ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 1 ஏப்ரல், 2019

முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்‍ஆனா?

ஒருவேளை, நான்  நாளை காலை எழுந்தவுடன்:


"எனக்கு ஒரு தேவதூதன் காணப்பட்டான், ஒரு புத்தகத்தை எழுதும்படி சொன்னான், அந்த புத்தகத்தின் வசனங்களை தானே இறைவனிடமிருந்து கொண்டு வருவதாகச் சொன்னான்.  அது பரிசுத்த புத்தகமாகும். அது முழு உலகத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட  கடைசி வேதம் ஆகும்"

என்று அந்த தேவதூதன் சொன்னான் என்று நான் ஒரு அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?  நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் என்னை பார்த்து சிரிப்பீர்கள்! நான் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று பட்டம் கட்டி விடுவீர்கள். ஒருவேளை, நான் பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தால், நான் சொல்வதை நம்பும்படியாக ஏதாவது சான்றுகளை காட்டும்படி என்னிடம் கேட்பீர்கள்.   அதாவது  "நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன்" என்பதற்கு சான்றுகளை கேட்பீர்கள். 

"இப்படி சான்றுகளை கேட்க‌க் கூடாது, நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன் என்று சொல்லும்போது, அதனை நீங்கள் நம்ப‌வேண்டும்" என்று நான் சொன்னால், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று  முடிவு செய்துவிடுவீர்கள் அல்லவா?

ஒரு பேச்சுக்காக நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் நான் எழுதிய புத்தகத்தைப் படித்து பார்ப்பீர்கள். அதனை படிக்கும்போது முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனுக்கு முரண்படும் அனேக விவரங்கள் அதில் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 

"என்னுடைய இந்த புத்தகத்தை மட்டுமே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் நேர் வழி, இது தான் வேதம், உங்களின் முந்தைய வேதமாகிய குர்ஆனை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்முஸ்லிம்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் இது தான் வேதம்" என்று உங்களிடம் நான் சொன்னால், நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் அல்லவா? ஏனென்றால் என்னுடைய புத்தகத்தில் சொன்ன விவரங்களுக்கு சான்றுகளை நான் காட்டினால் தான் என் கருத்துக்கள் உண்மையானவைகளாக கருதப்படும்.

உடனே நான், என் புத்தகத்தில் சொன்னவைகள் தான் உண்மையானவைகள். என் புத்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்கள் குர்ஆனுடன் முரண்படுகிறது என்றால், குர்‍ஆன் மாற்றப்பட்டுவிட்டது என்று பொருள், அதை முஸ்லிம்கள் மாற்றிவிட்டார்கள் அதனால் தான் அது என் புத்தகத்திற்கு மாறுபடுகிறது என்று நான் சொன்னால், இதை ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?  நிச்சயமாக ஏற்கமாட்டீர்கள்! மேலும் இது ஒரு மடமையான கருத்து என்பீர்கள் அல்லவா! அறிவுடையோர் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்வீர்கள் தானே!

அதாவது, நான் ஒரு புதிய வேதத்தைக் கொண்டு வந்தால், குர்ஆனுக்கு முரணாக சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் சரியான சான்றுகளை நான் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, குர்ஆனை நான் குற்றப்படுத்தக்கூடாது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் கொண்டு வந்த புத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு இதற்கு முன்பாக வந்த குர்ஆன் மாற்றப்பட்டது என்று சொல்வது முட்டாள்தனமாகும்.

கடைசியாக வந்த என்னுடைய புத்தகத்தின் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குர்ஆனை நியாயம் தீர்க்கக் கூடாது. இதற்கு பதிலாக, என்னுடைய புதிய புத்தகத்தை, இதற்கு முன்பு வந்த குர்ஆனின் கருத்துக்களின் அடிப்படையில் தான் நியாயம் தீர்க்க வேண்டும். ஒருவேளை, குர்ஆனுக்கு பின்பு வந்த என்னுடைய புத்தகமானது, குர்ஆனுக்கு முரண்படுமானால், என்னுடைய புத்தகம்தான் தவறானதாக கருதப்பட வேண்டுமே தவிர, குர்ஆன் தவறானது என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் முதலாவது குர்ஆன் வந்தது அதன் பிறகுதான் நான் ஒரு புதிய புத்தகத்தை அறிமுகம் செய்தேன். ஆகையால் குர்ஆனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், என்னுடைய புது வேதத்தை குர்ஆனைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.

சான்றுகளை யார் கொண்டு வர வேண்டும்? (The Burden Of Proof)

கிறிஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில், குர்ஆன் எழுதப்பட்டது. மக்கா என்னும் பாலைவன நகரில் ஒரு மனிதர், தன்னை ஒரு தேவதூதன் சந்தித்தான் குர்ஆன் வசனங்களை இறக்கினான் என்று சொன்னார். இப்படி நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால் "ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான், என்பதற்கு சான்று என்ன? இதனை யார் சரி பார்ப்பது? முஹம்மதுவை ஒரு தூதன் சந்தித்தான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது"? ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான் என்பதற்கு முஹம்மதுவை தவிர வேறு யாருமே கண்கண்ட சாட்சி இல்லையே! உண்மையாகவே, அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நடந்ததா? என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இது மட்டுமல்ல, தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டவில்லை. உதாரணத்திற்கு முந்தைய தீர்க்கதரிசிகளாகிய‌ மோசேயும், எலியாவும் இன்னும் இதர தீர்க்கதரிசிகளும் செய்து காட்டியது போல அற்புதங்களை முஹம்மது செய்து காட்டவில்லை.

முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டாமலேயே, குர்ஆன் என்ற ஒரு புத்தகத்தை இறைவேதம் என்று சொல்லி அறிமுகம் செய்தார். அந்த குர்ஆனில் முந்தைய வேதங்களாகிய தோரா ஜபூர் மற்றும் இன்ஜிலுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன. அதாவது பைபிளுக்கு முரணான அநேக கருத்துக்கள் குர்ஆனில் உள்ளன. பைபிள் எழுதப்பட்ட காலக்கட்டம், கி. மு. 1400 லிருந்து கி.பி. 95 வரைக்கும் ஆகும்.  மேலும் முஹம்மதுவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பரிசுத்த பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அக்காலத்தில் இருந்த அநேக நாடுகளில், பரவலாக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருந்தது. இருந்தபோதிலும் ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்ஆனை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக முஸ்லிம்கள், குர்ஆன் சொல்வது தான் உண்மை என்று சான்றுகளை சேகரித்து கொடுத்திருக்கலாம். இது மட்டுமல்ல, முஹம்மது கூட முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டுவிட்டன என்று சொல்லவில்லை, முந்தைய வேதங்களில் உள்ளவைகள் தொலைந்து விட்டன என்றும் அவர் சொல்லவில்லை, அதற்கு பதிலாக குர்ஆனில் பல இடங்களில் முந்தைய வேதங்களை புகழ்ந்து தான் வசனங்கள் காணப்படுகின்றன. முந்தைய வேதங்கள் நேர்வழி என்றும், வெளிச்சம் என்றும் இறைவனின் சத்தியம் என்றும் குர்-ஆன் சொல்கிறது.

இதுவரை கண்ட விவரங்களின் படி, குர்ஆனைக் கொண்டு நீங்கள் பைபிளை சரி பார்க்க முடியாது அல்லது நியாயம் தீர்க்க முடியாது. அதற்கு பதிலாக, பைபிளைக் கொண்டு தான் நீங்கள் குர்ஆனின் நம்பகத்தன்மையையும் தெய்வீகத்தன்மையையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.  குர்‍ஆனின் நம்பகத்தன்மையை சரி பார்க்க‌, பைபிள் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.


கிறிஸ்துவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. ஆகையால் சான்றுகளைக் கொண்டு வர வேண்டியது இஸ்லாமின் மீது விழுந்த கடமையாகும், முஸ்லிம்களின் மீது விழுந்த கடமையாகும். அது கிறிஸ்தவர்களின் மீது விழுந்த கடமை அல்ல. பைபிள் தான் குர்ஆனை பரிசோதிக்கிறது. குர்ஆன் உண்மையான வேதமா இல்லையா என்பதை பைபிளின் போதனைகள், கோட்பாடுகள் தான் முடிவு செய்யும். பைபிளும் மற்றும் குர்ஆனும் ஒன்றையொன்று முரண்படுமானால், முந்தைய வேதமாகிய பைபிளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கடைசியாக குர்ஆன் வந்த படியினாலே, தன்னுடைய கருத்துக்களுக்கு சரியான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்து தன்னுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ளவேண்டியது குர்‍ஆனின் கடமையாகும்.  அப்படி குர்‍ஆன் கொண்டுவரவில்லையென்றால், அது ஒரு பொய்யான புத்தகம் என்று முடிவு செய்யப்படவேண்டும். 

மூலம்: http://www.faithbrowser.com/bible-or-quran/


ஃபெயித் ப்ரவுசர் தள  இதர கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/bible-or-quran.html


கருத்துகள் இல்லை: