ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 26 ஜூலை, 2010

பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்.

பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்

 

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு

 

மக்கள் அதிகமாக குழுமியிருக்கும் ஒரு விழாவில், ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்து, இந்த கூட்டத்தில் உன் மனைவி எங்கே இருக்கிறாள், அவளை எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு பெண் கேட்டாளாம். அதற்கு அந்த மனிதன், என் மனைவி சிகப்பு சேலை கட்டியிருப்பாள்  இது தான் அடையாளம் தேடிப்பாருங்கள் என்றுச் சொன்னானாம். சரி என்று தேடிப்பார்த்தால், சிகப்பு சேலை கட்டிய பெண்கள் அனேகர் விழாவில் இருந்தார்களாம்.

 இந்த மனிதனைப் போலத் தான் பீஜே அவர்களின் ஆராய்ச்சியும் உள்ளது.

பைபிளிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும்போது, அவ்வசனம் யாரைப் பற்றி பேசுகிறது,  அவ்வசனம் சொல்லப்பட்ட சூழல் என்ன? அதில் யார் பேசுகிறார், யாரைப்பற்றி பேசுகின்றார் போன்றவைகளையெல்லாம் கவனிக்காமல், ஏதோ நானும் புத்தகம் எழுதினேன், இதோ பாருங்கள் என்ற தோரணையில் விளக்கமளித்துள்ளார் பீஜே அவர்கள். குறைந்த பட்சம், அவர் மேற்கோள் காட்டும் வசனம் இடம்பெறும் அதிகாரத்தை மட்டும் படித்து இருந்தாலும் போதும், இப்படிப்பட்ட தரம்குறைந்த ஆராய்ச்சி நடந்திருக்காது.

இனி பீஜே அவர்கள் எழுதியவைகளைக் காண்போம்:

பீஜே அவர்கள் எழுதியது:

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.

(முதலாம் நாளாகமம் 17:13)

பீஜே அவர்கள் "தாவீது இறை மகன்" என்று தலைப்பு  கொடுத்து, இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.  அதில் முதல் மேற்கோளாகிய சங்கீதம் 2:7ஐ பற்றி அனேக விவரங்கள் சொல்லலாம், எழுத்தின் படி தாவீது தான் இந்த வசனத்தில் வரும் "குமாரன்" என்று எடுத்துக்கொண்டாலும், இந்த வசனம் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி கூறுகிறது, இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

பீஜே அவர்கள் காட்டிய இரண்டாவது மேற்கோள் தான் பிரச்சனைக்குரியது (1 நாளாகமம் 17:13).

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.

(முதலாம் நாளாகமம் 17:13)


பீஜே அவர்கள் "தாவீது இறை மகன்" என்று தலைப்பு கொடுத்து, இந்த 1 நாளாகமம் 17:13ம் வசனத்தை காட்டுகின்றார். இதன் படி, அவர் சொல்ல வருவது என்ன? இந்த வசனத்தில் சொல்லப்பட்ட குமாரன் "தாவீது" ஆவார் என்பதாகும்.

நான் பீஜே அவர்களிடம் கேட்கிறேன்:

·          பீஜே அவர்களே உண்மையாகவே இந்த வசனத்தில் "அவன்" என்று குறிப்பிடுவது தாவீதையா சொல்லுங்கள்?

·          நீங்கள் முழுவதுமாக இந்த 1 நாளாகமம் 17ம் அதிகாரத்தை படித்தீர்களா?

·          இந்த வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களை படித்துப்பார்த்தீர்களா?

·          பீஜே அவர்களே முழு அதிகாரமும் வேண்டாம், குறைந்த பட்சம் 12ம் வசனத்தையாகிலும் படித்துப் பார்தீர்களா?

·          13ம் வசனத்தை காட்டிய நீங்கள், 12ம் வசனத்தை படித்து இருந்தாலே போதும், இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் தாவீது அல்ல என்பது விளங்கும்.

சரி, இவ்வசனத்தில் சொல்லப்பட்டவர் யார் என்று தெரிந்துக்கொள்வோம் (பீஜே அவர்கள் நீங்கள் கூட தெரிந்துக்கொள்ளுங்கள்):

 

1 நாளாகமம் 17:12,13

17:12 அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

17:13 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன்னிருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல்,


இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நபர் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் ஆவார்.

பன்னிரண்டாம் வசனம் "அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்" என்றுச் சொல்கிறது. எருசலோமில் ஆலயத்தை கட்டியது தாவீது அல்ல, சாலொமோன் என்று பீஜே அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

17:13ம் வசனத்தில், "உனக்கு" என்பது தாவீதைக் குறிக்கும், "முன்னிருந்தவன்" என்பது சவுலைக் குறிக்கும், "அவனை" என்பது சாலொமோனைக் குறிக்கும்.

இந்த 17ம் அதிகாரம் ஆரம்பத்திலிருந்து படித்துப்பார்த்தல், இவ்வசனம் சொல்லப்பட்ட சூழல் மிகவும் தெளிவாகப் புரியும்.   சுருக்கமாக சொல்லவேண்டுமானால், தாவீது தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்ட விருப்பம் கொண்டபோது, நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக தேவன் தாவீதுவிடம் பேசுகிறார். நீ ஆலயத்தைக் கட்டவேண்டாம், உன் குமாரன் எனக்கு ஆலயத்தை கட்டுவான் என்று சாலொமோனைக் குறித்து தேவன் கூறுகின்றார்.

1 நாளாகமம் 17: 1 – 4

17:1  தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

17:2  அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.

17:3  அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

17:4  நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.

குர்‍ஆனைப் போல  பைபிளை படிக்கவேண்டாம் பீஜே அவர்களே:

பீஜே அவர்களே, குர்‍ஆனைப்போல அல்லாமல், பைபிளின் பெரும்பான்மையான வசனங்களின் சூழலை புரிந்துக் கொள்ளவேண்டுமானால், அவ்வசனம் சொல்லப்பட்ட அதே அதிகாரத்தையோ, அதைச் சுற்றியுள்ள வசனங்களையோ அல்லது இன்னும் ஒரு சில முந்தைய பிந்தைய அதிகாரங்களையோ படித்தால் புரிந்துவிடும்.

குர்‍ஆனைப்போல பைபிள் இல்லை. குர்‍ஆனின் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், ஹதீஸ்களை தேடவேண்டும், விரிவுரைகளை தேடவேண்டும், இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்துகொள்ளவேண்டும், இன்னும் இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் சொல்லும் விரங்களையும் தெரிந்துக்கொள்ளவேண்டும், இத்தனை விவரங்களை சேகரித்த பிறகும் இன்னும் இஸ்லாமிய அறிஞர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் வசனங்கள் குர்‍ஆனில் உண்டு.

இந்த உங்கள் மேற்கோளை பொருத்தமட்டில் (1 நாளாகமம் 17:13), முழு விவரமும் அந்த ஒரே அதிகாரத்தில் உள்ளது, உங்களைப் போல் உள்ள அறிஞர்கள் 12ம் வசனத்தை படித்து இருந்தாலே போதும் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள். ஆனால், இதனை செய்ய நீங்கள் தயாரா இல்லை.. ஆனால், புத்தகம் எழுத வந்துவிட்டீர்கள். அதுவும் மாற்று மத நம்பிக்கைகளை பற்றி எழுத வந்துவிட்டீர்கள்.

சரி, இந்த ஒரு வசனத்தில் தான் இப்படி தவறாக பீஜே அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று பார்த்தால், இல்லை...இல்லை... இப்படி அனேக தவறுகள் பீஜே செய்வார்.  இதோ பீஜே அவர்களின்  இன்னொரு ஆராய்ச்சியின் தரம், மேலே காட்டப்பட்ட வரிகளுக்கு அடுத்த சில வரிகளில் பீஜே அவர்கள்  கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

பீஜே அவர்கள் எழுதியது:

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.

(இரண்டாம் சாமுவேல் 7:14)

இந்த வசனத்தை மேற்கோளாக‌ காட்டி, அடிப்படையில் எனக்கு பைபிள்  பற்றி ஒன்றுமே தெரியாது என்பதை பீஜே அவர்கள் ஒப்புக்கொண்டது போல ஒரு தவறை செய்துள்ளார்.

பீஜே அவர்கள் "சாமுவேல் இறை மகன்" என்று தலைப்பு கொடுத்து, 2 சாமுவேல் 7:14ம் வசனத்தை குறிப்பிடுகிறார். வசன எண்களை தவறாக எழுதினால், அது பெரிய பிழையில்லை, ஆனால் புரிந்துகொண்டதே தவறு என்றுச் சொன்னால், இப்படிப்பட்ட் பெரிய அறிஞருக்கு இது தகுதியாக இருக்குமா? சிந்தித்துப்பாருங்கள்?

 

பீஜே அவர்களே,

·          இந்த வசனத்தில் சொல்லப்பட்ட  குமாரன் "சாமுவேலா"?

·          முழு அதிகாரத்தை படித்துப்பார்க்கவில்லையா?  குறைந்தபட்சம் ஒரு சில வசனங்களையாவது படித்துப்பார்க்கவில்லையா?

·          சாமுவேல் புத்தகத்தில் "அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்" என்ற சொற்றொடர் வந்தால், சாமுவேல் தான் குமாரன் என்று நினைத்துவிடுவீர்களோ? இது தான் ஆராய்ச்சியா?

 

இந்த அதிகாரத்திலும் சொல்லப்பட்ட குமாரன் "சாலொமோன்" தான் "சாமுவேல்" இல்லை.

 

முடிவுரை:

வேண்டாம் பீஜே அவர்களே, வேண்டாம், இப்படி அறைகுறை ஆராய்ச்சி வேண்டாம். உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன், நேர்மையானவராக எழுத ஆரம்பியுங்கள், இல்லையானால், அதிகமாக இவ்வித கட்டுரைகள் உங்கள் உண்மை முகத்தை உலகிற்கு காட்டிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உங்கள் ஆராய்ச்சியின் படி, "இவன் என் குமாரனாக இருப்பான்" என்ற வசனம் "சாமுவேல்" என்ற  புத்தகத்தில் வந்தால், அந்த குமாரன் "சாமுவேல்" அப்படித்தானே?  கூட்டத்தில் சிகப்பு சேலை கட்டியிருக்கும் பெண் தான் என் மனைவி என்று யாரோ ஒருவர் சொன்னது போல, "இவன் என் குமாரனாக இருப்பான்" என்று சொற்றொடர் எங்கு வந்தாலும், அந்த புத்தகத்தை எழுதியவரே அந்த குமாரன் என்ற உங்கள் ஆராய்ச்சி மிகவும் போற்றுவதற்குரியது.  யார் பேசுகிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் போன்றவைகளை எல்லாம் பார்க்கமாட்டீர்கள், சொந்தமாக அடிச்சுத் தள்ளவேண்டியது தான், யார் கேட்கப்போகிறார்கள்? என்ற நம்பிக்கை. சபாஷ். Keep it up.

 

[இந்த இலட்சனத்திலே, அனேக இஸ்லாமியர்கள் எனக்கு மெயில் அனுப்புவார்கள், பிஜே அவர்கள் புத்தகம் எழுதி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னும் ஒருசில பதில்தான் கொடுத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், கிறிஸ்தவர்கள் பதில் தர கேள்விகள் கேட்க‌ தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு  தரப்படுகிறது, "பார்த்தீர்களா எங்களுக்கு பதிலே வரவில்லை என்று நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், நீங்கள் தைரியமாக பேசலாம், எழுதலாம்",  ஆனால், நாங்கள் பதில் தர ஆரம்பித்தால், உங்களுக்கு நிற்கவும் இடமிருக்காது]

 

பீஜே அவர்களே, ஒரு அதிகாரத்தில் தெளிவாக விவரங்கள் சொல்லியிருக்கும் போது, அதனை படித்து புரிந்துக்கொண்டு எழுத தவறிவிட்டீர்கள், அடுத்த பதிப்பிலாவது, இந்த விவரங்களை சரி படுத்தி உங்கள் ஆராய்ச்சி புத்தகத்தை பிரிண்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

 

நீங்கள் எழுதிய இதர விவரங்களுக்கு ஒரு பகுதி பதிலாக கீழ்கண்ட கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

 

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு  -   இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன் (JESUS IS THE UNIQUE SON OF GOD)

 

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்:

இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2 

இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1 

பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்
 

பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)


 

 

3 கருத்துகள்:

Colvin சொன்னது…

PJ அவர்கள் நேர்பொருளில் வரும் குர் ஆன் வசனங்களையே மாற்றி சொல்லுவதில் சூரர். பைபிள் வசனங்களை திரித்து சொல்வதொன்றும் அவருக்கு புதிய விடயமல்ல. அவர் திருந்தப் போவதுமில்லை. இயேசு கிறிஸ்து பாவம் செய்தார் என்று பைபிள் வசனங்களையே மேற்கோள் காட்டுகிறார்.
எங்கு போய் சொல்லியழுவதோ தெரியவில்லை

பெயரில்லா சொன்னது…

ஒளியாய் இருந்தது. அந்த ஒளியை பகைக்கிற எவனும் இருளில் இருக்கிறான். பைபிளைத் தவிர வேறே எந்த புத்தகத்திலும் அந்த ஒளியைத் தேட முடியாது. பைபிள் மாத்திரமே தேவனுடைய வார்த்தை என்பதற்கு இந்த உலகமும் அதின் சரித்திரமும் சாட்சி கூறும். சாத்தான் தனக்கு இன்னும் கொஞ்ச காலம் உண்டென்று எண்ணி இந்த தேவ வார்த்தைக்கு விரோதமாகவும் முரணாகவும் அனேக மக்களையும் மதங்களையும் உண்டாக்கி இருக்கிறான். இயேசு கிறிஸ்து மனித சரித்திரத்தை தம் பெயரிலேயே இரண்டாக பிரித்திருக்கிறார். கிறிஸ்துவுக்கு முன் / கிறிஸ்துவுக்கு பின் என்று. இயேசு கிறிஸ்துவே "உலக இரட்சகர்" "இரட்சிப்பின் அதிபதி" "இராஜாதி இராஜா" "கர்த்தாதி கர்த்தர்" - அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாத எவனும் இறுதியில் நரகமாகிய அக்கினி கடலில் பங்கடைவது திண்ணம்.

வேறு எந்த புத்தகமும் மனுக்குலத்திற்கு ஒளியையோ, பாவமன்னிப்பையோ, இரட்சிப்பையோ கொண்டுவரவில்லை. ஆதலால்தான் மனுக் குலத்தின் பொது எதிரியான சாத்தான் அனேக மதங்களையும், மற்ற இணையான காரியங்களையும் ஏவி விட்டுக் கொண்டிருக்கிறான். மனுக் குலமே இயேசு கிறிஸ்துவை தேடு, அவரை அறிந்து கொள், அண்டிக்கொள், உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாகும்.....................

பெயரில்லா சொன்னது…

ஒளியாய் இருந்தது. அந்த ஒளியை பகைக்கிற எவனும் இருளில் இருக்கிறான். பைபிளைத் தவிர வேறே எந்த புத்தகத்திலும் அந்த ஒளியைத் தேட முடியாது. பைபிள் மாத்திரமே தேவனுடைய வார்த்தை என்பதற்கு இந்த உலகமும் அதின் சரித்திரமும் சாட்சி கூறும். சாத்தான் தனக்கு இன்னும் கொஞ்ச காலம் உண்டென்று எண்ணி இந்த தேவ வார்த்தைக்கு விரோதமாகவும் முரணாகவும் அனேக மக்களையும் மதங்களையும் உண்டாக்கி இருக்கிறான். இயேசு கிறிஸ்து மனித சரித்திரத்தை தம் பெயரிலேயே இரண்டாக பிரித்திருக்கிறார். கிறிஸ்துவுக்கு முன் / கிறிஸ்துவுக்கு பின் என்று. இயேசு கிறிஸ்துவே "உலக இரட்சகர்" "இரட்சிப்பின் அதிபதி" "இராஜாதி இராஜா" "கர்த்தாதி கர்த்தர்" - அவரை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாத எவனும் இறுதியில் நரகமாகிய அக்கினி கடலில் பங்கடைவது திண்ணம்.

வேறு எந்த புத்தகமும் மனுக்குலத்திற்கு ஒளியையோ, பாவமன்னிப்பையோ, இரட்சிப்பையோ கொண்டுவரவில்லை. ஆதலால்தான் மனுக் குலத்தின் பொது எதிரியான சாத்தான் அனேக மதங்களையும், மற்ற இணையான காரியங்களையும் ஏவி விட்டுக் கொண்டிருக்கிறான். மனுக் குலமே இயேசு கிறிஸ்துவை தேடு, அவரை அறிந்து கொள், அண்டிக்கொள், உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாகும்.....................