ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 15 பிப்ரவரி, 2012

இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)

உங்களுடைய பேராசிரியர் அல்லது உங்கள் முதலாளி உங்களிடம் வந்து கீழ்கண்டவாறு கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

"தயவு செய்து என்னிடம் நேர்மையாக நடந்துக் கொள், ஆனால், நான் சொல்வதை எதிர்க்க அல்லது கருத்துவேறுபாடு கொள்ள தைரியம் கொள்ளாதே!"?

"Please be completely honest with me, but don't dare to disagree!" ?

நம்முடைய முந்தைய கட்டுரையில் "தக்கியா" என்பதைப் பற்றி நாம் கண்டோம், அதாவது, முஹம்மது இஸ்லாமியர்களை எவ்வளவு கீழ்தரமாக வாழ கற்றுக்கொடுத்துள்ளார் என்பதைக் கண்டோம். இஸ்லாமியர்களுக்கு இந்த நிலை என்று இருக்கும்போது, இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வேறு ஒரு நிலையை முஹம்மது உருவாக்கியுள்ளார். அதாவது, இஸ்லாமிய நாட்டில், இஸ்லாமியரல்லாதவர்களாக இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, எங்கெல்லாம் இஸ்லாம் தன் கால்களை பதிக்குமோ (ஆட்சி பிடிக்குமோ) அங்கெல்லாம் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இரண்டே வாய்ப்புக்கள் கிடைக்கும், ஒன்று இஸ்லாமியராக மாறுவது அல்லது மரண தண்டனை பெறுவது . அதே போல, "வேதங்கள் கொடுக்கப்பட்டோர்களாக இருக்கும் யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு" இருக்கும் வழி, ஒன்று இஸ்லாமியராக மாறவேண்டும் அல்லது அனேக வகைகளில் கொடுமைப்படுத்தப்படவேண்டும்.

எது எப்படி இருந்தாலும் சரி, இஸ்லாமுக்கு மாற நாம் மறுத்தால், அதன் விலையை நாம் செலுத்த தயாராக இருக்கவேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் 100% முழுவதுமாக பின்பற்றப்படுவதில்லை. இதர மார்க்கங்களைப் போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றாமல் போவதினால் ஏற்படும் நல்ல விளைவுகளை கருத்தில் கொண்டு நாம் "இது தான் இஸ்லாம்" அல்லது "இஸ்லாம் நல்லது" என்ற முடிவிற்கு வரமுடியாது. அதே போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றுவதினால் ஏற்படும் தீய விளைவுகளை கண்டு, இஸ்லாம் ஒரு தீய மார்க்கம் என்று நாம் முடிவு எடுக்கமுடியாது. அதாவது இஸ்லாமை பின்பற்றும் மக்களைக்கொண்டு நாம் இஸ்லாமின் நிலையை தீர்மானிக்கமுடியாது. எந்த மார்க்கத்தையானாலும், அது நல்ல மார்க்கமாக அல்லது தீய மார்க்கமா என்று நாம் "அதன் போதனைகளின் அடிப்படையில்" முடிவு எடுக்கவேண்டும்.

குர்ஆன் அனேக இடங்களில் "வஞ்சகம்" என்ற தீய குணத்தைப் பற்றி கடிந்துக்கொண்டு பேசியிருக்கிறது என்பதை நான் அங்கீகரிக்கிறேன். உதாரணத்திற்கு இந்த தொடுப்பில் கொடுக்கப்பட்ட சில குர்ஆன் வசனங்கள் "வஞ்சகமாக" நடப்பவர்களை கடிந்துக்கொள்வதை காணலாம்.

மக்களில் வெகுச்சிலர் மட்டுமே "தீங்கு அனுபவிப்பதற்கு" விரும்புவார்கள். இதைத் தவிர அனேக மக்கள் அல்லது கிட்டத்தட்ட பெரும்பான்மையான மக்கள் அனைவரும் எப்படியாவது "தீமையிலிருந்து, அல்லது கொடுமையிலிருந்து" தப்பிப்பதற்கே முயற்சி எடுப்பார்கள். இஸ்லாமை ஏற்காமல் அதனை நிராகரிப்பது "தீங்கு ஏற்படுவதற்கு" வழி வகுக்கும் என்று மக்கள் பயப்படும் போது, அவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு வேறு எதுவும் ஊந்துகோலாக இருக்காது. தங்கள் இருதயம் இஸ்லாமை வெறுத்தாலும், கொடுமைப்படுத்தப்படுவோம் என்ற பயத்தினால் "உதடுகளின் மூலமாக நான் இஸ்லாமியனாக மாறுகிறேன் " என்றுச் சொல்லி மாறிவிடுவார்கள். இஸ்லாமை நம்பவில்லையானலும், இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் இல்லை என்ற திடமாக நம்பினாலும், வேறு வழியின்றி தங்களின் தெய்வத்திற்கு நேர்மையானவர்களாக இருக்காமல், இஸ்லாமை ஏற்றுக்கொள்வார்கள். (இதில் உண்மையான யூதனும், கிறிஸ்தவனும் அடையாளம் காட்டப்படுவான், அவன் தன் உயிரே போனாலும் சரி, இஸ்லாமை ஏற்கமாட்டான்). ஒரு இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில், இதர மார்க்க மக்கள் இஸ்லாமினால் ஏற்படும் தீய விளைவுகளினாலும், வன்முறைக்கு பயப்படுவதினாலும் இஸ்லாமுக்கு மாறிவிடுகின்றனர்.

வஞ்சகம் கூடாது என்றுச் சொல்லி குர்ஆன் அதிக சத்தமிட்டு முழக்கமிட்டாலும், இஸ்லாமிய ஆட்சியில் அதிகாரம் தன் கைக்கு வரும் போது எல்லா மக்களும் முஹம்மதுவை நபி என்று அறிக்கையிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதினால், இஸ்லாம் அனேக வஞ்சகக்காரர்களை உருவாக்கிவிடுகின்றது. "வஞ்சகம்" என்பது ஒரு மிகபெரிய தீய பிரச்சனை என்று இஸ்லாம் அங்கீகரித்தாலும், அதனை கடிந்துக்கொண்டாலும், உண்மை இஸ்லாமிய ஷரியா சட்டமானது, அனேகர் வஞ்சகர்களாக மாறுவதற்கு வழியை வகுத்துக் கொடுக்கிறது. நேர்மையில்லாமல், பயந்துக்கொண்டு "இஸ்லாமியனாக நான் மாறுகிறேன்" என்றுச் சொல்லும் வஞ்சக நபர்களை இஸ்லாம் ஆசீர்வதிக்கிறது, ஆனால், "உண்மையாக எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கையில்லை என்று நேர்மையாக சொல்லும் நபரை" இஸ்லாம் தண்டிக்கிறது.

இஸ்லாம் உதடுகளினால் பெயரளவிற்கு வஞ்சகத்தை கண்டித்தலும், இஸ்லாமை விட்டு வெளியே செல்லும் நபருக்கு மரண தண்டனையை கொடுக்கிறது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள், . இதன் விளைவாக, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை பேர் தங்கள் உதடுகளினால் இஸ்லாமை அங்கீகரித்து, இஸ்லாமியராக வாழ்ந்துக்கொண்டு, அதே நேரத்தில் தங்கள் இருதயத்தில் இஸ்லாமை உதரிதள்ளிவிட்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திம்மி சட்டங்கள்(Dhimmi Laws) பற்றி அனேக விவரங்களைத் தரலாம், ஆனால் கட்டுரை சிறியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவைகளை இங்கு குறிப்பிடவில்லை, தேவைப்பட்டால் அவைகள் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதலாம். (திம்மி என்றால், இஸ்லாமிய ஆட்சியில் வாழும் இஸ்லாமியரல்லாதவர்கள்,முக்கியமாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் சேபியன்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்)

வஞ்சகம் என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை தேவனுடைய வார்த்தையாகிய‌ பைபிள் தெளிவாக விளக்குகிறது.

எகிப்தை விட்டு எல்லா இஸ்ரவேல் மக்களும் மோசேயுடன் கட்டாயமாக வெளியே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. மோசேயுடன் அவர்கள் தங்கள் சொந்த தீர்மானத்தின்படியே வந்தார்கள், கட்டாயத்தின் பேரில் அவர்கள் வரவில்லை. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையை அடைந்த போது, தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையை செய்தார். தம்முடைய சட்டத்தைக் கொடுத்தார், அதன் பிறகு இந்த உடன்படிக்கையை அவர்கள் அங்கீகரிக்கிறார்களா? என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டார். அதே போல, யோசுவா புத்தகத்தில் குறிப்பிட்டது போல, இஸ்ரவேல் அடைந்த பிறகு தேவன் இதே போல ஒரு கேள்வியை யோசுவாவின் மூலமாக மக்களிடம் கேட்டார். அதனை நாம் யோசுவா 24ம் அதிகாரத்தில் காணலாம்.

13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார்.

14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.

15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான் .

"இதர தெய்வங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு தைரியமிருக்கின்றதா?" என்று கேட்கவில்லை, அதற்கு பதிலாக "இதோ இப்போது நீங்கள் விடுதலையாக இருக்கிறீர்கள், உங்கள் சுயவிருப்பப்படி முடிவு எடுங்கள்" என்று கேட்டார்.

இதே போலத்தான் இயேசுவும் செய்தார். தம்முடன் இருக்கும் சீடர்கள் ஏதோ ஒரு தீய நோக்கத்திற்காக, அல்லது கட்டாயத்தின் பேரில் தம்மோடு இருக்க இயேசு விரும்பவில்லை. யோவான் சுவிசேஷத்தில், ஆறாவது அத்தியாயத்தில், அனேக கடினமான உண்மைகளை இயேசு போதித்த பிறகு, கீழ்கண்டவாறு கூறினார்.

6:66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.

6:67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார் .

6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

தம்மை விட்டுச் செல்ல விரும்புகிறவர்கள் மீது சாபத்தையும் கோபத்தையும் இயேசு கொட்டவில்லை. தம்மோடு நெருங்கிய சீடர்களாக இருந்தவர்களிடம் அவர் "நீங்களும் போக மனதாக இருக்கிறீர்களா அல்லது என்னோடு இருப்பீர்களா?" என்று கேட்டார். இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள் "நேர்மையற்ற முறையில் அறைமனதுடன் நடந்துக்கொண்டு வெறும் வெளிவேஷம் போட்டு, நான் விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லி நடிக்கும் நபர்களை விட, "நான் விசுவாசிக்கமாட்டேன்" என்று நேர்மையாகச் சொல்கின்ற நபரையே தேவன் அதிகமாக விரும்புவார் .

1 இராஜாக்கள் 18:21ம் வசனத்தில் இவ்விதமாக நாம் வாசிக்கிறோம்:

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான் , ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

ஆமோஸ் தீர்க்கதரிசன புத்தகத்தில், ஐந்தாம் அதிகாரத்தில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்:

5:21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

5:22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.

5:23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

5:24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் 58வது அத்தியாயம் முழுவதையும் படித்தோமானால், ஏன் தேவன் இஸ்ரவேல் மக்களின் நடிப்பான உபவாசத்தை (நோம்பை) மறுத்தார் என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன, மற்றும் எது உண்மையான உபவாசமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

அதே போல, மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசு:

எது உண்மையான தானதர்மம், எது வஞ்சகமான தான தர்மம்,

எது உண்மையான ஜெபம் எது பொய்யான ஜெபம், மற்றும்

எது உண்மையான உபவாசம் (நோம்பு) எது பொய்யான உபவாசம் (நோம்பு)

என்பவைகளைப் பற்றி பேசுகிறார். இயேசுவின் போதனைகளில் மிகவும் வலிமைவாய்ந்த வார்த்தைகள் எவைகள் என்று நாம் கவனித்தால், அவைகள் "மத தலைவர்களின் போலியான மத கோட்பாடுகள் மற்றும் அவர்களின் வஞ்சக செயல்கள் பற்றியதாக" இருக்கும். இவைகளை மத்தேயு 23ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.

பவுல் கூட போலியான நம்பிக்கையில் உள்ள ஆபத்தைப் பற்றி கூறுகிறார். "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்" என்று கூறுகிறார். மற்றும் "இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு" என்று அறிவுரையும் கூறுகிறார் (2 தீமோத்தேயு 3:5) இயேசு கூட "விசுவாசம் உள்ளவர்கள் என்றுச் சொல்லிக்கொண்டு" போலியான நடப்பவர்கள் பற்றி எச்சரித்துள்ளார். இப்படிப்பட்ட வஞ்சகமாக நடப்பவர்கள் பற்றி என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது, "மனந்திரும்பாமல் வேண்டுமென்றே பாவங்கள் செய்யும் நபர்களை உங்கள் சபைகளிலிருந்து நீக்கிவிடுங்கள், அப்புறப்படுத்திவிடுங்கள்" என்று இயேசு கட்டளைக் கொடுக்கிறார். ஆனால், இப்படிப்பட்டவர்களை தண்டிக்கவோ, சரீர பிரகாரமாக கொடுமைப்படுத்தவோ செய்யாமல், அவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு அத்தியாயம் 18). இதே போல, தங்கள் சபைகளை விட்டு சுயமாக வெளியே போகிறவர்களுக்கு எந்த வித தண்டனையையும் சபை கொடுக்கக்கூடாது .

வஞ்சகம் மற்றும் அபோஸ்டசி என்றுச் சொல்லக்கூடிய விசுவாசத்தை விட்டு வெளியேறுதல் போன்றவைகள் பற்றிய தேவனுடைய கருத்து என்ன என்பதை விளக்கும் மிகவும் தெளிவான வசனங்களை, வெளிப்படுத்தின விசேஷம் 3:15,16ம் வசனங்களில் காணலாம்.

3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும் .

3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

இந்த வசனங்கள் தேவன் எப்படிப்பட்டவர்களை முக்கியப்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது, அதாவது "நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக" சொல்கின்ற நாத்திகனையும் தேவன் மெச்சிக்கொள்கிறார் , அதே போல தன் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனையும் தேவன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லியும், தேவனுக்கு அன்புடன் கீழ்படிந்து, அன்பு செலித்தி வாழுகிறேன் என்று வஞ்சகமாக சொல்லுகிறவனை தேவன் அங்கீகரிப்பதில்லை. இருதயத்தில் விசுவாசிக்காமல், உதட்டளவில் நம்பிக்கைக் கொள்கின்ற ஏமாற்றுக்காரனை தேவன் அங்கீகரிப்பதில்லை.

பைபிளின் இறைவன் நேர்மையானவர், உண்மையானவர் மற்றும் தம்மைப்போலவே தம் விசுவாசிகள் (படைப்பு) இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய சட்டம் வஞ்சகத்தை கடிந்துக்கொள்கிறது ஆனால், அதே நேரத்தில் மக்களை வஞ்சகர்களாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட இஸ்லாம் நிச்சயமாக இறைவனின் உண்மையை உடையதாக இருக்கமுடியாது. ஆகையால், இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், இஸ்லாம் உண்மையான இறைவனுடைய வார்த்தைகளை உடைய மார்க்கமாக இருக்கமுடியாது. பரிசுத்த பைபிளின் வார்த்தைகளில் வெளிப்பட்ட தேவனே உண்மையான தேவன் என்பதை நான் அவ்வார்த்தைகளை படித்து அறிந்துக்கொண்டேன்.

சுருக்கம்:

இரத்தினச் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், வஞ்சகத்தை கடிந்துக்கொண்டு, ஆனால் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்காமல் இருந்து, வஞ்சகமாக வாழ்பவர்களை தண்டிக்கும் இஸ்லாமே ஒரு மிகப்பெரிய வஞ்சகமாகும்.

(It is hypocritical to condemn hypocrisy but to deny the freedom of dissent by punishing those who do.)

இதுவரை நாம் ஆய்வு செய்த மேற்கண்ட விவரங்களிலிருந்து வெளிப்படுவது என்னவென்றுச் சொன்னால், "இஸ்லாம் என்ற மார்க்கத்தில் வஞ்சகம் என்பது இஸ்லாமின் ஆணிவேறாக இருக்கிறது, அது தொன்றுதொட்டு வருகின்ற பழக்கமாகும்" என்று தெளிவாக புரிகிறது. இஸ்லாமின் இந்த பிரச்சனை எப்படி தீர்க்கப்படும்? இது தீர்க்கப்பட முடியாது என்று சொல்வோமானால், "இஸ்லாம் என்பது உண்மையும், சத்தியமுமான இறைவன் உருவாக்கிய மார்க்கமல்ல" என்பது புரிந்துவிடும்.

ஆங்கில மூலம்: Pressure and Pretence

இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள்: கட்டுரைகள் அட்டவணை

கருத்துகள் இல்லை: