ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 12 ஜூன், 2017

2017 ரமளான் (28) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை ரணப்படுத்திய ரஹீக்

முன்னுரை:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20வது அத்தியாயத்திற்கு கொடுத்த முந்தைய பதில்கள்:

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படிக்காமல் இஸ்லாம் பற்றி பாரா அவர்கள் எழுதிய விவரங்களை நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். அவர் எழுதியவைகள் குர்-ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் முரண்படுகிறது என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவரது நிலமெல்லாம் இரத்தம் தொடருக்காக உதவியதாக ஒரு சரித்திர நூலை தம்முடைய "உதவிய நூல்களின்" பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு புத்தகத்தையாவது உறுப்படியாக அவர் படித்திருந்தால், 20வது அத்தியாயத்தை எழுதியிருந்திருக்கமாட்டார். இதை நான் அவருக்கு ஒரு சவாலாகவே முன் வைக்கிறேன்.

குர்-ஆனை படிக்காமல் எழுதினார், மன்னித்துவிடலாம், ஏனென்றால் அவருக்கு அது புரியாது. ஹதீஸ்களையும் படிக்காமல் எழுதினார், அதையும் மன்னிக்கலாம், ஏனென்றால் அது ஒரு கோர்வையாக இல்லை மேலும் பல தொகுப்புக்களாகவும் பல ஆயிர பக்கங்கள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், தமிழ் மொழியில் முஹம்மதுவின் சரித்திரத்தை கோர்வையாக பதிவு செய்த புத்தகத்தை படித்ததாக அவர் பட்டியலில் சேர்த்துள்ளார். இந்த புத்தகத்துக்கு எதிராக அவர் எழுதியதை எப்படி மன்னிப்பது? வரம் கொடுத்தவனின் தலையில் கைவைத்த கதையாக அல்லவா இருக்கிறது பாரா ரஹீக் புத்தகத்துக்கு கொடுத்த அல்வா!

1) ரஹீக் புத்தகம் – எட்டாவது இடம்

பாரா அவர்கள் தம்முடைய நிலமெல்லாம் இரத்தம் தொடரை முடித்த போது, அவருடைய ஆய்வுக்கு உதவிய நூல்கள் என்று ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் தமிழ் குர்-ஆனோ, ஹதீஸ்களோ இல்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் ஒரு புத்தகத்தின் பெயரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

பாரா அவர்கள் எழுதியது:

8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)

இப்புத்தகத்தின் சிறப்பு என்ன? 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு ஹதீஸ்களில் முழுவதுமாக இல்லை. குர்-ஆனில் முஹம்மதுவின் வரலாறு 1% கூட இல்லை என்றுச் சொல்லலாம். ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கோர்வையாக எழுதினார்கள், அதில் முக்கியமானவர் இப்னு இஷாக் என்பவர் ஆவார். இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இப்போது நம்மிடம் இல்லை, ஆனால், இவரைத் தொடர்ந்து இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், இவருடைய புத்தகத்திலிருந்து முழுவதுமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். அதாவது, அழிந்துவிட்ட இப்னு இஷாக்கின் சரித்திரம் முழுவதும் இவ்விருவரின் புத்தகங்களில் கிடைத்துவிடும். தமிழ் முஸ்லிம்களின் துரதிஷ்டம் என்னவென்றால், இந்த சரித்திரங்கள் அனைத்தும் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதாகும் [ஆங்கிலத்தில் உண்டு]. இப்னு இஷாக்கின் "ஸீரத் ரஸூலல்லாஹ்" புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று கிறிஸ்தவ நண்பர்கள் 2010ம் ஆண்டுக்கு முன்பு பேசிக்கொண்டார்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எங்களுக்கு அடித்தது ஜாக்பாட். 

"அர்ரஹீக்குல்  மக்தூம்" அல்லது ரஹீக் என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் முஸ்லிம்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முஹம்மதுவின் சரித்திரம் ஒரு கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. "உலக இஸ்லாமிய லீக்" என்ற இயக்கம் மக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  1976ம் ஆண்டு, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய சரித்திரத்தின் அடிப்படையில் சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் (மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள்) என்று அறிவித்தது. உலகமனைத்திலும் இருந்து 1182 ஆய்வுகள் பல மொழிகளில் பல இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி அனுப்பினார்கள். அதில் கடைசியாக 183 ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முடிவாக 5 ஆய்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச்சென்றது இந்த "ரஹீக்" என்ற புத்தகம். இதனை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை கோர்வையாக படிக்க இந்த புத்தகம் பேருதவியாக உள்ளது. 

இப்புத்தகத்தின் இதர விவரங்களை அறியவும், PDFல் மற்றும் ஆடியோவில் பதிவிறக்கம் செய்யவும் இந்த தொடுப்பிற்குச் செல்லவும்: இஸ்லாம் கல்வி 

இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்: தமிழில் குர்-ஆன் - முஹம்மதுவின் வரலாறு

ஆக, பாகிஸ்தானும், சௌதியும் (உலக முஸ்லிம் தலைவர்கள்) ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, இது தான் உண்மையான ஆதார பூர்வமான முஹம்மதுவின் சரித்திரம் என்று பாராட்டி, பரிசுகள் வழங்கிய புத்தகம் தான் ரஹீக் (அர்ரஹீக்குல் மக்தூம் என்றால், முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம் என்று பொருள்). இதன் இன்னொரு சிறப்பு, இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு இந்தியர் (உத்திர பிரதேசம்) என்பதாகும்.

பாரா தம்முடைய நிலமெல்லாம் புத்தகத்திற்காக ரஹீக்கை படித்தாரா?

ஹதீஸ்களை படிக்காதவர், தமிழ் குர்-ஆனை படிக்காதவர் இதனை படித்துள்ளார், இதற்கு ஆதாரம், தம்முடைய 'உதவிய நூல்களின் பட்டியலில் இதனை எட்டாவதாக குறிப்பிட்டுள்ளார்' என்பதிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

2) "ரஹீக்" புத்தகமும், நிலமெல்லாம் புத்தகத்தின் 20வது அத்தியாயமும்

பாரா அவர்களின் 20வது அத்தியாயத்தை முஸ்லிம்கள் படித்தால், கண்களில் கண்ணீர் ஓடும், இஸ்லாம் மீது ஒரு பற்று வரும், இல்லை இல்லை "பற்று பற்றி எறியும்". பாரா மேற்கத்திய ஆய்வாளர்கள் பொய்யர்கள் என்றார், அவர்கள் இஸ்லாம் மீது அவதூறு கூறுகிறார்கள் என்றார். முஸ்லிம்களாலேயே செய்யமுடியாத ஒரு அருமையான சேவையை பாரா இஸ்லாமுக்கு புரிந்துள்ளார். அது என்னவென்றால், முஹம்மது உயிரோடு இருந்த போது செய்த யுத்தங்கள் "வெறும் மூன்று" தான் என்று அடித்துச் சொல்கிறார். இது தான் உண்மை சரித்திரம் என்கிறார். யாராவது நான்கு அல்லது மூன்றைவிட அதிகம் என்றுச் சொன்னால், அவர்கள் யூதர்கள் என்று பட்டம் சூட்டுகின்றார், அதாவது இஸ்லாமின் படி மிகவும் இழிவான பிறவிகள்.

நம்முடைய கையில் இப்போது ரஹீக் புத்தகம் உள்ளது, அதே புத்தகத்தை பாராவும் படித்துள்ளார் என்று அறிந்த போது பரவசமடைந்தேன்.

இப்போது நாம் சுருக்கமாக, ரஹீக் புத்தகத்தில்:

  • முஹம்மது எத்தனை போர்களை கட்டளையிட்டார்? 
  • அவர் எத்தனை போர்களில் பங்கு பெற்றார்
  • எத்தனை போர்களின் பெயர்களை இப்புத்தகம் முன்மொழிகிறது

என்பதை மட்டுமே காண்போம். 

போர்களின் பின்னணியோ, இதர விவரங்களோ நமக்கு தேவையில்லை, நமக்கு தேவை வெறும் எண்ணிக்கையும் அவைகளின் பெயர்களும் மட்டுமே. அப்புத்தகத்தின் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, வாசகர்கள் அதனை பதிவிறக்கம் செய்துக்கொண்டு படித்துக்கொள்ளலாம் அல்லது ஒவ்வொரு போரின் பெயரோடு கூட அதன் தொடுப்பையும் கொடுத்துள்ளேன், அதனை சொடுக்கி அந்த போர் பற்றி, ரஹீக் சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை வாசகர்கள் முஸ்லிம் தளங்களிலேயே படித்துக்கொள்ளலாம். இதில் எதனையும் நான் மறைக்கவில்லை.

பாரா ரஹீக் புத்தகத்தை படித்து தம்முடைய புத்தகத்தை எழுதியதால், வெறும் மூன்று போர்கள் மட்டுமே ரஹீக்கில் நாம் காண்போம் என்று நம்பி நம் ஆய்வை (தேடலை) தொடருவோம்.

3) ரஹீக்கின்படி போர்கள்/திடீர் தாக்குதல்கள்/வழிப்பறி கொள்ளைகள் எத்தனை?

"போர்" மற்றும் "படைப்பிரிவு" – வித்தியாசம் என்ன?

முஹம்மது பங்கு பெற்ற யுத்தங்களை "போர்" என்றும், தாம் போகாமல், மற்றவர்களை அனுப்பிய யுத்தங்களை (வழிப்பறி கொள்ளைகள், திடீர் தாக்குதல்கள், யுத்தங்களை) "படைப்பிரிவு" என்று குறிப்பிடுவதாக இப்புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

ரஹீக், பக்கம் 211

(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் 'கஸ்வா' என்றும் அவர்கள் கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு 'ஸய்யா' என்றும் கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை 'போர்' என்றும் ஸய்யாவை 'படைப் பிரிவு' என்றும் குறிப்பிடுகிறோம்.) மூலம்

ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கம்:

ரஹீக் புத்தகத்திற்கு உள்ளே சென்று எத்தனை போர்கள் என்று கணக்கெடுக்கவேண்டிய அவசியமில்லை. இந்த தளத்தில் (http://www.tamililquran.com/mohamed_main.asp) ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கம் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளடக்கத்தில் வரும் போர்களின், படைப்பிரிவுகளின் எண்ணிக்கையை நாம் எடுத்தால் போதுமானது. இந்த எண்ணிக்கை மூன்றை தாண்டாது என்று யாராவது நினைத்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அடுத்து வரும் பட்டியலில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், தலைப்புக்களோடு கூட ரஹீக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இப்படிப்பட்ட [அடைப்பிற்குள் உள்ளவை என் வரிகள்].

1) ஆயுதமேந்தித் தாக்குதல் - இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்

எண்தலைப்பு
1'ஸய்ஃபுல் பஹர்'
2'ராபிக்'
3'கர்ரார்'
4 'அப்வா' ('வத்தான்'
5 'பூவாத்"
6'ஸஃப்வான்"
7'துல் உஷைரா"
8'நக்லா"

[மேற்கண்ட போர்கள், படைப்பிரிவுகள் பற்றி அறிந்துக்கொள்ள தொடுப்புக்களை சொடுக்கி படிக்கலாம். இவைகளை போர்கள் என்றுச் சொல்வதை விட "வழிப்பறி கொள்ளைகள்" என்று சொல்லவேண்டும். வியாபார கூட்டத்தை வழி மறைத்து, பொருட்களை திருடுவதை என்னவென்றுச் சொல்வது?]

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 8

2) பெரிய பத்ர் போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 9

3) பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ராணுவ நடவடிக்கைகள்

எண்தலைப்பு

10

ஸுலைம் குலத்தவருடன் போர்

11

கைனுகா கிளையினருடன் போர்

12

'ஸவீக்' போர்

13

தீ அம்ர் போர்

14

'பஹ்ரான்' போர்

15

ஜைதுப்னு ஹாஸாம் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 15

4) உஹுத் போர்

எண்தலைப்பு

17

அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)

18

நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல்கி.பி. 625ஆகஸ்டு)

19

"நஜ்து" போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (ஜுமாதா அல்ஊலா)

20

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம்கி.பி. 626,ஜனவரி)

21

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 21

6) அல்அஹ்ஜாப் போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 22

7) பனூ குரைளா போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 23

8) அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

எண்தலைப்பு

24

முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

25

லஹ்யான் போர் (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்)

26

குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 31

11) ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த போர் நடவடிக்கைகள் - தூகரத் (அ) காபா போர் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 32

12) கைபர் போர் (ஹிஜ்ரி 7, முஹர்ரம்) - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 33

13) அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)

எண்தலைப்பு

34

காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

35

ஹிஸ்மா படைப் பிரிவு

36

உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

37

பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

38

காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

39

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு

40

பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு

41

அபூ ஹத்ரத் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 41

14) உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)

எண்தலைப்பு

42

கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு

43

ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 43

15) முஃதா யுத்தம்

எண்தலைப்பு

44

முஃதா யுத்தம்

45

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

46

அபூகதாதா படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 46

16) மக்காவை வெற்றி கொள்வது - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 47

17) ஹுனைன் யுத்தம் - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 48

18) மக்கா வெற்றிக்குப் பின் அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளும் குழுக்களும்

எண்தலைப்பு
49உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு
50குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு

பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 50

19) தபூக் போர் (ஹிஜ்ரி 9, ரஜப்) - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 51

20) இறுதிப் படை - பாரா கணக்கு 3, ரஹீக் கணக்கு: 52

இந்த கணக்கு வெறும் ரஹீக் புத்தகத்தின் பொருளடக்கத்திலிருந்து எடுத்தது, முஹம்மது புரிந்த போர்கள் மற்றும் அவர் கட்டளையிட்ட போர்களின் (படை பிரிவுகள்) எண்ணிக்கையை இங்கு கொடுத்தேன். தனிப்பட்ட  மனிதர்களை கொள்ளும்படி முஹம்மது கட்டளையிட்ட நிகழ்ச்சிகளை ரஹீக் பதிவு செய்துள்ளது, அவைகளை இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை வாசகர்கள் கவனிக்கவும். இங்கு குறிப்பிட்ட படைப்பிரிவுகள் என்பது எப்போதும் பல ஆயிர இராணுவ வீரர்களை அனுப்பி செய்த யுத்தம் என்று எண்ணக்கூடாது, குறைந்த எண்ணிக்கையுள்ள இராணுவத்தையும் அனுப்பிய சம்பவங்களும் உண்டு.

4) பாராவிற்கு கணக்கு போட தெரியுமா?

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தில் முதல் பரிசு பெற்ற புத்தகம், "முஹம்மது செய்தது குறைந்தபட்சம் 50 போர்கள் என்று சொல்கிறது". பாராவோ, வெறும் மூன்று என்றுச் சொல்கிறார்.

மூன்று எங்கே? ஐம்பத்து இரண்டு எங்கே?

யார் சொல்வது உண்மை? பாராவா? ரஹீக் புத்தகமா?

பாராவிற்கு எங்கே தவறு நடந்துள்ளது என்று இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு மேலும் ஆதாரங்களை காட்டினால், பாரா தாங்கமாட்டார்.

முடிவுரை:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் இல்லையாம்? ஏனென்றால், வெறும் மூன்று யுத்தங்களை மட்டுமே முஹம்மது புரிந்தாராம், அதுவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் முஹம்மது இப்போர்களைச் செய்தாராம்.

ஆனால், ரஹீக் புத்தகம் பாராவின் முகத்தில் கரியை பூசிவிட்டது. பாரா எழுதியது, குர்-ஆனுக்கு முரண்படுகிறது, ஹதீஸ்களுக்கு முரண்படுகிறது, இஸ்லாமிய சரித்திரத்திற்கு முரண்படுகிறது. நிலமெல்லாம் இரத்தத்தின் ஆய்வு கடந்த கால இஸ்லாமிய சரித்திரத்தை இந்த இலட்சனத்தில் விளக்கியுள்ளது.

ஒருவேளை, ரஹீக் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஒரு யூதன் என்று பாரா குற்றம்சாட்டினாலும் ஆச்சரியப்படுதவற்கு ஒன்றுமில்லை. ஆனால், இவ்வாசிரியருக்கு முதல் பரிசை எப்படி பாகிஸ்தானும், சௌதி அரேபியாவும் ( இஸ்லாமிய அறிஞர்களைச் சொல்கிறேன்) கொடுத்தது? ஒருவேளை இவர்களும் யூதர்களின் கைக்கூலிகளாக இருப்பார்களோ! அப்படியானால், இந்த ரஹீக் புத்தகத்தை தங்கள் தளங்களில் பதித்துள்ள தமிழ் முஸ்லிம்கள் யார்? யூதர்களா? ஐயகோ! முஸ்லிம்களுக்குத் தான் யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று எண்ணியிருந்தேன், இப்போது பாராவும் இந்த "யூதோபோபியா"வின் அங்கத்தினராக மாறிவிட்டாரே! என்ன செய்வது?

அடுத்த கட்டுரையில், பாராவின் 20வது அத்தியாயத்திலிருக்கும் ஒவ்வொரு பாராவிற்கும் பதில்களைக் காணலாம்.

இதன் பிறகு நிலமெல்லாம் இரத்தத்தின் 21வது அத்தியாயத்திற்கு குதிக்கவேண்டும்…


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan28.html


கருத்துகள் இல்லை: