ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 19 மார்ச், 2022

தினம் ஒரு நிமிடம் திருக்குர்‍ஆனுடன் - பாகம் 5 - குர்‍ஆன் 4:128 - முஹம்மது உண்மையில் ஒரு அழகிய முன்மாதிரியா அல்லது ஒரு முள்மாதிரியா?

(சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்கள்)

சகோதரி சபரிமாலா அவர்களுக்காக எழுதிய முந்தைய நான்கு கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் படிக்கலாம்.

இந்த தற்போதைய கட்டுரையில், குர்‍ஆன் 4:128ஐப் பற்றி சகோதரி அவர்களிடம் விளக்கம் கேட்போம் அல்லது அவரது கருத்தைக் கேட்டு தெரிந்துக்கொள்வோம். 

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

குர்‍ஆன் 4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

குர்‍ஆன் 4:128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் தன்னை (கடுமையாக இடையூறளிப்பான்) என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை.. . . 

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

குர்‍ஆன் 4:128. ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை;. . .

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

குர்‍ஆன் 4:128. இன்னும் ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. . .. 

சகோதரி அவர்கள் குர்‍ஆனையும், முஹம்மதுவையும் நன்கு அறிந்துக்கொண்டு பேசுவது போன்று வீடியோக்களில் பேசி வருகிறார்கள். ஆனால், உண்மையில் சகோதரிக்கு 'குர்‍ஆனையும் முஹம்மதுவையும் நன்கு தெரியுமா'? அல்லது ஆழம் தெரியாமல் காலைவிட்டுக்கொண்டு இருக்கிறாரா என்பது தான் என் சந்தேகம். 

சரி வாருங்கள், என் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அவரிடமே கேட்டு தெரிந்துக்கொள்வோம்.

அழகிய முன்மாதிரி முஹம்மது உண்மையில் "ஒரு மாதிரி"

சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் இஸ்லாமை ஆழமாக ஆய்வு செய்து கற்றுக்கொண்டு இருந்த காலத்தில், முஹம்மதுவின் "முன் மாதிரி" வாழ்க்கையைப் பார்த்து "ஒரு மாதிரி" ஆகிவிட்டேன்.  என் தாய்க்கு வயது இப்போது 80ஐ தாண்டியிருக்கும், இன்றும் பற்கள் கொட்டிவிட்ட நிலையிலும், பொக்கை வாய் வைத்துக்கொண்டு எங்களோடு பேசும் போதும், என் கண்களுக்கு என் தாய் மிகவும் அன்பாகவும், அழகாகவும் தான் தெரிகிறார்கள். என் குடும்பத்தில் நாங்கள் ஆறுபேர், நாங்கள் சகோதர சகோதரிகளாக  பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் போது, அவர் செய்த தியாகம் மற்றும் இன்னபல நிகழ்ச்சிகளைச் சொல்லி நாங்கள் பெருமைக்கொள்வோம்.

இப்படிப்பட்ட தாயை, என் தகப்பன் (அவர் இன்று இல்லை, அவர் காலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது) "நீ அழகாக இல்லை, உனக்கு வயதாகிவிட்டது, உன்னை விவாகரத்து செய்துவிடுவேன்" என்று சொல்லியிருந்தால், அவரது பிள்ளைகளாகிய நாங்கள் ஆறு பேர் என்ன செய்திருப்போம் என்று 'வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்'. இப்படி ஒரு மனிதன் தன் மனைவிக்கு வயது கூடிவிட்டதென்று விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அந்த மனிதனை பின்பற்ற நமக்கு மனது வருமா? அவனை 'நல்ல மனிதன்' என்று சொல்வோமா? சில வாசகர்கள் 'அவனை மனிதன்' என்ற நிலையிலேயே எங்களால் பார்க்கமுடியாது! இதிலே 'நல்ல மனிதன்' என்ற கேள்விக்கே இடமில்லை என்று மனதில் நினைப்பது என்னால் உணரமுடிகின்றது.

சகோதரி சபரிமாலா அவர்களே! கட்டுரையின் கருப்பொருளுக்கு போவதற்கு முன்பாக, ஒரு கேள்வி: மேற்கண்ட கேள்விக்கு உங்கள் பதில் என்ன? உங்கள் தாயாரை வயது சென்றுவிட்டதென்றுச் சொல்லி, உங்கள் தகப்பனார், விவாகரத்து செய்ய நினைத்துயிருந்திருந்தால் ஒரு பெண்ணாக உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? 

முஹம்மது ஒரு முள் மாதிரி

முஹம்மது தம்முடைய 2வது மனைவி ஸவ்தா என்பவருக்கு வயது கூடிவிட்டதென்றுச் சொல்லி, அவரை விவாகரத்து செய்துவிட முடிவு செய்தார். இதனை எதிர்ப்பார்க்காத ஸவ்தா தம்முடைய ஒரு முக்கியமான உரிமையை விட்டுக்கொடுத்தார். இந்த நிகழ்ச்சியை ஒட்டியே குர்‍ஆனில் 4:128ம் வசனம் வெளிப்பட்டதென்று முஸ்லிம் விரிவுரையாளர்கள் விளக்குகிறார்கள். இதனை இஸ்லாமிய நூல்களின், அறிஞர்களின் சான்றுகளோடு கீழ்கண்ட கட்டுரைகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் விளக்கியுள்ளேன் (யாருக்காவது சந்தேகமிருந்தால், எனக்கு தெரிவிக்கலாம்).

சகோதரி சபரிமாலா அவர்கள், கீழ்கண்ட 2 கட்டுரைகளை நிச்சயம் படிக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

குர்‍ஆன் 4:128ஐ பற்றியும், முஹம்மதுவின் முன்மாதிரி வாழ்க்கைப் பற்றியும் சகோதரி சபரிமாலா அவர்களிடம் சில கேள்விகள்:

1) இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு நான்கு மனைவிகள் வரை அனுமதி கொடுத்திருந்தாலும், முஹம்மது மட்டும் 9க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்தார், இன்னும் வைப்பாட்டிகளும் (அடிமைப்பெண்களை) வைத்திருந்தார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன சகோதரி அவர்களே!

2) முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்த பிறகு, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள ஸவ்தா என்ற பெண்மணி வருகிறார்கள், குடும்பமும் நன்றாக நடந்துக்கொண்டு இருந்தது. ஆனால் முஹம்மது இன்னும் சில மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார்கள். இது ஒரு முன் மாதிரி தலைவருக்கு அதுவும் ஆன்மீக தலைவருக்கு அழகாக தெரிகின்றதா? உங்கள் கருத்தென்ன சகோதரியே!

3) சரி போகட்டும்! அவருக்கு தெம்பு இருக்கிறது, அவர் எத்தனை மனைவிகளை திருமணம் செய்தால் நமக்கென்ன!? ஆனால், தனக்கு கஷ்டம் இருக்கும் போது, மனைவியாக வந்து தியாகம் புரிந்த அந்த பெண்மணி "அழகாக இல்லை, அவருக்கு வயதாகிவிட்டதென்றுச் சொல்லி, அவரை விவாகரத்து செய்துவிடுவேன்" என்று எண்ணுவது, "இஸ்லாமிய நபிக்கு, அதாவது அழகிய முன்மாதிரிக்கு அழகாக தெரிகின்றதா"? சகோதரி, இதற்கு உங்கள் பதில் என்ன?

4) இப்படித்தான் 'உங்கள் அல்லாஹ்வும், அழகிய முன்மாதிரியும்' நடந்துக்கொள்வார்களா? இதைவிட, "இந்து சாமிகள் எவ்வளவோ மேல் போல தெரிகின்றதே!". முஹம்மதுவை விட முருகனே மேல் போல தெரிகின்றதே! (இந்த ஒப்பீட்டுக்காக மன்னிக்கவும், இருந்தாலும், உண்மையைச் சொல்லத்தானே வேண்டும், ஏனென்றால், அழகிய முன் மாதிரியாயிற்றே உங்கள் நபி, அதற்கு தகுதி அவருக்கு இருக்கிறதா? என்று கேள்வி கேட்க பெண்களாகிய உங்களுக்கு உரிமையுள்ளதே! இதனை அங்கீகரிக்கிறீர்களா?)

5) பாவம் அந்தப்பெண் ஸவ்தா, ஏற்கனவே முதல் கணவனை இழந்துவிட்டு தவித்த போது, வாழ்க்கை கொடுத்த நபிக்கு நன்றியுள்ளவர்களாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டார். மரிக்கும் போதாவது, நிம்மதியாக வாழலாம் என்று பார்த்தால், இன்னொரு விவாகரத்தா! (ஸவ்தாவிற்கு 55 வயதாம், முஹம்மதுவிற்கு 50 வயதாம் முஸ்லிம்கள் சொல்கிறார்கள்).

6) இதனால், மனம் நொந்துப்போன ஸவ்தா தன்னோடு முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஆயிஷாவிற்கு கொடுத்துவிட்டார் (9 வயது சிறுமி ஆயிஷாவை முஹம்மது கட்டாயத் திருமணம் செய்திருந்தார்). என் கணவனுக்கு இளம் பெண்கள் தேவைப்படுகிறார்கள், இன்னும் சிறுமி ஆயிஷா என்றால் கொள்ளைப்பிரியம் அவருக்கு. என்னைப்போன்ற‌ 55 வயது பெண் தேவைப்படுமா! போய்த்தொலையட்டும்! என்று தம் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார். ஸவ்தா முஹம்மதுவுக்கு எது தேவை என்பதை நன்கு அறிந்துக்கொண்டார், எதை விட்டுக்கொடுத்தால், இந்த மனுஷனுக்குப் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும்! எனவே, சரியான ஒரு காரியத்தை செய்தார். இந்த நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுவது சரியா சகோதரியே! ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும் என்றுச் சொல்வார்கள், அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு முஸ்லிமைப்போல பேசக்கூடாது, ஒரு பெண்ணைப்போல பேசவேண்டும். உங்கள் கருத்தென்ன சொல்லுங்கள்?

7) சபாஷ், இது சரியான தீர்ப்பு என்றுச் சொல்லி, ஒரு குர்‍ஆன் வசனத்தை கூட அல்லாஹ் இறக்கிவிட்டான், முஹம்மதுவும் ஸவ்தாவின் இந்த முடிவை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட‌ இந்த கண்றாவியை என்னவென்றுச் சொல்வது? உங்களுக்கு இது எப்படி தெரிகின்றது சகோதரியே! இது முஹம்மதுவின் 'அழகிய முன்மாதிரியாகத் தெரிகின்றதா'?  எனக்கோ, முஹம்மதுவின் இந்த அழகிய முன்மாதிரியைப் பார்த்தால், வாந்தி தான் வருகின்றது. (நான் மட்டும அன்று இருந்திருந்து, ஸவ்தாவிற்கு அண்ணனாகவோ, தந்தையாகவோ இருந்திருந்தால்... சரி நடந்து முடிந்துவிட்டதைப் பற்றி பேசி என்ன பலன், கடந்த கால ஸவ்தாவைப் பற்றி பேசி என்ன பலன், இக்கால ஸவ்தாக்கள் பற்றிப் பேசலாம்).

8) குர்‍ஆனில் 4:128ம் வசனத்தை இறக்கி, எதை அல்லாஹ் சாதித்தான்? அன்னை ஸவ்தாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரமான மற்றும் கேவலமான நிகழ்ச்சியை ஆதரித்து வசனம் இறக்கியதால் யாருக்கு லாபம்? ஸவ்தா போன்ற பெண்களுகா? அல்லது முஹம்மது போன்ற ஆண்களுக்கா?

9) குர்‍ஆன் 4:128 யாருக்கு சாதகமாக இறக்கப்பட்டுள்ளது? யாருக்கு சமரசம் செய்ய? "ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால்" யாருக்கு அறிவு புகட்டவேண்டும்? அந்த காமக்கொடூரனுக்கா? அல்லது தன்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டால், என்ன செய்வது என்று பயத்தோடு இருக்கும் அந்த பெண்ணுக்கா?

சகோதரி சபரிமாலா அவர்களே, பெண்களின் விடுதலைக்காக உழைக்கும் சகோதரியே! முஸ்லிம்களின் அன்னையாகிய ஸவ்தா அவர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இன்று ஒரு தாய்க்கு ஏற்பட்டு, உங்களிடம் வந்து முறையிட்டால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?  "ஓ, என்னே ஒரு அழகிய‌ முன் மாதிரி என்று அந்த ஆணை மெச்சிக்கொண்டு, அவரை புகழ்ந்து வீடியோ போடுவீர்களா? அல்லது அந்த ஆணை விமர்சித்து, அந்த தாய்க்கு ஏற்பட்ட துயரத்திற்கு எதிராக, பெண்ணடிமைக்கு எதிராக‌ போராடுவீர்களா"?

ஸவ்தாவிற்கு முஹம்மது ஒரு முள் மாதிரி:

உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், ஸவ்தா அவர்களுக்கு முஹம்மது ஒரு முன் மாதிரியாக அல்ல, ஒரு முள் மாதிரியாக தெரிந்திருப்பார். சிலர் கேட்கலாம், "முஹம்மது ஒரு முள் மாதிரியாக‌ தெரிந்திருந்தால், அவரை விட்டுப்போகவேண்டியது தானே!'. இது இன்று மற்ற இன மக்களுக்குவேண்டுமானால் ஒரு நியாயமான, சரியான தெரிவாக இருக்கும், ஆனால், அன்று அதாவது 7வது நூற்றாண்டில், ஒரு முஸ்லிம் சமுதாயத்தில், ஒரு பெண்ணின் நிலை, இன்றுள்ள பெண்களின் நிலை போன்று அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமிய பெண்களுக்கு படிப்பு மறுக்கப்படுகின்றது, உலக ஞானம் மறுக்கப்படுகின்றது, வீட்டைவிட்டு வெளியே சென்று உலகை புரிந்துக்கொள்ள அனுமதி மறுக்கப்படுகின்றது? ஒரு முஸ்லிம் தாய் தனக்கு, 80வயது இருந்தாலும், 8வயது பேரனுடைய அனுமதிப்பெற்றுத் தான், அவனின் துணையோடுத் தான் வெளியே செல்லவேண்டும் என்ற நிலையிருந்தால், பெண்கள் எப்படி முன்னேறமுடியும்?

குர்‍ஆன் 4:128ல் அந்த ஆணுக்குத் தான் அல்லாஹ் அறிவுரை சொல்லியிருக்கவேண்டுமே ஒழிய, 'மனைவி தன் உரிமைகளை விட்டுக்கொடுத்து சமரசம்' செய்துக்கொண்டால் நல்லது என்றுச் சொல்வது, மிகவும் கேவலமாக உள்ளது. ஏன்? ஒரு ஆண் தன் 'உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாதா?', 'ஆண்களுக்கு ஒரு போதும் வயது கூடுவதில்லையா?'. முஹம்மது என்றும் பதினாறு என்றுச் சொல்வது போன்று இளமையாக எப்போதும் இருந்தாரா? ஒரு முஸ்லிம் பெண் தன் கணவன் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறான், அவனுக்கு வயது கூடிவிட்டது என்ற காரணத்தைக் காட்டி விவாகரத்து கோரமுடியுமா?  ஆயிஷா அவர்கள் தனக்கு ஆறு வயது இருக்கும் போது, தன்னுடைய அனுமதியின்றி 50வயதுடைய முஹம்மதுவிற்கு திருமணம் செய்துகொடுத்தார்களே!, தனக்கு ஒன்பது வயதுள்ள போது, அந்த சிறுமியோடு வெட்கமில்லாமல், 53 வயதுடைய முஹம்மது வீடுகூடினாரே! இதைவிட ஒரு கொடுமை ஒரு அழகிய முன்மாதிரி எங்கேயாவது ஆன்மீக தலைவர்களில் காணமுடியுமா? அப்படி கண்டால், அவரை ஒரு அழகிய முன்மாதிரியாக ஏற்போமா? ஆயிஷா அவர்கள், நான் ஒரு வாலிபப்பெண், இவர் ஒரு வயசான கட்டை, இவர் எனக்கு வேண்டாம், இவர் அழகாக இல்லை, எனக்கு ஒரு வாலிபனை திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றுச் சொல்லி கேட்டுயிருந்தால் அதில் தவறு இருந்திருக்குமா?

(இன்னொரு கசப்பான உண்மையென்னவென்றால், முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்யும் போது, அவருக்கு வயது 6, முஹம்மதுவிற்கு வயது 50. ஆயிஷா அவர்கள் 18 வயது இருக்கும் போது, முஹம்மது மரித்துவிட்டார். அதன் பிறகு, முஹம்மதுவின் மனைவியாக இருந்ததற்காக, தம் வாழ்நாள் முழுவதும் அடுத்த‌ 49 ஆண்டுகள் (67வது வயதுவரை) யாரையும் திருமணம் செய்ய அனுமதி இல்லாமல் இருந்தபடியினால், அப்படியே வாழ்ந்தார்கள்.)

சகோதரி சபரிமாலா, பிளீஸ் ஒரு முறை இஸ்லாமை படியுங்கள், குர்‍ஆனை படியுங்கள், அதன் விளக்கவுரைகளை படியுங்கள், முஹம்மதுவின் உண்மை முகத்தை அறிந்துக்கொள்ளுங்கள். உங்களின் கருத்துப்படி, முஹம்மது செய்தது அழகிய முன்மாதிரியா? அல்லது ஒரு மாதிரியா?

இன்னொரு குர்‍ஆன் வசனத்தோடும், முஹம்மதுவின் முன்மாதிரி செயல்களோடும் சந்திப்போம், அதுவரை சிறிது சிந்தியுங்கள் சகோதரி...

சகோதரியே! சிந்திக்க வேண்டாமா:

குர்‍ஆன் 4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

இதில் எந்த பிரிவில் நீங்கள் இருக்கிறீர்கள் சகோதரியே!:

குர்‍ஆன் 11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

தேதி: 19th Mar 2022