ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 31 மே, 2017

2017 ரமளான் (22) – நிலமெல்லாம் இரத்தம் -அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது? – பாராவின் சாட்சி

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுத்த முந்தைய கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

முன்னுரை:

தற்போதைய பதிவில், பா. ராகவன் அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 17வது அத்தியாயத்திலிருந்து இரண்டு விவரங்களை ஆய்வு செய்யப்போகிறோம். முதலாவதாக, ஹதீஸ்கள் பற்றி அவர் எழுதிய வரிகள் முஸ்லிம்களுக்கு வருத்தம் உண்டாக்கும் என்பதை அவருக்கு தெரிவிக்கவேண்டும். இரண்டாவதாக, இஸ்லாமின் இரண்டாம் கலிஃபா உமர் அவர்களின் ஆட்சியின் போது, இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது என்று பாரா அவர்கள் எழுதியுள்ளதை ஆய்வு செய்வோம். 

1) ஹதீஸ்கள் முஹம்மதுவுடையதா?

பாரா அவர்கள் கீழ்கண்ட விதமாக ஹதிஸ்கள் பற்றி எழுதியுள்ளார்கள்.

17) உமரின் மனமாற்றம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 17

ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர் ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.), 

பாரா அவர்களின் படி, குர்-ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது, ஹதீஸ் என்பது இறைவனால் அருளப்படவில்லை, அது முஹம்மதுவுடையது.  அதாவது முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற  சம்பவங்கள் மற்றும் போதனைகள் அடங்கியது ஹதீஸ்கள் என்று குறிப்பிடுகிறார்.

இங்கு பாரா அவர்களுக்கும் இஸ்லாம் பற்றி எழுதும் மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமின் படி ஹதீஸ்கள் கூட அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹியே ஆகும். ஹதீஸ்களில் முஹம்மதுவின் சொல் மற்றும் செயல்களைக் காணலாம் என்பது உண்மையே! ஆனால், அவ்விரண்டும் முஹம்மதுவின் சொந்த செயல்பாடுகள் அல்ல, அவர் அல்லாஹ்வின் வஹியின்படியே பேசினார், அவரது செயல்களும் அல்லாஹ்வின் கட்டளையின்படியே அமைந்தது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

இரண்டு வகையான வஹிக்கள்:

முஸ்லிம்களின் படி வஹிகள் (வெளிப்பாடுகள்) இரண்டு வகைப்படும். முதலாவது வகை வஹி, ஜிப்ரீல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியது, அதனை குர்-ஆன் என்று அழைப்பார்கள். இரண்டாவது வஹி, பல சந்தர்பங்களில் தேவைக்கு ஏற்ப, அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹியை கொடுத்துள்ளான். அது எப்படி கொடுத்தான் என்று முஹம்மதுவிற்கு மட்டுமே தெரியும். முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் கேள்விகள் சந்தேகங்கள் கேட்கும் போது, முஹம்மது பதில் கொடுப்பார். இந்த பதில்கள் கூட, அல்லாஹ் முஹம்மதுவிற்கு கொடுத்த வஹி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். 

ஹதீஸ்கள் முஹம்மதுவுடையது என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் அதனை பின்பற்றலாம் அல்லது விட்டுவிடலாம். ஆனால், ஹதிஸ்கள் பற்றிய  முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது. குர்-ஆனும் வஹி தான், ஹதீஸ்களும் வஹி தான். எனவே, இரண்டையும் பின்பற்றவேண்டும்.  

முஸ்லிம்களிடையே இந்த ஹதீஸ் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. ஹதீஸ்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம்கள் பிளவுப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல ஆயிர ஹதீஸ்கள் இருப்பதினால், சில முஸ்லிம் அறிஞர்கள் (பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றவர்கள்) சில ஹதீஸ்களை மறுக்கும் போது, மற்ற முஸ்லிம்கள் இவரை எதிர்க்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் காஃபிர் (முஸ்லிமல்லாதவன்) என்று சொல்லி திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, பாரா அவர்களே, இனி முஸ்லிம்கள் பற்றி எழுதும் போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கள். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி உயர்த்தி எழுதிவிட்டீர்கள், எனவே பிழைத்துவிட்டீர்கள், உண்மையை நீங்கள் எழுதியிருந்தால் உங்களை அவர்கள் உங்கள் தொடர் வந்துக்கொண்டு இருக்கும் போதே உயர்த்திவிட்டு இருந்திருப்பார்கள். இனி எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

2) அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் எப்படி வெகுவேகமாக பரவியது?

திரு பாரா அவர்களே, இதே 17வது அத்தியாயத்தில், கீழ்கண்டவிதமாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

அ) அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது

பாரா அவர்களே, உங்களுடைய மேற்கண்ட பத்தியின் முதல் வரியை முதலாவது கவனிப்போம்.  உமரின் காலத்தில் அரேபியாவிற்கு வெளியே "இஸ்லாம்  வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது" என்று எழுதியுள்ளீர்கள்.

இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது  - இதன் அர்த்தமென்ன?

வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும், இந்த நான்கு வார்த்தைகள் அடங்கிய வரியில் இரண்டு முக்கியமான விவரங்கள் அடங்கியுள்ளது.

கேள்வி 1: எது வேகமாக பரவியது?

பதில் 1: இஸ்லாம் வேகமாக பரவியது

கேள்வி 2: எங்கே வேகமாக இஸ்லாம் பரவியது?

பதில் 2: அரேபியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில்

இப்போது தான் முக்கியமான கேள்விக்கு வருகிறோம்:

கேள்வி 3: எப்படி இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவத்தொடங்கியது?

இந்த கேள்விக்கு பாரா அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும், அல்லது முஸ்லிம்கள் அவருக்கு பதில் சொல்ல உதவலாம். வாசகர்களுக்கு உதவும் என்பதற்காக நான் சில ஆப்ஷன்களை தருகிறேன், அதில் எது சரியாக இருக்கும் என்று நீங்கள் தெரிவு செய்யுங்கள்.

பதில் 3: 

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்:

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள்,  பல முஸ்லிம்களை அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கு அனுப்பி, புத்த பிட்சுக்களைப்போல,  கிறிஸ்தவ மிஷனரிகளைப் போல, இஸ்லாமை அமைதியான முறையில் பரப்பும்படி அனுப்பினார். இதன் மூலமாக அந்நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவியது.

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்

மதினாவில் இருந்த இஸ்லாமிய தலைவர் கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளில் பல இஸ்லாமிய பல்கலைக்கழகங்களை, பள்ளிக்கூடங்களை அதாவது மதரஸாக்களை அமைத்து, இஸ்லாமை கற்றுக் கொடுத்தார். இஸ்லாமின் கோட்பாடுகளில், குர்-ஆனில் மயங்கிய அந்நாடுகள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது.

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்

கலிஃபா உமர் அவர்கள், அரேபியாவிற்கு சுற்றியிருந்த நாடுகளுக்கு கடிதங்கள் எழுதி, எங்கள் நாட்டுக்கு (மதினாவிற்கு) எங்கள் இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக்கொள்ள உங்கள் அறிஞர்களை அனுப்புங்கள். அவர்கள் இஸ்லாமை கற்றுக்கொண்டு, உங்களுக்கு அதனை விளக்குவார்கள். நீங்கள் விரும்பினால் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளலாம் என்று அன்பான அழைப்புவிடுத்தார். இப்படி வந்த அறிஞர்கள் இஸ்லாமினால் ஈர்க்கப்பட்டு தங்கள் நாடுகளுக்குச் சென்று இஸ்லாமை பரப்பினார்கள். இதனால் தான் அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் வெகு வேகமாக பரவியது.

பாரா அவர்களுக்கு கேள்விகள்:

அன்பான பாரா அவர்களே, உமர் காலத்திலே அரேபியாவிற்கு வெளியே  "இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத்தொடங்கியது" என்று எழுதினீர்களே, உங்கள் ஆராய்ச்சியில் நீங்கள் கண்டுபிடித்த உண்மை என்ன? நான் கொடுத்த மூன்று தெரிவுகளில் நீங்கள் எதனை தெரிவு செய்யப்போகிறீர்கள்?

Option A) இஸ்லாமிய தாவா ஊழியம்?

Option B) இஸ்லாமிய கல்வி ஊழியம்?

Option C) இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஊழியம்?

என்ன! வாசகர்களுக்கு சிரிப்பு வருகிறதா?

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள், மேலும் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவை பார்த்தவர்கள், அவரை தொட்டவர்கள், அவரது போதனைகளை தங்கள் சுய காதுகளால் கேட்ட அவரது தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும்?

புத்தரின் சீடர்கள் இப்படித்தான் உலகமெல்லாம் சென்று புத்தரின் போதனைகளை பரப்பினார்கள். இயேசுவின் சீடர்கள் கூட இதே போலத்தான், உலகமெல்லாம் மிஷனரிகளாகச் சென்று, இயேசுவின் நற்செய்தியைப் பரப்பினார்கள். 

இயேசுவின் வழியில் தானும் வந்தேன் என்று பெருமைப்பட்டுக்கொண்ட முஹம்மதுவின் தோழர்கள் வேறு எப்படி இஸ்லாமை பரப்பியிருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்? 

பாரா அவர்களே, உங்கள் வரியில் 'இஸ்லாம்' என்றால் என்ன?

நீங்கள் எழுதிய கீழ்கண்ட வரியில் "இஸ்லாம்" என்று எதைச் சொல்கிறீர்கள்?

பாரா அவர்கள் எழுதியது:

"உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது."

இஸ்லாம் என்றால் --> குர்-ஆன் மற்றும் முஹம்மது காட்டிய ஆன்மீக போதனைகளை மக்கள் தங்கள் மனதளவில் ஏற்றுக்கொள்வதா?

அல்லது

இஸ்லாம் என்றால் --> மதினாவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாமிய தலைவர் மற்ற நாடுகளில் மீது போர் புரிந்து, நாடுகளை பிடித்து, அங்கு ஒரு முஸ்லிமை நாட்டு தலைவராக நியமித்து, அந்நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் "உங்கள் மார்க்கங்களை பின்பற்றிக்கொண்டு ஜிஸ்யா வரி கட்டுகிறீர்களா? அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக மாறுகிறீர்களா?" என்று கேட்பதா?

பாரா அவர்களே, உங்கள் அகராதியில் மேற்கண்ட உம்முடைய தமிழ் வரியில், இஸ்லாம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனதளவில் இஸ்லாமா? அல்லது இஸ்லாமிய தலைவர் ஆட்சி செய்வதா?

இப்போது தான் நான்காவது ஆப்ஷன் வருகிறது…

Option D) போர் புரிந்து இஸ்லாமை பரப்புதல்

முஸ்லிம்கள் தலைவர்கள் போர் புரிந்து இஸ்லாமை பரப்பினார்களே தவிர, மக்களுக்கு ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுக்கொடுத்து பரப்பவில்லை. இதனை எப்படி பாரா அவர்கள் எழுதுகிறார் என்பதை கீழே படியுங்கள்.

பாரா அவர்கள் எழுதியவைகள்:

இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது. உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!

உமர் எப்படி ஜெருசலேமில் கால் எடுத்து வைத்தார்? யாராவது ஜெருசலேமிலிருந்து இவருக்கு அழைப்பு விடுத்தார்களா? அல்லது இவரது தாவா பணியாளர்கள் ஜெருசலேமில் ஊழியம் செய்து, இஸ்லாமை கற்றுகொடுத்தார்களா?

இவர் படையெடுத்துச் சென்றார் (தன் தளபதிகளை அனுப்பினார்), இதர நாடுகளை பிடித்தார். இப்படித்தான் இஸ்லாம் அரேபியாவிற்கு வெளியே வெகு வேகமாக பரவியது. அரேபியாவிற்கு வெளியே இஸ்லாம் பரவியது என்றுச் சொல்லாமல்,  இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றிக்கொண்டு இருந்த உமர், இதர நாடுகளை பிடித்தார் என்றுச் சொல்லவேண்டும். இஸ்லாமுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது? நாடுகள் மீது ஆசை கொண்டு, மதினாவில் சும்மா இருக்காமல், நாடுகளை பிடித்து, மக்களைக் கொன்று,  அடிமைகளாக பிடித்துக்கொண்டு, அவர்களை விற்று, அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டு இருந்தார்கள்.  இங்கு இஸ்லாமின் ஆன்மீகம் எங்கே இருக்கிறது? வெறும் ஆண்மீகம் தான் இருந்தது (நான் எழுத்துப்பிழை செய்யவில்லை).

இதனை யாராவது இல்லையென்று சொல்லமுடியுமா? பாரா அவர்கள் நிச்சயமாக இதனை மறுக்கமுடியாது, ஏனென்றால், அவரது வரிகளைத் தானே நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

முடிவுரை:

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பது முஸ்லிம்களின் வாதம். இதே வாதத்தை பாரா போன்ற எழுத்தாளர்கள் கூட கடன் வாங்கியாவது எழுதிவிடுகிறார்கள். ஆனால், உண்மையை மறைக்கமுடியுமா? ஆங்காங்கே சில உண்மை முத்துக்கள் எழுத்தாளர்களுக்கே தெரியாமல்  தெறித்துவிடுகின்றன. அப்படி தெறிக்கப்பட்ட ஒரு வரியைத் தான் நாம் இந்த பதிவில் கண்டோம்.

அடுத்த பதிவில் இதே 17வது அத்தியாயத்தில், பாரா அவர்கள்  "கலிஃபா உமர் அவர்களிடம், அப்போது ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர் மனமுவந்து நகர சாவியை கொடுத்தார்" எழுதிய வரிகளை சாவி கொண்டு திறந்து ஆய்வு செய்யப்போகிறோம்.  இவரது இவ்வரிகளை படிக்கும் போது, ஜெருசலேமின் ஆர்ச் பிஷப்  ஏழாம் நூற்றாண்டில், உமருக்கு ஒரு கடிதம் எழுதி, "வாங்கய்யா பழகலாம்" என்று சொன்னது போலவும், உமர் ஜெருசலேமுக்குச் சென்ற போது, ஆர்ச் பிஷம் நகரத்தின் சாவியை (முழு ஆட்சி செய்யும் பொறுப்பை) எடுத்து இவரிடம் சிரித்துக்கொண்டே கொடுத்தது மாதிரியும் தெரிகிறது. இது உண்மையா? வாங்க அடுத்த பதிவில் ஆய்வு செய்யலாம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan22.html



கருத்துகள் இல்லை: