ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 அக்டோபர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 4 - காஸாவின் அழிவிற்கு மூலக்காரணம் ஹமாஸ்

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: 

2006ம் ஆண்டு ஜனவரி மாதம், பாலஸ்தீன பகுதியில் (காஸா மற்றும் மேற்கு கரை) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹமாஸ் கட்சி 44.45% ஓட்டு பெற்று ஆட்சி அமைத்தது, ஃபதா என்ற முன்னாள் கட்சி 41.43% ஓட்டு பெற்று தோல்வி அடைந்தது.[1]

தேர்தலில் ஒரு கட்சி வெற்றிப்பெற்றால், பொதுவாக நாடு அவர்களிடம் எதனை எதிர்ப்பார்க்கும்?

  • நாட்டின் வளர்ச்சிக்காக அந்த கட்சி பாடுபடும்.
  • நாட்டின் வேலையில்லா பிரச்சனையை அது தீர்த்து வைக்கும்.
  • நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தும்.
  • நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, அதன் மூலம் மக்களின் தரத்தை உயர்த்தபாடுபடும்.
  • இன்னும் இது போல‌ நாட்டின் நலன் சம்மந்தப்பட்ட விஷயங்களின் அந்த கட்சி முக்கியத்துவம் காட்டி, நாட்டை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். 

இப்படி நாட்டின் நலனுக்காக அந்த கட்சி பாடுபட்டால், அடுத்த முறை தேர்தல் வரும் போது, மக்கள் அந்த கட்சிக்கே ஓட்டுபோடுவார்கள்.

ஆனால், ஹமாஸ் என்ன செய்தது? தன் மக்களின் நலனுக்காக பாடுபட்டதா? அல்லது அவர்களின் அழிவுக்கு அஸ்திபாரம் போட்டு, தன் மக்களை தன் கைகளினாலே கொன்றுக்கொண்டு இருக்கிறதா?

ஹமாஸ் 2006லிருந்து காஸாவிற்கு செய்ததென்ன?

1) காஸாவை கைப்பற்றிய ஹமாஸ் – ஜூன் 2007 

ஃபதா என்ற முன்னாள் கட்சிக்கும், ஹமாஸுக்கும் சண்டை மூண்டது, ஹமாஸ் ஃபதாவை வீழ்த்தியது. இந்த சண்டையில் 161 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமுற்றனர். ஃபதா கட்சியின் தலைவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்.[2]

ஹமாஸ் முதன் முதலில் 1987ம் ஆண்டு உருவானது.

2) காஸாவில் இன்றுவரை அடுத்த தேர்தல் நடைபெறவில்லை

மேற்கண்ட சண்டைக்கு பிறகு காஸா முழுவதுமாக ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இப்போது ஹமாஸ் என்ன செய்யவேண்டும்? தன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமல்லவா? 

நாட்டு மக்களுக்கு ஒரு கட்சி எவைகளை செய்யவேண்டுமோ, அவைகளைச் செய்யாமல், இது முழுவதுமாக ஒரு "தீவிரவாத குழுவாக" செயல்பட்டது.

தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ஊடகங்கள் "ஹமாஸை ஆயுதக்குழு" என்று அழைக்கின்றனர். இப்படி "ஆயுதக்குழு" என்று அழைத்தால் மட்டும் அவர்களின் செயல்பாடுகள் நல்லவைகளாக‌ மாறிவிடுமா என்ன?

3) மருத்துவமனைகளில், மசூதிகளில், பள்ளிக்கூடங்களில் தீவிரவாத தலைமையகம் - ஸிஃபா ஆஸ்பிடல்

முஸ்லிம்கள் ஐந்து வேளைகளில் தொழுகை செய்யும் மசூதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று மக்கள் கூடும் இடங்களுக்கு பக்கத்தில் தங்கள் தீவிரவாத செயல்களை நடத்துவதற்கான சுரங்கங்கள், தலைமையகங்கள், மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் கிடங்குகள் என்று பலவற்றை நிருவி, தங்கள் தீவிரவாத செயல்களை செய்துக்கொண்டு வருகிறார்கள்.

காஸாவின் மிகப்பெரிய ஸிஃபா மருத்துவமனை, தீவிரவாதிகள் தங்களை மறைத்துக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், அதில் பல ஆயுத கிடங்குகளும், ஹமாஸின் தலைமையகமும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இன்னும் சில நாட்களில் ஹமாஸின் உண்மை முகம் உலகிற்கு தெரியவரும்.[3]

4) ஹமாஸின் தீவிரவாத தாக்குதல்கள்

ஹமாஸ் தீவிரவாத குழுவினால் 2000 லிருந்து 2004 வரை, 425 தாக்குதல்களை செய்து, 400 இஸ்ரேல் குடிமக்களை கொன்றுள்ளார்கள், மேலும் 2000 பேர் காயமுற்றுள்ளனர்.[4]

From 2000 to 2004, Hamas was responsible for killing nearly 400 Israelis and wounding more than 2,000 in 425 attacks, according to the Israeli Ministry of Foreign Affairs. From 2001 through May 2008, Hamas launched more than 3,000 Qassam rockets and 2,500 mortar attacks into Israel. Source: Hamas - Wikipedia

பல நாடுகள் ஹமாஸ் குழுவை "தீவிரவாத குழுவாக" அடையாளப்படுத்துகின்றன.

இன்னும் ஹமாஸ் தீவிரவாதிகள் செய்த வன்முறை செயல்கள் பற்றிய இதர விவரங்களை இந்த தொடுப்பில் (Hamas - Wikipedia) சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்.

5) ஹமாஸ் காஸா மக்களுக்கு என்ன செய்திருக்கலாம்?

ஹமாஸை நம்பி காஸா மக்கள் (மேற்கு கரை மக்களும்) அதற்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைத்தார்கள், பதவியில் அமர வைத்தார்கள்.

இஸ்ரேல் காஸா மக்களை கொல்கிறது என்று இன்று வாய் கிழிய கத்துகிறோமே! காஸாவிற்கு விடுதலை வேண்டுமென்று கத்துகிறோமே! காஸா மக்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாக ஹமாஸ் என்ன நல்ல காரியங்களை செய்துள்ளது என்று பட்டியலிடமுடியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் 2022ம் அறிக்கையின் படி [5],

  • 80% காஸா மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் நம்பியே வாழுகிறார்கள்.
  • அவர்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை
  • 65% மக்கள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
  • 45% மக்களுக்கு வேலையில்லை.

நாட்டு மக்களின் நிலைமை இப்படி இருக்கும் போது: ஹமாஸ் தீவிரவாத அரசாங்கம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்பதையும், அது என்ன செய்திருக்கவேண்டும் என்பதையும் பாருங்கள்:

a) வெளி நாடுகளிலிருந்து வரும் உதவிகளை, பொருட்களை தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக காஸா மக்களுக்கு வரும் உதவிகளையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்யாமல், அவைகளை திருடிக்கொண்டு, தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள்.

b) காஸா நிலப்பரப்பில் உள்ள பல அடிகள் தோண்டி, அவைகளில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சுரங்கங்களை உருவாக்கியுள்ளார்கள். அவைகள் மூலமாக ஆயுத கடத்தல்களைச் செய்கிறார்கள். இதன் மூலமாக இஸ்ரேலோடு சண்டையிட்டு, அடிக்கடி அவர்கள் மீது ராக்கெட்டுக்கள் விசுகிறார்கள். இதற்கு பதிலடியாக அவர்கள் திருப்பி அடித்தால், 'அய்யோ அய்யோ என்று கூப்பாடு' போடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக  ஊடகங்களும் செய்திகளை பதிக்கிறார்கள்.

c) மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, உட்கொள்ள உணவு கிடையாது, பாதி பேருக்கு வேலை கிடையாது, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், சுரங்கங்களை அமைத்து, ஆயுதங்களை சேகரித்து, இப்படி பக்கத்து நாடு மீது தாக்குதல் செய்தால், அவர்கள் வந்து "கன்னத்தை தொட்டு முத்தமா கொடுப்பார்கள்?".

d) இஸ்ரேல் அனுமதித்தால் தான் காஸா மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உதவி, உணவுகள், மற்றும் மின்சாரம் போன்றவை கிடைக்கும், இஸ்ரேலின் வழியாகத் தான் இந்த உதவிகள் அவர்களை போய்ச் சேரும்.  நாட்டின் நிலை இப்படி இருக்கும் போது, அவர்கள் மீதே ஹமாஸ் தாக்குதல் செய்தால், ரோஷமுள்ள எந்த நாடும் என்ன செய்யும், இஸ்ரேல் இன்று செய்துக்கொண்டு இருக்கும் செயலைத் தான் செய்யும்.

e) இந்த வரியை எழுதுவதற்கு மனதுக்கு துக்கமாகத் தான் இருக்கிறது, இருந்தாலும் சிலருக்கு புரியவேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்: பிச்சை எடுத்து சாப்பிடும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால், சுயமாக உழைத்து தன் சொந்த உணவை சாப்பிடும் இஸ்ரேலுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.

f) இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு உணவு, இஸ்ரேல் அனுமதித்தால் தான் உனக்கு மின்சாரம், இன்டர்னெட் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள், இஸ்ரேல் அனுமதித்தால் தான் நீ வாழவே முடியும், இல்லையென்றால் "பசியாலேயே நீ அதாவது காஸா மக்கள்" சாகவேண்டும். இப்படிப்பட்ட துரதிஷ்டமான இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போது, ஹமாஸ் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டுமல்லவா?

g) பாலஸ்தீன மக்கள் 55000 பேருக்கு இஸ்ரெல் நாடு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வகுத்து கொடுத்து, அவர்களின் வாழ்வு கூட உயரட்டும் என்று இஸ்ரேல் உதவி செய்தால், ஹமாஸ் செய்வதைப் பார்த்தீர்களா? உணவு போடுகின்ற வீட்டுக்கே துரோகம் செய்யும் மக்கள் தான் இந்த ஹமாஸ். 

In 2011, the Palestinian Authority (PA) claimed it would take actions to limit the number of Palestinians who are employed in Israel and in settlements. Shaher Saad, the Secretary General of the Palestinian workers association said that such action can't be done because the PA doesn't provide any alternative. He stated that 35,000 Palestinian workers are employed within Israel and in the settlements which provide the local economy with 2 billion dollars budget every year.[4]

In 2013, Haaretz reported that 48,000 Palestinians are legally employed in Israel and Israeli settlements, the highest number since the outbreak of the Second Intifada. It also states that according to evaluations, up to 30,000 worked illegally without a work permit.[5]

முடிவுரை: ஹமாஸ் அழிந்தால், காஸா மக்கள் நிம்மதியாக வாழலாம்:

மேற்கண்ட விவரங்களை நடுநிலையோடு படித்து, இன்னும் மேலதிக ஆய்வுகளை இணையத்தில் படித்துப் பார்த்து, 'தற்போதைய' சூழ்நிலையை கவனித்துப் பாருங்கள்.

ஹமாஸ் தீவிரவாதிகளை நாங்கள் அழிக்கப்போகிறோம், காஸா மக்களே நீங்கள் தப்பித்து காஸாவின் இதர பகுதிக்குச் சென்றுவிடுங்கள் என்று இஸ்ரேல் நாடு எச்சரிக்கை கொடுக்கும் போது, ஹமாஸ் தலைவர்கள் கத்தார், துருக்கி போன்ற நாடுகளில் ஏசி அறைகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, "காஸா மக்களே நீங்கள் போகாதீர்கள்" என்று வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.

உனக்கு உன் மக்கள் மீது அக்கரை இருந்தால், அவர்களோடு காஸாவில் இருந்துக்கொண்டு நீ உதவி செய்திருக்கவேண்டும், இப்படி பாதுகாப்பான நாடுகளில் நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்துக்கொண்டு காஸா மக்களின் உயிர்களோடு விளையாடக்கூடாது.

  • இஸ்ரேல் சொல்கிறது, "ஓடிப்போ, உயிர்தப்பித்துக்கொள்".
  • ஹமாஸ் சொல்கிறது, "ஓடாதே செத்துமடி".

இப்போது யார் காஸா மக்கள் மீது அக்கரை கொண்டு செயல்படுகிறார்கள்?

ஹமாஸின் கடைசி தலைவன், தொண்டன் அதாவது தீவிரவாதி காஸாவில் இருக்கும் வரை காஸாவிற்கு விடுதலை இல்லை.

இந்த ஹமாஸை வழிநடத்துவது எது? இஸ்லாம். ஒரு சிறிய கேள்வி, இஸ்லாமில் உலகில் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க யாருக்காவது தெம்பு இருக்கிறதா?

இந்த கீழ்கண்ட தொடுப்பில், 2001 லிருந்து இன்று வரை ஆண்டு வாரியாக இந்த அமைதி மார்க்கத்தவர்களின் தீவிரவாத மற்றும் வன்முறை செயல்களால் மரித்தவர்களின் மற்றும் காயப்பட்டவர்களின் பட்டியலை செய்திகளை பாருங்கள்.

குறிப்பு: பாலஸ்தீனம் யாருக்கு சொந்தம்? 1948ல் என்ன நடந்தது என்று தெரியுமா? போன்ற கேள்விகளை கேட்பவர்கள், இன்னும் கொஞ்சம் சரித்திரத்தின் பின்னாகச் சென்று, கி.பி. 610க்கு பிறகு, முஹம்மதுவும் அவரது கலிஃபாக்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று படித்து வாருங்கள். உமர் எப்போது எருசலேமை பிடித்தார்? ஏன் பிடித்தார்? போன்ற சரித்திரத்தை படித்துவிட்டு வாருங்கள். அன்று கிறிஸ்தவர்களும் யூதர்களும் இருந்த இடத்தை/எருசலேமை கலிஃபா உமர் ஆக்கிரமித்துவிட்டு, இன்று பாலஸ்தீனம் எங்களுக்குத் தான் என்றுச் சொல்வதற்கு முஸ்லிம்களுக்கு கொஞ்சமாவது சரித்திர அறிவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்கத்தோன்றுகிறது.  கலிஃபா உமரும் முஸ்லிம்களும் எருசலேமுக்கு வந்தேரிகள் தானே! இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இந்த வரிகளை படித்து ரோஷம் பொத்திக்கொண்டு வந்தால், உடனே சரித்திரத்தை எடுத்துப் பாருங்கள், இஸ்லாம் ஒன்றும் அமைதி மார்க்கமல்ல, அது ஒரு தீவிரவாத மார்க்கமென்று சரித்திரம் சொல்லும். அமைதியாக வாழ்ந்துக்கொண்டு இருந்த நாடுகளை வலியச் சென்று பிடித்தவர்கள் தானே முஹம்மதுவும், கலிஃபாக்களும். இந்த இலட்சணத்தில், 'இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம்' என்ற பொய் வேறு!

References:

புதன், 25 அக்டோபர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 3: காஸாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு வேறு ஒரு நீதியா? சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட நரி

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: 

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய என் தம்பி, சௌதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இந்த இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய விவரங்களை என்னோடு விவாதிப்பதற்கு, ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் சார்பில் பேச எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அந்த உரையாடலை இங்கு எழுத்து வடிவில் தருகிறேன்]

தம்பி: ஹலோ உமரண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: வ அலைக்கும் ஸலாம் தம்பி,  என்ன! திடீரென்று அண்ணன் ஞாபகம்? நீ நலமாக இருக்கிறாயா?

தம்பி: உங்களுக்கு மனசாட்சி இருக்கா? இஸ்ரேல் இப்படி காஸாவை சுடுகாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் போது, உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது?

உமர்: ஓ... நீ அப்படி வரீயா? நீ சொல்வதைப் பார்த்தால், 'நான் என்னவோ பென்சமின் நதன்யஹூவுடைய அண்ணன் மாதிரியும், அவனை நான் அடக்காமல் இருப்பது போலவும்,  நீ காஸா பகுதியின் கவர்னர் மாதிரியும் என் தம்பியினால் (நதன்யஹூயினால்) நீ அதிகமாக அவதிப்படுவது போலவும் பேசுகிறாய்'. அவனவன் செய்த பாவத்துக்கான பலனை அவனவன் அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறான்.

ஹமாஸ் விதைத்தான் இப்போது அதன் வினையினை அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறான். இஸ்ரேல் கூட சரியான விதை விதைத்தால் எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யும், தவறான மற்றும் நியாயமற்ற பாதையில் சென்றால், அதுவும் அதற்கேற்ற வினையை அறுக்கத்தானே செய்யும். இது தானே உலக நியதி.

தம்பி: இப்படி வேதாந்தம் பேச நான் உங்களை அழைக்கவில்லை. இஸ்ரேல் செய்துக்கொண்டு இருப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கத்தான் போன் செய்தேன்.

உமர்: அட! பாரடா! நீதி தேவன் வந்துவிட்டான், நியாயமெல்லாம் பேசுகிறான். ஹமாஸை ஆதரிக்கும் உனக்கு, நீதி நியாயங்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது சொல் பார்க்கலாம்?

தம்பி: காஸா பகுதியில் குண்டு மழையை ஓயாமல் போட்டுக்கொண்டே இருக்கிறதே இஸ்ரேல், இது அநியாயம் இல்லையா? அங்கு ஒவ்வொரு நாளும் சாகும் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?

உமர்: காஸாவில் சாதாரண குடிமக்கள் சாவதைப் பார்த்தால் வேதனையாக உள்ளது, ஆனால், புலியின் வாலை பிடித்து கடித்தது யார்? சிங்கத்தின் கெபிக்குள் சென்று முட்டாள்தனமாக மாட்டிக்கொண்டது யார்? இது யாருடைய தவறு, ஹமாஸின் தவறு தானே!

நீ என்னவோ, நல்லவர்கள் பக்கம் நிற்பது போல பேசுகிறாய்? தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எப்படியடா தைரியம் வருகிறது?

அக்டோபர் 7ம் தேதி, அதிகாலையில் காஸாவிற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதா இஸ்ரேலின் இராணுவம்? காஸாவின் முஸ்லிம் பெண்களையும், ஆண்களையும் பிள்ளைகளையும் அதிகாலையில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்தது யார்? யூதர்களா? இல்லையே! பெண்களை கற்பழித்தது யார்? ஹமாஸ் படும்பாவிகள் தானே அந்த காரியத்தை செய்தது, அதுவும் குர்‍ஆனின் அனுமதியோடு!

தம்பி: இதற்காக ஓயாமல் இஸ்ரேல் காஸாவில் குண்டு மழை பொழிவது நியாயமா?  பெண்களும் குழந்தைகளும் படும் அவதியை உங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா?

உமர்: பெண்களை கற்பழித்த தீவிரவாத மிருகங்களை ஆதரிக்கும் நீ பெண்கள் பற்றி பேசுகின்றாயா? அதுவும் கொலையும் செய்து, செத்த உடல்களையும் விட்டுவைக்காமல் கற்பழிக்கும் மிருகங்களை ஆதரிக்கும் நீ நியாயம் பற்றி பேசுவது சரியல்ல தம்பி.

இஸ்ரேல் செய்துக் கொண்டு இருப்பது 100% நியாயம் தான்.  

  • குடும்பம் என்றால் என்ன என்று முஸ்லிமாக மாறிய உனக்கு எங்கே புரியப்போகிறது?
  • குர்‍ஆனை படிக்கிற உனக்கு பெண்களை கௌரவமாக நடத்துவது என்றால் என்ன என்று  எப்படி புரியும்?
  • இரண்டாவது மூன்றாவது நான்காவது மனைவிகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்யும் போது, அவனது முதல் மனைவியின் மனதை கொன்று, அவலை உயிரோடு கல்லறைக்குள் புதைத்து தானே அவன் அடுத்த திருமணத்தை செய்கிறான். இந்த கட்டளையை கொடுத்த அல்லாஹ்விற்கு எங்கே புரியப்போகிறது பெண்களின் மனக்கவலை, மற்றும் இதுதான் சாக்கு என்றுச் சொல்லி, பல திருமணங்களை செய்துக்கொள்ளும் உன்னைப்போன்ற 'பொம்பள பொறுக்கிகளுக்கு' எங்கே புரியப்போகிறது, பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் துக்கம்?

உங்களைப் போன்றவர்களை மனிதர்களாகவே கருதவே மனித வர்க்கம் கூச்சப்படுகிறது, இந்த லட்சணத்திலே பெண்கள் உரிமைகள் பற்றி, அவர்களின் நலன் பற்றி பேசவந்துட்டாணுங்க!

தம்பி: நான் என்ன சொல்கிறேன், நீங்கள் ஏன் குர்‍ஆனையும் இஸ்லாமையும் வம்புக்கென்று இங்கு இழுக்கிறீர்கள்?  

நான் கேட்பது, ஹமாஸ் செய்த செயலுக்காக காஸா மக்களை தாக்குவது சரியானதா என்பது பற்றித் தான்.

உமர்: ஹமாஸ் செய்த செயல் மனிதாபமற்ற செயல் என்று ஒப்புக்கொள்கிறாயா? வீடு வீடாகச் சென்று அனைவரையும் கொன்றதும், அடிமைகளாக பிடித்துக்கொண்டுச் சென்றதும் தவறான செயல் என்று ஒப்புக்கொள்வாயா?

தம்பி: இது போரின் ஒரு யுக்தியாகும், அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள்.

உமர்: ஓ... ஹமாஸ் தீவிரவாதிகள் உன் பார்வையில் சுதந்திர போராளிகள் அப்படித்தானே!

நம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் கூட, வீடு வீடாகச் சென்று ஆங்கிலேயர்களின் மனைவிமார்களை கற்பழித்தார்கள், பிள்ளைகளை கொன்றார்கள் என்று சொல்ல வருகிறாயா?

முட்டாள் தம்பியே! நீ வயிற்றுக்கு சோறு தானே திண்கிறாய், மனித மலத்தை திண்ணவில்லையே!

உனக்கு தீவிரவாதிக்கும், சுதந்திர போராட்டத்திற்காக போராடுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் தெரியவில்லையென்றால், உன்னை என்னவென்றுச் சொல்வது.

எவண்டா உனக்கு சொல்லிக் கொடுத்தது? போர் என்றால், சுதந்திர போராட்டம் என்றால், பெண்களை கற்பழிக்கலாம் என்றும் சொன்னவன் யார்? 

ஹமாஸ் தீவிரவாதிகளை "சுதந்திர போராட்ட வீரர்களுக்கு" ஒப்பிட்டு, அவமானப்படுத்தாதே!

எனக்கு தெரிந்தவரை "போரில் பிடிப்படும் பெண்களை கற்பழிக்கலாம், அவர்களை அதன் பிறகு விற்று பணம் பார்க்கலாம்" என்றும், "போரில் பிடிபட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல்  உடலுறவு" கொள்ளலாம் என்ற கேவலமான சட்டத்தை சொல்லும் ஒரே புத்தகம் நீ படிக்கும் குர்‍ஆனாகத் தான் இருக்கும்.

அதனை படித்து தான் இப்படி காட்டுமிராண்டிகளாக ஹமாஸ் அதிகாலையில் நாட்டுக்குள் நுழைந்து இப்படிப்பட்ட கேவலமான செயலைச் செய்தார்கள், இதற்கு போர் என்றும், சுதந்திர போராட்டம் என்றும் முஸ்லிம்கள் சொல்வது முட்டாள்தனமானதாகும்.

தம்பி: பாலஸ்தீனத்தின் நாட்டை இஸ்ரேல் பிடித்துக்கொண்டார்கள், இதனால் தான் ஹமாஸ் இப்படி செய்கிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது?

உமர்: உனக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன், உனக்கு ஒரு உதாரணத்தைச் சொன்னால் தான் புரியும்.

உனக்கும் திருமணமாகி மூன்று வருடமாகிவிட்டது, இரண்டு வயது அழகான மகனும் இப்போது இருக்கிறான். நீயும் நானும் நம் குடும்பத்தோடு இஸ்ரேல் சுற்றுலாவிற்கு சென்றுள்ளோம் என்று வைத்துக்கொள். அந்த அக்டோபர் 7ம் தேதி, நாமும் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளோம். 

ஹமாஸ் தீவிரவாதிகள் அதிகாலையில் வந்து, உன்னையும் என்னையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி அல்லது கட்டிப்போட்டு, நம் வீட்டுப்பெண்களை நம் கண்முன்னே . . . .  

தம்பி: [தம்பி கோபமாக] சும்மா இருங்கண்ணா! உங்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை! [என்று ஆவேசமாக சத்தமாக மொபைளில் கத்துகிறான்]

உமர்: ஒரு பேச்சுக்காக சொல்லும் போதே, இவ்வளவு கோபம் வருகிறதே உனக்கு! இஸ்ரேல் நாட்டு மக்களை அன்று காலை ஹமாஸ் தீவிரவாதிகள் இதைத்தானே செய்தார்கள்! அப்போது உனக்கு மனம் நோகவில்லையோ!  

மற்றவர்களுக்கு வந்தால் ஒரு நியதி, உனக்கு என்று வந்தால் வேறு ஒரு நியதியா?

முதலாவது ஹமாஸ் செய்தது தவறு என்று ஒப்புக்கொள், அதன் பிறகு காஸா மக்களுக்கு நடப்பது பற்றி பேசலாம்.

தம்பி: சரி சரி, ஒப்புக்கொள்கிறேன், ஹமாஸ் செய்தது தவறு தான். அவர்கள் இஸ்ரேல் இராணுவத்தோடும், அரசாங்கத்தோடும் போர் செய்யவேண்டும், நாட்டு மக்களை தாக்கக்கூடாது, அவர்களை கொடுமைப்படுத்தி இருந்திருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்கிறேன்.

இப்போது சொல்லுங்கள், காஸா பகுதியில் வாழும் சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் மீது ஏன் குண்டு மழை பொழிகிறது? எனக்குச் சொல்லுங்கள்.

உமர்: இப்படி வா வழிக்கு! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள், அதன் பிறகு உன் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

ஒரு ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் தங்களுக்கு இருக்கும் ஐந்து குட்டிகளோடு ஒரு பெரிய கூண்டில் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டு இருந்ததாம் (ஒரு மிருக சாலையில் (Zoo) என்று வைத்துக்கொள்).

ஒரு நரி, தன் மனைவி பிள்ளைகளோடும், ஒரு நாள் அதிகாலையில், அந்த சிங்கம் வசிக்கும் அந்த பெரிய கூண்டின் சாவியை திருடிக்கொண்டு வந்து, அதனை யாருக்கும் தெரியாமல் சத்தம் போடாமல் திறந்தது. அந்த நேரத்தில் அந்த சிங்கம் குடும்பத்தோடு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது.

அந்த நரி தன் முழு குடும்பத்தோடு சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்ததும், உள்ளேயிருந்து பூட்டு போட்டுவிட்டு, அந்த சாவியை ஜன்னலிலிருந்து வெளியே விசிவிட்டதாம்.

அதன் பிறகு, தன் குடும்பத்தை ஒரு மூலையில் இருக்கச் சொல்லிவிட்டு, அமைதியாகச் சென்று, அந்த சிங்கத்தின்  இரண்டு குட்டிகளின் தொண்டையை கடித்து, அவைகள் மரிக்கும்படி செய்துவிட்டதாம். இந்த சத்தம் கேட்டு எழுந்த ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் பார்த்த போது, இந்த ந‌ரியின் வாயில் தன் குட்டியின் தொண்டை இருப்பதையும், இரத்த வெள்ளத்தில் தன் பிள்ளைகள் இருப்பதையும் பார்த்ததாம்.

தம்பி, இப்போது நீ சொல்லு, அந்த ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் அந்த நரிக்கும், தன் கூண்டில் இருக்கும் மற்ற நரிகளுக்கும் என்ன செய்யும்? 

தம்பி: இதில் என்ன சந்தேகம், அந்த இரண்டு சிங்கங்களும் அந்த நரிகளை சிங்கங்களுக்கே இருக்கும் பாணியில் துரத்தி துரத்தி வேட்டையாடும்.

உமர்: இதைத் தான் தம்பி, இப்போது இஸ்ரேல் ஹமாஸுக்கு செய்துக்கொண்டு இருக்கிறது?

ஒரு பலசாலியான சிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்து, அவன் குடும்பத்தை அவன் கண்முன்னே தாக்கும் நரி போன்ற மிருகங்களை சிங்கம் என்ன செய்யும், தேடித் தேடி துரத்தி துரத்தி அடிக்கும்.

அந்த நரி செய்த இன்னொரு மிகப்பெரிய‌ தவறு என்னவென்று உன்னால் சொல்லமுடியுமா?

தம்பி: தன் குடும்பத்தையும் அந்த சிங்கத்தின் கூண்டுக்குள் கொண்டு வந்ததும் மேலும், அந்த கூண்டை உள்ளேயிருந்து பூட்டிவிட்டு, சாவியை வெளியே எறிந்துவிட்டதாகும்.

உமர்: இதே தான் ஹமாஸ் செய்தது! அந்த நரி ஒரு முட்டாள் நரி, இந்த ஹமாஸும் ஒரு முட்டாள்.

காஸா இஸ்ரேலின் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளது, எனவே இஸ்ரேல் ரொம்ப தூரம் சென்று ஹமாஸை அடிக்கவேண்டிய அவசியமில்லை, தன் எல்லையை தாண்டினாலே போதும் எதிரியை வீழ்த்துவது மிகவும் சுலபம்.

தம்பி: ஆனால், அந்த நரியின் குடும்பம் என்ன பாவம் செய்தது? அவர்கள் ஏன் சிங்கத்திடம் கடி வாங்கவேண்டும்?

உமர்: நியாயமான கேள்வி தம்பி. ஆனால், இந்த முட்டாள் நரி சொற்படி கேட்டு, அந்த குடும்பம் தானாக வந்து சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டுவது ஒரு முட்டாள் தனம் தானே!

அப்பா நரி, தன் குடும்பத்திடம் "வாங்க அந்த சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்து, அதன் பிள்ளைகளை தாக்குவோம்" என்று சொல்லும் போது, "அப்பா நரியே உனக்கு பைத்தியமா? புத்தியுள்ள எவனாவது சிங்கத்தின் கூண்டுக்குள் புகுந்து அதனை தாக்கமுடியுமா?" என்று கேட்டு இருந்திருக்கவேண்டும், அப்படி கேட்காதது, அந்த குடும்பத்தின் தவறு.

நிலைமை கைவிட்டு போன பிறகு, "அய்யோ, இந்த சிங்கம் என்னை தாக்குகிறதே! என் பிள்ளைகளை சாகடிக்கிறதே, தன் கோர பற்களால் கடிக்கிறதே!" என்று கூப்பாடு போட்டால் என்ன பயன்?

முதலாவது, உன்னை யார் சிங்கத்தின் கூண்டுக்குள் போகச் சொன்னது?

சிங்கத்தை ஏன் கூண்டுக்குள் அடைத்து பராமரிக்கிறார்கள்? அது பொதுவாகவே ஆபத்தானது என்பதால் தானே!

இதனை புரிந்துக்கொள்ளவேண்டாமா அந்த நரி?

[இஸ்ரேல் என்ற சிங்கத்தை உலக நாடுகளும், ஐக்கிய நாட்டு சபையும் சிறிது கண்ட்ரோலில் வைத்து, அதற்கும் குள்ள நரிகளால் ஆபத்து வரக்கூடாது, சிங்கத்தினால் நரிகளுக்கும் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் நேரடியாக திருட்டுத் தனமாக அதன் கூண்டுக்குள் நுழைந்தால், நரியும் அதன் குடும்பமும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளுமல்லவா?  தன் குட்டிகளை இழந்த சிங்கம் இந்த நேரத்தில் யார் சொல்வது கேட்கமாட்டேன் என்கிறது, பாதிக்கப்பட்ட சிங்கம், பழிக்கு பழி வாங்காமல் இருக்குமா? ஹாமாஸின் கடைசி தீவிரவாதியை அழிக்கும் வரை என் வேட்டை நிற்காது என்று அடம்பிடிக்கிறது சிங்கம்]

தம்பி: ஹமாஸ் தான் அந்த நரி என்றும், இஸ்ரேல் தான் அந்த சிங்கம் என்றும் சொல்ல வருகிறீர்களா?

உமர்: தம்பி, நீ ரொம்ப அறிவாளியடா! எவ்வளவு சீக்கிரமாக உனக்கு புரிந்துவிட்டது!

தம்பி: கேலி செய்யாதீங்க! என்னை, நான் ரொம்ப கோபமாகவும், துக்கமாவும் இருக்கிறேன்.

அந்த நரியின் மனைவியும், பிள்ளைகளும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஏன் அந்த சிங்கத்திடம் கடி வாங்கவேண்டும்?

உமர்: இப்போது இன்னொரு சரியான கேள்வியை கேட்டிருக்கிறாய்!

இந்த முட்டாள் அப்பா நரி பல முறை சிங்கத்திடம் வாலாட்டிவிட்டு, அடிக்கடி அடிவாங்கி பல முறை வீட்டுக்கு வந்துள்ளது, அந்த சிங்கம் பல முறை நரியின் குடும்பத்தையும் தாக்கியுள்ளது [கடந்த 15 ஆண்டுகளாக பல முறை ஹமாஸ் இஸ்ரேலை தாக்கி அடிவாங்கி வந்துள்ளது].

இதனை மனதில் கொண்டு, அந்த தாய் நரியும், பிள்ளைகளும் என்ன செய்யவேண்டும்? தன் தந்தை ந‌ரிக்கு (ஹமாஸூக்கு) அறிவுரை சொல்லி அடங்கி நடந்துக்கொள் என்று சொல்லியிருக்கவேண்டும்.

அப்பா நரி அடங்காத பட்சத்தில், 'இப்படிப்பட்ட முட்டாள் அப்பா நமக்கு தேவையில்லை, இவன் மூலமாக ஒரு நாள் நம் குடும்பம் மற்றும் பந்து ஜனங்கள் அனைவரும், அந்த சிங்கத்தினால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று கண்டுபிடித்து, விஷம் வைத்து, அவனை கொன்றுயிருந்திருக்கவேண்டும்'.  

இந்த செயலை காஸா மக்கள் 2006/2007ம் ஆண்டிலிருந்து செய்யாமல் விட்டார்கள், ஹமாஸ் என்ற தீவிரவாதிகள் தங்களை ஆளும்படி அவர்களுக்கு ஓட்டுபோட்டு, அதிகாரத்தில் அமர்த்தினார்கள்.  

விஷமுள்ள பாம்பை கொல்லவேண்டும், அல்லது பற்களை புடுங்கி வாழவிடவேண்டும், இந்த இரண்டும் செய்யாமல், காஸா மக்கள் ஹமாஸை மடியில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்தால், இந்த நிலை தான் நடக்கும். ஹமாஸ் காஸாவில் 500 கிலோ மீட்டர்கள் தூரமுள்ள சுரங்க பாதைகள் கட்டும்வரையும், அதன் மூலம், ஆயுதங்களை கடத்தவும் காஸா மக்கள் அனுமதித்துவிட்டதால், இந்த நிலை தவிர்க்க முடியாதது.

மேலும், காஸா மக்கள் தங்கள் 10 வயது பிள்ளைகளுக்கு ஹமாஸ் ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சி கொடுக்கவும் அனுப்பியுள்ளார்கள், இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. 

காஸா மக்கள் தங்கள் பிள்ளைகள் துப்பாக்கிகளை பயன்படுத்தி, இஸ்ரேல் மக்களை கொல்ல பயிற்சி எடுக்க அனுப்பும் போது, ஒரு நாள் தங்களுக்கும் இதே நிலை வரும் என்ற அடிப்படை அறிவு காஸா மக்களுக்கு இல்லாமல் போய்விட்டதா?

தம்பி: காஸாவில் உள்ள 100% மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்று சொல்லவருகிறீர்களா?

உமர்: இல்லை, இல்லை, அப்படி நான் சொல்லவில்லை.

இஸ்ரேல் தன் படைகளை காஸாவை விட்டு வெளியேற்றியவுடன், ஜனவரி 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில்,  காஸா மக்கள் ஹமாஸ் வெற்றி பெறும் படி 44.45% சதவிகித ஓட்டு போட்டு நாற்காலியில் அமரவைத்தார்கள், அதன் பிறகு 2007ம் ஆண்டு, ஹமாஸ் காஸா பகுதியை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது, அதன் பிறகு இன்று வரை தேர்தலே நடக்கவில்லை.  ஜனநாயக முறையில் நாடு நடந்தால் தானே நன்மையுண்டாகும், அரசாங்கமே தீவிரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும்?

ஹமாஸின் செயல்பாடுகளுக்கு இன்று வரை ஒத்துழைப்பு தரும் ஒரு குறிப்பிட்ட சதவிகித காஸா மக்கள் தான் இந்த அழிவுக்கும் காரணம் (10% இருக்குமா? அல்லது 20% இருக்குமா? அல்லது அந்த 44% மக்கள் கூட ஆதரவு தருகிறார்களா?).

தம்பி: சரி, உங்கள் கணக்கிற்கே வருகிறேன், ஹமாஸுக்கு ஆதரவு தராத 55% மக்கள் அல்லது 80% மக்கள் ஏன் இப்போது அவதிக்கு உள்ளாகவேண்டும்?

உமர்: இது தான் கூட்டுப்பாவம் (Collective Sin or Social Sin) என்பது.  ஊரில் அவ்வப்போது ஒரு புலி இரவில் வந்து மக்களை கொல்கிறது என்று தெரிந்த பிறகு, அல்லது சில நச்சுப்பாம்புகள் அடிக்கடி மனிதர்களை கொல்கின்றன என்று தெரிந்த பிறகு (ஹமாஸைத் தான் சொல்கிறேன்), ஊரில் இருக்கும் 55% நல்லவர்கள் அல்லது 80% நல்லவர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த புலியை கொல்லவேண்டும், அந்த விஷப்பாம்புகளை கொல்லவேண்டும்.

நமக்கு ஏன் என்று சும்மா இருக்கும் பெரும்பான்மை நல்லவர்களால் தான் ஆபத்து இந்த நிலைமைக்கு எட்டியுள்ளது.

ஹமாஸ் தீவிரவாதத்தை விரும்பாத காஸாவில் இருக்கும் நல்லவர்கள், இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததினால் தான் காஸாவின் அனைத்து மக்களுக்கும் இந்த நிலைமை வந்துள்ளது.

'ஃபதா (Fatah)' என்ற எதிர்கட்சி 41.43% ஓட்டு பெற்றது 2006ம் ஆண்டில், மற்ற நான்கு கட்சிகள் சேர்த்து 10% ஓட்டுக்களை பெற்றன, இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஹமாஸ் 2007ம் ஆண்டு நாட்டை தீவிரவாத பிடியில் கொண்டு வரும் போது, சண்டையிட்டு, அவர்களை ஜெயித்து இருந்திருந்தால், இப்போது இப்படி காஸா சுடுகாடாக மாறியிருக்குமா?

காஸா மக்கள் உள்நாட்டு போர் மாதிரி ஒன்று செய்து, ஹமாஸை 2007/2008ம் ஆண்டுகளில் தூக்கி வீசியிருந்தால், இன்று இஸ்ரேல் இவர்கள் மீது குண்டுகள் வீசும் நிலை வந்திருக்காது.

ஆக, நல்ல தலைவர்களை கொண்டிராத நாடு, இப்படி காஸா போன்று அல்லல்படும் என்பதில் சந்தேகமில்லை.

தீய தலைமைத்துவத்தை அடையாளம் கண்டு, அவர்களை தூக்கி வீசாத நல்லவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். காஸாவிலும் நடப்பது இதுவே.

தம்பி: அப்படியென்றால், ஏன் இஸ்லாமை இங்கு இழுக்கிறீர்கள்?  இங்கு பிரச்சனை ஹமாஸும், காஸா மக்களும் தானே! இஸ்லாம் இல்லையே!

உமர்:  இஸ்லாம் இல்லாமல் ஹமாஸ் இல்லையே தம்பி. 

இஸ்ரேல் இராணுவத்தால் பிடிபட்ட ஹமாஸ் தீவிரவாதிகளிடம் வாக்குமூலம் வாங்கும் போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? காஸாவின் மசூதிகளில் இமாம்கள், இஸ்ரேல் மீது யுத்தம் செய்யுங்கள், பெண்களையும்,பிள்ளைகளையும் அடிமைகளாக பிடித்து கொண்டு வாருங்கள் என்று அவர்களுக்கு சொன்னார்களாம். ஹமாஸ் தலைவர்களும் இதையே சொல்கிறார்களாம்.

ஒரு இஸ்ரேல் குடிமகனை/மகளை பிடித்து, காஸாவிற்கு கொண்டு வந்தால், அந்த ஜிஹாதிக்கு 10,000 டாலர் (பத்தாயிரம் அமெரிக்கன் டாலர் பணமும்), ஒரு அபார்ட்மெண்ட் (வீடும்) கொடுப்பதாக வாக்கு கொடுத்தார்களாம்.

எனவே, மசூதிகளில் ஊழியம் இமாம்களும், ஹமாஸ் தலைவர்களும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே, அந்த குட்டை என்பது தான் இஸ்லாம்.

காஸாவின் இமாம்களும் சரி, ஹமாஸ் தலைவர்களும் சரி, ஹமாஸை ஆதரிக்கும் காஸா மக்களும் சரி, "நாங்கள் அமைதியாக வாழவேண்டும், இதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்ற நோக்கில் வாழ்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆனால், அவர்களின் நோக்கமெல்லாம் "எப்படியாவது இஸ்ரேல் வாழக்கூடாது, அது அழிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கிறது" இதனால் தான் இந்த நிலை.

நான் நல்லா இருக்கணும் என்றுச் சொல்வது வேறு, அவன் அழிந்தால் தான் நான் நல்லா இருப்பேன் என்று சொல்வது வேறு.

ஹமாஸ் இந்த இரண்டாவது நிலையை தெரிவு செய்துள்ளது, இதனால் வந்த வினை தான் இந்த விளைவுகள் அனைத்தும்.

தம்பி: நீங்கள் இஸ்ரேலை சிங்கத்துக்கு ஒப்பிட்டீர்கள், ஹமாஸை நரிக்கு ஒப்பிட்டீர்கள்.  நரிகளின் சக்தி உங்களுக்குத் தெரியாது. ஒரு நரியிடம் இஸ்ரேல் தன் வலிமையை காட்டலாம், 10 நரிகள் வந்தால் சிங்கத்தின் நிலை என்னவாகும் தெரியுமா?

உமர்: நீ சொல்வது உண்மை தான். பல நரிகள்(இஸ்லாமிய நாடுகள்) ஒன்றாக சேர்ந்து அடிக்கமுடியும் என்ற நினைப்பில் தானே, அந்த ஒரு நரி(ஹமாஸ்), சிங்கத்திடம்(இஸ்ரேலிடம்) வாலாட்டியது. 

உலக கணக்கின் படி பார்த்தால், யாரிடம் வலிமையுள்ளதோ அவனே வெற்றி பெறுவான்.  Survival of the Fittest என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அவன் நியாயமாக செய்கிறானோ, அல்லது அநியாயமாக செய்கிறானோ கணக்கில் கொள்ளப்படாது.  வலிமையுள்ளதா இல்லையா என்பதைத் தான் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனால், அதே நேரத்தில் தப்புக் கணக்கு போடக்கூடாது.

இதையே இயேசுவும் கீழ்கண்ட வசனத்தில் கூறுகின்றார். 

லூக்கா 14:31,32

31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

எதிரியின் வலிமையை சரியாக கணக்கிடாமல் ஹமாஸ் களத்தில் இறங்கிவிட்டதாக நான் கருதுகிறேன். இஸ்லாமில் இருக்கும் இதர தீவிரவாத குழுக்களாகிய ஹிஸ்புல்லா போன்றவர்களின் துணையோடு ஹமாஸ் இறங்கியிருக்கவேண்டும், அல்லது இப்போது அவர்களும் களத்தில் இறங்கியுள்ளார்கள். 

இன்னும் ஈரான் போன்ற நாடும் சேர்ந்து அடித்தால், நீ சொல்வது போன்று "இஸ்லாமிய‌ தீவிரவாதிகள்" வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

தம்பி: ம்ம்ம்... இந்த பயம் இருக்கட்டும், அந்த சிங்கத்துக்கு. 

உமர்: தம்பி, ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.  அமெரிக்கா என்ற புலியும், சிறுத்தை போன்ற இதர ஐரோப்பிய நாடுகளில் சிலதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக‌ வருகின்றன என்று செய்திகளில் வாசித்தேன்.

இந்தியா என்ற வங்காள புலியும் களத்தில் இறங்கினால் அந்த நரிகளுக்கு என்னவாகும் என்று எனக்கு தெரியாது தம்பி.

எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து சண்டையிட்டு, மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்து, எல்லோரும் செத்துப் போகவேண்டியது தான்.

இதைத் தானே இஸ்லாமிய உலகம் எதிர்ப்பார்க்கிறது. இஸ்லாம் உருவான நாள் முதல், இன்றுவரை அமைதியாக வாழ தெரியாத, மற்றவர்களை வாழவிடாத‌ ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றுச் சொன்னால், உனக்கு கோபம் வருமா தம்பி?

தம்பி: ஆகாம், நிச்சயம் கோபம் வரும். 

உமர்: அப்படியானால், முஹம்மது மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த நாள் முதற்கொண்டு, இன்றுவரையுள்ள உலக சரித்திரத்தை கொஞ்சம் திருப்பிப்பாரு தம்பி. உண்மை புரியும்.

தம்பி:  உங்களுக்கு திமிரு அதிகம். நான் போனை வைக்கிறேன்.

உமர்: பொய்களை நம்பும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால், சத்தியத்தை நம்பும் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்.

[இது ஒரு கற்பனை உரையாடலாகும்]

[இஸ்ரேல் மற்றும் காஸாவில் மக்கள் படும் பாடுகளை பார்க்கும் போது கண்கள் குளமாகின்ற. இவர்கள் இருவருக்காகவும் நான் தேவனை வேண்டிக்கொள்கிறேன். சீக்கிரத்தில் ஹமாஸ் அழிக்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டுகிறேன்]

References:

செவ்வாய், 24 அக்டோபர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 2: அல்லாஹ் அனுமதித்தான், ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு ஏன் கோபம் வருகிறது?

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரையை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

ஹமாஸ் தீவிரவாதிகளின் கொடூரமான செயல்கள் பற்றிய செய்திகளை அவர்களிடமிருந்து தப்பித்து வந்த இஸ்ரேல் மக்கள் சொல்லும் பேட்டிகளை கேட்கும் போது, மனம் பதபதைக்கிறது. பெண்களை ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள், மற்றவர்கள் முன்னிலையிலும், பெற்றோர்களின் முன்னிலையிலும் கற்பழித்தார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டோடு சண்டை, அதனால் ஹமாஸ் ஆயுதத்தை கையில் எடுத்தது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். சரி, இது உண்மையென்றே இருக்கட்டும், மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றால், அவர்களை காரணம் காட்டி, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் இதர இஸ்லாமிய தீவிரவாதிகளை மீட்டுக்கொள்ள அவர்களை பயன்படுத்தியிருந்தால், ஒருவேளை ஏற்றுக் கொள்ளலாம். 

ஆனால், பிடிபட்ட பெண்களை ஏன் ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? 

இதற்கான பதில் இஸ்லாமின் தலைசிறந்த மனிதர், இஸ்லாமிய இறைத்தூதர் அவர்களிடமும், முஸ்லிம்களின் சிறந்த தலைவர்களாக கருதப்பட்ட சஹாபாக்களிடமும், கடைசியாக இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக இருக்கும் குர்‍ஆனிடமும் தான் கேட்கவேண்டும். இது தான் அவர்களின் வழிகாட்டி முஹம்மது அவர்கள் காட்டிச் சென்ற நேரான வழி (ஸிராதுல் முஸ்தகீம்).

குர்-ஆன் 4:3ம் வசனம்,  திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது.

தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்: குர்-ஆன் 4:3

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். 

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.

பிஜே குர்-ஆன் தமிழாக்கம்:

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.  

ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை "கற்பழிப்பு" என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவு கொண்டால், அதனை "விபச்சாரம்" என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது? தாம்பத்தியமா? அல்லது கற்பழிப்பா? விபச்சாரமா?

இந்த குர்‍ஆன் வசனத்தின் படி:

  • முஹம்மது அடிமைப்பெண்களை கற்பழித்தார்
  • சஹாபாக்கள் அடிமைப்பெண்களை கற்பழித்தார்கள்

இன்று ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்களின் இறைத்தூதர் காட்டிச் சென்ற வழியில் பிசகாமல் நடந்துக்கொண்டுவருகிறார்கள். ஒரு பேட்டியில் இஸ்ரேலிடம் பிடிபட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் கூறும் போது, கொலை செய்யப்பட்ட இளம் பெண்களையும் இவர்கள் விடவில்லையாம், அவர்களின் சடலங்களிடம் உடலுறவு கொள்கிறார்களாம்! என்னே ஐந்து வேளை தொழுகை செய்யும் முஸ்லிம்களின் நற்செயல், வாழ்க இஸ்லாம், வாழ்க அல்லாஹ், வாழ்க முஹம்மது! இதனை படிக்கும் முஸ்லிம்களே! அல்லாஹூ அக்பர் என்றும், அல்ஹம்துலில்லாஹ் என்றும் சொல்லமாட்டீர்களா? 

ஹமாஸ் தீவிரவாதிகள் பெண்களை கற்பழித்துக்கொண்டு இருக்கும் போது, அல்லாஹ் அதைப் பார்த்து கைத்தட்டி "சபாஷ், பலே பலே, ஹமாஸ் முஸ்லிம்கள் என் வேதத்தின் 4:3ம் வசனத்தில் சொல்லப்பட்டதை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று சொல்லிக்கொள்வான்!

"இல்லை, இல்லை, இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லமாட்டான், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்யும் இந்த செயல் சட்டத்துக்கு எதிரானது" என்று அல்லாஹ் சொல்லுவான்? என்று முஸ்லிம்கள் கூறினால் "எந்த சட்டத்திற்கு எதிரனது?" உலக நாடுகளின் சட்டத்திற்கு எதிரானதா? அல்லது அல்லாஹ்வின் குர்‍ஆன் 3:4ன் சட்டத்திற்கா? என்ற கேள்வி எழுமே!

குர்‍ஆனே, இதற்கு அனுமதி கொடுத்திருக்கும் போது, முஹம்மதுவே இப்படி அடிமைப்பெண்களை கற்பழித்து இருக்கும் போது, சஹாபாக்களே பெண்களை கற்பழித்து இருக்கும் போது, அது எப்படி குர்‍ஆனுக்கு எதிராக இருக்கும்? குர்‍ஆனில் சொல்லப்பட்டதை முஸ்லிம்கள் செய்யும் போது, இஸ்ரேல் நாட்டுக்கு ஏன் கோபம் வருகிறது?

மருமகனின் கற்பழிப்பு செயலை மெச்சிக்கொள்ளும் உலக மகா மாமனார் - முஹம்மது

புகாரி எண் 4350 புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

போரில் கிடைக்கும் பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பங்கு முஹம்மதுவிற்கும், அல்லாஹ்விற்கும் சொந்தமானதாகும். ஒரு குறிப்பிட்ட போர் முடிந்தவுடன், தனக்கு வரவேண்டிய இப்படிப்பட்ட ஐந்தில் ஒரு பாகத்தை (குமுஸ்) கொண்டு வரும் படி முஹம்மது தம் மருமகனாகிய அலியை அனுப்புகிறார். அலியும் செல்கிறார், ஆனால், அந்த போர்ச்செல்வத்தில் ஒரு பெண்ணை கண்டு, அவளோடு உடலுறவு கொண்டு (அப்பெண்ணை கற்பழித்துவிட்டு), அதன் பிறகு குளித்துவிட்டு, அலி வருகிறார். இதனைக் கண்ட மற்றவர், அலி மீது கோபம் கொண்டு முஹம்மதுவிடம் செல்கிறார். முஹம்மது அந்த மனிதரிடம், "நீ கோபம் கொள்ளாதே, குமுஸ் நிதி மீது அலிக்கு இன்னும் அதிக உரிமை உள்ளது" என்று கூறி சமாதானப் படுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சி ஏதோ அந்த அடிமைப்பெண்ணை கற்பழித்துவிட்டதாக நினைத்து பேசப்பட்டது அல்ல, குமுஸ் நிதியிலிருந்து ஏன் அலி இப்படி செய்தார்? இது முஹம்மதுவிற்கு சொந்தமானது அல்லவா? என்று நினைத்து அந்த நபர் கோபம் கொள்கிறார். இதற்கு முஹம்மது தம் மருமகன் பற்றி கூறும் விவரம் என்ன தெரியுமா? இதை விட அதிக உரிமை அலிக்கு உண்டு என்பதாகும் (ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டு கற்பழித்தது மட்டுல்ல அதற்கு மேலாக அலி செய்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு என்பதாகும். என் மருமகன் எத்தனை பெண்களை எடுத்துக்கொண்டு கற்பழித்தாலும், எந்த தவறும் இல்லை, அவருக்கு உரிமையுண்டு என்று முஹம்மது கூறுகிறார்).

காஸா மக்கள் உண்மையாக கோபம் கொள்ளவேண்டுமென்றால் அல்லாஹ் மீது கொள்ளட்டும்:

இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் ஹமாஸ் தீவிரவாத குழு, காஸாவில் பதுங்கி இருக்கும் போது, தங்கள் நாட்டு பெண்களை கற்பழித்ததற்காக, அவர்களை கொன்றதற்காக, இஸ்ரேல் நாடு காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி அழிக்கும் போது, அதனால் வரும் துன்பத்தில் காஸாவின் அப்பாவி மக்களும் துன்பப்படுவதை தவிர்க்கமுடியாது.   

இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கும் வரை, அவர்களுக்கு முஸ்லிம்களில் சிலர் அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஆதரிக்கும் வரை, அப்பாவி முஸ்லிம்கள் துன்பத்தை அனுபவிப்பது தவிர்க்க முடியாதது. 

ஐந்து வேளை தொழுகை செய்து, அல்லாஹ்வை உண்மையாக பின்பற்றி, அவனது நல்ல ஆன்மீக கட்டளைகளை பின்பற்றும் அப்பாவி முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு காரணம்? அதே அல்லாஹ்வின் தீவிரவாத கட்டளைகளை பின்பற்றும் ஹமாஸ் போன்ற தீவிரவாதிகள் தான்.

ஹமாஸ் போன்ற நச்சுப்பாம்புகள் காஸாவில் வாழும் போது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? அதே காஸாவில் வாழும் முஸ்லிம்கள் தானே! இந்த ஹமாஸ் குழுவிற்கு ஆயுத உதவியை செய்பவர்கள் யார்? இதர முஸ்லிம் நாடுகள் தானே! காஸாவின் முஸ்லிம்கள் "கூட்டுப்பாவத்தை செய்திருக்கிறார்கள்(Collective Sin)", அதாவது தீவிரவாதிகளை தங்களோடு வைத்து அவர்களை துரத்தாமல் இருந்தது கூட ஒரு பாவம் தான்.

கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்கள் வரை பூமியில் சுரங்கம் தோண்டி, ஆயுதங்களை கடத்திக்கொண்டு வந்து, தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார்கள் ஹமாஸ் தீவிரவாதிகள். இது என்ன ஒரு நாளில் அமைதியாக நடந்த ஒன்றா? பல ஆண்டுகள் மக்களின் ஆதரவோடு நடந்த ஒன்று அல்லது குறைந்த பட்சம், காஸாவில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் தெரிந்த ஒன்று. நல்ல தலைவர்கள் நன்மை செய்தால், அதன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள், அதே தலைவர்கள் தீயதைச் செய்தால், அதன் பலனை அதே மக்கள் அனுபவிப்பார்கள் என்ற இந்த சிறிய கோட்பாட்டை அறியாதவர்களா நீங்கள்? முஸ்லிம்களே! 

மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான், பட்சபாதமேயில்லை.

வன்முறையை எடுத்தவன் வன்முறையால் தான் சாவான்.  இதற்கு முஹம்மதுவும் விதிவிளக்கல்ல. அவருக்கு பிறகு அவரது சஹாபாக்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்று முஸ்லிம்களுக்குத் தெரியுமா?

முடிவுரை:

உலக முஸ்லிம்களே, நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழவேண்டுமென்றால், மற்ற நாடுகள் உங்களை தாக்காமல் இருக்கவேண்டுமென்றால், உங்கள் வீடுகளில், தெருக்களில், ஊர்களில் மற்றும் நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவு தராதீர்கள், அவர்களை துரத்திவிடுங்கள் என்று தாழ்மையுடனும் வேதனையுடனும் வேண்டிக்கொள்கிறேன். "துரத்தமுடியாது" என்று அடம்பிடித்தால், காஸா போன்ற உலகத்தின் இன்னொரு "மிகப்பெரிய சுடுகாடு" உருவாக‌ இந்த "முட்டாள் பிடிவாதமே" போதுமானது என்று வேதனையோடு கண்ணீரோடு கூறிக்கொள்கிறேன்.

குர்‍ஆனின் 4:3ஐ பற்றிய‌ மேலதிக விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

  1. முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்
  2. மொழியாக்க குழப்பங்கள்: குர்-ஆன் 4:3 – ஓர் அடிமைப் பெண்ணா? (அ) பல அடிமைப் பெண்களா?
  3. குர்-ஆன் 24:33 – அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் முஸ்லிம்களை அல்லாஹ் தண்டிப்பானா?
  4. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?

2023ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி, காஸா (காசா) பகுதியிலிருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது குண்டுகள் வீசி தாக்கினார்கள்.  இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அனேகரை கொன்றார்கள் மற்றும் 200கும் அதிகமானவர்களை கைதிகளாக பிடித்துச் சென்றார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துக்கொண்டு வருகிறது.

போர் மிகவும் தீவிரமாக இப்பொழுதும் நடந்துக்கொண்டு இருக்கிறது. போர் நடக்கும் வீடியோக்களையும், படங்களையும் மக்களின் அழுகுரல்களையும் பார்ப்பதற்கு வலிமையான‌ இருதயம் வேண்டும்.  இரண்டு பக்கவும் விளைவுகள் அதிகமாக இருக்கிறது, மக்கள் மடிகிறார்கள், பிள்ளைகள் அனாதைகளாக்கப்படுகிறார்கள்.

இரண்டு பக்கத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், இஸ்ரேல் மட்டும் காஸா பகுதிகளில் அமைதி திரும்பவும் இறைவனிடம் வேண்டுகிறோம்.

1) ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் செய்தவைகள்:

முதலாவது ஹமாஸ் தீவிரவாதிகள் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம், அதன் பிறகு, இஸ்லாமிய இறைநபி என்ன செய்தார் என்று பார்த்தால், உண்மை புரியும்.

  • அக்டோபர் 7ம் தேதி, அதிகாலையில் வேலியை தகர்த்து இஸ்ரெலுக்குள் நுழைந்தார்கள்.  இவர்கள் ஃபஜ்ர் என்ற அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டுத் தான் இந்த புனிதச் செயலை செய்திருப்பார்கள். உண்மையான முஸ்லிம்கள் அதிகாலை தொழுகை கடமையை விடமாட்டார்கள்.
  • கிராமங்களில் பல நூறு பேர் நுழைந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை கொலை செய்தார்கள்.
  • குழந்தைகள் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, பெற்றோர்களை கொன்றார்கள்.
  • கைதிகளாக பெண்களையும், குழந்தைகளையும் கொண்டுச் சென்றார்கள்.
  • அனேகரை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டுச் சென்றார்கள்.
  • பெற்றோர்களுக்கு முன்பாக அவர்களின் பெண் பிள்ளைகளை கற்பழித்தார்கள், கொலையும் செய்தார்கள்.
  • இந்த கொடுமைகள் சிலவற்றை வீடியோ எடுத்து வெளி உலகிற்கு அனுப்பினார்கள்.
  • ஒரு சர்வதேச இசை நிகழ்ச்சி நடக்கும் இடைத்துக்குச் சென்று, 250க்கும் அதிகமான பேர்களை இரக்கமின்றி கொன்றார்கள்.
  • அப்படி கொல்லப்பட்ட ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, தங்கள் வாகனங்களில் கொண்டுச் சென்றார்கள், அதனையும் வீடியோ எடுத்து அனுப்பினார்கள்.

இப்படி இன்னும் அனேக வன்முறைகளில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டார்கள்.

2) ஹமாஸின் செயலுக்கும் முஹம்மதுவிற்கும் என்ன சம்மந்தம்

அன்று முஹம்மது கைபர் என்ற ஊருக்கு செய்ததை, அவரது அடிச்சுவடிகளை பின்பற்றி ஹமாஸ் இன்று செய்கிறது.  சஹீஹ் புகாரி என்ற இஸ்லாமிய நூல்களிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இங்கு கொடுக்கிறேன், படியுங்கள். இதை படிக்கும் போது, இந்த மாதம் ஹமாஸ் செய்தது போலவே உங்களுக்குத் தெரியும்.

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371 

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

மேற்கண்ட சரித்திர நிகழ்வின் போது, முஹம்மது என்ன செய்தாரோ, அதையே இன்று ஹமாஸ் செய்துள்ளார்கள்:

மேற்கண்ட‌ புகாரி ஹதீஸின் சுருக்கம்:

  • அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். 
  • அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! 
  • அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 
  • நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். 
  • போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது
  • 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 
  • 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
  • அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். 
  • நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
  • நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள்.
அன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுஇன்று ஹமாஸ் தீவிரவாதிகள்
திடீரென்று அதிகாலையில் கைபர் என்ற‌ ஊரை பிடித்தார்திடீரென்று அதிகாலையில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தார்கள்
காலை தொழுகை செய்து தான் இந்த புனித காரியத்தை முஹம்மது செய்தார்ஹமாஸும் தொழுகை செய்திருப்பார்கள் என்று கருதலாம், உண்மை முஸ்லிம்கள் அல்லவா, தொழுதிருப்பார்கள். எந்த ஒரு தீவிரவாத செயல்களை செய்வதற்கு முன்பு அல்லாஹ்விடம் ஆசீ பெறவேண்டுமல்லவா?
அன்று பல கொலைகளை முஹம்மது அவ்வூரிலே செய்தார், ஹதீஸ் சொல்கிறது 'கைபரை பலவந்தமாக பிடித்தார்களாம்'இன்றும் ஹமாஸ் பல கொலைகளை இரக்கமின்றி செய்கிறார்கள்
அன்று ஸபிய்யா என்ற ஒரு கைபர் பெண்ணை ஒரு நபருக்கு எடுத்துக்கொள் என்று அனுமதி அளித்தார் முஹம்மது. இப்பெண்ணை 'தனக்கு அக்காளாக‌, தங்கையாக, அண்ணியாக, தாயாக' கருதவேண்டும் என்பதற்காக அல்ல, அப்பெண்ணை அடிகையாகவும், கற்பழிப்பதற்காகவும் அல்லாஹ்வின் இறைத்தூதர் முஹம்மது கொடுத்தூள்ளார், அல்லாஹூ அக்பர்இன்று பல பெண்களை ஹமாஸ் பெற்றோர்களுக்கு முன்பாக கற்பழித்ததாக செய்திகளில் பார்க்கிறோம்
முஹம்மதுவும் அந்த ஸப்பியா என்ற பெண்ணை தனக்காக  திரும்ப‌ எடுத்துக்கொண்டார்.ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்க முயலும் போது, தடை செய்த பெண்களில் கால்களை உடைத்து, அதன் பிறகு கற்பழித்ததாக, செய்திகளில் வாசிக்கிறோம், அல்லாஹூ அக்பர்.

ஒருவேளை இந்த சில வரிகளை வாசிப்பவர்களாகிய நீங்கள், ஒரு முஸ்லிமாக இருந்தால், உங்கள் நிலைப்பாடு என்னவென்று உங்களை நீங்களே ஆராய்ந்துப் பாருங்கள்.

முஹம்மது செய்த அந்த செயலை, இஸ்ரேல் செய்திருந்தால்? ஸபிய்யாவின் இடத்தில் அல்லது ஹமாஸ் கற்பழித்த பெண்களில் ஒருவர் நம் அக்காள், தங்கை, அண்ணி, தாய் போன்றவர்களில் ஒருவராக‌ இருந்தால் எப்படி நம் மனநிலை இருந்திருக்கும்? அல்லாஹூ அக்பர் என்றுச் சொல்லமுடியுமா? 

அன்று முஹம்மது செய்ததும், இன்று ஹமாஸ் செய்தவைகளில் ஏதாவது வித்தியாசம் தெரிகின்றதா?

அன்று வீடியோக்கள், புகைப்படங்கள் இல்லை என்பதினால், முஹம்மதுவினால் செய்யப்பட்ட கைபர் ஆக்கிரமிப்பில் நடந்தவைகளை நம்மால் அறியமுடியாது, ஆனால், மேற்கண்ட ஹதீஸை படித்தால், இன்று நாம் படித்த ஹமாஸ் இஸ்ரேல் செய்தி போல தெரிகிறதல்லவா?

இன்று காஸா முஸ்லிம்கள் படும் துன்பங்களுக்கு யார் காரணம்? இஸ்ரேலா? ஹமாஸா? அல்லது அல்லாஹ்வா?

அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்

Date: 21st Oct 2023

News and References:

  1.  "போர் ஆரம்பித்துவிட்டது!ஒரே வரியில் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு! உச்சக்கட்ட பதற்றம் | Prime Minister Benjamin Netanyahu says Israel is At War - Tamil Oneindia
  2. Israeli official confirms women were raped during Hamas attack - YouTube
  3. 'They shot a baby': Hamas attack survivor recounts terror in Israel kibbutz | POLITICO - YouTube
  4.  https://www.telegraph.co.uk/world-news/2023/10/07/naked-israeli-woman-paraded-jeering-hamas-fighters/
  5. Israel War: Shocking video shows children traumatised as terrorists execute their sibling - YouTube
  6. Hundreds of Innocent Israeli Women Tortured and Brutally Murdered by Hamas Terrorists - YouTube

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம்

https://www.answering-islam.org/tamil/authors/umar/hamas_israel_2023/hamas_israel_2023_part1.html