ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

Answering Ziya: அல்லேலூ “யா” வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

தமிழ் முஸ்லிம் தளம் கிறிஸ்தவர்கள் அதிகமாக பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு சொந்தமாக ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தது. இஸ்லாமியர்கள் பொதுவாக செய்யும் ஒரு ஏமாற்று வேலை என்னவென்றால், அடுத்தவர்களின் வேதங்களில் இருக்கும் வசனங்களில் இஸ்லாம் பற்றி சொல்லியுள்ளது, முஹம்மது பற்றி கூறியுள்ளது என்றுச் சொல்லி, உண்மை பொருளை மாற்றி இஸ்லாமிய பாணியில் விளக்கம் கொடுக்க முயலுவது தான‌.

இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று வேலையை தமிழ் முஸ்லிம் தளம் செய்து இருந்தது, அதற்கு நான் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுப்பு தெரிவித்து இருந்தேன். இவைகள் பற்றிய என் மறுப்பையும், தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த விளக்கத்தையும் கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்:

தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

என்னுடைய மறுப்பிற்கு பதில் என்றுச் சொல்லி, ஜியா என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைக்காக அவர் ஆராய்ச்சி செய்து எழுதியது போல ஒரு பாசாங்கு செய்து இருக்கிறார், ஆனால், அவரது பதிலில், உண்மையாகவே அவர் என் கட்டுரைக்கு மறுப்பை எழுதினாரா என்பதை நாம் காண்போம். குறைந்த‌பட்சம் அவருடைய கட்டுரைக்கு உதவிய விக்கிபீடியா தொடுப்புகளையாவது கொடுத்தாரா? என்பதை இக்கட்டுரையில் காணப்போகிறோம்.

இதை படிக்கும் வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், "மக்களை ஏமாற்றவேண்டும், இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டுவரவேண்டும்" என்ற ஒரே நோக்கத்திற்காக எவ்வளவு கீழ்தரமாக செயல்படவும், இஸ்லாமிய அறிஞர்கள் தயங்க மாட்டார்கள். (இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், ஏனென்றால், கடந்த மூன்று வருடங்களாக இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் நேர்மையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இதன் விளைவு தான் இந்த வரிகள்)

ஜியா அவர்களின் கட்டுரைக்கு இரண்டு பாகமாக நாம் பதிலைக் காண்போம். அவர் ஆங்கிலத்தில் முதலாவது சில விவரங்களை விகிபீடியாவிலிருந்தும், இன்னும் இதர தளங்களிலிருந்தும் எடுத்து பதித்துள்ளார், பிறகு தன் விளக்கத்தை தமிழில் எழுதியுள்ளார். நம்முடைய இந்த முதலாம் பாகத்தில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் காண்போம். இரண்டாம் பாகத்தில் அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பதித்த விவரத்திற்கு பதிலைக் காண்போம்.

இனி, சகோதரர் ஜியா அவர்கள் எழுதியவைகளை அலசுவோம்:

ஜியா அவர்கள் எழுதியவை:

Source: http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_3573.html

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

உமரின் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரைக்குவாசகர் பதில்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகுக யோவான் 20:21.

உமர் அவர்களே,

உங்கள் வலைத்தளத்தில் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதற்கு விளக்கமாக அல்லேலுயா (Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, Halelu – அல்லேலு என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise), Yah – யா "Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும் "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்று விளக்கம் தந்திருந்தீர்கள். அதற்கு"விகிபீடியா"வை Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah ஆராய்ந்து பார்க்க சொல்லி இருந்தீர்.

உமரின் பதில்:

ஆமாம், என் தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் எழுதியிருந்தேன். ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவிரும்புகிறேன், என் தளத்தில் நீங்கள் படித்த கட்டுரையின் தொடுப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால், உங்கள் தளத்தில் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு, நீங்கள், என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பது உங்கள் கடமையல்லவா? இதை அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?

இணையத்தில் ஆதாரங்களை வாசகர்களுக்கு கொடுப்பது மிகவும் சுலபமானது, ஒரு நொடியில் அவர்கள் சொடுக்கி ஆதாரங்களை சரி பார்த்துக்கொள்வார்கள், ஆனால், இந்த குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் கட்டுரையை எழுத வந்து இருக்கிறீர்களே! மூல தொடுப்பை கொடுக்க மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் கட்டுரையில் எவ்வளவு உண்மைகள் இருக்கும்? எவ்வளவு நேர்மை இருக்கும்? அய்யோ பாவம் வாசகர்கள்! அவர்களை அல்லாஹ் தான் உங்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.

எனக்கு பதில் சொல்வதற்கு முன்பாக, தமிழ் முஸ்லிம் தளம் எழுதிய கட்டுரைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அதாவது, அவர்கள் சொல்லிய விளக்கம் சரியானதா இல்லையா என்பதை விளக்கியிருக்கலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

"The word hallelujah occurring in Psalms is a Hebrew request for a congregation to join in praise. It can be translated as "Praise God", "Praise the Lord", "Praise Yahweh, you people", and is usually worded in English contexts as "Praise ye the LORD" or "Praise the LORD". This is not a direct translation, as Yah represents the first two letters of YHWH, the name for the Creator, and not the title "lord".[1] To give fuller meaning in this context, Hallelujah could rightly be translated "Praise Yahweh", or "Praise Jehovah" (signified by Jah).[2]

We don't know how could "Yahuwa" or "Yahweh" be pronounced as "Jehovah"? In the phrase "Praise Yahuwa" or "Praise Yahweh", what does "Yahuwa" or "Yahweh" means?

உமரின் பதில்:

நான் மேற்கோள் காட்டி, மேலதிக விவரங்களுக்காக படியுங்கள் என்று கூறிய விக்கிபீடியா தொடுப்பை நீங்கள் படித்ததாகவும், அதிலிருந்து விவரங்களை பதித்ததாகவும் "பாசாங்கு" காட்டியுள்ளீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், நான் கொடுத்த தொடுப்பை மட்டுமே படித்தீர்களா? அல்லது இன்னும் சில தொடுப்புகளை படித்து, அதிலிருந்தும் விவரங்களை எடுத்து, "ஒரே தொடுப்பிலிருந்து தான் நீங்கள் விவரங்களை சேகரித்தீர்கள்" என்பது போல ஒரு மாயையை உண்டாக்கியிருக்கிறீர்களா?

நான் கொடுத்த தொடுப்பு இது: http://en.wikipedia.org/wiki/Hallelujah

உங்கள் பதிலில் முதல் பாகத்தில் நீங்கள் "விக்கிபீடியாவிலிருந்து ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை பதித்ததாக" கட்டியுள்ளீர்கள். பிறகு அதன் கீழே மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி, அந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்ததாக காட்டியுள்ளீர்கள். உங்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

• ஆங்கிலத்தில் நீங்கள் பதித்த அனைத்து விவரங்களும் விக்கிபீடியாவிலிருந்தா எடுத்தீர்கள்? நான் கொடுத்த ஒரே தொடுப்பிலிருந்தா எடுத்தீர்கள்?

• அல்லது ஒரு தொடுப்பிலிருந்து வெறு தொடுப்பிற்கு தாவி அதிலிருந்து சில விவரங்களை எடுத்துக்கொண்டு, இன்னும் விக்கிபீடியா அல்லாத தளங்களிலிருந்தும் சில விவரங்களை எடுத்துக்கொண்டு, சொந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளை எழுதி, கடைசியாக, எல்லாவற்றையும் விக்கிபீடியா தொடுப்பிலிருந்து தான் எடுத்தது போல காட்டியுள்ளீர்களா?

• நீங்கள் பதித்த "We don't know…" என்று தொடரும் ஆங்கில வரிகள் உங்கள் சொந்த வரிகள் தானே.

ஒரு கட்டுரையை எழுதும் போது, மற்ற தளங்களின் மேற்கோள்களை காட்டும் போது, எந்த வரிகளை நாம் மேற்கோள்களாக காட்டுகின்றோம், எந்த வரிகள் நம்முடைய சொந்த வரிகள் என்று வித்தியாசம் தெரியும் படி எழுதுவது தான் வாசகர்களை ஏமாற்றாமல் நேர்மையாக எழுதும் முறை, இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், வாசகர்களை ஏமாற்ற வந்துள்ளீர்கள்.

ஜியா அவர்கள் எழுதியவை:

….. ஒரு ஹிந்து மதத்தை சர்ர்ந்தவர் மொழிபெயர்த்த நூலைய வேத நூல் என்று கூறுகிறீர்கள் ??

உமரின் பதில்:

அங்கே இங்கே சுற்றி வளைத்து, கடைசியாக "எலோஹிம்" என்ற வார்த்தைக்கு வந்து, அதற்கு தமிழில் "தேவன்" என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள் என்றுச் சொல்லி, "ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்த்த நூலையா வேத நூல் என்றுச் சொல்கிறீர்கள்?" என்று கேள்வியோடு முடித்துள்ளீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன், ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? ஒரு கிறிஸ்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தை அனேக ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம், ஆனால், யாரும் சண்டையிட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளும் உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் மொழிப்பெயர்த்த குர்‍ஆனை வைத்துக்கொண்டு நீங்கள் போடும் கூத்து இருக்கிறதே! அடேங்கப்பா! ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டருக்காக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, அதற்கு பணத்தை செலவு செய்து, இரண்டு பேரும் உடகார்ந்துக்கொண்டு, உன் குர்‍ஆனில் தவறு, ஆபாசம், அவங்க குர்‍ஆனில் தவறு ஆபாசம் என்றுச் சொல்லி, காலையிலிருந்து மாலை வரைக்கும் சளிக்காமல் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே இதை என்னவென்றுச் சொல்வது?

இந்த குர்‍ஆன் மற்றும் இஸ்லாம் ஆபாச சண்டைகளை பார்த்து இரசிக்க, பீஜே அவர்களின் தளத்தில் சென்று வீடியோக்களை ஆடியோக்களை சொடுக்கி பார்க்கவும்.

சரி, உங்க வரிகளுக்கு வருகிறேன், ஒரு ஹிந்து சகோதரர் மொழியாக்கத்திற்கு உதவிய நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்கும் சகோதரர் ஜியா அவர்களே, சிறிது நேரம் எடுத்து கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்வீர்களா?

1) தான் ஒரு பொய் நபியாக இருந்தும், தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லிக்கொண்ட ஒரு கள்ள நபியாகிய முஹம்மது கொண்டு வந்த நூலையா இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

2) பெண் பித்து பிடித்து, அனேக திருமணங்களை செய்துக்கொண்டு, வைப்பாட்டிகளாக பெண்களை வைத்துக்கொண்டு, சிறுமி என்றும் பாராமல் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட உங்கள் நபி கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீரகள்?

3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை (மகளுக்கு சமமான மருமகளை) திருமணம் செய்துகொண்ட ஒரு காமம் நிறைந்த ஒரு நபர் கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்? அந்தோ பரிதாபம் இஸ்லாமியர்கள்!

4) தன் மதத்தை பரப்ப ஆயுதமாக வன்முறையை பயன்படுத்திக்கொண்டு, மக்களை கொள்ளையடித்து, பெண்களை சிறைபிடித்து, அவர்களை கற்பழித்து, அனேக பாவங்களை செய்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த நூலையாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

சகோதரர் ஜியா அவர்களே, நீங்கள் பைபிள் "தமிழாக்கம்" பற்றி பேசுகின்றீர்கள், ஆனால், நான் மேலே கேட்ட கேள்விகள் மூல குர்‍ஆன் சம்மந்தப்பட்டது.

மேற்கண்ட முறையில் கீழ்தரமாக நடந்துக்கொண்ட முஹம்மது கொண்டு வந்த நூலை வேதம் என்று நீங்கள் அங்கீகரிக்கும் போது, அதற்காக உலகத்தின் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்படிப்பட்ட நூலை படிக்க (இதில் இன்னொரு வேடிக்கை புரியாமல் படிக்க) வெட்கப்படாத உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் இருக்கும் போது, ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழிப்பெயர்ப்பை படிக்க எங்களுக்கு ஏன் வெட்கம் சொல்லுங்கள்? இன்னும் சொல்லப்போனால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தைக் கொண்டு, இன்று எங்களிடம் இருக்கும் தமிழ் மொழியாக்க பைபிள் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் இயேசுவை அறிந்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த ஹிந்து சகோதரருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்கிறேன். அவர் கிறிஸ்தவத்தை எதிர்க்கட்டும், புத்தகங்கள் எழுதட்டும், இருந்தபோதிலும், அவர் அன்று நீட்டிய உதவிக் கரத்திற்காக அவருக்கு இன்று என் நன்றிகள் உரித்தாகுக.

எனவே, குர்‍ஆனை இறைவேதம் என்றுச் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும், முஹம்மது எங்கள் நபி/தீர்க்கதரிசி என்றும், எங்கள் வழிகாட்டி என்றும் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும்.

ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் தமிழாக்கத்திற்கு உதவியதற்காக கிறிஸ்தவர்கள் வெட்கமடையத் தேவையில்லை. யார் மொழியாக்கம் செய்தார்கள்? என்பதை விட, அந்த வேதம் என்ன சொல்கிறது என்பது தான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் எங்கள் வேதத்தை எங்களுக்கு புரியும் மொழியில் படிக்கின்றோமா என்பது தான் எங்களுக்கு முக்கியம். (குர்‍ஆன் இறைவேதம் என்று பெருமைப்படும் இஸ்லாமியர்கள் அதை தனக்கு புரியாத மொழியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்லி, அதை அரபியிலேயே படிக்கிறார்களே, இதைவிட ஒரு பெரிய அறியாமை உலகில் ஏதாவது உண்டா?)

ஜியா அவர்கள் எழுதியவை:

So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)

"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".

Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…
உமரின் பதில்:

உங்கள் முழு கட்டுரையின் சாராம்சம் இந்த வரிகளில் காணப்படுகின்றது. உங்கள் பதிலின் முடிவுரையை இங்கு நீங்கள் கூறியுள்ளீர்கள், இந்த ஆங்கில விவரத்தை தமிழாக்கம் செய்துள்ளீர்கள், இதற்கு தான் நான் முக்கியமாக பதிலைச் சொல்லப்போகிறேன். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதற்கான பதிலைத் தருவேன்.

இஸ்லாமை காப்பாற்றுவதற்காக, வெறும் சொற்களில் அல்லது ஓசைகளில் வரும் ஒற்றுமையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய உலகம் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் முட்டாள் தனம் எவ்வளவு ஆபத்தானது, அறிவில்லாதது என்பதை நீங்களும் விளங்கிக்கொள்வீர்கள்.

முடிவுரை: இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரைகளை எழுதும்போது, வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மற்றும் மூல தொடுப்புக்களை பயமில்லாமல் தாருங்கள். எந்த வரிகளை நீங்கள் சொந்தமாக எழுதுகிறீர்கள், எந்த வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதை விளங்கும்படி பதியுங்கள்.

உங்கள் பதிலில்:

1) தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த "அல்லேலூயா" விளக்கம் சரியானதா (அ) தவறானதா என்பதை நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அவர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் சரியா தவறா என்பதையும் கூறவில்லை.

2) அனேக தளங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டி, உங்கள் சொந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டு மூல தொடுப்புக்களை தராமல், வாசகர்களை சரியாக குழப்பியிருக்கிறீர்கள்.

3) ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் மொழியாக்கத்திற்கு உதவினார் என்பதை குறிப்பிட்டு, ஒரு ஹிந்து உதவிய மொழியாக்கத்தை எப்படி "வேதம்" என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், அதற்கு நாம் பதில் அளித்துள்ளோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய வரிகளில் இருக்கும் பொதுவான விவரங்களுக்கு மட்டுமே இந்த கட்டுரையில் சிறிய பதிலை கொடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் "அல்லேலூயா" வார்த்தைக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை மறுப்பு அடுத்த பாகத்தில் தரப்படும்.
 
உம‌ர்

50 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உமரண்ணா ,

நேரடி விவாதம் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும், அது தனக்கு கிடையாது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அதை நிரூபித்துக்கொண்டு இருப்பவர் நீங்கள்.

you quoted:
"ஆனால், இஸ்லாமியர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளும் உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் மொழிப்பெயர்த்த குர்‍ஆனை வைத்துக்கொண்டு நீங்கள் போடும் கூத்து இருக்கிறதே! அடேங்கப்பா! ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டருக்காக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, அதற்கு பணத்தை செலவு செய்து,....."

இப்படி எல்லாம் கிண்டலாக எழுதி இந்த விவாதத்தை விமரிசிக்க தங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்பது என் கருத்து.

1) தான் ஒரு பொய் நபியாக இருந்தும், தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லிக்கொண்ட ஒரு கள்ள நபியாகிய முஹம்மது கொண்டு வந்த நூலையா இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

உமரண்ணா பொய் நபி என்று நீர் கூறுவதால் உண்மை பொய்யாகி விடாது, எந்த விதத்தில் பொய்யுரைத்தார் என்று ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவ வேண்டும். இஸ்லாமிய வரலாற்றை நன்கு கரைத்து குடித்திருக்கும் உமக்கு அன்றைய மக்காவாழ் சமுதயாதிரிடம் நபிகளார் எந்த அளவுக்கு உண்மையாளர் என்ற நற்பண்புடன் போற்றப்பட்டார் என்பது உமக்கு தெரியாததா?மேலும் இன்றளவும் கிறிஸ்தவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை உம்மால் மறுக்க முடியுமா?

எத்தனை சூழ்ச்சிகள், சதி வலைகள் உங்களை போன்றவர்களால் இஸ்லாத்திற்கு எதிராக புனையப்பட்ட போதிலும் அதையெல்லாம் மீறி ஏக இறைவனை மட்டும் வணங்கும் இந்த சமுதாயத்தின் வளர்ச்சியை உம்மை போன்றவர்களால் ஒன்றும் செய்திட இயல வில்லையே உமரண்ணா. இந்த ஒன்று போதாதா, இஸ்லாம் ஓர் உண்மை மார்க்கம் என்பதற்கு.

you quoted:
2) பெண் பித்து பிடித்து, அனேக திருமணங்களை செய்துக்கொண்டு, வைப்பாட்டிகளாக பெண்களை வைத்துக்கொண்டு, சிறுமி என்றும் பாராமல் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட உங்கள் நபி கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீரகள்?

3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை (மகளுக்கு சமமான மருமகளை) திருமணம் செய்துகொண்ட ஒரு காமம் நிறைந்த ஒரு நபர் கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்? அந்தோ பரிதாபம் இஸ்லாமியர்கள்!

உமரண்ணா உமக்கு ஒரு ஆயிரம் முறையாவது பதில் சொல்லியாகிவிட்டது, பெண் பித்து பிடித்தவர் என்று உங்களுடைய கூட்டங்கள்தான் அவதூறு பரப்புகிறதே தவிர, வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டு, அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய எதிரிகள் பெண்ணாசையின் காரணத்தால்தான் இஸ்லாமை நபிகளார் அம்மக்களிடம் புகுத்தினார் என்று கூறியதாக, இதை காதில் வாங்காமல் மீண்டும், மீண்டும் அவதூறு பரப்புவதால் என்ன பயன்?

மேலும் ஜாஹ்லியா காலத்து மக்களிடம்தான் இஸ்லாமை எடுத்து கூறினார் நபிகளார், இது உமக்கு நன்கு தெரிந்த வரலாறுதான். அக்கால சூழ்நிலையில் பெண்களை எப்படி நடத்தினார்கள், இஸ்லாம் போதிக்கப்பட்ட பின் பெண்களுடைய கண்ணியம் எந்த அளவுக்கு காக்கப்பட்டது,ஒப்பீடு செய்யவும்.

பெண்களை அனுபவிப்பதுதான் நோக்கமெனில் அங்கு இஸ்லாத்தை எடுத்து கூறி அவஸ்தை பட தேவையே இல்லையே? ஜாஹ்லியா காலத்தில் பெண்களை தன்னுடைய இஷ்டம் போல் அனுபவிக்க ஏதாவது தடைகளோ, ஒழுக்க நெறிகளோ இருந்ததா என்ன?

பெயரில்லா சொன்னது…

தொடர்ச்சி:

உமரண்ணா காமம் நிறைந்த நபர் கொண்டு வந்த நூலையா வேதம்? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்.சரி பைபிளில் இதற்கு என்ன தீர்வு என்றும், மாற்று கருத்தை சொல்ல வேண்டும் இல்லையா? நீங்கள் கூற வரும், விரும்பும் மாற்று கருத்தை பைபிளின் அடிப்படையில் எடுத்து வைத்தால் நலம். செய்வீர்களா?

you quoted:
4) தன் மதத்தை பரப்ப ஆயுதமாக வன்முறையை பயன்படுத்திக்கொண்டு, மக்களை கொள்ளையடித்து, பெண்களை சிறைபிடித்து, அவர்களை கற்பழித்து, அனேக பாவங்களை செய்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த நூலையாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

இதுவும் தங்களுடைய வழக்கமான புலம்பல்தான். இல்லை உண்மைதான் கூறுகின்றேன் என்று முரண்டு பிடிப்பீர்களானால் பைபிளின் தீர்க்கதரிசிகள் யாரும் வாளெடுக்கவில்லை,பலதார மணம் புரிய வில்லை என்று நிறுவ வேண்டும் அப்படி இயலாது என்பது உமக்கே தெரியும், குறைந்த பட்சம் அவ்வாறு நடந்து கொண்ட தீர்க்கதரிசிகளை இனி ஏற்றுகொள்ள போவதில்லை, அவர்களெல்லாம் பாவம் செய்தவர்கள் என்று நீர் எழுதும் அனைத்து தளங்களிலும் பகிரங்கமாக ஒத்துகொள்ள வேண்டும்,என்ன சவாலுக்கு தயாரா? அதே போல் அவர்களை பற்றிய பைபிளின் பக்கங்களை எல்லாம் கிழித்து எரிந்துவிட்டு புதிதாக ஈசாகுரான் போல ஒரு உமர்பைபிளை உருவாக்க வேண்டும் செய்வீர்களா அண்ணா?

bye
Mist(Naya)

பெயரில்லா சொன்னது…

Umar anna...neenga romba paavam...enna samaalikka mudiyalayaaaaaaaaa????ethuku indha pirachanai....edharkum thuppu illadhaa ungal bible'ai thooki eriyungal...Islam ungalukku nal vali kaatum....bayanthaangoli...accept this comment...if you r a true christian...sirippu sirippu varuthu...christianity'e false,sdhula neenga true christian'ah...thu thu

Umar சொன்னது…

அருமை நயா (மிஸ்ட்) அவர்களே,

நான் பிஸீயாக இருக்கும் வரைக்கும் தான் உங்கள் பதிவுகள் பதில் சொல்லப்படாத நிலையில் இருக்கும். எனக்கு நேரம் கிடைத்த உடன் தெரியும், எப்படி பதில்கள் வருகின்றன என்று. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து, யார் பாவம் என்று உங்கள் இஸ்லாமிய நண்பர்களை கேட்டுப்பாருங்கள்.

அடுத்தபடியாக, இந்த பதிவில் நான் எழுதும் சூடான வார்த்தைகள் நயாவின் பின்னூட்டத்திற்கு கிடைத்த பரிசாகும், இதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

//Mist(Naya) said:
Umar anna...neenga romba paavam...enna samaalikka mudiyalayaaaaaaaaa????ethuku indha pirachanai....
//

Umar said:
ஹலோ நயா(மிஸ்ட்) நீங்க தான் பாவம், உங்க இஸ்லாம் தான் பாவம். நீங்கள் எல்லாரும் என்னால் எவ்வளவு வேதனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை எங்களால் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

பெரும்பான்மையாக இஸ்லாமிய‌ த‌ள‌ங்க‌ள் ம‌ட்டும், இணைய‌த்தில் உளாவிக்கொண்டு இருந்த‌ன‌, இஸ்லாம் ப‌ற்றி பொய்க‌ளை அள்ளி வீசிக்கொண்டு இருந்தீர்க‌ள்.. இப்போது முட்டிக்கு முட்டி தட்டி, முஹ‌ம்ம‌துவின் கீழ்த‌ர‌மான‌ அந்த‌ர‌ங்க‌ வாழ்க்கையை, ந‌ட‌த்தையை வெளியே காட்டிய‌ பிற‌கு உங்க‌ளால் தாங்க‌ முடிய‌வில்லை.

முஹ‌ம்ம‌து ப‌ற்றி ஒரு வார்த்தையையும் சொல்ல‌முடியாத‌ நிலை சென்றுவிட்டு, இப்போது, முஹ‌ம்ம‌து ஒரு பாவி, முஹ‌ம்ம‌து ஒரு விப‌ச்சார‌க்கார‌ர், முஹ‌ம்ம‌து ஒரு தீவிர‌வாதி என்று எழுதி ஆதார‌த்தோடு எழுதும் போது, உங்க‌ள் கோப‌ம் வெளிப்ப‌டுகிற‌து.

ஆக‌, என்னிட‌ம் எழுத்துவிவாத‌ம் புரிய‌ ம‌றுக்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் பாவ‌ம், இஸ்லாம் பாவ‌ம், முஹ‌ம்ம‌து பாவ‌ம்.... உங்க வேதனையை என்னவென்றுச் சொல்ல‌.....

//Mist(Naya) said:
edharkum thuppu illadhaa ungal bible'ai thooki eriyungal...
//

Umar said:

முதல்ல உங்கள் குர்‍ஆனை டாய்லட்டில் (Toilet) போட்டுவிடுங்கள் அல்லது உங்க வீட்டில் குழந்தைகள் 'அக்கா' செய்துவிட்டால், குர்‍ஆனின் பக்கங்களை கிழித்து அதனால் துடைத்து எறியுங்கள், குறைந்த பட்சம் இதற்காகவாவது குர்‍ஆன் உதவுமா என்று பாருங்கள்.

கோபம் வருகிறதா? ஆமாம், எந்த வேகத்தில் நீங்கள் எழுதுகிறீர்களோ அதே வேகத்தில் பதில் வரும்.

மனிதர்களை முட்டாள்களாக்கும் குர்‍ஆ‍ன், விபச்சாரர்களாக்கும் குர்‍ஆன், தீவிரவாதிகளாக்கும் குர்‍ஆன், பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்கும் குர்‍ஆன், உலகத்தை அழித்துக்கொண்டு இருக்கும் குர்‍ஆன், இந்த குர்‍ஆன் உங்களுக்கு வேண்டுமா? அதை சாக்கடையில் போட்டு நிம்மதியாக வாழுங்கள் நயா அவர்களே.

குறிப்பு: இந்த என் வரிகளை கண்டு களங்கவேண்டாம் இஸ்லாமியர்களே, மிஸ்ட் எப்படி எழுதுகிறாரோ அதற்கு சரியான பதிலை தரவில்லையானால் எப்படி சொல்லுங்கள்? என்வே, சூடான கேள்விக்கு, சூடான பதில்.


//Mist(Naya) said:

Islam ungalukku nal vali kaatum....bayanthaangoli...accept this comment...if you r a true christian...
//

Umar said:
எங்க தொடுப்புக்களை கொடுக்க வக்கில்லை, பயந்து போய் நடுங்கிவிடுகிறீர்கள், நீங்க எல்லாம் இஸ்லாமியர்களா?

இஸ்லாம் நல்வழி காட்டுமா? அடப்பாவமே... "நல் வழிக்கு" வந்த கேடுகாலத்தை பாருங்கய்யா? இஸ்லாம் நல்வழி காட்டுமாம்?

இஸ்லாம் நல்வழி காட்டினால், ஏன் உங்க இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியில் நடந்துக்கொண்டு தீவிரவாதிகளாக அளைகிறார்கள்? ஏன் கொலை செய்கிறார்கள்? நயா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு, அதிகம்... போயும் போயும் குர்‍ஆன் நல்வழி காட்டும் என்றுச் சொல்கிறீர்களே...சிரிப்பு தான் வருகிறது...

//Mist(Naya) said:
sirippu sirippu varuthu...christianity'e false,sdhula neenga true christian'ah...thu thu//

Umar said:


நயா அவர்களே, சிரிப்பு வந்தால் அடக்கக்கூடாது, சிரித்துவிடுங்கள்.. ஏன்னா, இந்த என் பதிவை படித்தவுடன் உங்க கண்கள் சிவக்கும் (இப்போதே சிவந்து இருக்கும் என்று நம்புகிறேன்), உங்கள் உள்ளம் வேதனை அடையும், எனவே, எவ்வளவு சிரிக்கமுடியுமோ அவ்வளவு சிரித்துவிடுங்கள். என்னுடைய ஒவ்வொரு கட்டுரை வெளியே வந்தவுடன், அவைகளை நீங்கள் முதல் முதலில் படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா பாருங்கள்.

சரி, உங்கள் சிரிப்பை அதிகப்படுத்த கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி பார்க்கிறீர்களா?

1) Link 1

2) Link 2

இந்த பதிவு முழுக்க முழுக்க நயா என்கின்ற மிஸ்ட் அவர்களின் வரிகளுக்கு கொடுக்கப்பட்டதாகும்.

பெயரில்லா சொன்னது…

உமரண்ணா நான் இடாத பின்னூட்டத்திற்கு என்னை ஏன், பலிகடா ஆக்க முயற்சிக்கின்றீர்? இந்த பின்னூட்டம் நான் எழுதியது கிடையாது. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது பிசியாக இருப்பதாக சொல்லும் நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு இஸ்லாமை திட்டுவதை பார்த்தால் ஒருவேளை இது உங்களுடைய சொந்த கை வண்ணமோ என்று எண்ண தோன்றுகிறது.

உமரண்ணா நான் இதுவரை எத்தனையோ பின்னூட்டங்களை பதிந்து உள்ளேன், ஆனால் தமிங்கிலிஷில் எழுதும் வழக்கம் எனக்கு கிடையாது.

Umar சொன்னது…

//Mist said:
உமரண்ணா நான் இடாத பின்னூட்டத்திற்கு என்னை ஏன், பலிகடா ஆக்க முயற்சிக்கின்றீர்? இந்த பின்னூட்டம் நான் எழுதியது கிடையாது. //

Umar said:
ஓஹோ அப்படியா?

அப்படியானால், மேலுள்ள பதிவில் உங்கள் பெயரை நீக்கிவிடுகிறேன் மற்றும் அனானிமஸ் என்று மாற்றிவிடுகிறேன்.

ஆனால், யார் பதிவு கொடுத்தாரோ அவருக்கு என்னுடைய பதில் கொடுக்கப்பட்டது.


//Mist said:
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது பிசியாக இருப்பதாக சொல்லும் நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு இஸ்லாமை திட்டுவதை பார்த்தால் ஒருவேளை இது உங்களுடைய சொந்த கை வண்ணமோ என்று எண்ண தோன்றுகிறது.
//

Umar said:
கட்டுரை எழுதுவதற்கு பதில் எழுதுவதற்கு அதிக நேரம் தேவைப்படும், ஆனால், நான்கு வரிகள் எழுதி பதிப்பதற்கு சில நிமிடங்கள் போதும், மட்டுமல்ல, சாதாரண பின்னூட்டத்திற்கு பதில் தர நான் காலந்தாழ்த்துவேன், நேரம் கிடைக்கும் போது பதில் தருவேன். உதாரணத்திற்கு உங்களுடைய பின்னூட்டங்களை நான் அனுமதித்துள்ளேன், ஆனால், இன்னும் பதில் எழுதவில்லை.

ஆனால், மேலே எழுதிய இஸ்லாமியருக்கு, உடனுக்குடன் சில வரிகளை எழுதினால் தான் உரைக்கும் எனவே, ஒரு சில வரிகளை எழுதிவிடுகிறேன்.

இன்னும், நானே இப்படி செய்துள்ளேன் என்று குற்றம் சாட்டுகிறேன், உங்களிடம் நான் சொல்லிக்கொள்வது, "நான் ஒரு கிறிஸ்தவன்", மற்றும் இஸ்லாமுக்கு பதில் சொல்லும் நிலையில் இருப்பதால், அனேக ஐடிக்களில் வந்து நான் பதிப்பதில்லை.(உங்களைப்போல, ஒரு முறை மிஸ்டாகவும், நயாவாகவும் வருவதுபோல நான் வருவதில்லை).

எனக்கு, ஒரு ஐடியில் (உமர் ஐடியில்) எழுதவே நேரமிருப்பதில்லை, ஒரு ஐடியில் நான் எழுதினாலே போதும், அதுவே எனக்கு திருப்தி.

பல ஐடியில் வந்து எழுத நான் விரும்புவதில்லை.

//Mist said:
உமரண்ணா நான் இதுவரை எத்தனையோ பின்னூட்டங்களை பதிந்து உள்ளேன், ஆனால் தமிங்கிலிஷில் எழுதும் வழக்கம் எனக்கு கிடையாது.
//

Umar said:
ஆனால், மேலே பின்னூட்ட மிட்ட முதல் சில வரிகள் நீங்கள் தான் பின்னூட்டமிட்டதாக காட்டுகின்றன. போகட்டும், இந்த மேலே கொடுத்த இஸ்லாமியர் இனியாவது சரியாக எழுத கற்றுக்கொள்ளட்டும், மறுத்தால், அதே வேகத்தில் பதில் வரும்.

Umar சொன்னது…

என்னால், பின்னூட்டத்தில் உள்ள பெயரை நீக்கமுடியவில்லை, வெறும் "பதிவை நீக்கத்தான் வழி வகை இருக்கிறது". என‌வே, எப்ப‌டி ஏற்க‌னவே அனுமதித்த பின்னூட்டத்தில் சில மாற்றங்கள் செய்வது என்று தெரிந்தவர்கள் தெரிவிக்கவும், அல்லது நானும் தேடிப்பார்த்து திருத்தும் வரை மேலுள்ள பதிவில் "அனானிமஸ்" என்ற இடத்தில் "மிஸ்ட்(நயா)" என்று இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கும் வழி இல்லையானால், மேலுள்ள பதிவை முழுவதுமாக நீக்கிவிட்டு, பெயரை மாற்றி இதன் பிறகு பதிக்கவேண்டும்.

Umar

Jawid சொன்னது…

உமர் அண்ணா,

இது என்ன ஆச்சர்யம், இது வரை உங்களிடம் தாங்கள் பெயரிலே கேள்வி கேட்டு கொண்டு இருந்த இஸ்லாமியர்கள், ஈஸாகுர்ஆன் கிறிஸ்தவர்கள் ஏன் முகவரியை தருவது இல்லை என்று கேள்வி எழுபியவுடன், இப்பொழுது முகவரி தராமல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்களா? இது நம்பும் படியாக இல்லையே...

நேரம் இல்லை என்று காரணத்தை சொல்லும் நீங்கள், Mist(Naya) அவர்கள் 3 பிப்ரவரி, 2011 5:35 am அன்று வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் முகவரி இல்லாத நபர் 5 பிப்ரவரி, 2011 9:25 pm அன்று இரவு கேட்ட கேள்விகளை, உடனே வெளியிட்டு 6 பிப்ரவரி, 2011 5:57 am பதில் அளிகிறீர்கள், அதுவும் இந்த முகவரி அற்ற நபரை Mist(Naya) என்று முகவரி இடுகிறீர், இது தான் முறையா? இப்படி உடனே பதில்லை கட்டுரையாக அளிக்க நேரம் இருக்கும் உங்களுக்கு, பைபிள் மீது இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லையா? இதை எங்களை நம்பா சொல்கிறீர்களா?

ஒரு பொதுவான இடத்தில பதில்கள், கட்டுரைகள் எழுதும் பொது எப்படி அழகான முறையில் எழுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?


உமர் அண்ணா, முஹ‌ம்ம‌து ஒரு பாவி, முஹ‌ம்ம‌து ஒரு விப‌ச்சார‌க்கார‌ர், முஹ‌ம்ம‌து ஒரு தீவிர‌வாதி என்று ஆதாதொடு எழுதியதாக சொல்கிறீர், அப்படி ஆதாரம் எதையும் உங்கள் கட்டுரையில் எனக்கு தெரியவில்லை, அப்படி நீங்கள் ஆதாரதொடு எழுத்தி இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?

மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு பொருந்துமா அல்லது இதற்க்கு சிறிதும் பொருந்தாத இஸ்லாமிற்கு பொருந்துமா? முட்டாள்தனம், விபசாரம், அரசாங்கத்திடமே தீவிரவாதம், பெண்பித்து பிடித்த அறிஞ்சர்கள், யுத்தம் என்ற பெயரில் உலகத்தை அழித்துக்கொண்டு இருக்கும் தலைவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தானே? அப்படியானால் நீங்கள் சொன்னது கிறிஸ்தவத்தை பார்த்து தானே? இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?

திவிரவததிர்க்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை என்று குருடனுக்கு கூட தெரியும், அன்னல் கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?

இந்த பதிலில் இரண்டு கேவலமான புகை படத்தை வெளியிட்டு இருந்தீர், நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவராக இருந்தால் இப்படி புகை படங்களை வெளியிடுவிர்களா? அப்படியானால் அடுத்தவர் நம்பிக்கையை மதிக்க தெரியாத நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவர் இல்லை என்று நிங்களே ஒத்து கொள்கிறீர்கள் தானே!!!

உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றால் எவ்வளவு கில்தரமான செயலிலும் இறங்குவிர்கள் என்பதற்க்கு இதுவே தக்க உததரணம், இப்படி கில்தரமான செயல்களை செய்துவிட்டு பெருமை பட்டு கொள்கிறீர்களா? இதற்க்கு நீங்கள் வேட்க பட வேண்டுமே தவிர பெருமை பட கூடாது, உங்கள் செயலால் கிறிஸ்தவமும் சேர்ந்து வேட்க பட வேண்டும். பொதும் இன்னும் கிறிஸ்தவத்தை அதிக படியாக கேவல படுத்ததிர்கள், விட்டுவிடுங்கள் பாவம்.

- ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா,

இது என்ன ஆச்சர்யம், இது வரை உங்களிடம் தாங்கள் பெயரிலே கேள்வி கேட்டு கொண்டு இருந்த இஸ்லாமியர்கள், ஈஸாகுர்ஆன் கிறிஸ்தவர்கள் ஏன் முகவரியை தருவது இல்லை என்று கேள்வி எழுபியவுடன், இப்பொழுது முகவரி தராமல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்களா? இது நம்பும் படியாக இல்லையே...

நேரம் இல்லை என்று காரணத்தை சொல்லும் நீங்கள், Mist(Naya) அவர்கள் 3 பிப்ரவரி, 2011 5:35 am அன்று வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் முகவரி இல்லாத நபர் 5 பிப்ரவரி, 2011 9:25 pm அன்று இரவு கேட்ட கேள்விகளை, உடனே வெளியிட்டு 6 பிப்ரவரி, 2011 5:57 am பதில் அளிகிறீர்கள், அதுவும் இந்த முகவரி அற்ற நபரை Mist(Naya) என்று முகவரி இடுகிறீர், இது தான் முறையா? இப்படி உடனே பதில்லை கட்டுரையாக அளிக்க நேரம் இருக்கும் உங்களுக்கு, பைபிள் மீது இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லையா? இதை எங்களை நம்பா சொல்கிறீர்களா?

ஒரு பொதுவான இடத்தில பதில்கள், கட்டுரைகள் எழுதும் பொது எப்படி அழகான முறையில் எழுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?


உமர் அண்ணா, முஹ‌ம்ம‌து ஒரு பாவி, முஹ‌ம்ம‌து ஒரு விப‌ச்சார‌க்கார‌ர், முஹ‌ம்ம‌து ஒரு தீவிர‌வாதி என்று ஆதாதொடு எழுதியதாக சொல்கிறீர், அப்படி ஆதாரம் எதையும் உங்கள் கட்டுரையில் எனக்கு தெரியவில்லை, அப்படி நீங்கள் ஆதாரதொடு எழுத்தி இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?

மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு பொருந்துமா அல்லது இதற்க்கு சிறிதும் பொருந்தாத இஸ்லாமிற்கு பொருந்துமா? முட்டாள்தனம், விபசாரம், அரசாங்கத்திடமே தீவிரவாதம், பெண்பித்து பிடித்த அறிஞ்சர்கள், யுத்தம் என்ற பெயரில் உலகத்தை அழித்துக்கொண்டு இருக்கும் தலைவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தானே? அப்படியானால் நீங்கள் சொன்னது கிறிஸ்தவத்தை பார்த்து தானே? இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?

திவிரவததிர்க்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை என்று குருடனுக்கு கூட தெரியும், அன்னல் கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?

இந்த பதிலில் இரண்டு கேவலமான புகை படத்தை வெளியிட்டு இருந்தீர், நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவராக இருந்தால் இப்படி புகை படங்களை வெளியிடுவிர்களா? அப்படியானால் அடுத்தவர் நம்பிக்கையை மதிக்க தெரியாத நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவர் இல்லை என்று நிங்களே ஒத்து கொள்கிறீர்கள் தானே!!!

உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றால் எவ்வளவு கில்தரமான செயலிலும் இறங்குவிர்கள் என்பதற்க்கு இதுவே தக்க உததரணம், இப்படி கில்தரமான செயல்களை செய்துவிட்டு பெருமை பட்டு கொள்கிறீர்களா? இதற்க்கு நீங்கள் வேட்க பட வேண்டுமே தவிர பெருமை பட கூடாது, உங்கள் செயலால் கிறிஸ்தவமும் சேர்ந்து வேட்க பட வேண்டும். பொதும் இன்னும் கிறிஸ்தவத்தை அதிக படியாக கேவல படுத்ததிர்கள், விட்டுவிடுங்கள் பாவம்.

- ஜாவித்

Isa Koran சொன்னது…

அருமை ஜாவித் அவர்களுக்கு,

//ஜாவித் எழுதியது:

உமர் அண்ணா,

இது என்ன ஆச்சர்யம், இது வரை உங்களிடம் தாங்கள் பெயரிலே கேள்வி கேட்டு கொண்டு இருந்த இஸ்லாமியர்கள், ஈஸாகுர்ஆன் கிறிஸ்தவர்கள் ஏன் முகவரியை தருவது இல்லை என்று கேள்வி எழுபியவுடன், இப்பொழுது முகவரி தராமல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்களா? இது நம்பும் படியாக இல்லையே...
//

உமர் எழுதியது:
மூல தொடுப்பு கொடுக்காமல் பயந்துப்போய் பதில்கள் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதும் பழக்கம் உடையவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள். அதனை நாம் கண்டுக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு புனைப்பெயரில் வந்து எழுதுவார்கள், வசமாக மாட்டிக்கொண்டால், உடனே சில நாட்கள் காணாமல் போய்விடுவார்கள், பிறகு இன்னொரு புனைப்பெயரில் வந்து எழுதுவார்கள், இது இஸ்லாமியர்களுக்கு சகஜமான ஒரு வாழ்க்கை முறை. இதற்கு ஒரு சரியான உதாரணம், மிஸ்ட் என்ற பெயரிலும், சில நாட்கள் கழித்து நயா என்ற பெயரிலும் வந்து எழுதும் இஸ்லாமியர் தான்.
ஆனால், நான் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து உமர் என்ற ஒரே பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


//ஜாவித் எழுதியது:

நேரம் இல்லை என்று காரணத்தை சொல்லும் நீங்கள், Mist(Naya) அவர்கள் 3 பிப்ரவரி, 2011 5:35 am அன்று வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் முகவரி இல்லாத நபர் 5 பிப்ரவரி, 2011 9:25 pm அன்று இரவு கேட்ட கேள்விகளை, உடனே வெளியிட்டு 6 பிப்ரவரி, 2011 5:57 am பதில் அளிகிறீர்கள், அதுவும் இந்த முகவரி அற்ற நபரை Mist(Naya) என்று முகவரி இடுகிறீர், இது தான் முறையா? இப்படி உடனே பதில்லை கட்டுரையாக அளிக்க நேரம் இருக்கும் உங்களுக்கு, பைபிள் மீது இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லையா? இதை எங்களை நம்பா சொல்கிறீர்களா?
//

உமர் எழுதியது:

ஜாவித் அவர்களே, உங்களுக்கு கட்டுரைக்கும் (மறுப்பிற்கும்) மற்றும் பொதுவான பின்னூட்டட்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் தெரியாது. உதாரணத்திற்கு, வசன ஆதாரத்தோடு கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்க வசன ஆதாரத்தோடு கட்டுரை எழுதவேண்டும், சிறிது ஆராய்ச்சி செய்து, அனேக விவரங்களை சேகரித்து, படித்து எழுதவேண்டும். ஆனால், பொதுவாக பின்னூட்டமிட்டால் அதற்கு பொதுவாக பதில் எழுதுவதற்கு அதிக நேரம் பிடிக்காது சில நிமிடங்களே போதும் (இப்போது உங்களின் பின்னூட்டத்திற்கு பதில் தந்துக்கொண்டு இருக்கிறேன் பாருங்கள் இதுபோல).

எனவே, கட்டுரையாக வரும் போது அனேக விவரங்கள் தேவைப்படும், பின்னூட்டமாக இருந்தால், சில பொதுவான வரிகளே போதும்.

என்னுடைய நேரமின்மை உங்களுக்கு மேன்மை அவ்வளவு தான். எழுதுங்கள்... எழுதுங்கள்... நானும் வருகிறேன்.

//ஜாவித் எழுதியது:
ஒரு பொதுவான இடத்தில பதில்கள், கட்டுரைகள் எழுதும் பொது எப்படி அழகான முறையில் எழுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?
//



உமர் எழுதியது:

ஒரு பொதுவான இடத்தில் எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும், ஆனால், மேலெ ஒரு அனானிமஸ் பொதுவான இடத்தில் எப்படி எழுதக்கூடாதோ அப்படி எழுதினாரே அவருக்கு புத்தி சொல்லவேண்டாமா? அவருடைய முட்டாள் தனத்தை உலகிற்கு காட்டவேண்டாமா?

மற்றவர்களின் வேதத்தை தூக்கி எறியுங்கள் என்று சொன்ன அந்த சகோதரனுக்கு வலி என்றால் என்ன வென்று புரியவைக்கவேண்டாமா?

நான் சூடாக எழுதினவுடன் என்னைப் பார்த்து "அழகாக எழுதத்தெரியாதா?" என்று கேட்கும் ஜாவித் அவர்களே, உங்கள் சகோதரன், உங்கள் சக இஸ்லாமியன் மேலே இட்ட பின்னூட்டத்தில், பைபிளை தூக்கி எறியுங்கள் என்று எழுதியிருக்கிறாரே அவருக்கு பதில் சொல்லமாட்டீர்களோ?

ஒருவேளை மேலே அந்த அனானிமஸ் இட்ட பின்னூட்டத்தை மட்டும் நான் வெளியிட்டு, என் சூடான பதிலைகொடுக்காமல் இருந்திருந்தால், என்னிடம் கேள்விகேட்டது போல, ஜாவித அவர்களே அவரிடமும் கேட்டு இருப்பீர்களா? கேட்டு இருக்கமாட்டீர்கள், கேட்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆகையால் தான், யார் எழுதினாரோ அவருக்கு வலி என்றால் என்ன என்று புரியவைக்கவேண்டும், இனி எங்கேயாவது இப்படி எழுதினால், இப்படித் தான் மக்கள் பதில் தருவார்கள் என்ற பயம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வேண்டும், மற்றும் அதே நேரத்தில், ஒரு இஸ்லாமியன் எவ்வளவு கீழ்தரமாக எழுதினாலும் தட்டிக்கொடுக்கும் உங்களைப்போன்ற இஸ்லாமியர்களுக்கும் சிறிது உறைக்கவேண்டும் என்பதற்காக எழுதினேன்.

எனவே, எனக்கு புத்தி சொல்வதற்கு முன்பாக உங்கள் இஸ்லாமியர்களுக்கு புத்தி சொல்லுங்கள். இது தொடர்ந்தால்.. இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றி படங்கள் போட்டு காட்டவேண்டி வரும் என்பதை அந்த அனானிமஸ்ஸுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
.......

Isa Koran சொன்னது…

//ஜாவித் எழுதியது:

உமர் அண்ணா, முஹ‌ம்ம‌து ஒரு பாவி, முஹ‌ம்ம‌து ஒரு விப‌ச்சார‌க்கார‌ர், முஹ‌ம்ம‌து ஒரு தீவிர‌வாதி என்று ஆதாதொடு எழுதியதாக சொல்கிறீர், அப்படி ஆதாரம் எதையும் உங்கள் கட்டுரையில் எனக்கு தெரியவில்லை, அப்படி நீங்கள் ஆதாரதொடு எழுத்தி இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?
//

உமர் எழுதியது:

முஹம்மது ஒரு தீவிரவாதியா?

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER? Part - 1)

பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER? Part - 2)

பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர் (WAS MUHAMMAD A SINNER? Part - 3)



இயேசுவா (அ) முஹம்மதுவா: உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு


இவைகளை படித்துப்பாருங்கள், உங்கள் குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு முஹம்மது ஒரு பாவி இல்லை என்றுச் சொல்கின்றதா என்று படித்துப் பாருங்கள்.


//ஜாவித் எழுதியது:
மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு பொருந்துமா அல்லது இதற்க்கு சிறிதும் பொருந்தாத இஸ்லாமிற்கு பொருந்துமா? முட்டாள்தனம், விபசாரம், அரசாங்கத்திடமே தீவிரவாதம், பெண்பித்து பிடித்த அறிஞ்சர்கள், யுத்தம் என்ற பெயரில் உலகத்தை அழித்துக்கொண்டு இருக்கும் தலைவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தானே? அப்படியானால் நீங்கள் சொன்னது கிறிஸ்தவத்தை பார்த்து தானே? இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?
//

உமரின் பதில்:

கீழ்கண்ட கட்டுரைகளை படித்து, அவைகளில் எந்த வரியில் தவறு உள்ளது எது தவறான குர்‍ஆன் வசனம், ஹதீஸ் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு எடுத்துச் சொல்வீர்களா?

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்.


முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்

//ஜாவித் எழுதியது:
திவிரவததிர்க்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை என்று குருடனுக்கு கூட தெரியும், //

உமரின் பதில்:

2011ம் ஆண்டிற்கான உலகமகா நகைச்சுவை விருதிற்கு தகுதியான வார்த்தைகள் உங்களின் வரிகள்.

ஒரு முறை இந்த கட்டுரையை படித்து, ஏன், எதற்காக உங்கள் முஹம்மது மிரட்டல் கடிதங்களை மற்ற நாட்டு மன்னர்களுக்கு அனுப்பினார் என்று சொல்வீர்களா?

ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்

இதைப் பற்றி இத‌ற்கு மேல் எழுத‌ என்னால் முடியாது.

,......

Isa Koran சொன்னது…

//ஜாவித் எழுதியது:

அன்னல் கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?
//

உமரின் பதில்:

பாவம் இஸ்லாமிய நாடாகிய இஸ்லாமிய சட்டம் நடை பெறும் நாடுகளாகிய
பாகிஸ்தானில் தீவிரவாதம் இல்லை,

ஈரானின் தீவிரவாதம் இல்லை,

ஈராக்கில் தீவிரவாதம் இல்லை,

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் இல்லை.

என்ன செய்ய? இஸ்லாமிய நாடாக இல்லாத அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளில் தான் "ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனை வெடிகுண்டு போட்டு கொள்கிறான்". ஆனால், அன்னல் நபி முஹம்மது அவர்களை பின் பற்றும் மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் பாய் பாய்... சண்டையே போடுவதில்லை, ஒருவரை ஒருவர் மதத்தின் பெயரால் சுட்டுக்கொள்வதில்லை....

என்னே இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய ஆட்சி... வாழ்க இஸ்லாம்...

//ஜாவித் எழுதியது:

இந்த பதிலில் இரண்டு கேவலமான புகை படத்தை வெளியிட்டு இருந்தீர், நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவராக இருந்தால் இப்படி புகை படங்களை வெளியிடுவிர்களா? அப்படியானால் அடுத்தவர் நம்பிக்கையை மதிக்க தெரியாத நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவர் இல்லை என்று நிங்களே ஒத்து கொள்கிறீர்கள் தானே!!!
//

உமரின் பதில்:

என்ன கோபம் வருகிறதா? உங்க இஸ்லாமியன் மேலே பைபிளை தூக்கி எறியுங்கள் என்று எழுதினானே அப்போது உங்களுக்கு கோபம் வரவில்லையோ?

இப்போது மட்டும் வருகிறதோ...மற்றவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் மனது என்று ஒன்று உண்டு என்பதை உங்களுக்கும், மேலே பின்னுட்டமிட்டவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகத் தான் அவைகளை வெளியிட்டேன்.

அது சரி, இரண்டாம் படத்தில் அப்படி என்ன கேவலம் கண்டுவிட்டீர்கள்... ஓகோ... உங்கள் முஹம்மது கூட தனக்கு 50க்கும் அதிகமாக வயது ஆகும் போது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டு புகைப்படம் எடுத்தால் இப்படித் தான் இருக்கும் என்று நினைத்து மனம் வருந்துகிறீர்களோ... மனம் வருந்தவேண்டாம்.. இப்படிப்பட்ட மனிதரை பின்பற்றுகிறோமே என்று வெட்கப்படுங்கள்.

இனி,.. இப்படிப்பட்ட படங்கள் வெளிவராமல் இருக்கவேண்டுமானால்... இனி எச்சரிக்கையாக எழுதும் படி, பின்னூட்டமிடும் படி, தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு வேண்டுகோள் இல்லை இல்லை எச்சரிக்கை இடுகிறேன்.

//ஜாவித் எழுதியது:

உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றால் எவ்வளவு கில்தரமான செயலிலும் இறங்குவிர்கள் என்பதற்க்கு இதுவே தக்க உததரணம், இப்படி கில்தரமான செயல்களை செய்துவிட்டு பெருமை பட்டு கொள்கிறீர்களா? இதற்க்கு நீங்கள் வேட்க பட வேண்டுமே தவிர பெருமை பட கூடாது, உங்கள் செயலால் கிறிஸ்தவமும் சேர்ந்து வேட்க பட வேண்டும். பொதும் இன்னும் கிறிஸ்தவத்தை அதிக படியாக கேவல படுத்ததிர்கள், விட்டுவிடுங்கள் பாவம்.

- ஜாவித்
//

உமர் எழுதியது:

பதில் அளிக்க முடியாமல் இருப்பது நான் அல்ல... உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தான், அதாவது பீஜே போன்ற அறிஞர்கள் தான் பதில் சொல்ல வக்கில்லாமல் அடியாட்களை வைத்துக்கொண்டு இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

கிறிஸ்தவத்தை நான் கேவலப்படுத்தி விட்டேனோ... பாவம்.. நீங்கள் தான் கிறிஸ்தவத்திற்கு அதிக நன்மை செய்கிறவர்கள் ஆயிற்றே எப்படி கிறிஸ்தவத்தை மேன்மை படுத்தப்போகிறீர்கள்..

எச்ச‌ரிக்கை... எச்ச‌ரிக்கை...

உங்க‌ளுக்கு ஒரு நியாய‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஒரு நியாய‌மா? நீங்க‌ள் எழுதினால் அத‌ன் பெய‌ர் இல‌க்கிய‌ம் நாங்க‌ள் எழுதினால் வெறுப்புண‌ர்ச்சியோ... போதும் இஸ்லாமிய‌ர்க‌ளே போதும்... இனியாவ‌து ச‌முதாய‌த்திற்கு ந‌ன்மை செய்ய‌ இஸ்லாமை விட்டு வேளியேறுங்க‌ள்.

இனி இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள் அதாவ‌து அனானிம‌ஸ்ஸாக வ‌ந்து எதோ எழுதிவைத்து விட்டு போகின்ற‌வ‌ர்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌ என் த‌ள‌த்தில் பின்னூட்ட மிட கூகுள் ஐடியின் மூல‌மாக‌ லாகின் ஆகி தான் இட‌வேண்டும் என்ப‌து போல‌ மாற்றிவிடுகிறேன், குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஈமெயில் ஐடியாவ‌து/பெய‌ராவ‌து கிடைக்கும்.

என்னுடைய மற்ற வேலைகளை விட்டுவிட்டு, உங்களுக்காக எழுதவேண்டி வந்தது... சில நேரங்களில் சிலருக்கு முக்கியத்துவம் தரவேண்டியுள்ளதே....

பெயரில்லா சொன்னது…

உமரண்ணா,

நான் கடந்த 2007-லிருந்து நான் உங்களுடன் தொடர்பில் இருப்பது உங்களுக்கு நன்கு தெரியும், மேலும் நான் ஐ.டி மாற்றி வரவில்லை மிஸ்ட் என்ற ஐ.டி யை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் நான் உபயோகப்படுத்திக்கொண்டு இருந்தேன், அதை அவர்கள் தடை செய்த காரணத்தால்தான் நான் வேறு ஐ.டி க்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் ஒன்றுமே தெரியாதது போன்று ஏன் எழுதுகின்றீர்கள்? மேலும் என்னுடைய பெரும்பாலான பதிவுகளில் என்னுடைய பெயரை நான் குறிப்பிட்டுள்ளேன்.

அமெரிக்காவில் குர்ஆனை எரிக்கப்போன பாஸ்டரை குறித்து கட்டுரை வரைந்த நீங்கள் அது தவறு என்றும், எல்லோரும் குர்ஆனை படித்தால்தான் உண்மை தெரியும் என்ற ரீதியில் கட்டுரை வடித்திருந்தீர்கள், ஆனால் இப்பொழுது நீங்களே தங்களுடைய சுய ரூபத்தை, குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இவ்வளவு நாள் நீங்கள் போட்ட வேஷம் கலைந்துள்ளது. மதப்பற்று இருக்கலாம், ஆனால் மதவெறி, காழ்ப்புணர்ச்சி
இருக்க கூடாது உமரண்ணா.

உங்களுக்கு பெயரில்லாதவர் இட்ட பின்னூட்டத்தையும், நீங்கள் அளித்த பதிலையும் ஒப்பிட்டு பாருங்கள், நீங்கள் எந்த அளவுக்கு வரம்பு மீறி உள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும், நீங்கள் நேர்மையாளராக இருப்பீர்களானால் அந்த பின்னூட்டத்தையே அனுமதிக்காமல் இருந்திருக்கலாமே, நீதமாக நடப்பவர் போல பின்னூட்டத்தை அனுமதித்து விட்டு, இப்படி அநீதமாக இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்க வேண்டாமே.

மிஸ்ட்.

Jawid சொன்னது…

உமர் அண்ணா, என்னுடைய கேள்விகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி, ஆன்னல் நான் கேட்ட கேள்விகளுக்கு அல்லாமல் வேறு பதிலை அளித்தால் எப்படி?

உமர் அண்ணா, "முஹ‌ம்ம‌து நபி பற்றிய உங்கள் கருத்துக்கு அதாரம் இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?" என்ற கேள்விக்கு தெளிவில்லாத பல வாத தலைப்புகளை பதிலாக தந்துள்ளிர்கள், அப்படியானால் நீங்கள் வெளியிட்ட இந்த வாதங்களை கொண்டு ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்க்குறீர்களா? இதில் எந்த தலைப்பை கொண்டு ஏற்க்க விரும்புகிறிர்கள் என்று தெளிவாக அறிவியுங்களேன்?

"மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு தான் பொருந்தும், இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?" என்ற என்னுடைய கேள்விக்கு பைபிள் கொண்டு மறுப்பு தெரிவிதீர்களா?

"கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?" என்ற கேள்விக்கு தனி நபர் செய்யும் கொலை பவ செயலை ஒப்பிடுகிறீர், தனிநபர் கைகூள்ளி வாங்கிகொண்டு செய்யும் தீவிரவாதமும், அரசாங்கள் செய்யும் தீவிர வாதமும் ஒப்பாகுமா? லட்சகணக்கான அப்பாவி மக்கள் கொள்ள படுவது உங்கள் அகராதியில் பவம் இல்லையா? இதை எப்படி கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்?

"வசன ஆதாரத்தோடு கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்க வசன ஆதாரத்தோடு கட்டுரை எழுதவேண்டும், சிறிது ஆராய்ச்சி செய்து, அனேக விவரங்களை சேகரித்து, படித்து எழுதவேண்டும்" என்று நீங்கள் அறிவிப்பதால் இனி வரும் உங்கள் கட்டுரைகள் தெளிவான ஆதாரங்கள் நிறைந்ததாக வரும் என்று நங்கள் நம்பலாமா?

"ஒரு பொதுவான இடத்தில் எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று அறிவிக்கும் நீங்கள், ஒரு முகவரி இல்லாத நபர் பைபிள்லை தூக்கி எரிய சொன்னால் அதற்க்கு இப்படி கேவலமான முறையில் புகைப்படத்தை வெளியிடுவது தான் நல்ல வழிமுறையா? உங்கள் பைபிள்லை நங்கள் கழிவறையில் எரிய எதனை நேரம் ஆக்கும் என்று சிந்திதிர்களா? குர்ஆன்னை கழிவறையில் எரிந்து புகை படம் எடுத்து வெளியிடுகிறீர், அந்த கழிவறையை நீங்கள் அப்படியே உபயோக படுத்த முடியாது, கண்டிப்பாக அந்த குர்ஆன்னை நீங்கள் வெளி எடுத்தே இருபிர்கள், அப்படியானால் உங்கள் கழிவறையில் நீங்கள் வெளியிட்ட அனைத்தையும் எடுக்க துணிந்தவர் தானே? இந்த ஈனா செயலை செய்வதில் உங்களுக்கு பெருமையா?

"முஹம்மது கூட தனக்கு 50க்கும் அதிகமாக வயது ஆகும் போது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டு புகைப்படம் எடுத்தால் இப்படித் தான் இருக்கும் என்று நினைத்து மனம் வருந்துகிறீர்களோ" என்று என்னை கேட்டிர்கள், அதற்காக மனம் வருந்த வில்லை உங்கள் ஏசு குடும்ப படம் வெளியிட்டால் பன்னிரண்டு வயது மேரி தொண்ணூறு வயது கிழவர் ஜோசெப்புடன் வெளியிட்ட புகைபடமோ என்று தான் மனம் வருந்தினேன்.

"எச்ச‌ரிக்கை" என்ற பெயரில் கிறிஸ்தவத்தை கலங்க படுத்துவதை நிறுத்தி விட்டு, அதன் மனதை காக்க தெளிவான ஆதாரதொடு கட்டுரை வரைய முயற்சியுங்கள், ப்ளீஸ்.

-ஜாவித்

Colvin சொன்னது…

அன்புள்ள உமர் அண்ணா
தயவு செய்து அப்படங்களை நீக்கி விடுங்கள்.சில இஸ்லாமியர்கள் தகுதியற்ற வார்த்தைகளை பாவிப்பார்கள். அவற்றினைக் கண்டு சோர்ந்து போக வேண்டாம். சகோ. நயா குறிப்பிடும் வண்ணம் அப்பதிவுகளையும் நீக்கி படங்களையும் நீக்கி விடுங்கள். பின்னூட்டத்தில் வரும் அனானிமஸ் என்ற தேர்வையும் நீக்கி விடுங்கள். இனி e-mail ID மூலமாகவே பின்னூட்டங்கள் வரட்டும்.

Isa Koran சொன்னது…

அருமையான கோல்வீன் அவர்களுக்கு,

நானும் இப்படி பதிவு கொடுக்கவேண்டும் என்று விரும்பவில்லை, ஆனால் சில இஸ்லாமியர்களின் வீண் வார்த்தைகள் எவ்வளவு பாதிப்பை அவர்களுக்கே உண்டாக்கும் என்பதை அவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படி எழுதினேன்.

இஸ்லாம் பற்றி நாம் பொதுவாக ஆதாரத்தோடு எழுதினாலே போதும், மக்களுக்கு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்ச்சி உண்டாகும், அதைத்தான் நாம் செய்துக்கொண்டு இருக்கிறோம்.

அவ்வப்போது சிலருக்கு முதுகிலே சவுக்கடி விழுந்தால் தான் மூடத்தனம் அவர்களை விட்டு வெளியே வரும்.

இனியாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ எழுதுவார்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

இப்போது அந்த‌ அனானிமஸ்ஸின் பின்னூட்ட‌ம், என்னுடைய‌ பின்னூட்ட‌ம் நீக்க‌வேண்டுமானால், அத‌ன் பிற‌கு வ‌ந்த‌ மிஸ்ட் அவ‌ர்க‌ளின் ஜாவித் அவ‌ர்க‌ளின் பின்னூட்ட‌மும், அத‌ற்கான‌ என்னுடைய‌ ம‌றுபின்னூட்ட‌மும் நீக்க‌வேண்டி வ‌ரும். இத‌ற்கு அவ‌ர்க‌ள் அங்கீகார‌ம் கொடுத்தால் நீக்குகிறேன்.

Umar

Isa Koran சொன்னது…

//Mist said:
உமரண்ணா,

நான் கடந்த 2007-லிருந்து நான் உங்களுடன் தொடர்பில் இருப்பது உங்களுக்கு நன்கு தெரியும், மேலும் நான் ஐ.டி மாற்றி வரவில்லை மிஸ்ட் என்ற ஐ.டி யை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் நான் உபயோகப்படுத்திக்கொண்டு இருந்தேன், அதை அவர்கள் தடை செய்த காரணத்தால்தான் நான் வேறு ஐ.டி க்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் ஒன்றுமே தெரியாதது போன்று ஏன் எழுதுகின்றீர்கள்? மேலும் என்னுடைய பெரும்பாலான பதிவுகளில் என்னுடைய பெயரை நான் குறிப்பிட்டுள்ளேன்.
//

Umar said:
நயா என்ற பெயரில் வந்த உங்களை அடையாளம் கண்டு நாங்கள் சொல்லும் வரை நீங்கள் தான் மிஸ்ட் என்று நீங்கள் வெளிக்காட்டவில்லை. மற்றும் இஸ்லாமியர்கள் அனேகர் வெவ்வேறு பெயரில் வந்து எழுதுவது ஒரு வழக்கமாகிவிட்டது.

// Mist said:
அமெரிக்காவில் குர்ஆனை எரிக்கப்போன பாஸ்டரை குறித்து கட்டுரை வரைந்த நீங்கள் அது தவறு என்றும், எல்லோரும் குர்ஆனை படித்தால்தான் உண்மை தெரியும் என்ற ரீதியில் கட்டுரை வடித்திருந்தீர்கள், ஆனால் இப்பொழுது நீங்களே தங்களுடைய சுய ரூபத்தை, குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியதின் மூலம் இவ்வளவு நாள் நீங்கள் போட்ட வேஷம் கலைந்துள்ளது. மதப்பற்று இருக்கலாம், ஆனால் மதவெறி, காழ்ப்புணர்ச்சி
இருக்க கூடாது உமரண்ணா.
//

Umar said:
நான் என் முதல் பதிவிலேயே சொன்னேன், யார் பின்னூட்டமிட்டாரோ அவருக்கு புத்திவரவேண்டும் அவருக்கு வலி புரியவேண்டும் என்பதற்காக நான் படங்களை வெளியிட்டேன் என்று.

இஸ்லாமின் உண்மை முகம் மக்களுக்கு அடையாளம் காட்ட, ஆதாரத்தோடு கட்டுரைகள்/மறுப்புக்கள் எழுதினாலே போதும் ஏனென்றால், அவ்வளவு உண்மைகளை இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்துக்கொண்டு வருகிறார்கள், ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். எனவே, சூடாக படங்கள் போட்டு எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு முட்டாள் முட்டாள் தனமாக நடந்துக்கொண்டால், அவன் முட்டாள் தனத்தினால் விளையும் விளைவை அவனுக்கு அறியவைக்கவேண்டும். இப்படி செய்யவில்லையானால், தன் முட்டாள் தனத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருப்பான். எனவே, அறிவாளிக்கு எப்படி பதில் அளிக்கவேண்டுமோ அப்படி பதில் அளிக்கவேண்டும், முட்டாளை எப்படி சமாளிக்கவேண்டுமோ அப்படி சமாளிக்கவேண்டும். இப்போது பாருங்கள், முதல் பதிவோடு அவர் மாயம்... ஏன்... இன்னும் ஏதாவது சம்மந்தமில்லாமல் எழுதினால் இன்னும் என்னென்ன படங்கள் வருமோ என்ற பயம்... இந்த பயத்தை கொண்டுவரவேண்டும், அப்போது தான் சிலருக்கு புத்தி வரும். எனவே, இஸ்லாமை விமர்சிக்க கைக்கு எட்டும் அளவிற்கு சரியான விவரங்கள் இருக்கிறது எனவே, இனி இப்படி நடக்காமல் இருக்க இஸ்லாமியர்களாகிய நீங்கள் தான் "உமரை" பார்த்துக்கொள்ளவேண்டும்.

உண்மையாகவே நான் வெறுப்புணர்ச்சியை காட்டவேண்டுமானால், நூற்றுக்கணக்கான மணிகள் உட்கார்ந்து, விவரங்களை தேடி, இஸ்லாமிய கிறிஸ்தவ புத்தகங்களை படித்து, பதில்களை எழுதி, உடல் நலத்தையும் பார்க்காமல், எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன்.

ஒரே மணி நேரத்தில் இஸ்லாமை கிண்டல் செய்யும் நூற்றுக்கணக்கான படங்களை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பதிக்கலாம், அதனை நான் செய்யவில்லை.

பெரும்பான்மையாக‌, எழுத்து மூல‌மாக‌, விவ‌ர‌ங்க‌ளை சேக‌ரித்து ப‌திக்க‌வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இத‌னை க‌ட‌ந்த‌ 2007ம் ஆண்டிலிருந்து செய்துக்கொண்டு இருக்கிறேன். என் இந்த‌ ஈஸா குர்‍ஆன் த‌ள‌த்தில் எத்த‌னை க‌ட்டுரைக‌ளில் ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌? என‌வே, சில‌ருக்கு முட்டிக்கு முட்டி த‌ட்டி வ‌ழிக்கு கொண்டு வ‌ர‌ இப்ப‌டி செய்தேன்.

Isa Koran சொன்னது…

//Mist said:
உங்களுக்கு பெயரில்லாதவர் இட்ட பின்னூட்டத்தையும், நீங்கள் அளித்த பதிலையும் ஒப்பிட்டு பாருங்கள், நீங்கள் எந்த அளவுக்கு வரம்பு மீறி உள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும், நீங்கள் நேர்மையாளராக இருப்பீர்களானால் அந்த பின்னூட்டத்தையே அனுமதிக்காமல் இருந்திருக்கலாமே, நீதமாக நடப்பவர் போல பின்னூட்டத்தை அனுமதித்து விட்டு, இப்படி அநீதமாக இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்க வேண்டாமே.

மிஸ்ட்
//

Umar said:

ஆமாம், பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லையானால், அதற்கும் நீங்கள் கேள்வி கேட்பீர்கள் அதாவது நாங்கள் இடும் பின்னூட்டத்தை உமர் அனுமதிப்பதில்லை என்று சொல்லிக்கொண்டே காலம் ஓட்டுவீர்கள். இது வேண்டுமா எனக்கு? சரி அனுமதி அளித்து நான் இப்படி எழுதாமல் இருந்திருந்தால், இப்படி எழுதியவருக்கு நீங்கள் பதில் அளித்து இருப்பீர்களா? ஏன் இப்படி எழுதுகிறாய்? என்று அந்த அனானிமஸ்ஸை கேட்டு இருப்பீர்களா? கண்டிப்பாக இல்லை.

எனவே, பின்னூட்டத்தை அனுமதித்து, பின்னாலேயே சரியான ஒரு அடி போட்டால் அடங்குவார்கள் எனவே தான் அனுமதித்தேன்.

முதலில் வரம்பு மீறுவது நான் இல்லை, இஸ்லாமியர்கள் தான். இஸ்லாமியர்கள் வரம்பு மீறினால், சரியாக "பாடம் புகட்டுவேன்" என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கட்டுரை எழுத/பதில் எழுத எவ்வளவு நேரம் எனக்கு செலவாகிறது என்று எனக்குத் தான் தெரியும், எனவே, சும்மா பின்னூட்டமிட்டுச் சென்றால், நானும் சும்மா எழுதினால் இப்படி இஸ்லாமியர்கள் வேதனை அடைய வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னூட்டமிட்டவருக்கு மாத்திரமல்ல, உங்களைப் போன்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். இஸ்லாமியர்களுக்குத் தான் மனது இருப்பது போலவும், அவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும், மற்றவர்களுக்கு வலி புரியாது என்ற தோரணையில் எழுதும் இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கையாக இது இருக்கவேண்டும்..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பார்களே அது இது தான்.
......

Isa Koran சொன்னது…

//Jawid said:

உமர் அண்ணா, என்னுடைய கேள்விகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி, ஆன்னல் நான் கேட்ட கேள்விகளுக்கு அல்லாமல் வேறு பதிலை அளித்தால் எப்படி?

உமர் அண்ணா, "முஹ‌ம்ம‌து நபி பற்றிய உங்கள் கருத்துக்கு அதாரம் இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?" என்ற கேள்விக்கு தெளிவில்லாத பல வாத தலைப்புகளை பதிலாக தந்துள்ளிர்கள், அப்படியானால் நீங்கள் வெளியிட்ட இந்த வாதங்களை கொண்டு ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்க்குறீர்களா? இதில் எந்த தலைப்பை கொண்டு ஏற்க்க விரும்புகிறிர்கள் என்று தெளிவாக அறிவியுங்களேன்?
//

Umar said:

நான் இன்னும் ஈஸாஆ குர்‍ஆன் தளத்தின் "அல்லேலூயா" வார்த்தை சம்ம‌ந்தப்பட்ட கட்டுரைக்குத் தான் பதிலை எழுதிக்கொண்டு இருக்கிறேன் (இதற்கு நான்கு கட்டுரைகள் எழுத முடிவு செய்துள்ளேன், இதுவரை இரண்டு கட்டுரைகளை பதித்துள்ளேன்). இந்த கட்டுரைக்கு பின்பு அனேக கட்டுரைகளை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே, நான் அவைகளுக்கு பதில் அளிக்கும் போது அவர்கள் என்ன கேட்டு இருக்கிறார்கள் என்பதற்கு பதில் அளிப்பேன்.

அடுத்தபடியாக, நீங்கள் கூறிய விவரத்தின் படி "முஹம்மது பற்றிய என்னுடைய கருத்து" பற்றிய எழுத்து விவாதம் புரிய நான் தயார்? அவர்கள் தயாரா என்று கேளுங்கள்.

இந்த தலைப்புக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
தலைப்பு 1) : முஹம்மது ஒரு பாவி
தலைப்பு 2) : முஹம்மது ஒரு தீவிரவாதி

உங்கள் விருப்பப்படி இவைகள் பற்றி எழுத்து விவாதம் புரிய நான் தயார். முதலாவது எழுத்து விவாத‌ அறிமுக கட்டுரையை அவர்கள் எழுதுகிறார்களா அல்லது நான் எழுதி முதலாவது பதிக்கட்டுமா என்று கேளுங்கள்.

//Jawid said:
"மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு தான் பொருந்தும், இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?" என்ற என்னுடைய கேள்விக்கு பைபிள் கொண்டு மறுப்பு தெரிவிதீர்களா?
//


Umar said:
அப்படியா?

அப்படியானால், பைபிளில் எந்த வசனத்தில் தேவன், உங்கள் அடிமைப் பெண்களை கற்பழிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார் என்று விளக்குங்கள்? ஆனால் குர்‍ஆனில் நான் காட்டமுடியும், படிக்கவும்:

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் (Slave-girls as sexual property in the Quran)
http://isakoran.blogspot.com/2010/10/sexual-property.html

குர்‍ஆனின் படி அடிமைப்பெண்கள் இஸ்லாமியர்களுக்கு சகோதரிகள் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைகளிடம் உடலுறவு கொள்ளக்கூடாது என்று குர்‍ஆன் சொல்கிறது என்று உங்களால் கூறமுடியுமா?

முஹம்மது தனக்கு ஆட்கள் பெருகும் போது, மாற்று நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதி அதட்டி, பயப்படவைத்து இஸ்லாமை பரப்பவில்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

ஆக, இவைகள் இஸ்லாமின் அஸ்திபாரங்கள், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்கள் அல்ல.


//Jawid said:

"கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?" என்ற கேள்விக்கு தனி நபர் செய்யும் கொலை பவ செயலை ஒப்பிடுகிறீர், தனிநபர் கைகூள்ளி வாங்கிகொண்டு செய்யும் தீவிரவாதமும், அரசாங்கள் செய்யும் தீவிர வாதமும் ஒப்பாகுமா? லட்சகணக்கான அப்பாவி மக்கள் கொள்ள படுவது உங்கள் அகராதியில் பவம் இல்லையா? இதை எப்படி கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்?
//

Umar said:
எந்த நாடும் கிறிஸ்தவ ஆட்சி செய்யும் நாடல்ல. பைபிளிலிருந்து யாரும் சட்டத்தை எடுத்து நாட்டின் சட்டமாக ஆக்கவில்லை. மற்றும் புதிய ஏற்பாட்டை ஒரு முறை படிப்பவர், குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படிப்பாரானால், முஹம்மது ஒரு தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா என்பதை புரிந்துக்கொள்வான். எனவே, ஒரே ஒரு முறை புதிய ஏற்பாட்டை படித்துப்பார்த்து, இயேசுவாவது, அவரது சீடர்களாகவது தீவிரவாதம் புரியுங்கள், சண்டை போடுங்கள், மற்ற நாடுகள் மீது போர் புரியுங்கள் என்று சொல்கிறார்களா என்பதை கவனித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவன் என்ற பெயரில் உலாவும் மனிதர்கள் கிறிஸ்தவர்களா? பின் லாடன் ஒரு தீவிரவாதி தன்னை அவன் முஸ்லீம் என்றுச் சொல்லிகொள்கிறான், அவனை நீங்கள் முஸ்லீம் என்று அங்கீகரிக்கிறீர்களா?

Isa Koran சொன்னது…

//Jawid said:
"வசன ஆதாரத்தோடு கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்க வசன ஆதாரத்தோடு கட்டுரை எழுதவேண்டும், சிறிது ஆராய்ச்சி செய்து, அனேக விவரங்களை சேகரித்து, படித்து எழுதவேண்டும்" என்று நீங்கள் அறிவிப்பதால் இனி வரும் உங்கள் கட்டுரைகள் தெளிவான ஆதாரங்கள் நிறைந்ததாக வரும் என்று நங்கள் நம்பலாமா?
//

Umar said:

ஜாவித் அவர்களே, நீங்கள் புதியவர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய இந்த தளத்தில் கட்டுரைகள் உள்ளன. அவைகளை படியுங்கள், ஒவ்வொன்றாக படியுங்கள். நான் மேற்கோள் காட்டிய குர்‍ஆன் வசனம், புகாரி, முஸ்லீம் மற்றும் இதர ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய விரிவுரையாளர்களின் விளக்கங்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று தகவல்கள் இவைகளை பார்த்து, இவைகள் ஆதாரங்கள் அல்ல என்று நிருபியுங்கள்.

இதோ கட்டுரை 1, இதில் குறிப்பிட்ட குர்‍ஆன் வசனத்திற்கு நீங்கள் (உமர்) கூறிய விளக்கம் தவறு, மேற்கோள் காட்டிய ஹதீஸ் தவறு என்று குறிப்பிட்டு எழுதுங்கள் பதில்கள் தருவேன். எனவே, ஆதாரம் இல்லாமல் எழுதினால் இத்தனை ஆண்டுகள் இஸ்லாமியர்கள் சும்மா இருப்பார்களா?

நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. படித்துப் பாருங்கள். இனி ஆதாரங்களோடு எழுதுங்கள் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏன் பீஜே போன்ற மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்களும் உமரோடு எழுத்து விவாதம் புரிய நடுங்குகிறார்கள் என்பதற்கு இதை விட ஆதாரம் ஒன்றுமே தேவையில்லை.

//
Jawid said:
"ஒரு பொதுவான இடத்தில் எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று அறிவிக்கும் நீங்கள், ஒரு முகவரி இல்லாத நபர் பைபிள்லை தூக்கி எரிய சொன்னால் அதற்க்கு இப்படி கேவலமான முறையில் புகைப்படத்தை வெளியிடுவது தான் நல்ல வழிமுறையா? உங்கள் பைபிள்லை நங்கள் கழிவறையில் எரிய எதனை நேரம் ஆக்கும் என்று சிந்திதிர்களா? குர்ஆன்னை கழிவறையில் எரிந்து புகை படம் எடுத்து வெளியிடுகிறீர், அந்த கழிவறையை நீங்கள் அப்படியே உபயோக படுத்த முடியாது, கண்டிப்பாக அந்த குர்ஆன்னை நீங்கள் வெளி எடுத்தே இருபிர்கள், அப்படியானால் உங்கள் கழிவறையில் நீங்கள் வெளியிட்ட அனைத்தையும் எடுக்க துணிந்தவர் தானே? இந்த ஈனா செயலை செய்வதில் உங்களுக்கு பெருமையா?
//

Umar said:


சிலருக்கு புத்தி தானாக இருக்கும்,
சிலருக்கு சொன்னால் புத்தி வரும்,
சிலருக்கு அடித்தால் தான் புத்தி வரும்.
எனவே, சிலரை திருத்த அவர்களின் முட்டாள் தனத்தை அவருக்கு வெளிக்காட்ட, சில நேரங்களில் சூடாக சிலவற்றை செய்யவேண்டும், அப்போது தான் அடங்குவார்கள், இல்லையானால் யார் கேட்கிறார்கள் என்ற தைரியத்தில் இன்னும் அதிகம் செய்வார்கள்.

இப்போது பாருங்க, நீங்களும் மிஸ்ட் அவர்களும் எவ்வளவு பவ்யமாக நிதானமாக எழுதுகிறீர்கள்? அந்த அனானிமஸ் காணவே காணோம். எனவே, சில நேரங்களில் சூடு வைத்தால் நேரான வழிக்கு சிலர் வருவார்கள்.

நான் குர்‍ஆனை கழிவறையில் வைத்து படம் எடுக்கவில்லை, இணையத்தில் இப்படிப்பட்ட படங்கள் நூற்றுக்கணக்கான படங்கள் உண்டு. கூகுளில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். அவைகளில் ஒன்று எடுத்து சிலருக்கு சூடு போட்டேன், இப்போது இந்த மருந்தினால் நோய் பறந்துவிட்டது அனேகருக்கு.

மருத்துவர் எப்போது பார்த்தாலும் இனிப்பான மாத்திரைகளை மட்டுமே கொடுப்பாரா? சில நோய்களுக்கு கசப்பான மாத்திரைகள் தான் கிடைக்கும், சில நேரங்களில் ஊசி கூட போடவேண்டி வரும், இன்னும் சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும், என்ன செய்ய? சிலரின் வியாதியை நீக்கவேண்டுமே அதற்காகத் தான் ஒரு சில கசப்பான மாத்திரைகளை கொடுத்தேன், இப்போது வியாதி குணமாகிவிட்டது என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் குணமாகவில்லை என்று யாராவது கூறுகிறவர்கள் இந்த பின்னூட்டம் இடுபவர்களில் இருக்கிறார்களா? எனக்கு தெரிவிக்கவும்.

Isa Koran சொன்னது…

//Jawid said:

"முஹம்மது கூட தனக்கு 50க்கும் அதிகமாக வயது ஆகும் போது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டு புகைப்படம் எடுத்தால் இப்படித் தான் இருக்கும் என்று நினைத்து மனம் வருந்துகிறீர்களோ" என்று என்னை கேட்டிர்கள், அதற்காக மனம் வருந்த வில்லை உங்கள் ஏசு குடும்ப படம் வெளியிட்டால் பன்னிரண்டு வயது மேரி தொண்ணூறு வயது கிழவர் ஜோசெப்புடன் வெளியிட்ட புகைபடமோ என்று தான் மனம் வருந்தினேன்.
//

Umar said:

அப்படியா? அப்படியானால் முஹம்மது ஒரே மனைவியை திருமணம் செய்துக்கொண்ட ஏகபத்தினி விரதரோ? எனக்குத் தெரியவில்லையே?

தெரியாமல் தான் கேட்கிறேன், உங்கள் முஹம்மதுவிற்கு 53 வயது ஆகும் போது 9 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டாரே.. உங்களுக்கு வெட்கமாகவோ சங்கடமாகவோ மனதில் தோன்றவில்லையா?

பேத்தி வயதில் இருக்கும் சிறுமியை திருமணம் செய்துக்கொண்ட முஹம்மதுவை பின்பற்றும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறதே... இப்படிப்பட்ட முஹம்மது கிறிஸ்தவத்தை விமர்சிக்கிறாரே எங்களுக்கு எவ்வளவு கோபம் வாரும்...


இஸ்லாமியர்களே.. அடக்கி வாசியுங்கள்.. உங்களுக்கு முஹம்மது பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை.... கண்கள் திறந்து பாருங்கள்.

உதாரணத்திற்கு, திரு ஜாவித் அவர்களே, உங்களுக்கு நாற்பது வயது ஆகும் போது, உங்களின் அப்பா தனக்கு 60 வயது இருக்கும் போது, ஒரு 9 வயது சிறுமியை கொண்டு வந்து, இது தான் உன் சித்தி என்றுச் சொல்லி, அந்த பேத்தி வயது சிறுமியோடு குடும்பம் நடத்தினால், அதே குடும்பத்தில் வாழும் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த நிலையில் உங்கள் தாய் கூட அதே குடும்பத்தின் இருக்கும் போது, அவர்களின் முன்னால் உங்கள் அப்பா முஹம்மதுவின் சுன்னாவை பின்பற்றி ஒரு சிறுமியோடு உடலுறவு கொண்டால் உங்கள் தாயின் மனம் எவ்வளவு பாடுபடும்... உங்கள் மனநிலை என்ன பாடுபடும்....
சிந்திக்கவேண்டும்...


// Jawid said:
"எச்ச‌ரிக்கை" என்ற பெயரில் கிறிஸ்தவத்தை கலங்க படுத்துவதை நிறுத்தி விட்டு, அதன் மனதை காக்க தெளிவான ஆதாரதொடு கட்டுரை வரைய முயற்சியுங்கள், ப்ளீஸ்.

-ஜாவித்
//

Umar said:

மன்னிக்கவேண்டும் ஜாவித் அவர்களே... இப்போதும் சொல்கிறேன் "எச்சரிக்கையாக இருங்கள்"... முழு தமிழ் இஸ்லாமிய உலகிற்குச் சொல்கிறேன் எச்சரிக்கை. நேர்மையாக ஆதாரத்தோடு எழுதினால் நாங்களும் ஆதாரத்தோடு எழுதுவோம். தெரிந்தே ஏமாற்றவேண்டும் என்பதற்காக இஸ்லாமை எப்படியாவது காப்பாற்றவேண்டுமே என்ற எண்ணத்தில் எழுதினால்... விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும்.. ஆனால், முடிவு உடனே இருக்காது... நிதானமாக முடிவு தெரியவரும்.

நான் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்பதை கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இணையத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அமைதி யுத்தத்தின் விளைவு என்ன என்பதை இணையத்தில் முன்னனியில் இருக்கும் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்திருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ஜாவித் அவர்களே... அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

Mistnaya சொன்னது…

உமரண்ணா உங்களுடைய உணர்வுகளை மதித்து இனி நான் இந்த ஐ.டி யிலிருந்து என்னுடைய பின்னூட்டங்களை இடுவேன்.

நான் மிஸ்ட் என்ற பெயரில் வந்தேன் தடை செய்யப்பட்டவுடன் மிஸ்ட்1 என்ற பெயரில் வந்தேன் அதுவும் தடை செய்யப்பட்டது, பின்புதான் நயா என்ற பெயரில் தற்சமயம் கருத்துக்களை பதித்து கொண்டு இருக்கிறேன். என்னைப்போலவே கிளாடிக்கும் நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும், தடை செய்யப்பட நான் மீண்டும் என் வாயாலேயே நான்தான் மிஸ்ட் என்று எப்படி சொல்ல முடியும் ஆனால் தொடர்ச்சியாக விவாதங்களில் கலந்து கொள்ளும் தொனியிலிருந்தே மிக எளிதாக இது விளங்கும்.இது உமக்கு தெரியாது என்பீர்களானால் அது ஆச்சர்யம்தான்.

Umar Quoted:
"எனவே, அறிவாளிக்கு எப்படி பதில் அளிக்கவேண்டுமோ அப்படி பதில் அளிக்கவேண்டும், முட்டாளை எப்படி சமாளிக்கவேண்டுமோ அப்படி சமாளிக்கவேண்டும். இப்போது பாருங்கள், முதல் பதிவோடு அவர் மாயம்... "

முட்டாளுக்கு முட்டாள்தனமாக பதில் அளித்தேன் என்பதை ஒத்துக்கொள்ளும் தங்களுடைய நேர்மை மிகவும் வியக்க வைக்கிறது உமரண்ணா. முதல் பதிவோடு அவர் மாயம் என்பதுதான் எனக்கு சந்தேகமாக உள்ளது ஏதாவது உள்ளடி வேலை நடந்து இருக்குமோ என்று, கர்த்தருக்கே வெளிச்சம்.

Umar Quote:
"ஒரே மணி நேரத்தில் இஸ்லாமை கிண்டல் செய்யும் நூற்றுக்கணக்கான படங்களை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பதிக்கலாம், அதனை நான் செய்யவில்லை."

இணையத்தில் எல்லாம் கிடைக்கும், எதுதான் கிடைக்காது உமரண்ணா, இயேசு நாதர் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் கூட உண்டு. நல்லதும் கிடைக்கும், கேட்டதும் கிடைக்கும்.

Umar Quoted:
"இஸ்லாமியர்களுக்குத் தான் மனது இருப்பது போலவும், அவர்களுக்கு மட்டும் தான் வலி தெரியும், மற்றவர்களுக்கு வலி புரியாது என்ற தோரணையில் எழுதும் இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கையாக இது இருக்கவேண்டும்.."


உமரண்ணா வலியெல்லாம் எங்களுக்கு கிடையாது, உம்முடைய காழ்ப்புணர்ச்சியையும், மதவெறியையும், அறியாமையையும் நினைத்து வேதனைதானே தவிர வலியெல்லாம் நிச்சயமாக கிடையாது. ஏன் உமரண்ணா இஸ்லாமுக்கும், நம்மை எல்லாம் படைத்த ஏக கர்த்தருக்கும் நீர் ஒருவர் மட்டும்தானா எதிரி, அதுதான் ஒரு பெரிய பட்டியலே போடலாமே. நீர் எழுதும் கட்டுரைகள் எல்லாமே தப்பும்,தவறுமான மொழி பெயர்ப்பு கட்டுரைகள்தான், நீர் எங்கிருந்து எடுக்கிறீரோ அங்கேயே சென்று படிப்பவர்கள் யாருமில்லையா என்ன?

Umar said:
"எந்த நாடும் கிறிஸ்தவ ஆட்சி செய்யும் நாடல்ல. பைபிளிலிருந்து யாரும் சட்டத்தை எடுத்து நாட்டின் சட்டமாக ஆக்கவில்லை. மற்றும்"

உமரண்ணா பைபிள் வழங்கும் சட்டங்கள் என்ற தலைப்பில் நீங்கள் ஒரு கட்டுரை ( பிஸியா இருப்பதால் இப்ப வேண்டாம், ஆற,அமர) வரைய வேண்டும், மனித குலத்திற்கு வழிகாட்டும் தேவனால் வழங்கப்பட்ட வேதம் என்று நிரூபிக்க முயற்சிக்கும் தங்களை போன்ற கிறிஸ்தவ அறிஞர்கள் பைபிளின் அடிப்படையில் பிறப்பு முதல் இறப்பு வரை என்னன்னே சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி ஒரு தொடர் எழுதினால் நலமாக இருக்கும், மற்றவர்களை விட நீர் இதற்கு பொருத்தமானவர் என்பது என் அபிப்ராயம்.

Mistnaya சொன்னது…

Umar said:
"நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. படித்துப் பாருங்கள். இனி ஆதாரங்களோடு எழுதுங்கள் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏன் பீஜே போன்ற மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்களும் உமரோடு எழுத்து விவாதம் புரிய நடுங்குகிறார்கள் என்பதற்கு இதை"

உமரண்ணா,
Thanks for the Joke of the year 2011.
P.J தெளிவாக சொல்லிவிட்டார் எழுத்து விவாதமாக இருந்தாலும் நேருக்கு நேர் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும் முதலில் அதுக்கு நீர் ரெடியா?

Umar said:
"அப்படியா? அப்படியானால் முஹம்மது ஒரே மனைவியை திருமணம் செய்துக்கொண்ட ஏகபத்தினி விரதரோ? எனக்குத் தெரியவில்லையே"

அப்போ ஒரு தீர்க்கதரிசிக்கு இதுதான் அடிப்படை தகுதியா? ஒரு கல்யாணம்தான் செய்ய
வேண்டுமா? ஒரு வேலை திருமணமே செய்ய வில்லையென்றால்? ஒன்றுக்கு மேலே செய்தால்? கொஞ்சம் விவரமாக சொல்லுங்க உமரண்ணா,ஏகபத்தினி விரதம் என்பது ஹிந்துக்களோட கொள்கை எப்பொழுதிலிருந்து நீங்க கிறிஸ்தவர்கள் பின்பற்ற ஆரம்பித்தீர்கள்?

Umar said:
"தெரியாமல் தான் கேட்கிறேன், உங்கள் முஹம்மதுவிற்கு 53 வயது ஆகும் போது 9 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டாரே.. உங்களுக்கு வெட்கமாகவோ சங்கடமாகவோ மனதில் தோன்றவில்லையா?"

ஆய்ஷா (ரலி) திருமணம் பற்றி இதுவரை பல முறை இங்கு விளக்கங்கள் கொடுத்தாகி விட்டது, ஆனால் சொந்த தந்தையுடன் உடலுறவு வைத்து கொண்ட மகள்களை பற்றிய கதைகளை விவரித்து சொல்லும் பைபிளை வேதம் என்ற பெயரில் கையில் வைத்துகொண்டு இந்த விளக்கங்களை புரிந்து கொள்ளாதது ஏன்? விபச்சாரம் செய்ய தூண்டும் பைபிள் இறை வேதம், திருமணம் செய்து கொண்ட முஹம்மத் தவறு இழைத்து விட்டார் என்ன ஒரு Double standard.

முஹம்மத்(ஸல்) ஆயிஷா அவர்களை திருமணம் செய்யாமல் தவிர்திருந்தாலும் ஆயிஷா அவர்களுக்கு வேறு ஒருவருடன் அவ்வேளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது உமக்கு தெரியாதா? இதிலிருந்தே விளங்கலாம் அச்சமூக மக்களிடம் நிலவிய ஒரு வழக்கமான முறைதான் இது என்பது.

http://en.wikipedia.org/wiki/Aisha

Aisha was initially betrothed to Jubayr ibn Mut'im, a Muslim whose father, though pagan was friendly to the Muslims. When Khawla bint Hakim suggested that Muhammad marry Aisha after the death of Muhammad's first wife (Khadijah bint Khuwaylid), the previous agreement regarding marriage of Aisha with ibn Mut'im was put aside by common consent.[1] British historian William Montgomery Watt suggests that Muhammad hoped to strengthen his ties with Abu Bakr;[1] the strengthening of ties commonly served as a basis for marriage in Arabian culture.

Umar Said:
"திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைகளிடம் உடலுறவு கொள்ளக்கூடாது என்று குர்‍ஆன் சொல்கிறது என்று உங்களால் கூறமுடியுமா?"

உமரண்ணா நடைமுறையில் இல்லாத, காலாவதியான நடைமுறையை பிடித்து கொண்டு தொங்குவதை விட ஏதாவது புதிதாக சொல்லுங்க அண்ணா.

Jawid சொன்னது…

உமர் அண்ணா, இதோ பைபிள் அடிமை பெண்களை கற்பழிக்க அனுமதிக்கும் வசனங்கள், இவற்றுக்கு பைபிள் உதவி கொண்டு விளக்கம் அளிப்பிர்களா?:

Numbers 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours.

Deuteronomy 21:10 When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners, 21:11 if you should see among them an attractive woman whom you wish to take as yours, 21:12 you may bring her back to your house. She must shave her head, trim her nails, 21:13discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. 21:14 If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her.

Genesis 22:28 If a man find a lady who is a virgin, who is not pledged to be married, and lay hold on her, and lie with her, and they be found; 22:29 then the man who lay with her shall give to the lady’s father fifty shekels of silver, and she shall be his wife, because he has humbled her; he may not put her away all his days.



இதோ இஸ்லாம் அடிமைகளை சகோதரிகளாக நடத்த சொல்லும் ஹதிஸ்:

“Your servants and your slaves are your brothers. Anyone who has slaves should give them from what he eats and wears. He should not charge them with work beyond their capabilities. If you must set them to hard work, in any case I advise you to help them.” - Source: Bukhari, Iman, 22; Adab, 44; Muslim, Iman, 38–40; Abu Dawud, Adab, ௧௨௪

Sallam ibn 'Amr reported “from one of the Companions of the Prophet, may Allah bless him and grant him peace, said, "Your slaves are your brothers, so treat him well. Ask for their help in what is too much for you andhelp them in what is too much for them." - Source: Al-Adab al-Mufrad Al-Bukhari , Nr. 190.


இதோ அடிமைகளை கொடுமை படுத்த பைபிள் வழங்கும் அனுமதி:


“When a man strikes his male or female slave with a rod so hard that the slave dies under his hand, he shall be punished. If, however, the slave survives for a day or two, he is not to be punished, since the slave is his own property” Exodus 21:20-௨௧


இதோ உடன் பிறந்த சகோதரனை வேலைகரனாக நடத்த சொல்லும் வசனம்:


Leviticus 25:39 “‘If your brother becomes impoverished with regard to you so that he sells himself to you, you must not subject him to slave service. 25:40 He must be with you as a hired worker, as a resident foreigner; he must serve with you until the year of jubilee,

Jawid சொன்னது…

உமர் அண்ணா, இதோ திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைகளிடம் உடலுறவு கொள்ளக்கூடாது என்று குர்‍ஆன்/ஹதிஸ் வசனம் இதை போன்ற தெளிவான பைபிள் வசனத்தை நீங்கள் தருவிர்களா?


Sahih Bukhari 6949. ஸஃபிய்யா பின்த் அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: “(என் கணவருடைய தந்தை கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) குமுஸ் நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். எனவே, உமர்(ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) கசையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையினால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை.”

Sunan of Abu-DawoodHadith 2304 : Narrated byJabir ibn Abdullah முசய்காஹ் என்ற அன்சாரி குலத்து அடிமை தன எஜமான் தன்னை உடல் உறவு கொள்ளும்படி கட்டாய படுத்துவதாக தெரிவித்தார் அதற்க்கு 'தங்கள் கற்பை பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமை பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிற்பந்திக்கதிர்கள்' என்ற திரு குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

24:33. ... தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்;...

Jawid சொன்னது…

உமர் அண்ணா, பின் லாடன் ஒரு தீவிரவாதி ஆனால் அவன் இஸ்லாமிற்காக தீவிர வாதம் செய்வதாக அறிவித்தானா? கிறிஸ்தவ தீவிர வாத அமைப்பான ஐ அர் எ தங்களை கிறிஸ்தவ தீவிர வாதிகள் என்று வெளிபடையாக அறிவிகிரர்கள் அவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறிர்கள்?

http://terrorism.about.com/od/groupsleader1/p/IRA.htm


உமர் அண்ணா, 54 வயது மனிதர் 9 வயது பெண்ணை மனம் முடித்தால் தவறு என்கிறீர், ஆனால் 90 வயது முதியவர் 12 வயது சிறுமியை மனம் முடித்தால் அதுவும் கை குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் முடித்தால் அதை ஏற்று கொள்விர்கள் அப்படிதானே, அப்படியானால் நீங்கள் முன்னர் வெளியிட்ட புகைப்படம் மேரி ஏசு மற்றும் ஜோசப் அவற்றின் முந்தைய குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் தானே? என்னை பார்த்து கேட்ட கேள்வியை உங்கள் ஏசு விடம் கேளுங்களேன், இந்த புகை படத்தில் நிற்கும் பொழுது மகிழ்ச்சியுடன் நின்றிர்களா என்று?

Jawid சொன்னது…

உமர் அண்ணா, முஹம்மத் நபி அடுத்த நாட்டு மன்னர்களை அதட்டி இஸ்லாத்தை பரப்பினாரா? அல்லது கிறிஸ்தவர்கள் அப்பாவிகளை அடிமை படுத்தி கிறிஸ்தவத்தை பரப்பியதா?

Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace. 20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.

Jawid சொன்னது…

உமர் அண்ணா, முஹம்மது ஒரு பாவி என்ற தலைப்பை தருகிறிர், இதற்க்கு பதிலாக அவர்கள் ஏற்கனவே இந்த தலைப்பில் வெளியிட்ட மறுப்பை எதிர்த்து உங்கள் கட்டுரையை வெளியிடலாமே? அவர்கள் கொடுத்த பைபிள் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் அளிபிர்கள் தானே? புதிய தலைப்பு எதற்கு, இப்பொழுது நீங்கள் எழுதி கொண்டு இருக்கும் எதிர்வாதம் என்று சொல்லும் கட்டுரையை வைத்தே ஆரம்பிக்கலாமே?

பெயரில்லா சொன்னது…

முட்டாக்கூ ஜாவீத், உனக்கு இங்கிலீஷ் தெரியாம இருக்கலாம்... ஆனா, உங்க குரான் போல விவிலியம் ஒன்னும் புரியாத மொழியில இல்லை. உனக்கு தமிழ் தெரிஞ்சா கூட பைபிளை படிச்சு புரிஞ்சிக்கலாம். எண்ணாகமத்துல என்ன எழுதியிருக்கு, யாத்ராகமத்துல எண்ண எழுதியிருக்குன்னு புரிஞ்சிக்காம நீயும் இதுக்கு முன்னாடி ஒரு முட்டாப்பய கூகுள்ல செக்ஸ்னு தேடி எழுதினது போல எழுதியிருக்க.

unmai சொன்னது…

பைபிளில் இருந்து திருடி புதுசா இஸ்லாம்னு புருடா கதைவிட்டுட்டு இருக்கிற நாய்கள் உண்மை மதமான கிறிஸ்தவத்தைப் பார்த்து குறைக்குதுங்க. சூரியனை பார்த்து நாய் குறைச்சாதா எடுத்துக்குவோம் நண்பரே. இதுங்களுக்கு கமெண்ட் எழுதி நேரத்தை வீணாக்குறதை விட்டுட்டு, இஸ்லாமின் கப்ஸாக்களை, உடான்சுகளை, கொடுர முகத்தை இன்னும் அதிகமா தோலுரித்து காட்டும் முயற்சியில் ஈடுபடுங்க. கடவுள் நம்மோடு...

Mistnaya சொன்னது…

உண்மை சார்,

பைபிளில் இருந்து திருடியிருந்தால் குர்ஆனை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் ஏன்? உங்களை போலவே ஒரு முஸ்லிம் இங்கு அநாகரிகமாக கருத்து பதிந்து அதனால் உமர் அண்ணன் பயங்கர அப்சட் ஆகி இஸ்லாமை கடித்து குதறினார், ஆனால் இப்பொழுது அநாகரிகமாக கருத்து எழுதியுள்ள உங்களை என்ன செய்ய போகிறார்?

உண்மை, என்னுடைய மெயில் ஐ.டி mistnaya@gmail.com-ல் தொடர்பு கொள்ளவும்.

Jawid சொன்னது…

அண்ணா ஏன் உங்களுக்கு பெயர் இல்லை? ஒரு வேலை உங்க உமருக்கு பெயர் தெரியாது, உங்க ஜிசாஸ்க்கும் பெயர் தெரியாது, உங்கங் அப்பா கடவுளுக்கும் பெயர் தெரியாது, அதனால் உங்களுக்கும் பெயர் தெரியாதா?

ஏன் அண்ணன் உங்க அம்மா அப்பா உங்களுக்கு மரியாதையா பேச சொல்லி தரளையா? இல்ல நல்ல குடும்பத்துல இருந்து நீங்க வரலையா?

நான் பைபிள்ளில் இருந்து தானே கேள்வி கேட்டேன், அதுக்கு இப்படி கோப படுறிங்க, உங்களுக்கு பதில் தெரிஞ்ச விளகுறது தானே கடமை? நீங்க கிறிஸ்டின் இல்லையா?

அண்ணா கூகுள்ல செக்ஸ்னு தேட தேவை இல்லை, பைபிள் முழுக்க அது தான் நிறைஞ்சு இருக்கு, நீங்க தான் வேறு மொழி பெயர்ப்பு செஞ்சு மறைக்க முயற்சிகிரிங்க.

சரி எனக்கு இங்கிலீஷ், தமிழ் ரெண்டும் தெரியாது, உங்களுக்கு தெரியும்லா, எங்க நான் குடுத்த பைபிள் வசனம் சரியா மொழி பெயர்தான்களா, நிரூபியுங்க? அதுக்கு விளக்கம் தங்கா, என்ன திட்டுற நேரத்துக்கு அத செயலம்லா?

Numbers 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours.

எண்ணாகமம் 31: 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். 31:18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.


Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace. 20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.

உபாகமம் 20:10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 20:11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 20:12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 20:13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 20:14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

- Jawid

Jawid சொன்னது…

உண்மை அண்ணா, இப்ப தான் நீங்க உண்மைய பேசி இருக்கீங்க, அடுத்த மதத்தினரை அன்பால் அணைக்கும் கிறிஸ்தவர்கள்னு பொய் சொல்லிட்டு, ஜிசாஸ் பைபிள்ல அடுத்த மதத்தினரை நாய் என்று சொன்ன மாறி நிங்களும் அடுத்தவரை சொல்றிங்க. பேஷ் இப்ப தன் நீங்க ஒரு உண்மை கிறிஸ்தவர்ன்னு நிருபிச்சு இருக்கீங்க.

அண்ணா பைபிள்ல இருந்து திருடிய வசனத்துக்க நான் விளக்கம் கேட்டேன், உங்க உண்மை மதமான கிறிஸ்தவத்தில் இருந்து தானே கேள்வி கேட்டேன், அதுக்கு பதில் அளிக்க உங்களோடு இல்லாத கடவுள் வேற விசையதுக்கு உங்களோட இருக்க போறாரா?

பைபிள் வசனத்துக்கு கூட பைபிள்ல இருந்து விளக்கம் அளிக்க தென்பு இல்லாமா அடுத்தவர் மதங்களை தோலுரிக்க போறிங்களா? காமெடி கிமோடி பணலையே???

-Jawid

unmai சொன்னது…

முட்டாக்கூ அல்லலுயா கூட்டமே,

//உனக்கு தமிழ் தெரிஞ்சா கூட பைபிளை படிச்சு புரிஞ்சிக்கலாம்//

இத எப்படி புரிஞ்சுக்குறது சொல்லேன் ப்ளீஸ்....

அகசியா ராஜாவாகிறபோது வயது இருபத்தி இரண்டா? அல்லது நாற்பத்தி இரண்டா? - 2 நாளாகமம்; - 22

2 அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் அத்தாலியாள்

2. Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. His mother's name also was Athaliah the daughter of Omri.

உங்களது மொழிபெயர்ப்பை கண்டு மெய் சிலிர்கிறது... ஆஹா... ஓஹோ....

Jawid சொன்னது…

உமர் அண்ணா, அடுத்தவங்க சொல்றதா அப்படியே வெளியிடுற மாறி சில கருத்துகளை மட்டும் வெளியிட்டு பாசாங்கு செஞ்சுட்டு, உங்க கிறிஸ்தவாங்க சொல்றதா மட்டும் தொடர்ந்து வெளியிட்டு இருக்கீங்க, கடைசியா நா அனுப்புனா கருத்துகளை நீங்க வெளியிடலா ஏன், என் மேல் கோபமா? உங்க நண்பர்கள் வெளியிட்ட கருத்துக்கு தானே நான் பதில் அளிசேன், அதுவும் தப்பா?

-ஜாவித்

Isa Koran சொன்னது…

அன்பான ஜாவித் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பி நான் வெளியிடாமல் இருந்தது இல்லை. நான் மெயிலை பார்க்கும் போது, பின்னூட்டங்கள் வந்திருந்தால், "வெளியிடு" என்ற லிங்கை சொடுக்குவேன், அது பதிக்கப்பட்டு விடும். ஏதாவது விடுபட்டு இருந்தால், எனக்கு மொத்த இன்பாக்ஸை பார்க்கும்போது "படிக்கவில்லை/திறந்துபார்க்கவில்லை" என்பதை தெரிந்துக்கொள்வேன்.

ஏதாவது விடுபட்டு இருக்குமானால், மறுபடியும் அனுப்புங்கள் பதிக்கிறேன்.

Umar

Jawid சொன்னது…

பெயரில்லா அண்ணன் ஏன் உங்களுக்கு பெயர் இல்லம்மா போனது? உங்கள் இறைவன் ஜிசாஸ் அவர்களுக்கும் பெயர் இல்லை, உமர் அண்ணனுக்கும் பெயர் இல்லை அதனால் உங்களுக்கும் பெயர் இல்லையா? ஏன் அண்ணன் உங்க அம்மா அப்பா உங்களுக்கு மரியாதையை சொல்லி தரலையா? இல்ல நல்ல குடும்பத்துல இருந்து நீங்க வரலையா? சரி அண்ணன் எனக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது, உங்களுக்கு தெரியும்ல இது சரியான மொழி பெயர்ப்பு தானா என்று கொஞ்சம் விளக்குங்களேன்???

Numbers 31:17 Now therefore kill every boy, and kill every woman who has had sexual intercourse with a man. 31:18 But all the young women who have not had sexual intercourse with a man will be yours.
Numbers 31: 17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். 18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.


Deuteronomy 20:10 When you approach a city to wage war against it, offer it terms of peace. 20:11 If it accepts your terms and submits to you, all the people found in it will become your slaves. 20:12 If it does not accept terms of peace but makes war with you, then you are to lay siege to it. 20:13 The Lord your God will deliver it over to you and you must kill every single male by the sword. 20:14 However, the women, little children, cattle, and anything else in the city – all its plunder – you may take for yourselves as spoil. You may take from your enemies the plunder that the Lord your God has given you.

Deuteronomy 20:10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 20:11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 20:12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 20:13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 20:14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

- ஜாவித்

Jawid சொன்னது…

உண்மை அண்ணா, இப்ப தான் நீங்க உண்மையா பேசி இருக்கீங்க. அடுத்த மதத்தவர்களை ஜிசாஸ் நாய்னு சொன்ன மாறி நிங்களும் சொல்றிங்க. அன்பே உருவான கிறிஸ்தவம்னு பொய் சொல்லிட்டு அடுத்தவங்களை நாய்னு சொல்றிங்க. நீங்க உண்மை கிறிஸ்தவர்னு நிருபிச்சுடிங்க.
உண்மை அண்ணா பைபிள் வசனம்களுக்கே பைபிள் ஆதாரத்தோடு விளக்கம் அளிக்க உங்களோடு இருக்காத இறைவன் அடுத்தவர்கள் மதத்தை தோலுரிக்கவா உங்களோடு இருக்க போறாரு? நீங்க காமெடி கிமேடி பண்ணலையே?

- ஜாவித்

Umar சொன்னது…

அருமை ஜாவித அவர்களே,

"unmai" என்ற பெயரில் வந்த பின்னூட்டம், நான் கொடுத்தது இல்லை. நான் எழுதும் போது உமர் என்றோ அல்லது ஈஸா குர்‍ஆன் என்றோ எழுதுவேன்.

rameez சொன்னது…

அன்பு உமர் அண்ணனுக்கு,

//"unmai" என்ற பெயரில் வந்த பின்னூட்டம், நான் கொடுத்தது இல்லை//

இதை வாசகர்கள் எப்படி நம்புவது. "பெயரில்லா சொன்னது" 14 பிப்ரவரி, 2011 9:29 am மணிக்கு. அதற்க்கு பதிலாக உண்மை எழுதியது 14 பிப்ரவரி, 2011 9:42 am மணிக்கா ?
எப்படி அண்ணா இது சாத்தியம்?

ஒருவர் கருத்துரை இட்டு பத்து நிமிடங்களில் அதற்க்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. பெயரில்லா கேள்வி கேட்டு, அதை வெளியிட்டு, அதை மற்றொருவர் படித்து, அதற்க்கு பதிலை உண்மை அவர்கள் தமிழில் டைப் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

அனைத்தும் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக!!! சாதனை தான் போங்கோ!!!

பிரவீன் சொன்னது…

முட்டா கூ ஜாவீத், என் பெயரை சொல்ல எனக்கு என்ன தயக்கம். கருத்தில் பதில் கூற முடியாமல் பெயரை வெளியிடவில்லைன்னு டாப்பிக்க மாத்த பார்க்கிறதே முக்கா பசங்க வேலை எப்பதை மீண்டும் நிருபித்ததற்கு நன்றி. இயேசு கிறிஸ்துவுக்கு பெயரில்லை என்று ஏன் உன் முட்டா முக்கா புத்திய மறுபடியும் காட்டுற. நேரடியா பதில் கூறு. பதில சொல்ல முடியலைன்னா ஓடு. என் பெயர் பிரவீன். என்ன பண்ண போற? ஜீசஸ் இன்வைட்டு ஒரு இணைய தளம் தொடங்கினீங்க கேள்வி கேட்டேன் பதில் சொல்ல முடியாம அது இதுன்னு இழுத்தீங்க. எதி்ர் கேள்வி கேட்டீங்க. சடார்னு மண்டைல தட்டுறமாதிரி பதில் சொன்னதும் இதுவரைக்கும் பதில் சொல்ல முடியாம ஓடிட்டீங்க.

Jawid சொன்னது…

அட பிரவின் அண்ணா வா, ஈஸாகுர்ஆன்ல கேள்வி கேட்டுட்டு விளக்கம் அளிக்காம தலைமறைவான பிரவின் அண்ணா வா? உங்க அம்மா அப்பா வச்சா பெயரை சொல்ல தாயகம் இல்லைனா எதுக்கு அண்ணா முன்னாடி பெயர் சொல்லமா வெளியிட்டிங்க? நீங்க செஞ்சத நான் கேட்டேன், அதுக்கு போய் கொச்சுகிரிங்க??

Matthew 1:23 “Look! The virgin will conceive and bear a son, and they will call him Emmanuel,”

பிரவின் அண்ணா, பைபிள் மேரியின் பிள்ளை பெயர் இம்மேனுவேல்னு சொல்லுது, ஈஸானு சொல்லுது, நீங்கள் அதுக்கு சம்பந்தம் இல்லாம ஜீசஸ் என்கிரிங்க, அப்படினா எது சரி?, ஒவ் ஒருத்தர் ஒரு பெயரை அறிவிச்ச அவர் பெயர் இல்லாதவர்ன்னு தானே அர்த்தம்? ஈஸாவுக்கு அப்பா இல்லை என்கிறதாள நீங்கள் உங்க விருப்பத்துக்கு பெயர் வைக்க முடிவு பண்ணிடின்களா?

பிரவின் அண்ணா, ஜீசஸ் இன்வைட்டு இணைய தளம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமா ஓடிருச்சுன்னு புதுசா கதை வுடுரிங்கள், நீங்கள் கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி அவங்க முதல்ல வச்ச கேள்விகளுக்கு எல்லாம் பதில் அழிச்சுட்டு தானே கேள்வி கேக்கணும்!! உங்க கேள்வியில் அசிங்கமா பேசாம, தலைப்புக்கு ஏத்தா கேள்வியை கேளுங்க அவங்க கண்டிப்பா பதில் அளிப்பங்க, இப்படி மரியாதையை இல்லாம கத்திகிட்டு இருந்த நீங்க தான் கேவல படுவிங்க.

“நேரடியா பதில் கூறு. பதில சொல்ல முடியலைன்னா ஓடு”னு சொல்றிங்க, நீங்க இதுக்கு முன்னாடி என்னை என்ன கேள்வி கேடிங்கனு கொஞ்சம் சொல்றிங்களா? நான் தான் உங்களை பைபிள் வசனத்துக்கு விளக்கம் கேட்டேன், அதுக்கு விளக்கம் தாறாம்மா என்னை தமிழ்ல படிக்க சொனிங்க, அதையும் உங்களுக்காக வெளியிட்டேன், இப்பவாது அதுக்கு விளக்கம் தரலாமே? அத வுட்டுட்டு கேள்வி கேட்ட என்ன திடுரிங்க, இது கிறிஸ்தவர்கள் ஸ்டைல்லா?

Luke 6:45 The good person out of the good treasury of his heart produces good, and the evil person out of his evil treasury produces evil, for his mouth speaks from what fills his heart.

Luke 6:37 “Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned;

Luke 6:46 “Why do you call me ‘Lord, Lord,’ and don’t do what I tell you?

கேள்வி கேட்ட என்னை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமா திட்டியது மூலம் நீங்கள் ஈஸா சொல்றதை கேக்குறவர் இல்லை என்று நிருபிசிடிங்க, அப்பா நீங்க உண்மையில் ஈஸாவோட விசுவாசி இல்லை தானே?

-ஜாவித்

rameez சொன்னது…

உமரண்ணா,
இதை மூன்றாவது முறையாக எழுதுகிறேன். முந்தைய பின்னூட்டங்களை போன்றே
இந்த பின்னூட்டம் எனக்கு வரவில்லை என மறைத்துவிடுவீர்கள அல்லது வெளியிடுவீர்களா?

மதிப்பிற்குரிய முட்டக்கூ பிரவீன் அவர்களே,

பிரவீன் எழுதியது
//உனக்கு தமிழ் தெரிஞ்சா கூட பைபிளை படிச்சு புரிஞ்சிக்கலாம்.//
இதை எப்படி புரிந்துகொள்வது என சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!
தமிழில் உள்ளது சரியா இல்லை ஆங்கிலத்தில் உள்ளதா?
அகசியா ராஜாவாகிறபோது வயது இருபத்தி இரண்டா? அல்லது நாற்பத்தி இரண்டா? - 2 நாளாகமம்; - 22

2. அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.

2. Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. His mother's name also was Athaliah the daughter of Omri.

rameez சொன்னது…

மதிப்பிற்குரிய முட்டக்கூ பிரவீன் அண்ணே,

//எதி்ர் கேள்வி கேட்டீங்க. சடார்னு மண்டைல தட்டுறமாதிரி பதில் சொன்னதும் இதுவரைக்கும் பதில் சொல்ல முடியாம ஓடிட்டீங்க//

ஆஹா... அருமை அண்ணா...

அப்படியென்றால் இசாகொரன் ஜியா அண்ணா கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிங்களேன் அண்ணா...

ஏன் அண்ணா உங்க உமர் அண்ணன் விவாதம் புரிய வராமல் பின் வாங்குகிறார்?
அரபி பைபிளில் ஏன் அண்ணா உங்கள் கிறிஸ்தவர்கள் கடவுளை அல்லாஹ் என்று கூப்பிடுகிரார்கள்?
விளக்குங்களேன் ப்ளீஸ்....

ஒரே சிரிப்பு... சிரிப்பா... வருது அண்ணா...

Antony சொன்னது…

Dear Umar,

Really you have done Good job. May God bless you. In my prayer time I used to remember your name. Keep it up and go further step. Its good ministry what ever you done because it consume lot of your personal time. our responsibility(true christian) to teach muslim. The problem is Muslims follow Darkness(islam) but they belive that dark(islam) is light.
God only change their heart. Thanks for your ministry otherwise these people easily deceive unknown people(Whoever non-muslim).

பெயரில்லா சொன்னது…

Hi Antony,

i appreciate your careness towards muslims, but the problem is, you guys(christians)are in wrong path.
to explain in detail
1. you worship jesus but ne never claimed divinity in the entire bible.
2. you guys celebrate christmas which was not celebrated by any 1st century christ followers, even jesus christ didn't ordered it to do so.
3. The title christians was given by the enemies of Jesus, i wonder how you guys accepted it.

there are many fundemental problems with the christian theology, please investigate neutrally.

i hope you can find the truth.

bye

Jawid சொன்னது…

பிரவின் அண்ணா, முக்கா பசங்கன்னு யாரா சொன்னிங்க, உங்க ஜிசாஸ்யை சேர்த்து சொன்னிங்களா? அவர் தானே உங்களுக்கு தெரிஞ்ச முக்கா பையன்?

Luke 2:21 At the end of eight days, when he was circumcised, he was named Jesus, the name given by the angel before he was conceived in the womb.

-ஜாவித்

Jawid சொன்னது…

Dear Mr. Antony,

Please pray for Mr. Umar, so that your jesus will give him courage to face the debate, and your jesus will show him guidance so that he won’t proclaim false messages and indecent action against other religions.

Dear Mr. Anthony, please remember Mr. Umar’s name (how could you don’t know his original name) on your prayer to jesus so that your jesus will come front to help him explain the bible’s essence, and your jesus will come front to help him get clear proof against Islam.

What do you mean Muslim follow darkness, do you want call bible teachings like suicide bombing, massive massacre, consume alcohol, gang raping, rape and pay fine, raping fathers wife, raping the own sister, having sex with the own daughter, having sex with the own daughter in law, digital defragmenting own daughter, divorced ladies are prostitutes, remarrying a divorcee is a prostitute, wife treat husband as god all shows you the way to light?

Mr. Anthony, you are right, your responsibility (true Christian) is to teach Muslim, but as part of teaching can you please teach the bible first? Can you please explain bible quote which we quote above???

Thanking you in advance,

-Jawid

பெயரில்லா சொன்னது…

you christians are big big fooolssssssssssssss......and now you come to blame muslims uh????Umar is brilliant in doing all sorts of rubbish works like giving post in name of anonymous....ha ha,as there is noo christiain support,you people are tend to write in the name of anonymous..We muslims arent like you idiots....you bitch and butt christians...Whoaaaaaaa.....Horrible bible...put it in garbage guys.
---Iman

பெயரில்லா சொன்னது…

you christians are big big fooolssssssssssssss......and now you come to blame muslims uh????Umar is brilliant in doing all sorts of rubbish works like giving post in name of anonymous....ha ha,as there is noo christiain support,you people are tend to write in the name of anonymous..We muslims arent like you idiots....you bitch and butt christians...Whoaaaaaaa.....Horrible bible...put it in garbage guys.
---Iman