ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 10 நவம்பர், 2017

நான் எறும்பு-மனிதன். . .(அல்லாஹ்விற்கு அனைத்தும் சாத்தியமா?)

(I AM ANT-MAN)

இறைவன் ஆவியாக இருக்கிறார், அதாவது நாம் அவரை பார்க்கமுடியாது. அவர் நித்தியமானவராகவும், எல்லையில்லாதவராகவும்  இருக்கிறார். நம்மைப்போல அவர் நேரம், மற்றும் இடத்திற்கு (time and space) உட்பட்டவராகமாட்டார்.

இவ்வுலகையும், அதற்குள் செயலாற்றும் நேரத்தையும் அவரே படைத்தார். அவர் படைத்த அனைத்து படைப்புக்களுக்கு மேலே மற்றும் அவைகளுக்கு வெளியே இருக்கிறார். மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டவராக அவர் இருக்கிறார். அவருக்கு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தும் ஒன்று போலவே தெரியும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள், காலத்திற்குள் அவரை அடக்கமுடியாது, ஏனென்றால், அவர் சர்வ வியாபியாக இருக்கிறார்.

இப்போது கேள்வி என்னவென்றால்:

சர்வ வல்லவரும், சர்வ வியாபியுமாகிய இறைவன், பூமியில் ஒரு மனிதனாக மாறி, நம்மைப் போல நடக்கவும், பேசவும் முடியுமா? அதாவது இறைவன் மனிதனாக வரமுடியுமா? அதே நேரத்தில் இறைவனாகவும் இருந்து, உலகை ஆளமுடியுமா?

இறைவனால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்களிடம் யாராவது வந்து, 'இறைவனால் இப்படி மனிதனாக வரமுடியாது' என்றுச் சொல்வார்களானால், அவர்கள் 'இறைவனின்  வல்லமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள்' என்று அர்த்தம்.

தேவனால் இப்படி செய்யமுடியும் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதாவது, இயேசுக் கிறிஸ்து மூலமாக இறைவன் மனிதனாக இறங்கி வந்தார் என்று நம்புகிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். நித்திய தேவன், பூமியில் மனிதனின் உருவெடுத்து வரும் போது கூட, அவர் எல்லையில்லாதவராக, நித்தியமானவராகவே அண்டத்தில் (பூமிக்கு வெளியே - outside of time and space) இருந்தார். பிதாவாகிய இறைவன், தம்முடைய தெய்வீக சாரத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட மனிதனின் வடிவில் பூமியில் இறக்கினார். கவனிக்கவும், தேவன் அப்படியே மனிதனாக மாறி பூமிக்கு வரவில்லை (அப்படி வந்திருந்தால், அவர் பூமிக்கு வந்துவிட்ட பிறகு, உலகை ஆள இறைவன் என்ற ஒருவர் அண்டத்தில்/வானத்தில் இல்லாமல் இருந்திருப்பார்). 

இது எப்படி சாத்தியம்? இறைவன் மனிதனாக வந்தால், பூமியிலும் அவர் மனிதனாக இருக்கமுடியும், அதே நேரத்தில் வானத்திலும் இறைவனாக இருந்து உலகை ஆளமுடியும்? இது இறைவனுக்கு சாத்தியமே! இறைவன் தன்னுடைய தெய்வீகத்தில் மனுசீகத்தையும் சேர்த்துக்கொண்டு வந்தார். தன்னுடைய வல்லமையை குறைத்துக்கொண்டு, மனித சரீரத்தோடு உலகில் வாழ்ந்தார். பாவத்தைத் தவிர, மனிதன் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார். அவர் பாவம் செய்யவில்லை, ஏனென்றால், அவர் பரிசுத்தராக இருக்கிறார்.

இந்த வகையில் இறைவன் தான் படைத்த தன் 'பூமிக்குள்  வந்தார்'. தான் உருவாக்கிய படைப்பிற்குள் வரமுடியாத, வரவிரும்பாத தெய்வங்களுக்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் நம்பும் இறைவன், தான் உண்டாக்கிய படைப்பிற்குள் இறங்கிவந்தது, ஆச்சரியமான மற்றும் சந்தோஷமான விஷயமாகும். அவர் செய்த இந்தச் செயல், மற்றவர்களைக் காட்டிலும் இவர் விசேஷித்தவர் என்பதைக் காட்டுகிறது, இவர் சர்வ வல்லவர் என்பதைக் காட்டுகிறது, இவரால் எல்லாம் முடியும் என்பதை நிரூபிக்கிறது.

நிபந்தனையற்ற அன்பை பொழியும் தெய்வத்தால் மட்டுமே இப்படி செய்யமுடியும்.  தன்னுடைய பிரமாண்டமான அடையாளத்தை கட்டுப்படுத்தி,  தான் உண்டாக்கிய படைப்பிற்குள் இறங்கி வந்தார். மனிதன் 'தன்னை தனிப்பட்ட முறையில் அறிந்துக் கொள்ளவேண்டும்' என்ற நோக்கத்தோடு இறங்கிவந்தது, மகா ஆச்சரியமாகும். மனிதனால் சுயமாக பரலோகம் சென்று தேவனை அறிந்துக்கொண்டு திரும்பி பூமிக்கு வரமுடியாது, ஆனால், அவர் பூமிக்கு இறங்கி வந்து தம்மை வெளிப்படுத்தி, மறுபடியும் வானத்துக்கு ஏறிச்செல்லமுடியும்.

தெய்வங்கள் என்றுச் சொல்லக்கூடியவர்கள், தங்கள் நபிகளை, நல்லவர்களை மக்களுக்கு போதனை செய்வதற்கு அனுப்புவார்கள், இது சாதாரணமே. ஆனால், உலகில் எந்த தெய்வம் இப்படி இருக்கிறது? அதாவது தம்மை மனிதன் அறிவதற்கு தானே சுயமாக மனிதனிடம் இறங்கி வருவது! 'மனிதனுக்கு தூரமாக வானத்தில் எங்கேயோ இருப்பதை' ஒரு பெருமையாக,  கர்வமாக  நினைக்கும் தெய்வங்கள் இப்படி செய்யாது, எந்த தெய்வம் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகின்றதோ, அந்த தெய்வம் தான் இப்படி செய்யமுடியும்!

இதுவரை சொன்ன விவரங்களின் பொருள் இன்னும் நன்றாக விளங்கவேண்டுமென்பதற்காக, நான் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லட்டும்.  உங்களில் யாராவது 'ஆண்ட் மேன் - Ant-Man' என்ற படத்தை பார்த்து இருக்கிறீர்களா? இந்த படத்தில், ஒரு மனிதன் திடீரென்று ஒரு எறும்பைப்போல மாறிவிடுகின்றான். அதன் பிறகு, அவனால், இதர எறும்புகளோடு உரையாடவும், நடக்கவும் பேசவும் முடிகின்றது.

இது ஒரு சுவாரசியமான கதை தான், ஆனால் இது ஒரு கற்பனைக் கதையாகும். மனிதன் சுயமாக எறும்பாக மாறும் திறமை படைத்தவன் அல்ல என்பதால், இது ஒரு கற்பனைக் கதையாகும்.

ஆனால், என்னோடு கூட ஒரு நிமிடம் ஒரு கற்பனை கதைக்கு தயாராகிவிடுங்கள். ஒரு எறும்பாக மாறும் சக்தி எனக்கு உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சாரத்தை (essence of my being) எடுத்து, ஒரு எறும்பிற்குள் 'டிஎன்எ (DNA)'வாக  வைத்துவிடுகிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். அதாவது நான் ஒரு எறும்பாக அவதாரம் எடுத்து, எறும்புகள் வாழும் ஒரு புற்றில் (காலனியில்), மற்ற எறும்புகளோடு ஒரு எறும்பாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்.

கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நான் 'மனிதன்' என்ற நிலையிலிருந்து இல்லாமல் போகவில்லை. நான் மனிதனாகவும் இருக்கிறேன், அந்த எறும்பு புற்றில் என்ன நடக்கிறது என்பதையும் மனிதனாக இருந்துக்கொண்டு பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னில் ஒரு பாகமாக இருக்கும், அந்த எறும்பு, புற்றில் என்னவெல்லாம் செய்கிறது என்பதையும் காண்கிறேன். அந்த எறும்பு (நான்), மற்ற எறும்புகளோடு உரையாடுவதையும், இதர காரியங்கள் செய்வதையும், மனிதனாக இருந்துக்கொண்டே பார்க்கிறேன், அறிகிறேன், ஏனென்றால், இப்படியெல்லாம் செய்யக்கூடிய சக்தி எனக்கு  உண்டு.

இப்போது, "நான் இரண்டு நபர்களாக"  இருக்கிறேனா? என்ற கேள்வி எழுகின்றது. 'இல்லை, நான் இரண்டுபேராக இல்லை', நான் நானாகவே (மனிதனாகவே) இருக்கிறேன், ஒருவனாகவே இருக்கின்றேன். அதே நேரத்தில் என் சக்தியை பயன்படுத்தி, ஒரு எறும்பாக, புற்றுக்குள்ளும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன். அதாவது, அந்த எறும்பு புற்றுக்குள் செய்வதெல்லாவற்றையும் என் சக்தியினால் மனிதனாக இருப்பதினால் அறிகிறேன்.

எனக்கு எறும்பு உடலும் உண்டு, அதன் மூலமாக, அந்த எறும்பு புற்றில் நான் சுற்றுகிறேன், மற்ற எறும்புகளோடு ஒரு சக எறும்பாக அவர்களோடு வாழ்கிறேன். அந்த எறும்பு (நான்) மற்ற எறும்புகளைப்போல சாப்பிடுகிறேன், அவர்களோடு நடக்கிறேன், அவர்களைப்போலவே நானும் உருவத்தில் காணப்படுகிறேன். ஒரு எறும்பு எப்படி நடந்துக்கொள்ளுமோ அதே போல நானும் நடந்துக்கொள்கிறேன். ஆனால், தான் யார் என்றும், எங்கேயிருந்து வந்தது என்றும், எனக்கு (அந்த எறும்புக்கு) நன்றாகத்தெரியும். மற்ற எறும்புகளிடம் நான் சென்று, 'ஹலோ எறும்புகளே, நான் ஒரு மனிதன், எறும்பாக வந்திருக்கிறேன், என்னை வணங்குங்கள்' என்றுச் சொல்கிறேன்.

நான் ஒரு மனிதனாகவும் இருக்கிறேன், அதே நேரத்தில் எறும்பாகவும் புற்றில் வாழ்கிறேன். நான் எறும்பாக மாறியதால் மனிதனாக இல்லாமல் போய்விடவில்லை, அதற்கு பதிலாக, என்னில் ஒரு பாகத்தை (அல்லது) சாரத்தை, எறும்பாக மாற்றியிருக்கிறேன். மனிதனாக இருந்து, அந்த எறும்பு புற்றையும் பார்க்கிறேன், புற்றுக்குள்ளே எறும்பாக இருந்துக்கொண்டு, புற்றுக்கு மேலே நடக்கும் அனைத்தையும் அறிகிறேன்.

ஒரு முறை, மற்ற எறும்புகளிடம், 'அதோ, அந்த மனிதரைப் பாருங்கள். அவரும் நானும் ஒன்று தான்' என்றுச் சொல்கிறேன். மேலும், 'எறும்பு நிலையில் இருக்கும் என்னைவிட, அந்த மனிதன் பெரியவன்' என்றும் மற்றவர்களிடம் சொல்கிறேன்.

இதனை சில எறும்புகள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. ஒரு மனிதனாக இருந்த நான், என் சக்தியை பயன்படுத்தி, எறும்பாக மாறிய செயலை அனேக எறும்புகள் புரிந்துக்கொள்ளவில்லை. புரிந்துக்கொள்ளாத சில எறும்புகள், நான் சொல்வதைக் கேட்டு சிரித்தார்கள், இப்படியெல்லாம் செய்ய முடியாது என்றுச் சொல்லி, கேலி செய்தார்கள்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. (யோவான் 8:23)

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கவும். 

ஆங்கில மூலம்: I am ant-man


Virus-free. www.avast.com

கருத்துகள் இல்லை: