ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 25 ஜூலை, 2011

Answering Ziya & Absar: “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” – Round 2

 

Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2

முன்னுரை: இஸ்லாமியர்களின் வழிகாட்டியாகிய முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் உண்டு. அவரது மனைவிகளின் வயது பட்டியல் 9 வயது சிறுமியிலிருந்து ஆரம்பிக்கும். இவர் சிலரை விரும்பியும் அவர்கள் இவரை நிராகரித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தான் புகாரி ஹதீஸ் எண் 5255 கூறுகிறது. இதைப் பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன் அதன் தொடுப்பு இங்கே உள்ளது : http://muhammadsunna.blogspot.com/2010/11/blog-post.html or http://isakoran.blogspot.com/2010/11/blog-post.html. இதற்கு பதில் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை ஜியா மற்றும் அப்சர் என்பவர்கள் எழுதியுள்ளார்கள்.

ஜியாவும், அப்சரும் கிறிஸ்தவர்களின் தொடுப்பை கொடுக்க பயப்படுவது ஏன்?

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மறுப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள். ஆனால், இஸ்லாமியரல்லாதவர்களின் தொடுப்பை கொடுக்க இவர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை (மடியிலே கனமில்லையானால் வழியிலே பயமிருக்காது). உண்மை சொல்லும் எவனும் தன் வாசகருக்கு அனைத்து விவரங்களையும் கொடுக்க விரும்புவான், ஏனென்றால், அவனிடம் உண்மை உள்ளது என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள், "நாங்கள் உண்மை தான் சொல்கிறோம், வேண்டுமானால், எதிராளியின் கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் மார்க்கம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் இறைத்தூதரின் வாழ்க்கை மீதோ, நடத்தைகள் மீதோ இவர்களுக்கு நம்பிக்கை இல்லை". இவர்கள் சொல்வதை மட்டுமே வாசகர்கள் படிக்கவேண்டும், எதிராளியின் தொடுப்பை கொடுக்க மாட்டார்கள்.

கிட்டத்தட்ட 99 சதவிகித இஸ்லாமியர்கள் இப்படித் தான் நடந்துக்கொள்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட கூட்டத்துடன், ஜியா என்பவரும், அப்சர் என்பவரும் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் திருந்துவார்களா? பொதுமக்களை ஏமாற்றுவதில் இஸ்லாமியர்களின் ஆர்வம் அலாதியானது.

என் கட்டுரைக்கு மறுப்பு எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே, கொஞ்சம் பொது அறிவுடன் (காமண்ஸ் சென்ஸுடன்) என் கட்டுரையின் தொடுப்பை உங்கள் மறுப்பில் எழுதுவீர்களா? இனியும் கொடுக்க மறுப்பீர்களானால், "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" போன்ற பழமொழிகள் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு ஞாபத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்டார்கள் இஸ்லாமியர்கள் என்ற முடிவிற்கு வாசகர்கள் வருவார்கள்.

ஆனால், ஒன்றை இங்கு சொல்லவேண்டும், இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத அனேக உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் மறைத்துவைத்திருந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் குர்‍ஆன் மீது உங்களுக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால் என் தொடுப்புகளை கொடுங்கள். அப்படி கொடுக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால்... நான் என்னச் சொல்ல... வாசகர்கள் இஸ்லாமை பற்றி என்ன நினைப்பார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.

(புதிய புதியதாக வரும் இஸ்லாமியர்களுக்கு இப்படி வேண்டுகோள் விடுத்து பார்த்துள்ளேன், இதுவரை யாரும் திருந்தியதாக தெரியவில்லை, இவர்கள் மட்டும் திருந்தி, காமண்ஸ் சென்ஸுடன் நடந்துக்கொண்டு சரித்திரம் படைப்பார்கள் என்று நம்புகிறேன்.)

இப்போது இவர்களின் கட்டுரைக்கு நம்முடைய மறுப்பை காண்போம்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்".

Source: http://isaakoran.blogspot.com/2011/04/prophet-marriage.html

உமர்:

ஆம், பீஜே அவர்கள் அறைகுறை ஞானத்துடன், கிறிஸ்தவம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு நான் அளித்த பதில் கட்டுரையில் இப்படி அனேக முறை எழுதியுள்ளேன். எங்கள் கட்டுரையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதினால் தானே, எழுத்து விவாதம் வேண்டாம், நேரடி விவாதம் வா என்றுச் சொல்லி அழைக்கிறீர்கள். பீஜே அவர்களே, உங்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல, விமர்சனம் செய்யுங்கள், அறைகுறையாக பைபிளை படித்து விமர்சிக்கவேண்டாம் என்று அவருக்கு அனேக முறை அறிவுரை கூறியுள்ளேன்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

ஆனால் இதற்கு மாறாக "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?"என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. . இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது.அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 :

Formats are mine 

உமர்:

நான் வெளியிட்ட புகாரி ஹதீஸ் எண் 5255 ஆகும். நான் வெளியிடாமல் மறைத்த ஹதீஸ் என்று நீங்கள் கூறும் ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளாகும். இப்போது என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல் சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா? இந்த கேள்விக்கு பதிலை நாம் தெரிந்துக்கொண்டால், இவர்கள் மறுப்புக் கட்டுரை எழுதி தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டார்கள் என்பது புரிந்துவிடும். வாசகர்களை திசை திருப்புவதற்காகவே மறுப்பு எழுதுகிறார்கள் என்பது புரியும்.

மேலே கண்ட பத்திகளில், நான் சில விஷயத்தை வேண்டுமென்றே மறைப்பதற்காக சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டவில்லை என்பதை மிகவும் சத்தமாக சொல்லிவிட்டு, அதற்கு முரண்படும் வண்ணமாக, கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறார்கள். வாசகர்கள் கவனத்திற்கு, கீழ்கண்ட அவர்களின் விமர்சனத்தில் முதல் வரியில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும். அதாவது "திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும்" வந்த செய்தி "தாங்கள் காட்டும் ஹதீஸ்களிலும் உண்டு " என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்படி ஒப்புக்கொள்ளும் நீங்கள் எதற்காக மேற்கண்ட பத்தியில் என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்?

மறைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்?

நீங்களே குற்றம் சுமத்துவது, மறுபடியும் நீங்களே அதற்கு முரண்படுவது.

இவர்களைத் தான் இஸ்லாமியர்கள் என்று நாம் கூறலாம். இப்போது அவர்கள் எழுதியதை படியுங்கள், முதல் வரியை கவனமாக படிக்கவும்.

ஜியா & அப்சர் அவர்கள் எழுதியது:

திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார் .

உமர்:

1) மக்கள் அறிந்துக்கொள்ளக்கூடாது என்று உமர் மறைத்த (இஸ்லாமியர்களின் படி) அந்த விஷயம் என்ன?

திரு ஜியா மற்றும் அப்சர் அவர்களின் ஆராய்ச்சியின் படி, நான் மேற்கோள் காட்டாத ஹதீஸ்களில் சில உண்மைகள்/இரகசியங்கள் மறைந்துள்ளதாம். அதனை மக்கள் படிக்கக்கூடாது என்று நான் நினைத்து மறைத்தேனாம்.

ஆனால், நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால். நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸ்களில் இருக்கும் திருமண ஒப்பந்த விவரம், நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் இல்லையா?

நாம் மேற்கோள் காட்டிய ஹதீஸிலும் அந்த விவரம் உள்ளது. இதனை நீங்களே அங்கீகரித்துள்ளீர்கள்.  வாசகர்களின் கவத்திற்காக எல்லா ஹதீஸ்களிலும் திருமண இப்பந்த விவரம் உண்டு என்பதை மேற்கோள் காட்டவிரும்புகிறேன்.

2) அவர்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களோடு நான் காட்டிய ஹதீஸையும் ஒப்பிட்டு பார்ப்போம்

புகாரி ஹதீஸ் எண்: 5254: ….. "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது…"

புகாரி ஹதீஸ் எண்: 5256. & 5257: …"நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள்":…

இப்போது நான் மேற்கோள் காட்டிய ஹதீஸை படியுங்கள். இந்த ஹதீஸிலும் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியுள்ளது.

புகாரி ஹதீஸ் எண்: 5255

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்

இந்த ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட வரிகள் உங்களுக்கு தெரிகின்றதா?

அருமை இஸ்லாமிய சகோதரரே, நான் கொடுத்த ஹதீஸில் ஏற்கனவே திருமண ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட விவரம் மட்டுமல்ல இன்னும் அதிகபடியான விவரங்கள் உள்ளன. ஆகையால் இந்த ஹதீஸை நான் தெரிந்தெடுத்து பதித்தேன். ஒரே விவரத்தைச் சொல்லும் எல்லா ஹதீஸ்களையும் நாம் பதிக்கவேண்டிய அவசியமில்லை.

ஒரு வேளை நான் காட்டிய ஹதீஸில் திருமணம் சம்மந்தப்பட்ட வரிகள் ஒன்றும் இல்லாமல் இருந்து, நீங்கள் காட்டிய ஹதீஸில் அந்த திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லியிருந்தால் என் மீது நீங்கள் குற்றம் சுமத்தலாம். ஏன் எல்லா ஹதீஸ்களையும் இவர் படிக்கவில்லை, அல்லது பதிக்கவில்லை. அறைகுறை விவரம் இருக்கும் ஹதீஸை மட்டும் பதித்தார் என்று கேட்கலாம் . ஆனால், நான் பதித்த ஹதீஸில் திருமண ஒப்பந்த வரிகளும் உண்டு, இன்னும் அதிகமான விவரங்களும் உண்டு. அதாவது தன் சகாக்களை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, இவர் உடலுறவு கொள்வதற்காகச் சென்ற விவரமும் உண்டு. ஆகையால், உங்களிடம் நான் சவால் விட்டு கேட்கிறேன், "நான் மேற்கோள் காட்டிய ஹதீஸீல் இல்லாத முக்கியமான விஷயம் மற்ற ஹதீஸ்களில் உண்டா"?

இந்த திருமண விவரம் பற்றி நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் மட்டுமல்ல, நான் முன்வைத்த கேள்விகளில் கூட இதனை நான் விவரித்துள்ளேன் . (இதையெல்லாம் வாசகர்கள் படித்து எங்கே உண்மை தெரிந்துக்கொள்வார்கள் என்பதால் தானே நீங்கள் என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பதில்லை?)

நான் என் முதல் கட்டுரையில் இதைப் பற்றி முன்வைத்த சில கேள்விகள்: (எண் 11, 12, 13, 14, 16,15, 21, 22, 23)

இந்த கேள்விகள் அனைத்து திருமண ஒப்பந்தம்/திருமணம் பற்றியுள்ளதாகும். இந்த கட்டுரையை நான் எழுதிய முழு நோக்கத்தை 21ம் கேள்வியில் சுருக்கமாக சொல்லியுள்ளேன். அதாவது, பிள்ளைகளின் அனுமதியின்றி, அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொது பெற்றோர்களுடன் 50 வயதை தாண்டியவர் திருமண ஒப்பந்தம் போடுவது, அச்சிறுமிகளுடன் உடலுறவு கொள்ள செல்வது போன்ற கீழ்தரமான செயல்கள் ஒரு நபிக்கு தகுதியானதா என்பது தான் சுருக்கம். இதே கேள்விகளை இந்த கட்டுரையிலும் முன்வைக்கிறேன். இப்படி செய்வது ஒரு நபிக்கு தகுதியானது தான் என்பதை நீங்கள் நிருபியுங்கள்.

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா ?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால் , இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால் , இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

ஆக, நான் காட்டிய ஹதீஸ் 5255ல் திருமண ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே, நான் ஒன்றையும் மறைக்கவில்லை. மறைக்கவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இந்த ஹீஸ்கள் பற்றி, இந்த கட்டுரையைப் பற்றி இன்னொரு ரவுண்ட்க்கு நான் ரெடி. தைரியமிருதால், உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால் என் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்து பதில் அளியுங்கள். (இல்லை இல்லை, நாங்கள் கோழைகள், எங்கள் நபி மீதோ, குர்ஆன் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வீர்களானால், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்காமல் எழுதுங்கள்).

நீங்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத இன்னும் அதிகமாக முஹம்மதுவின் வாழ்வு நாறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், அவர் அப்படி வாழ்ந்துச் சென்றுள்ளார்.

இப்போது இந்த கீழ்கண்ட கேள்விகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விவரங்களை சேகரித்துச் சொல்லுங்கள்.

1. அந்தப் பெண் "பெண்ணா? அல்லது சிறுமியா?"

2. அந்தப் பெண்ணுக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் போது எவ்வளவு வயது இருந்திருக்கும்?

3. அந்தப் பெண்ணோடு ஏன் செவிலித்தாய் வந்தார்கள்?

4. அன்றைய காலக் கட்டத்தில் ஒரு செவிலித்தாய் எத்தனை ஆண்டுகள் தாங்கள் பால் கொடுத்த குழந்தைகளோடு இருப்பார்கள்? வாழ்நாள் எல்லாம் இருப்பார்களா அல்லது இரண்டு ஆண்டுகள் இருப்பார்களா அல்லது ....?

5. முஹம்மதுவிற்கு அந்த சமயத்தில் எவ்வளவு வயது இருந்திருக்கும்?

எழுத்து விவாதம் பற்றி கேட்டு இருந்தீர்கள், எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன். உங்களால் பதில் சொல்லமுடிந்தால் எழுத்து வடிவில் சொல்லுங்கள். இல்லையேல், விட்டுவிடுங்கள், யாருக்கு அதிக பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு, எழுத ஆரம்பியுங்கள்.

(எழுத்துக்கள் மூலமாக இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிய, திரு பீஜே அவர்களை ஒரு முறை கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு புரியும். கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதிலே அளிக்காதீர்கள், உமரை நிர்பந்தப்படுத்துங்கள், நேரடி விவாதம் வரும் வரை பதில் அளிக்காதீர்கள் என்று சவால் விட்ட வீரர், நான் சொன்னபடியே ஒரே ஆண்டுக்குள் புதிய தளம் ஆரம்பித்துவிட்டார், எவ்வளவு பயந்துள்ளார் என்பதை அவர் நன்கு அறிவார்).

இந்த மறுப்பின் சுருக்கம்:

1) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸில் தேவையான விவரங்கள் உள்ளது.

2) மற்ற ஹதீஸ்களை காட்டவேண்டிய அவசியமில்லை, ஹதீஸ் எண் 5255 மட்டுமே போதும், திருமண ஒப்பந்தம் பற்றிய விவரம் அறிய.

3) நான் மேற்கோள் காட்டிய ஹதீஸ்லிருந்து, அந்த திருமண விவரம் பற்றிய வரிகளை நான் நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியிருந்தால், என் மீது குற்றம் சுமத்துவது நியாயமானது. ஆனால், நான் எதையும் நீக்கவில்லை.

4) என் கேள்விகளை பல கோணங்களில் நான் கேட்கிறேன், அவைகளில் ஒரு கோணத்தில், திருமண ஒப்பந்தத்தை அங்கீகரித்தும் கேள்விகளை கேட்டுள்ளேன், எனவே, நான் எதையும் மறைக்கவில்லை. நீங்கள் தான் இஸ்லாமின் மானம் போகுது என்பதால் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க தெம்பு இல்லாமல், மழுப்பி எழுதியிருக்கிறீர்கள்.

5) முக்கியமான நான் கேட்க விரும்புவது, 10க்கும் அதிகமாக மனைவிகள் இருக்கும் ஒரு மனிதர், சிறுமிகள் என்றும் பார்க்காமல், இருதயமே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு நபர், போரில் பிடிபடும் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளும் ஒரு நபர், 50க்கும் அதிமான வயதில் இன்னும் மனைவிகள் தனக்கு வேண்டும் என்பதற்காக, பல திருமணம் ஒப்பந்தங்களை பெற்றோர்களிடம் போட்டுவிட்டு, அப்பெண்களிடம் அல்லது சிறுமிகளிடம் உடலுறவு கொள்ளப்போகும் ஒரு நபர், நாம் பின் பற்றத் தகுந்த நல்ல மாதிரியானவர் என்பதை எப்படி அங்கீகரிப்பது?

முஹம்மதுவிற்கு இருந்த மனைவிகள் 11 அல்லது 12 பேர் மட்டும் தான் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், இவர்கள் அவரோடு வாழ்ந்தவர்கள். ஆனால், திருமணம், விவாகரத்து மற்றும் திருமண ஒப்பந்தம் புரிந்து பாதியிலேயே கழற்றிவிட்ட நிகழ்ச்சிகள் என்று மொத்தம் 30 பெண்களுக்கும் அதிகமான பெண்கள் இம்மனிதரின் வாழ்க்கையில் இருக்கிறார்கள்.

இதனை இஸ்லாமிய நூல்களே நமக்கு தெரிவிக்கின்றன.

இதனை அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

இஸ்லாமிய நூல்களின் படி முஹம்மது யார் யாரை விவாகரத்து செய்துள்ளார், ஏன் செய்துள்ளார் போன்றவைகளை இந்த கட்டுரையில் படிக்கலாம். முஹம்மதுவை இஸ்லாமிய நூல்கள் ஒரு சிறந்த மனிதர் போல காட்டினால், அதனை இஸ்லாமியர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள், ஆனால், அதே இஸ்லாமிய நூல்களில் அவருடைய இருண்ட வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தால், இந்த நூல் இஸ்லாமிய நூல் இல்லை, இதனை நாங்கள் நம்பமாட்டோம் என்று பல்டி அடிப்பார்கள். ஆனால், சரித்திரத்திற்கு வலிமை அதிகம் என்பதை இவர்கள் அறியவேண்டும், ஒரு முறை வாழ்ந்தது வாழ்ந்தது தான். அதனை திருப்பிப்போட யாராலும் முடியாது.

இப்படி முப்பதுக்கும் அதிகமான பெண்களோடு சம்மந்தமுள்ளவர் (திருமண வாழ்க்கையோ/வைப்பாட்டியோ/திருமணம் ஒப்பந்தம் பிறகு விவாகரத்தோ) நமக்கு வழிகாட்டியாக இருக்கமுடியுமா? மூளை இருப்பவர்கள் சிந்திக்கட்டும்.

உங்களின் அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரைக்கும்…

உமர்


 

2 கருத்துகள்:

Mistnaya சொன்னது…

அப்ப்பாடா ஒரு வழியா உமரன்னனுக்கு ரோஷம் வந்து மறுப்பு கட்டுரை என்ற பெயரில் ஏதோ எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் Anders Behring Breivik உமரண்ணா, உங்களுடைய தேவை இஸ்லாத்தை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்தானே, அதை விட்டு விட்டு உங்க தொடுப்பை கொடுப்பதில்லை ன்னு புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? உங்களுடைய தொடுப்பை கொடுக்க மாட்டோம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்களே அப்புறமும் புலம்பினா எப்படி?

உமரண்ணா முஹம்மத் நபியவர்களை நாங்கள் பின்பற்றினாலும் அவரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உங்களை போன்ற மாயக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்து கொள்கிறோம், அது மட்டுமில்லாமல் அதை ஒதுக்கி தள்ளவும் எங்களால் முடியும் ஆனால் உங்கள் பைபிளில் இருந்து மலை,மலையாய் குப்பைகளை எடுத்து கொட்டியாகி விட்டது ஒன்று அதற்கு விளக்கம் கொடுங்கள் அல்லது அந்த பகுதிகளையெல்லாம் எற்றுகொள்வதில்லை என்று அறிவிப்பு செய்யுங்கள். இதற்கு அதிகம் தகுதி வாய்ந்தவர் நீர், ஏனெனில் நீர் முன்னாள் இஸ்லாமியன், அந்த கொள்கை பிடிக்காமல் பைபிளின் இயேசுவை உம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக வாழ்கிறீர் அல்லவா? பைபிளை அலசி ஆராயமலா கொள்கையை மாற்றினீர்? அதனால் உம்மை கவர்ந்த பைபிளை பற்றிய எம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கத்தை தயவு செய்து தாருமையா. இல்லை,இல்லை நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றால் நீர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி, உம்முடைய கட்டுரையையும் அதற்கு ஜியா & அப்சர் அளித்த மறுப்பு கட்டுரையையும் பார்த்த ரவாங் ஜான்சனே TCS-இல் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி எழுதியிருந்தார், நடுநிலையாக எழுதிய அந்த மனிதரையும் நீர் குழப்பி விட்டீர்.

இனியும் உம்முடைய போக்கை நீர் மாற்றி கொள்ளவில்லைஎன்றால் நீர் மேற்கோள் காட்டியுள்ள "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" பழமொழிகள் தான் ஞாபகத்திற்கு வரும்.

மற்றபடி இந்த மறுப்பு கட்டுரையில் வழக்கம் போல உம்முடைய யூகங்களையும், கற்பனைகளையும் தான் தொகுத்து எழுதியுள்ளீர், ஏதாவது கொள்கை ரீதியான நல்ல கட்டுரை எழுத முயற்சி பண்ணுங்கள் உமரண்ணா.

bye
Mist.

Isa Koran சொன்னது…

முன்னுரை:
என்னுடைய "Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2 (http://isakoran.blogspot.com/2011/07/answering-ziya-absar-round-2.html)" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமியர் பின்னூட்டம் ஒன்று கொடுத்து இருந்தார், அதற்கு பதில் தருவதற்காக ஒரு சில வரிகள் எழுதப்போய் அது பல பத்திகள் வந்துவிட்டது. அதனை இப்போது இங்கே காணலாம்.

http://isakoran.blogspot.com/2011/07/blog-post_27.html

இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்