீஸ்களிலும் உண்டு " என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்படி ஒப்புக்கொள்ளும் நீங்கள் எதற்காக மேற்கண்ட பத்தியில் என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?

மறைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?

நீங்களே குற்றம் சுமத்துவது, மறுபடியும் நீங்களே அதற்கு முரண்படுவது.

இவர்களைத் தான் இஸ்லாமியர்கள் என்று நாம் கூறலாம். இப்போது அவர்கள் எழுதியதை படியுங்கள், முதல் வரியை கவனமாக படிக்கவும்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார் .

உமர்:

1) மக்கள் அறிந்துக்கொள்ளக்கூடாது என்று உமர் மறைத்த (இஸ்லாமியர்களின் படி) அந்த விஷயம் என்ன?

திரு ஜியா மற்றும் அப்சர் அவர்களின் ஆராய்ச்சியின் படி, நான் மேற்கோள் காட்டாத ஹதீஸ்களில் சில உண்மைகள்/இரகசியங்கள் மறைந்துள்ளதாம். அதனை மக்கள் படிக்கக்கூடாது என்று நான் நினைத்து மறைத்தேனாம்.

ஆனால், நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால். நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸ்களில் இருக்கும் திருமண ஒப்பந்த விவரம், நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் இல்லையா?

நாம் மேற்கோள் காட்டிய ஹதீஸிலும் அந்த விவரம் உள்ளது. இதனை நீங்களே அங்கீகரித்துள்ளீர்கள்.  வாசகர்களின் கவத்திற்காக எல்லா ஹதீஸ்களிலும் திருமண இப்பந்த விவரம் உண்டு என்பதை மேற்கோள் காட்டவிரும்புகிறேன்.

2) அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களோடு நான் காட்டிய ஹதீஸையும் ஒப்பிட்டு பார்ப்போம்

புகாரி ஹதீஸ் எண்: 5254: ….. "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது…"

புகாரி ஹதீஸ் எண்: 5256. & 5257: …"நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள்":…

இப்போது நான் மேற்கோள் காட்டிய ஹதீஸை படியுங்கள். இந்த ஹதீஸிலும் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியுள்ளது.

புகாரி ஹதீஸ் எண்: 5255

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்

இந்த ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட வரிகள் உங்களுக்கு தெரிகின்றதா?

அருமை இஸ்லாமிய சகோதரரே, நான் கொடுத்த ஹதீஸில் ஏற்கனவே திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட விவரம் மட்டுமல்ல இன்னும் அதிகபடியான விவரங்கள் உள்ளன. ஆகையால் இந்த ஹதீஸை நான் தெரிந்தெடுத்து பதித்தேன். ஒரே விவரத்தைச் சொல்லும் எல்லா ஹதீஸ்களையும் நாம் பதிக்கவேண்டிய அவசியமில்லை.

ஒரு வேளை நான் காட்டிய ஹதீஸில் திருமணம் சம்மந்தப்பட்ட வரிகள் ஒன்றும் இல்லாமல் இருந்து, நீங்கள் காட்டிய ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியிருந்தால் என் மீது நீங்கள் குற்றம் சுமத்தலாம். ஏன் எல்லா ஹதீஸ்களையும் இவர் படிக்கவில்லை, அல்லது பதிக்கவில்லை. அறைகுறை விவரம் இருக்கும் ஹதீஸை மட்டும் பதித்தார் என்று கேட்கலாம் . ஆனால், நான் பதித்த ஹதீஸில் திருமண ஒப்பந்த வரிகளும் உண்டு, இன்னும் அதிகமான விவரங்களும் உண்டு. அதாவது தன் சகாக்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, இவர் உடலுறவு கொள்வதற்காகச் சென்ற விவரமும் உண்டு. ஆகையால், உங்களிடம் நான் சவால் விட்டு கேட்கிறேன், "நான் மேற்கோள் காட்டிய ஹதீஸீல் இல்லாத முக்கியமான விஷயம் மற்ற ஹதீஸ்களில் உண்டா"?

இந்த திருமண விவரம் பற்றி நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் மட்டுமல்ல, நான் முன்வைத்த கேள்விகளில் கூட இதனை நான் விவரித்துள்ளேன் . (இதையெல்லாம் வாசகர்கள் படித்து எங்கே உண்மை தெரிந்துக்கொள்வார்கள் என்பதால் தானே நீங்கள் என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பதில்லை?)

நான் என் முதல் கட்டுரையில் இதைப் பற்றி முன்வைத்த சில கேள்விகள்: (எண் 11, 12, 13, 14, 16,15, 21, 22, 23)

இந்த கேள்விகள் அனைத்து திருமண ஒப்பந்தம்/திருமணம் பற்றியுள்ளதாகும். இந்த கட்டுரையை நான் எழுதிய முழு நோக்கத்தை 21ம் கேள்வியில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். அதாவது, பிள்ளைகளின் அனுமதியின்றி, அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொது பெற்றோர்களுடன் 50 வயதை தாண்டியவர் திருமண ஒப்பந்தம் போடுவது, அச்சிறுமிகளுடன் உடலுறவு கொள்ள செல்வது போன்ற கீழ்தரமான செயல்கள் ஒரு நபிக்கு தகுதியானதா என்பது தான் சுருக்கம். இதே கேள்விகளை இந்த கட்டுரையிலும் முன்வைக்கிறேன். இப்படி செய்வது ஒரு நபிக்கு தகுதியானது தான் என்பதை நீங்கள் நிருபியுங்கள்.

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா ?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால் , இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால் , இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

ஆக, நான் காட்டிய ஹதீஸ் 5255ல் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே, நான் ஒன்றையும் மறைக்கவில்லை. மறைக்கவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இந்த ஹீஸ்கள் பற்றி, இந்த கட்டுரையைப் பற்றி இன்னொரு ரவுண்ட்க்கு நான் ரெடி. தைரியமிருதால், உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால் என் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்து பதில் அளியுங்கள். (இல்லை இல்லை, நாங்கள் கோழைகள், எங்கள் நபி மீதோ, குர்ஆன் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வீர்களானால், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்காமல் எழுதுங்கள்).

நீங்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத இன்னும் அதிகமாக முஹம்மதுவின் வாழ்வு நாறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், அவர் அப்படி வாழ்ந்துச் சென்றுள்ளார்.

இப்போது இந்த கீழ்கண்ட கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விவரங்களை சேகரித்துச் சொல்லுங்கள்.

1. அந்தப் பெண் "பெண்ணா? அல்லது சிறுமியா?"

2. அந்தப் பெண்ணுக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் போது எவ்வளவு வயது இருந்திருக்கும்?

3. அந்தப் பெண்ணோடு ஏன் செவிலித்தாய் வந்தார்கள்?

4. அன்றைய காலக் கட்டத்தில் ஒரு செவிலித்தாய் எத்தனை ஆண்டுகள் தாங்கள் பால் கொடுத்த குழந்தைகளோடு இருப்பார்கள்? வாழ்நாள் எல்லாம் இருப்பார்களா அல்லது இரண்டு ஆண்டுகள் இருப்பார்களா அல்லது ....?

5. முஹம்மதுவிற்கு அந்த சமயத்தில் எவ்வளவு வயது இருந்திருக்கும்?

எழுத்து விவாதம் பற்றி கேட்டு இருந்தீர்கள், எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன். உங்களால் பதில் சொல்லமுடிந்தால் எழுத்து வடிவில் சொல்லுங்கள். இல்லையேல், விட்டுவிடுங்கள், யாருக்கு அதிக பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு, எழுத ஆரம்பியுங்கள்.

(எழுத்துக்கள் மூலமாக இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிய, திரு பீஜே அவர்களை ஒரு முறை கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு புரியும். கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதிலே அளிக்காதீர்கள், உமரை நிர்பந்தப்படுத்துங்கள், நேரடி விவாதம் வரும் வரை பதில் அளிக்காதீர்கள் என்று சவால் விட்ட வீரர், நான் சொன்னபடியே ஒரே ஆண்டுக்குள் புதிய தளம் ஆரம்பித்துவிட்டார், எவ்வளவு பயந்துள்ளார் என்பதை அவர் நன்கு அறிவார்).

இந்த மறுப்பின் சுருக்கம்:

1) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் தேவையான விவரங்கள் உள்ளது.

2) மற்ற ஹதீஸ்களை காட்டவேண்டிய அவசியமில்லை, ஹதீஸ் எண் 5255 மட்டுமே போதும், திருமண ஒப்பந்தம் பற்றிய விவரம் அறிய.

3) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸ்லிருந்து, அந்த திருமண விவரம் பற்றிய வரிகளை நான் நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியிருந்தால், என் மீது குற்றம் சுமத்துவது நியாயமானது. ஆனால், நான் எதையும் நீக்கவில்லை.

4) என் கேள்விகளை பல கோணங்களில் நான் கேட்கிறேன், அவைகளில் ஒரு கோணத்தில், திருமண ஒப்பந்தத்தை அங்கீகரித்தும் கேள்விகளை கேட்டுள்ளேன், எனவே, நான் எதையும் மறைக்கவில்லை. நீங்கள் தான் இஸ்லாமின் மானம் போகுது என்பதால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க தெம்பு இல்லாமல், மழுப்பி எழுதியிருக்கிறீர்கள்.

5) முக்கியமான நான் கேட்க விரும்புவது, 10க்கும் அதிகமாக மனைவிகள் இருக்கும் ஒரு மனிதர், சிறுமிகள் என்றும் பார்க்காமல், இருதயமே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு நபர், போரில் பிடிபடும் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளும் ஒரு நபர், 50க்கும் அதிமான வயதில் இன்னும் மனைவிகள் தனக்கு வேண்டும் என்பதற்காக, பல திருமணம் ஒப்பந்தங்களை பெற்றோர்களிடம் போட்டுவிட்டு, அப்பெண்களிடம் அல்லது சிறுமிகளிடம் உடலுறவு கொள்ளப்போகும் ஒரு நபர், நாம் பின் பற்றத் தகுந்த நல்ல மாதிரியானவர் என்பதை எப்படி அங்கீகரிப்பது?

முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகள் 11 அல்லது 12 பேர் மட்டும் தான் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், இவர்கள் அவரோடு வாழ்ந்தவர்கள். ஆனால், திருமணம், விவாகரத்து மற்றும் திருமண ஒப்பந்தம் புரிந்து பாதியிலேயே கழற்றிவிட்ட நிகழ்ச்சிகள் என்று மொத்தம் 30 பெண்களுக்கும் அதிகமான பெண்கள் இம்மனிதரின் வாழ்க்கையில் இருக்கிறார்கள்.

இதனை இஸ்லாமிய நூல்களே நமக்கு தெரிவிக்கின்றன.

இதனை அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

இஸ்லாமிய நூல்களின் படி முஹம்மது யார் யாரை விவாகரத்து செய்துள்ளார், ஏன் செய்துள்ளார் போன்றவைகளை இந்த கட்டுரையில் படிக்கலாம். முஹம்மதுவை இஸ்லாமிய நூல்கள் ஒரு சிறந்த மனிதர் போல காட்டினால், அதனை இஸ்லாமியர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள், ஆனால், அதே இஸ்லாமிய நூல்களில் அவருடைய இருண்ட வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தால், இந்த நூல் இஸ்லாமிய நூல் இல்லை, இதனை நாங்கள் நம்பமாட்டோம் என்று பல்டி அடிப்பார்கள். ஆனால், சரித்திரத்திற்கு வலிமை அதிகம் என்பதை இவர்கள் அறியவேண்டும், ஒரு முறை வாழ்ந்தது வாழ்ந்தது தான். அதனை திருப்பிப்போட யாராலும் முடியாது.

இப்படி முப்பதுக்கும் அதிகமான பெண்களோடு சம்மந்தமுள்ளவர் (திருமண வாழ்க்கையோ/வைப்பாட்டியோ/திருமணம் ஒப்பந்தம் பிறகு விவாகரத்தோ) நமக்கு வழிகாட்டியாக இருக்கமுடியுமா? மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும்.

உங்களின் அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரைக்கும்…

உமர்


 

சனி, 23 ஜூலை, 2011

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இஸ்லாமியராக மாறிய ஒரு கிறிஸ்தவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதற்காக, நான்கு நல்ல இஸ்லாமியர்கள் அவரது வீட்டில் இரவு நேரத்தில் நுழைந்தனர். மூன்று பேர் அந்த நபர் படுத்திருந்த கட்டிலில் அவரை அப்படியே கை கால்களை அழுத்தி பிடித்தார்கள். நான்காவது இஸ்லாமியர் ஒரு மின்சார வைரைக் கொண்டு, (எலெக்ட்ரிக் வைர்)  நாற்பது முறை அவரை அடித்தார். இந்த நான்கு பேரையும் ஆஸ்திரேலிய காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது, மேலும் அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: http://www.heraldsun.com.au/news/intruders-whip-silverwater-man-31-for-drinking/story-e6frf7jo-1226097080261
  
இந்த சிறிய செய்தி எதனை நமக்கு தெரிவிக்கிறது, இதனால் இஸ்லாமியரல்லாதவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன‌?

1)  நல்ல (கெட்ட) இஸ்லாமியர்களும் கெட்ட(நல்ல) இஸ்லாமியர்களும்:

இஸ்லாமின் பெயரில் உலகில் எங்கு வன்முறை நடந்தாலும், நம்முடன் வசிக்கும் (நல்ல) இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்ட (கெட்ட) இஸ்லாமியர்களை கண்டிப்பார்கள். அவர்கள் செய்வது தவறு என்பார்கள், தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்றுச் சொல்வார்கள். இஸ்லாம் இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும்படி சொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்டவைகளை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.   இவர் சொல்வது சரி என்று நாம் நினைத்து இருந்தால், இன்னும் சில நாட்களில் இன்னொரு வன்முறை (கெட்ட) இஸ்லாமியர்களால் அழகாக நடந்தேறும். இந்த முறையும் நம்முடைய நண்பர்களாகிய நல்ல இஸ்லாமியர்கள் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் அப்படி நம்மிடம் ஒப்புவிப்பார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருப்போம்.  அதன் பிறகு சில நாட்களுக்கு பின்பு... அதே கதை, அதே கதா நாயகன், அதே வசனம், அதே "சுபம்".

2) உள்ளே வெளியே:

இஸ்லாமின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டும் இஸ்லாம் கடுமையாக இருக்காது, தனக்குள் இருப்பவர்களையும் தாக்கும், தகிக்கும். இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல, இதுதான் இஸ்லாமின் அடிப்படை அஸ்திபாரம்.

மேலே நாம் படித்த செய்தியின் படி, ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறினார். (பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் கிறிஸ்தவர்கள் தானே... அந்த வகையில் இவர் கிறிஸ்தவரா அல்லது உண்மையாகவே இயேசுவை சுயமாக பின்பற்றும் கிறிஸ்தவராக இருந்தாரா நமக்குத் தெரியாது). வாழுவதோ ஒரு ஜனநாயக நாட்டில், அதாவது ஆஸ்திரேலியாவில்.  இஸ்லாமியர்கள் மது அருந்தினால், அவர்களுக்கு இஸ்லாமின் ஷரியா சட்டத்தின் படி 40 சவுக்கு அடிகள் கிடைக்கும் என்று இவருக்கு சொன்னார்களோ இல்லையோ நமக்குத் தெரியாது. இவரோ இஸ்லாமியராக மாறிவிட்டார். ஆனால், இவர் தன் நண்பர்களுடன் போதை ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் படுத்து இருக்கும் போது, நான்கு இஸ்லாமியர்கள் வந்து, அந்த போதையை  40 அடிகள் கொடுத்து இறக்கிவிட்டார்கள்.

ஒரு முஸ்லிம்  இஸ்லாமிய ஆட்சி நடக்காத‌ நாட்டிலும் இஸ்லாமிய சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.


3) இஸ்லாமியர்களின் உள்ளக்குமுறலும், இஸ்லாமியரல்லாதவர்களின் உள்ளார்ந்த வடுக்களும்:

யாரோ சில இஸ்லாமியர்கள் தங்கள் கையில் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்காக இப்படி எல்லாரையும் குற்றப்படுத்துவது நியாயமா? தர்மமா என்று கேட்பார்கள்.   இந்த வசனங்களை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம், நீங்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். அடி வாங்கியவனும் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறான்,  நீங்கள் சொல்வது போல "ஒரு சில இஸ்லாமியர்களால்" உலகம் அவஸ்தை பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

ஏதோ ஒரு மூலையில் நின்றுக்கொண்டு நீங்கள் போடும் சத்தத்தை  உங்களின் அந்த ஒருசில இஸ்லாமியர்கள் கேட்டு தங்கள் வன்முறையை விட்டுவிடப்போவதில்லை, மனிதர்களை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை.  இப்போது சில வார்த்தைகளை கொட்டிவிட்ட நீங்கள், நாட்கள் கடந்துச் செல்லும் போது மறந்துவிடுவீர்கள், ஆனால் இஸ்லாமியர்களால் நாங்கள் எங்கள் உடல்களில் சுமந்துக்கொண்டு இருக்கும் வடுக்கள் இன்னும் காயாமல் அப்படியே இருக்கிறது. 

உலக சட்டங்களினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, 
ஷரியாவினால் சுட்டவடு.
(ஹிஜ்ரிக்கு பின்பு வள்ளுவர் வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ)


ஆகையால், இஸ்லாமியரல்லாதவர்களை எச்சரிக்கை செய்வதும், அவர்களை தட்டி எழுப்புவதும் நம்முடைய கடமையாக உள்ளது. முக்கியமாக கிறிஸ்தவ பெற்றோர்களையும், சபைகளின் போதகர்களையும் எச்சரிக்கை செய்வது நல்லது என்று நான் எண்ணுகின்றேன்.

4)   மருந்தில்லா வியாதிகளும், மன்னிப்பில்லா இஸ்லாமும்

அருமையான கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, உங்கள் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்பை தொட்டால் ஆபத்து என்று அறிந்து அவர்களை எச்சரிக்கை செய்கிறீர்கள். ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கிறீர்கள்.  அதே குழந்தைகள் வாலிபர்களான உடனே, அவர்களுக்கு மென்மையாக  அறிவுரை கூறுகிறீர்கள். வேகமாக இருசக்கர வண்டியை ஓட்டுவதிலிருந்து,  எயிட்ஸ் நோய்க்கு தப்பித்துகொள்வதற்கான எல்லா எச்சரிக்கைகளையும் கொடுக்கிறீர்கள்.  ஆனால், நாம் மேலே கண்ட செய்தியைப் போல ஒரு செய்தி உங்கள் பிள்ளைகள் பற்றி கூறப்படுமானால் உங்கள் உள்ளம் எப்படி துடிக்கும். ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, வீட்டை உடைத்து, கட்டிலில் கை கால்களை  இறுக்க பிடித்து, 40 சவுக்கு அடிகள் ஒருவர் எதிர்பார்க்காத போது அடிக்கப்படுமானால் அதனை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்? (இயேசு ஒன்று குறைய நாற்பது சவுக்கு அடிகள் வாங்கினார், இந்த நபரோ, ஏன் அந்த ஒன்று குறையவேண்டும் என்பதற்காக நாற்பது அடிகளையும் வாங்கிவிட்டார். அன்பான நண்பரே உனக்கு இது வேண்டுமா?)

எனவே, இஸ்லாமை பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி உங்கள் சபை விசுவாசிகளுக்கு போதகர்களாகிய நீங்கள் எச்சரிக்கை விடுக்கமாட்டீர்களா?

"என் பையன் முஸ்லிமாக மாறிவிட்டானா.. பரவாயில்லை.. அவன் விருப்பப்படி வாழட்டும் நல்லா இருக்கட்டும்" என்று சொல்கிறீர்களா? உங்கள் உள்ளத்தின் இந்த வார்த்தைகளுக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால், உங்க பையன் இஸ்லாமியனாக மாறிவிட்ட பிறகு நல்லா இருப்பானா? என்பது தான் கேள்வி.    அவன் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது, நீங்கள் மன்னிப்பீர்கள், திருந்துவதற்கு  இன்னொரு வாய்ப்பை தருவீர்கள்.. ஆனால் இஸ்லாம் தராதே.. ஷரியா சட்டம் இரக்கமாக இருக்காதே.. ஒரு சில இஸ்லாமியர்களின் கைகள் சும்மா இருக்காதே..


5) இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளையும், அதற்கான என் பதில்களையும் இப்போது பார்ப்போம்.

அ) ஒரு சில இஸ்லாமியர்கள் செய்யும் குற்றத்திற்கு, இஸ்லாமை குற்றப்படுத்துவது நியாயமா?

பதில்: ஆனால், எனக்கு இருக்கும் ஒரே மகன், அந்த ஒரு சில இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனை உங்கள் இஸ்லாமினால் திருப்பி தரமுடியுமா? உங்களால் தரமுடியுமா?


ஆ) இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் தானே சில இஸ்லாமியர்கள் இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்? மற்ற நாடுகளில் இப்படி இல்லையே?

பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஜனநாயக நாட்டில் இஸ்லாமியர்கள் கொன்றது ஆயிரம், இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர்கள் கொல்வது பதினாயிரம். சதவிகிதத்தில் வித்தியாசமே ஒழிய, இஸ்லாமிய சட்டத்தில் இல்லை.

ஆஸ்திரேலியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த எல்லா நாடுகளிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது.

இ) நாங்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என்பதற்காக அப்படி செய்வதில்லையே?

பதில்: நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள், ஆனால், நீங்கள் செல்லும் மசூதியில் உங்களோடு அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் இதர நபர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதி மொழி கொடுக்கமுடியுமா?  நீங்கள் செல்லும் மசூதியின் இமாம் (தலைவர் தொழுகை நடத்துபவர்) தன் மசூதியில் இருக்கும் இதர மக்களை இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறமாட்டார் என்று உங்களால் உறுதி அளிக்கமுடியுமா?

நாம் மேலே படித்த செய்தியின்படி, புதிதாக இஸ்லாமியராக மாறிய அந்த நபர் மது அருந்தினார் என்று, வேறு இஸ்லாமிய நாட்டிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் தாக்கவில்லை. தன்னுடைய இஸ்லாமிய நண்பர்களே தாக்கினார்கள், தான் சென்று அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் அதே மசூதியின் அங்கத்தினர்களே அப்படிசெய்துள்ளார்கள்.  ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து ஒருவருக்கு ஆபத்துவராது,  தன் தோளில் கைபோட்டு மகிழந்த அதே முஸ்லிமினால் ஆபத்து வரும். இப்படித் தான்  அந்த நபருக்கு ஆபத்து வந்துள்ளது.

ஆக, இஸ்லாமியராக மாறுவது ஒரு துப்பாக்கியில் தானே தோட்டாக்களை போட்டு, அதனை தன் சக இஸ்லாமியரிடம் கொடுத்து, நான் எப்போதாவது இஸ்லாமிய சட்டத்தின்படி நடக்க தவறினால், இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுவிடு என்று சொல்வதற்கு சமமாகும்.

இஸ்லாமிய ஆட்சி நடக்காத நாட்டிலேயே இந்த கதி என்றால், இன்னும் அல்லாஹ்வின் ஆட்சி புரியும் நாட்டில் எவ்வளவு கொடுமைகள் இஸ்லாமியரல்லாதவருக்கு நடக்கும்?


6)  முன்னால் கிறிஸ்தவரின் பின்னால் வாழ்க்கை முஸ்லிமாக இருந்தால் நல்லது:

இப்போது இஸ்லாமை ஒரு விரலினால் ஊருகாயை தொட்டு நக்குவதைப் போல லேசாக ருசி பார்த்த அந்த நபர் என்ன தீர்மானம் எடுப்பார்?

இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டே, ஜனநாயக நாட்டில் இருந்துக்கொண்டே மது அருந்தியதற்காக ஷரியாவின் சட்டத்தின் படி சவுக்கடி வாங்கியவர். இனி எனக்கு இஸ்லாம் வேண்டாம் என்று வெளிப்படையாக அறிக்கையிட்டால் என்ன நடக்கும்? மரண தண்டனை தான்.  இஸ்லாமின் படி ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றால், அதனை வெளிப்படையாக கூறினால் மரணம் தான் முடிவு.  "இப்படியெல்லாம் இல்லை" என்று அறிக்கை கொடுப்பவர்கள் ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், ஆனால், அரிவாளை எடுக்கும் ஒரு முஸ்லிம் போதுமே...கதையை முடிக்க!

எனவே, இவர் தன்னுடைய மனதில் இஸ்லாம் பற்றி எதை நினைத்து இருந்தாலும், வெளிப்படையாக கூறும் போது, இஸ்லாமை புகழ்ந்துக் கூறி, தான் இஸ்லாமிலேயே தொடருவதாக கூறினால் உயிர் தப்பலாம். அப்படி இல்லாமல் மனதில் உள்ளதை உள்ளது போல கூறினால், வேறு சில நான்கு இஸ்லாமியர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?  அவர்களுக்கும் கட்டைகள், மின்சார வைர்கள், கத்திகள் துப்பாக்கிகள் கிடைக்காமலா போய்விடும்? ஒரு சில இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, இப்படி கொன்றுவிட்டார்கள், இதற்காக இஸ்லாமை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் நம் பக்கத்துவிட்டில், அலுவலகத்தில் இல்லாமலா போய்விடுவார்கள்?

ஆஸ்திரெலியாவின் அந்த அடிவாங்கியவருக்கு திருமணமாகி இருந்து, மனைவி பிள்ளைகளோடு அவர் படுத்துயிருந்திருந்தால், தன் பிஞ்சு குழைந்தைகளின் கண்களுக்கு முன்னால், மனைவிக்கு முன்னால் அந்த நபர் அடிவாங்க வேண்டி இருந்திருக்கும். இந்த காட்டுமிராண்டித்தனத்தை எத்தனை நாட்கள் தான் உலகம் சகிக்குமோ? 

மது அருந்துவதை நான் ஆதரிக்கவில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்? என்ற கேள்வியை இஸ்லாமியர்களுக்கு முன்பாக வைக்கிறேன்.



முடிவுரை: ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, இதர மார்க்கத்தவர்களே, தூங்கிகொண்டு இருந்தது போதும், எழுந்திருங்கள். இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்ளுங்கள், இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். இன்று நாம் சோம்பலாக இருந்தால், நாளைக்கு நம் பிள்ளைகளின் சாம்பலையும் நாம் காணமுடியாது.

வியாழன், 21 ஜூலை, 2011

நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?

   

நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?


மனிதன் இயற்கையாகவே மதப்பற்று உடையவன் என்று நாம நம்புகிறோம், ஆனால், இந்திய மண்ணில் மதப்பற்றின் வாசனை கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.

நம் நாட்டில் சாப்பாட்டிற்கு பஞ்சமுண்டு ஆனால் சாமியர்களுக்கு பஞ்சமில்லை. சமீப காலத்தில் நித்யானந்தா என்ற சாமியாரின் செயல்கள் பற்றி நாம் செய்தித்தாளில் படித்துள்ளோம். அவர் திருமண பந்தத்திற்கு வெளியே, தன்னை ஒரு மகான் என்று நம்பும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

விஷயத்திற்கு வருகிறேன், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்கள், நித்யானந்தாவிற்கு தமிழ் நாட்டு காவல் துறை "மரியாதை செய்ததையும், அவருக்கு ஆதரவாக பேசியதையும்" கண்டித்து கண்டணம் வெளியிட்டுள்ளார். இந்த கண்டனத்தை படிக்கும் போது, நல்ல வேலையை பீஜே செய்துள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. அதாவது, மக்கள் நல்லவர் என்று நம்பும் ஒருவர், இப்படி கீழ்தரமான செயல்கள் புரிந்துள்ளதை கண்டிப்பதும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களை கண்டிப்பதும் சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான். இதில் எந்த‌ மாற்று க‌ருத்தும் இருக்க‌முடியாது.

ஆனால், நித்யானந்தாவை பீஜே அளந்த அதே அளவுகோலை பயன்படுத்தி, இன்னொரு நபரையும் பீஜே அளந்து தன் கண்டனத்தை தெரிவிப்பாரா?

சரி, அந்த இன்னொரு நபர் யார்? என்று கேட்கிறீரகளா? பொறுமையாக கீழே இருக்கும் விவரங்களை படிக்கவும், பிறகு உங்களுக்கே தெரியும் அந்த இன்னொரு நபர் யார் என்று?

1) இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், ஒருபெண்ணை அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறைக்குள் அடைத்து வைத்து, என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்கிறார், அந்தப்பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி, உன்னை எப்படி திருமணம் செய்துக்கொள்வேன் என்று கேட்டு மறுக்கிறாள். இவருக்கு ஏற்கனவே அனேக மனைவிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறைத்தூதர் செய்தது சரியா தவறா என்று பீஜே அவர்கள் விளக்குவார்களா?

புகாரி பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா? http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html)
2) நாம் கூறிய இந்த இறைத்தூதருக்கு ஒரு பெண்ணின் அழகை வர்ணித்துள்ளார்கள். அவளை அழைத்துக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அவரது அடியார்கள் அப்படியே செய்து முடித்தார்கள், அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்தனர். பிறகு, இந்த இறைத்தூதர் அப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள் என கூறினார்கள். உடனே, அப்பெண் இந்த மனிதரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள இறைவனிடம் பாதுகாப்பு கோரினாள், இவரும் அப்பெண்ணை விட்டுவிட்டார். ஒரு இறைத்தூதர் பெண்களை கடத்திக்கொண்டு வந்து அறையில் தங்க வைத்துவிட்டு, பெண் கேட்பது தான் அழகா?

இவரைப் பற்றியும், இந்த நிகழ்ச்சி பற்றியும், நம்முடைய பீஜே அவர்கள் என்ன விளக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு தரப்போகிறார்கள்?

புகாரி பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். ….

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்... http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post_18.html)
3) நம்முடைய கதா நாயகராகிய அந்த இறைத்தூதர் போர் புரிந்தார், ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டார், போரிலிருந்து நாடு திரும்பும் போது, அப்பெண்ணை கற்பழித்தார். இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவரது சிப்பாய் ஒருவர் கதவிடம் இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார். காலை விடிந்தவுடன், முஹம்மது எழுந்து வெளியே வரும் போது, தன் சிப்பாயைக் கண்டு, கதவிடம் என்ன செய்கிறாய் என்றுகேட்டபோது, நீங்கள் உடலுறவு கொண்ட பெண்ணின் அப்பாவை நீங்கள் கொன்றீர்கள், கணவனை கொன்றீர்கள், அவளுக்கு திருமணம் சில நாட்களுக்கு முன்பாகத் தான் நடந்தது. ஆகையால், நீங்கள் அப்பெண்ணுடன் உடலுறவு (கற்பழிப்பு) கொள்ளும் போது, அவள் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து காவல் காத்தேன் என்றார். அந்த இறைத்தூதர் சபாஷ் என்றார்.

ஒரு பெண்ணின் அப்பாவை கொன்று, கணவனை கொலை செய்து, புதுமணப்பெண்ணை கற்பழிக்கும் ஒரு நபரை பீஜே கண்டிப்பாரா? அல்லது இந்த செயல் பற்றி பீஜே அவர்களின் கருத்து என்ன?

அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார்.

Ibn 'Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

(மேற்கண்ட ஹதீஸ் பற்றிய அனைத்து கேள்விகளையும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்: http://muhammadsunna.blogspot.com/2010/10/blog-post_29.html)
இந்துக்களின் மனதை புண்படுத்திய நித்தியானந்தாவை கண்டித்த பீஜே அவர்கள், இந்த இறைத்தூதரின் செயலைக் கண்டு இஸ்லாமியர்களின் மனது புண்படவில்லை என்றுச் சொல்லத் தயாரா? அப்படி புண்படவில்லை என்று பீஜே கருதினால், அதனை விளக்குவாரா?

இந்த இறைத்தூதரை விட, நித்தியானந்தா நல்லவர் போல காணப்படுகிறார். எப்படியென்றால், நித்தியானந்தா யாரையும் கடத்திக்கொண்டு வந்து அறையில் அடைத்து சம்மந்தம் பேசவில்லை. அவர் பணம் கொடுத்து விபச்சாரம் செய்துள்ளார்.

நித்தியானந்தா போர் செய்து, ஒரு பெண்ணின் அப்பாவையும், கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணை கற்பழிக்கவில்லை, ஆனால் இந்த இறைத்தூதர் இப்படி செய்தார் என்று அவரது நூல்களே சாட்சி சொல்கின்றன.

இப்படி எழுதுவதினால், நித்தியானந்தா செய்தது சரியானது என்று நாம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட விதமாக நடந்துக்கொண்ட ஒரு நபரை இறைத்தூதர் என்று நம்பும் பீஜே அவர்கள் தங்கள் கண்களில் இருக்கும் துரும்பை பார்க்க தவறுவது ஏன் என்பது தான் கேள்வி.

நித்தியானந்தா போன்ற நபர்களை ஆதரிப்பவர்களுக்கு பீஜே சூட்டிய புகழாறம்:

"இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது "….

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது  

Source:  http://dubaitntj.blogspot.com/2011/07/tntj.html

நித்தியானந்தாவை விட அதிகபடியாக இன்னும் கேவலமான செயல்களை செய்த மேற்கண்ட மகானை பின்பற்றுபவர்களுக்கு யார் புகழாறம் சூட்டப்போகிறார்கள்? யார் கண்டிக்கப்போகிறார்கள்?

போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நல்லவனாய் வாழ்ந்தவன் யாரடா?


கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?

தேதி: 31 மே 2005

தலைப்பு: இறைவனின் கடைசி இறைத்தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துங்கள்?

அன்புள்ள ஐயா,

உங்கள் வாதங்கள் கோர்வையாக உள்ளது ஆனால், அதில் பகுத்தறிவு இல்லை. இறைவனின் கடைசி தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்து உண்டாவதாக" என்று நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று உங்களுக்கு இஸ்லாமியனாகிய நான் அறிவுரை கூறுகிறேன். இப்படி பயன்படுத்துவது உங்கள் நம்பிக்கைக்கு (வாதங்களுக்கு) இடையூராக இருக்காது என்று நம்புகிறேன்.

மரியாதையுடன் இப்படிக்கு

Xxxxxxxx

எங்கள் பதில்:

உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.

உங்கள் ஈமெயிலுக்காக நன்றி.

எங்களுடைய ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளில் ஏன் நாங்கள் "அவர் மீது சாந்து உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துவதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

(குறிப்பு: ஆங்கிலத்தில் "PBUH" என்று கூறினால் "peace be upon him" என்று அர்த்தம். அரபியில் "Salla Allahu Alaihi Wa Sallam (SAW)" என்பார்கள், இதன் பொருள் : "அல்லாஹ்வின் ஜெபங்கள் மற்றும் சாந்தி அவர் மீது இருப்பதாக".)

இவ்விரண்டும் கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (குர்‍ஆன் 33:56)

"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறினாலோ அல்லது "ஸல்" என்று கூறினாலோ, முஹம்மது மீது சாந்தியும் ஜெபங்களும் உண்டாவதாக என்று பொருள். இவ்விரண்டில் எதனை நாம் பயன்படுத்தினாலும், அது ஏற்கனவே மரித்து தன் முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் மீது ஆசீர்வாதத்தை கொடுக்கும் படி வேண்டிக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் வேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது:

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)

ஆக, ஒரு மனிதன் மரித்துவிட்டால், அந்த நபர் அல்லது சகோதரி, ஒன்று இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இறைவனுடைய பிரசன்னத்தின் மகிழ்வினால் நிரம்பி சந்தோஷத்தோடு இருக்கவேண்டும். ஆக, மேற்கண்ட இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு, உலகத்தில் உயிரோடு வாழ்பவர்களின் வேண்டுதல்கள் பாதிக்காது (இதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை). ஒரு மனிதர் மரித்துவிட்டபிறகு அவருக்காக வேண்டுதல் செய்வது வீணான செயல் இதனால் உபயோகம் ஒன்றுமில்லை.

இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், முஹம்மதுவின் பெயரை நாம் கூறும்போது, அதோடு கூட ஆசீர்வாதத்தையும் வேண்டுதல்களையும் நாம் சேர்த்து சொன்னால், "முஹம்மது உண்மையாகவே இறைவனின் தூதர்" என்று நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அங்கீகரித்தது போல் ஆகிவிடும். ஆக, பைபிளின் தெளிவாக வெளிப்பாடுகளின் படி, நாங்கள் முஹம்மதுவை நம்புவதில்லை, அவர் ஒரு நபி என்று நம்புவதில்லை.

கிறிஸ்தவனாகிய நான் உங்களிடம் வந்து, இனி "ஈஸா (இயேசு)" என்று நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் (கூறும் போதெல்லாம்) "ஆண்டவராகிய‌ இயேசுக் கிறிஸ்து" என்று கூறுங்கள் என்றுச் சொன்னால் அது சரியாக உங்களுக்கு தென்படுமா? "இயேசுவை ஆண்டவர்" என்று அழைப்பது, அவர் பழைய ஏற்பாட்டின் சர்வ வல்லவரான தேவனை குறிப்பிடுவதாக இருக்கும். (அடோனய் = பழைய ஏற்பாட்டில் ஆண்டவர்).

இப்படி நீங்கள் இயேசு ஆண்டவர் என்று அழைத்தால், அது உங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை அறிந்தும், நீங்கள் இயேசுவை இப்படி அழைக்கத்தான் வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிட்டு நேரத்தை வீணடிக்கமுடியுமா? இருந்த போதிலும் வேதம் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

ரோமர் 10:9

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கட்டும்: இன்று நீங்கள் இயேசுவை பின்பற்றுபவராக மாற விரும்புகிறீர்களா? இன்று நீங்கள் மரித்தால் எங்கு போவீர்கள்? நீங்கள் போகும் இடம் துன்பம் நிறைந்த இடமா? அல்லது இறைவனின் பிரசன்னம் இருக்கும் இடமா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள்? எல்லா தீர்க்கதரிசிகள் சொன்ன சத்தியமாம் இயேசுக் கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாயினால் அவர் தான் இறைவன் என்று நம்புங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த முடிவிற்காக ஒருபோதும் நீங்கள் மனம் வருந்தமாட்டீர்கள்.

இயேசு தாமாகவே சொன்ன இந்த வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள்:

யோவான் 5:24

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

உங்களுக்கு சமாதானம்

லாசரஸ்

முஹம்மதுவின் மீது "சாந்தியை" கூறும் இந்த வார்த்தைகளைக் குறித்து மேலும் அறிய, இந்த தொடுப்பை (http://www.answering-islam.org/Index/P/pbuh.html) சொடுக்கவும்

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/pbuh.htm


சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

கட்டுரையின் தலைப்பு: சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?

தேதி: 14 மே 2005

தலைப்பு: கொலம்பியாவிலிருந்து...

ஹலோ, நான் கொலம்பியாவில் இஸ்லாமியர்கள் மத்தியிலே கிறிஸ்தவ மிஷனரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமியர்கள் இன்ஜில் மீதும், இயேசுவின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "நாங்கள் நம்பிக்கை கொள்ள தேவையில்லை, எங்களுக்கு அவசியமில்லை" என்பதாகும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசிகளை, வேத புத்தகங்களை, அதிகாரத்தில் அமரும் அரசாங்கத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் இவ்விதமாக கூறுகிறார் "தோரா, ஜபூர், இன்ஜில் மற்றும் குர்‍‍ஆன் என்பது நான்கு பரிசுத்த வேதங்களாகும். இந்த நான்கில் முதல் மூன்று கடந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டது, ஆனால் குர்‍ஆனோ தற்காலத்திற்கு சம்மந்தப்பட்டது என்கிறார்கள். இது எப்படியென்றால், கடந்த 35 ஆண்டுகளில் கொலம்பியாவில் நான்கு விதமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. முதலாவதாக, சிஹானௌக் அரசர் ஆட்சி புரிந்தார், அதன் பிறகு அமெரிக்காவின் ஆதரவுடன் லான் நோல் அரசாங்கம் ஆட்சி புரிந்தது அதன் பிறகு,போல் பாட் என்பவர் ஆட்சி புரிந்தார் இப்படி தொடர்ந்து வருகிறது. இதே போலத்தான் தோராவும், ஜபூரும், இன்ஜிலும் இருக்கிறது, அதாவது ஒரு ஆட்சிக்கு பிறகு (வேதத்திற்கு பிறகு) இன்னொரு ஆட்சி வருகிறது. தற்காலத்தில் ஹுன் சென் நம்முடைய கொலம்பியாவின் ஆட்சியாளராக இருக்கிறார், அதனால் அவரது சட்டத்தின் படியே நாம் வாழவேண்டும், இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் சட்டத்தின் படி நாம் வாழக்கூடாது". இதே போலத் தான் நாம் அனைவரும் முஹம்மதுவை பின்பற்றவேண்டும், இன்று நம்முடைய சமீபத்திய வேதமாகிய குர்‍ஆனை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்கள் ஒரு படி மேலே சென்று, இயேசு மோசேவையும், மோசேயின் சட்டத்தையும் இரத்து செய்துவிட்டார். (அதே போல இஸ்லாம் இயேசுவையும் அவரது போதனைகளையும் இரத்து செய்துவிட்டது என்று கூறுகிறார்கள்). நான் இந்த கேள்விக்கு தளங்களில் பதிலை தேடி கண்டுபிடிக்கவில்லை அதனால் மெயில் அனுப்புகிறேன். உங்களுக்கு என் நன்றி

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் (T)


எங்கள் பதில்:

அன்புள்ளபவருக்கு,

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் பெயரில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.

இஸ்லாமியர்கள் உங்களிடம் கூறிய வாதத்தில் அடிப்படை தவறு உள்ளது.

உண்மையாகவே, தற்போது ஆட்சி புரியும் அரசாங்கமும் தடையில்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி புரியப்போவதில்லை. இதன் பொருள் என்னவென்றால், அந்த இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அடுத்த அரசு எப்போது ஆட்சிக்கு வருமோ, அப்போது இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனை பின்பற்றுவதையும், இஸ்லாமை பின்பற்றுவதையும் நிறுத்திவிடவேண்டும் மற்றும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக எந்த மார்க்கம் அல்லது வெளிப்பாடு வந்ததோ அதனை பின்பற்றவேண்டும். (உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மார்க்கங்கள் மர்மனோனிஸம் அல்லது பஹாயிஸத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றவேண்டும்).

உண்மையில், கடந்த 35 ஆண்டுகளிலிருந்து 50 ஆண்டுகள் வரை ஐந்து அரசாங்கங்களை நீங்கள் கண்டு இருக்கிறீர்கள் அப்படியானால், இன்னொரு புதிய அரசு வரும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் எல்லாரும் மர்மோன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மார்க்கத்தவர்களாக ஏற்கனவே மாறியிருக்கவேண்டும்.

இப்படி நாம் சொல்வதினால், இஸ்லாமிய நண்பர்கள் உடனே இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறமாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும், இருந்தாலும் ஏன் சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர்களின் இந்த மாறிக்கொண்டு இருக்கும் அரசு எடுத்துக்காட்டுகள் உபயோகமற்றவை தவறானவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டவே இப்படிச் சொன்னேன். ஆகையால், கிறிஸ்தவராகிய நீங்கள் கூட (இந்த மெயிலை எழுதியர்) இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி இஸ்லாமியராக மாறவேண்டிய அவசியமில்லை.

முக்கியமான அம்சம் இது தான்: இஸ்லாமுக்கு பிறகு மர்மோனிஸம் மற்றும் பஹாயிஸம் வந்து இருந்தாலும், இஸ்லாமியர்கள் அவைகளை புறந்தள்ளிவிடுவார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், இம்மார்க்கங்கள் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் ஜோசப் ஸ்மித் என்பவரையும், பஹாயுல்லாவும் பொய் நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று நம்புகிறார்கள்.

இங்கு ஒரு மார்க்கம் "முன்னால் வந்ததா அல்லது அடுத்தபடியாக வந்ததா" என்பது கேள்வியில்லை. ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால்: அந்த நபர் உண்மையாகவே நபியாக இருந்தரா இல்லையா என்பது தான்?

இஸ்லாமியர்கள் ஏன் பஹாயுல்லாவை நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை? (பஹாயுல்லா என்பவர் சமீப காலத்தில் இஸ்லாமை போல வெளிப்பாட்டை கொடுத்தார். மட்டுமல்ல, அவர் இஸ்லாமியர்கள் போல குர்‍ஆனும் ,பைபிளும் இறைவனிடமிருந்து வந்தது என்று நம்புகிறார். இஸ்லாமியர்கள் எப்படி தோராவும், இன்ஜிலும் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புகிறார்களோ அது போல, இவர்களும் நம்புகிறார்கள்). பஹாயுல்லா இறைவனிடமிருந்து வந்தவர் என்று ஏன் இஸ்லாமியர்கள் நம்புவதில்லை? ஏனென்றால், இஸ்லாம் இறைவனால் அனுப்புப்பட்ட உண்மையான மார்க்கம் என்று பஹாய் நம்பினாலும், அவரது செய்தி இஸ்லாமுக்கு எதிராக முரண்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை நபி என்று நம்புவதில்லை. மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை இஸ்லாமோடு ஒப்பிட்டு எடை போட்டு அவரை எதிர்க்கிறார்கள். இதே போலத் தான், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை அவருக்கு முன்பாக வந்த வேதத்தின் செய்தியோடு ஒப்புடுகிறோம். அவருக்கு ஒரு உண்மை நபிக்கான தகுதி உண்டா? அவர் முந்தைய வேதம் சொல்லும் நபிக்கான பரிட்சையில் வெற்றி பெறுகிறாரா என்று நாங்கள் சரி பார்க்கிறோம். முஹம்மது இந்த தீர்க்கதரிசி பரிட்சையில் தோற்று போகிறார், ஆகையால் நாங்கள் அவரை நபி என்று நம்புவதில்லை அவரை நிராகரிக்கிறோம். அவர் இறைவனிடமிருந்து வந்த நபியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, அவர் இயேசுவை மாற்றி அந்த இடத்தில் "தான்" உட்காரமுடியாது அல்லது இயேசுவின் மார்க்கத்தை இரத்து செய்து தன் மார்க்கத்தை நிலை நிறுத்தமுடியாது .

கடைசியாக, இஸ்லாமியர்கள் அடிக்கடி இவ்விதமாக கூறுவார்கள்: "மோசேயின் செய்தியை யூதர்கள் திருத்திவிட்டதால், இயேசு வந்து அவைகளை சரிப்படுத்தினார் மற்றும் தேவனின் உண்மையான செய்தியை (இஸ்லாமை) கொண்டுவந்தார். அதே போல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டதால் அவருடைய போதனையிலிருந்து வழிவிலகி சென்றுவிட்டதால், இறைவன் அவர்களை சரிப்படுத்த முஹம்மதுவை அனுப்பினார்".

இது இஸ்லாமியர்களின் தவறான கருத்தாகும். பழைய ஏற்பாட்டை திருத்தவே நான் வந்தேன் என்று இயேசு ஒரு போதும் கூறவே இல்லை. அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தார். உண்மையில், பைபிளின் ஒரு பாகம் பழைய ஏற்பாடு ஆகும். ஆனால், முஹம்மதுவும், இஸ்லாமும் பைபிளை பக்கத்தில் வைத்துவிட்டார்கள். இனி பைபிள் உபயோகப்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள். குர்‍ஆன் பைபிளின் இடத்தை பிடித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

பைபிளின் செய்தியும், குர்‍ஆனின் செய்தியும் ஒன்றல்ல. இஸ்லாம் சொல்லும் செய்தி பைபிள் சொல்லும் செய்தி அல்ல, அது பைபிளுக்கு எதிரானதாகும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாடு இருப்பதுபோல, பைபிளின் தொடர்ச்சி குர்‍ஆன் அல்ல. கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல.

பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளோடு குர்‍ஆன் முரண்படுகிறது.

உதாரணத்திற்கு, தோராவின் படி, பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிடவேண்டும் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் படி பாவ நிவாரணத்திற்கு மிருகத்தை பலியிடுவது முக்கியமானதாகும். இயேசு சிலுவையில் மரித்ததினால் இந்த கோட்பாடு நிறைவேறியது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இந்த காரியத்தில் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது. ஆனால், தோராவில் இப்படிப்பட்ட பலியிடும் கோட்பாடு உள்ளது என்றுகூட குர்‍ஆனுக்கு தெரியாது. தோரா பற்றி கூறும் போதும்,குர்‍ஆன் இதைப் பற்றி சொல்வது இல்லை. குர்‍ஆன் இந்த பாவ நிவாரண பலியை நிராகரிக்கிறது. இஸ்லாமின் படி மனிதன் நல்லவனாக இருக்கிறான் மற்றும் அவனுக்கு இரட்சிப்பு அவசியமில்லை என்று கருதுகிறது.

கிறிஸ்தவத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய மதம் தன் செய்தியில் அடிப்படை கோட்பாடுகளிலேயே வித்தியாசப்படுகிறது. இஸ்லாமுக்கு பிறகு வரும் மதங்கள் பொய்யானவை என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறுகிறார்களோ, அதே போல இஸ்லாம் கூட‌ ஒரு பொய்யான மதமாகும்.

உங்கள் நண்பர் இந்த சத்தியங்களை ஜீரணித்துக்கொள்ளமாட்டார், ஆனால், உங்களுக்கு இவைகள் உதவியாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

முன்னால் வந்ததா பின்னால் வந்ததா என்பது கேள்வியில்லை, அந்த மார்க்கம் உண்மையாகவே உண்மையான மார்க்கமா என்பது தான்.

உங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் நீங்கள் பேசும் போது உங்களுக்கு கர்த்தர் ஞானத்தை அருளுவாராக.

ஜோசன் கர்ட்ஜ்

ஆன்சரிங் இஸ்லாம்

மூலம்: http://www.answering-islam.org/Emails/latest_revelation.htm


செவ்வாய், 19 ஜூலை, 2011

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கொஞ்சம் நான் பிரீயாக உள்ளேன்

Dear Brothers,

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கொஞ்சம் நான் பிரீயாக உள்ளேன். எனவே என்னுடைய பதில்கள் தொடரும் என்று என் அருமை இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என் தள பெயரைப் போலவே பெயரை வைத்துக்கொண்டு ஆனால், அதிகபட்சமாக "A" வை அதிகமாக வைத்திருக்கும் "isaakoran.blogspot.com" என்ற தள சகோதரர்களுக்கு பதில்கள் தொடரும்....

அப்படிக்கு 
உம‌ர்