ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 12 செப்டம்பர், 2016

2016 பக்ரீத் – 5: மனிதனால் கூடாதது தான், ஆனால் அல்லாஹ்வால் எல்லாம் கூடும்

[கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவிய உமரின் தம்பி, சௌதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் உமரோடு பேசுகின்றான். 2016ம் ஆண்டின் பக்ரீத் தொடர் கட்டுரைகள் பற்றிய சில முக்கியமான கேள்விகளை கேட்கிறான். பக்ரீத் முந்தைய கட்டுரைகளை படிக்கவும்: பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4]

மனிதனால் கூடாதது தான், ஆனால் அல்லாஹ்வால் எல்லாம் கூடும்

தம்பி: ஹலோ… அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: ஹலோ தம்பி, வஅலைக்கும் ஸலாம்.  என்ன ஆச்சரியம்! பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக தம்பியிடமிருந்து  போன் வந்திருக்கு!

தம்பி: உங்களுடைய பக்ரீத் தொடர்களை படித்தேன், உங்களுக்கு ஒரு விவரத்தை தெளிவுப்படுத்த விரும்பி போன் செய்தேன். நீங்க, ஃபிரீயாக இருக்கீங்களா?

உமர்: ரொம்ப நல்ல விஷயம் தான். நான் உனக்காக என் நேரத்தை ஃபிரீயாக்கிக் கொள்கிறேன். நீ பேசு.

தம்பி: ஒருவரின் சுமைகள் இன்னொருவர் சுமப்பது பற்றிய விஷயத்தில் குர்-ஆனில் முரண்பாடு உள்ளது என்று நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். இது உண்மையல்ல என்பதை உங்களுக்கு சொல்லவே நான் போன் செய்தேன். 

உமர்: குர்-ஆன் ஒரு இடத்தில்  ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்கமுடியாது என்றுச் சொல்கிறது (குர்-ஆன் 6:164, 17:15, 35:18, 39:7 & 53:38),

வேறு இடத்தில், ஒருவர் இன்னொருவரின் பாவசுமையை கியாமத் நாளில் சுமப்பார் என்றுச் சொல்கிறது (குர்-ஆன் 16:24,25, 29:13).  இது முரண்பாடு இல்லையா?  

தம்பி: இங்கு தான் நீங்கள், குழம்பியிருக்கிறீர்கள்.

உமர்: அப்படியா! கொஞ்சம் தெளிவாக விளக்கு பார்க்கலாம்.

தம்பி: நீங்க குர-ஆன் வசனங்கள் 16:24, 25 மற்றும் 29:12,13ஐ தவறாக புரிந்துக்கொண்டீர்கள். கவனிக்கவேண்டிய முக்கியமானவைகளை நீங்கள் கவனிக்கவில்லை. இப்போது குர்-ஆன் 29:12,13 வசனங்களை படிப்போம். 

29:12. நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்: "நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

29:13. ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

உமர்: இவ்வசனங்களில் நான் எவைகளை பார்க்க தவறினேன்?

தம்பி: 12ம் வசனத்தை நன்றாக கவனியுங்கள். ஒரு (பாவியான) மனிதன் இன்னொரு மனிதனிடம் சென்று, உன்னுடைய சுமைகளை நான் சுமந்துக்கொள்கிறேன் என்றுச் சொல்வது பொய்யாகும் என்றுச் சொல்கிறது. அதாவது, மனிதர்களுக்கு மற்றவர்களின் பாவசுமைகளை எடுத்து தங்கள் மீது வைத்துக்கொண்டு அவைகளை சுமக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த வசனம் சொல்கிறது. ஆனால், இதே வேலையை இறைவன் விரும்பினால் செய்யமுடியும், இதனை 13ம் வசனத்தில் பார்க்கமுடியும். இந்த 13ம் வசனத்தில், அல்லாஹ் ஒருவரின் சுமையை எடுத்து இன்னொருவரின் மீது சுமத்துகின்றான். இது அவனுக்கு இருக்கும் அதிகாரமாகும், அவன் நினைத்தால் எதையும் செய்யமுடியும்.  இது இதர வசனங்களுக்கு முரண்படவில்லை. 

சுருக்கமாகச் சொல்வதானால், நீங்கள் குறிப்பிட்ட குர்-ஆன் வசனங்கள் (குர்-ஆன் 6:164, 17:15, 35:18, 39:7 & 53:38) சொல்வது என்னவென்றால், ஒருவரின் சுமையை இன்னொரு மனிதன் விரும்பினாலும் சுமக்கமுடியாது, ஏனென்றால், மற்றவர்களின் சுமையை சுமக்கும் உரிமையோ, அதிகாரமோ மனிதர்களுக்கு இல்லை என்பதாகும். 

ஆனால், நீங்கள் முரண்பாடு என்றுச் சொல்லும் வசனங்கள் (குர்-ஆன் 16:24,25, 29:13) குறிப்பிடுவது என்னவென்றால், மனிதர்களால் மற்றவரக்ளின் சுமைகளை சுமப்பது முடியாதது தான், ஆனால், அல்லாஹ் விரும்பினால் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க வைக்கமுடியும் என்பதாகும்.

ஆக, மனிதர்களால் முடியாதது அல்லாஹ்வால் முடியும். இது முரண்பாடு அல்ல.  இப்போது புரிந்ததா உங்களுக்கு?

உமர்: தம்பி, நீ அருமையாக சிந்தித்திருக்கின்றாய்! வெரிகுட்.

தம்பி: என்ன வெரிகுட்? குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்று ஒப்புக்கொள்கின்றீர்களா இல்லையா? இன்னும் ஏதாவது விளக்கம் தேவையா?

உமர்: பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக அல்லவா இருக்கிறது உன் பதில்!

தம்பி: எனக்கு புரியவில்லையே! 

உமர்: உன்னுடைய விளக்கத்தின் படி, மற்றவர்களின் சுமையை சுமந்துக்கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை, ஆனால் ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவன் மீது வைக்க அல்லாஹ்விற்கு உரிமையுண்டு. இது தான் சுருக்கம்.

தம்பி: ஆமாம், சரியாக கேட்ச் செய்தீங்க.

உமர்: குர்-ஆனின் கோட்பாடு இது தான் என்றுச் சொன்னால், ஏன் நீங்கள் கிறிஸ்தவ கோட்பாட்டை எதிர்க்கிறீர்கள்? 

தம்பி: இஸ்லாமின் கோட்பாடு வேறு, கிறிஸ்தவம் சொல்வது வேறு.

இஸ்லாமிய கோட்பாடு – ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் சுமைகளை சுமக்கும்படிச் செய்ய அல்லாஹ்வால் முடியும்.

கிறிஸ்தவ கோட்பாடு – ஒரு மனிதனால் (இயேசு) மற்றொரு மனிதனின் சுமைகளை சுமக்க அதிகாரம் உண்டு என்று நம்புவது. 

உமர்: நீ கிறிஸ்தவ கோட்பாட்டை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறாய். "இயேசு ஒரு மனிதன்" என்று நம்பினால், நீ சொல்வது போல நாம் நினைக்கலாம். ஆனால், இயேசு இறைவனாவார், எனவே இறைவனால், எதையும் செய்யமுடியும். 

இறைவனால், ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவனின் மீது சுமத்த முடியும் (இஸ்லாம் சொல்வது போல), அதே நேரத்தில் மக்களின் சுமைகளை தானே சுமக்கவும் முடியும் (கிறிஸ்தவம் சொல்வது போல).

ஆக, மனிதர்களால் கூடாதது தான், ஆனால், தேவனால் எல்லாம் கூடும்.

தம்பி: இறைவனால் எல்லாம் கூடும், இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இயேசு இறைவனல்ல, அவர் ஒரு மனிதனாவார். அப்படியானால், ஒரு மனிதனால் எப்படி இன்னொருவரின் சுமையை சுமக்க முடியும்?

உமர்: இயேசு இறைவனா மனிதனா? என்பது வேறு ஒரு தலைப்பில் நாம் விவாதிக்கவேண்டிய விஷயம். தற்போதைய விவாதம் என்ன? ஒருவர் எப்படி இன்னொருவரின் சுமையை சுமக்கமுடியும் என்பதாகும்.  இந்த உரையாடலின் மூலமாக நாம் இருவரும் ஒப்புக்கொண்ட விவரம் என்ன? இஸ்லாமிய கோட்பாடும், கிறிஸ்தவ கோட்பாடும் ஒத்துப்போகின்ற விஷயம் என்னவென்றால், 'இறைவன் விரும்பினால், அவனால் எல்லாம் கூடும்' என்பதாகும்.

இதன் படி பார்த்தால்: 

  • இறைவன் (அல்லாஹ்), ஒருவரின் சுமையை இன்னொருவரின் மீது சுமத்துகிறான்.
  • இறைவன் (இயேசு), இன்னொருவரின் சுமையை தன் மீது சுமத்திக்கொண்டார்.

மேற்கண்ட இரண்டும் ஒன்று தான், மேலும் இறைவனுக்கு இது சாத்தியமானது தான். 

தம்பி: உண்மையாகவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

உமர்: தம்பி, இங்கு குழப்பமடைவதற்கு ஒன்றுமில்லை. இறைவனால் எல்லாம் கூடும் என்று நீ சொன்னாய். அதனை நான் ஆமோதித்தேன் அவ்வளவு தான். 

கிறிஸ்தவ கோட்பாட்டின் படியும், ஒரு பாவியான மனிதன் இன்னொரு மனிதனின் சுமையை நான் சுமந்துக்கொள்ளுவேன், கியாமத் நாளன்று நான் காப்பாற்றுவேன் என்று சொல்லமுடியாது. இதையே குர்-ஆனும் சொல்கிறது (குர்-ஆன் 29:12). 

ஆனால், தேவன் தன் விருப்பத்தின் படி, மனிதர்களின் மீது வைத்த அன்பினால், பூமியில் மனிதனாக வந்து, யாருடைய கட்டாயமும் இல்லாமல், மனிதர்களின் சுமைகளை சுமந்துக்கொண்டார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை பாவசுமைகளிலிருந்து விடுதலை செய்தார். அவருடைய இச்செயலை நம்புபவர்களுக்கு கியாமத் நாளில் நியாயத்தீர்ப்பு இல்லை. 

மேற்கண்ட இரண்டு விவரங்களும், குர்-ஆனுக்கு எதிராக இருக்கிறது என்றுச் சொல்லமுடியாது. இறைவனால் எல்லாம் கூடும் என்பது தானே இஸ்லாமின் நம்பிக்கை!

தம்பி: ம்ம்ம்... நாம் எங்கு ஆரம்பித்தோம்… எங்கு வந்து முடித்தோம்.  பாவ சுமைகள் சுமப்பது பற்றி வசனங்களில் குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்பதை தெரிவிக்க நான் போன் செய்தேன்.

உமர்: நாம் கண்ட குர்-ஆன் வசனங்களில் முரண்பாடு இல்லை என்று நீ சொல்வதானால், கிறிஸ்தவ கோட்பாட்டை நீ அங்கீகரிக்கவேண்டும். அல்லாஹ், மனிதர்களின் சுமைகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் படைத்தவன் என்று நம்பினால், அதே அல்லாஹ், மக்களின் சுமைகளை தன் மீது ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலைச் செய்யவும் அதிகாரம் படைத்தவன் என்று நம்புவது தான் சரியானதாகும்.

தம்பி: சும்மா சொல்லக்கூடாது, உங்களிடம் ஏதோ விசேஷித்த ஒன்று இருக்கிறது. 

உமர்: என்னிடம் ஒன்றுமில்லை தம்பி,  நான் நம்பும் கோட்பாடு அப்படிப்பட்டது. நீ தலைகீழாக கேள்விகள் கேட்டாலும், அதனிடம் பதில் இருக்கிறது. 

தம்பி: கடைசியாக, "சுமைகள் பற்றிய வசனங்களில்" குர்-ஆனில் முரண்பாடு இல்லை என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்.

உமர்: அப்படியானால், இயேசு நம் பாவ சுமைகளை சுமந்துக்கொண்டது, குர்-ஆனில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடு தான் என்று நீயும் ஒப்புக்கொண்டாய் என்று நம்புகிறேன்.

தம்பி: அதெப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? 

உமர்: தம்பி, மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றுச் சொன்னால் முடியாது. ஏதாவது ஒன்றை தெரிவு செய். மறந்தே போயிட்டேன், ஆபிரகாமின் மகனை பலியிட்ட விஷயம் பற்றி நான் எழுதியது பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லையே!

தம்பி: வேண்டாம்.. வேண்டாம்.. எனக்கு இப்போது நேரமில்லை, நான் கூழ் குடிக்க போகனும். ச்சே… உங்களோடு சேர்ந்து நானும் 'கூழ்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நான் போனை வைக்கிறேன், பிறகு பேசலாம்.  குட்பை.

உமர்: குட்பை.


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/bakrid/2016_bakrid_5.html

கருத்துகள் இல்லை: