ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 10 ஜூலை, 2020

குர்‍ஆனை யார் எழுதியிருப்பார்கள்? இம்மூவரில் யாராவது ஒருவர் தான் எழுதியிருக்கவேண்டும்!

ஒரு முறை ஒரு ஆங்கில கட்டுரையை படித்தேன், அதில் "குர்‍ஆனை எழுதியர் கீழ்கண்ட மூவரில் ஒருவர் தான் இருந்திருக்கவேண்டும்" என்ற கோணத்தில் அவர் எழுதியிருந்தார்.
  1. அரேபியர்கள்
  2. முஹம்மது
  3. அல்லாஹ்
இந்த மூவரைத் தவிர வேறு யாரும் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை முதலாவது கூறி, அதன் பிறகு ஒவ்வொரு தலைப்பை எடுத்து சில காரணங்களை முன்வைத்து, இன்ன இன்ன காரணங்களினால், அரேபியர்கள் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை, முஹம்மது எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. கடைசியாக நமக்கு கிடைப்பது அல்லாஹ் தான். எனவே, அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கவேண்டும் என்று முடித்திருந்தார். அது சுவாரசியமான கட்டுரையாக இருந்தது.

அந்த தளம் இப்போது இல்லை, ஆனால் அந்த கட்டுரையை நான் கீழ்கண்ட தளத்தில் கண்டேன், அதன் தொடுப்பை கொடுத்துள்ளேன்: Who Wrote the Holy Qur'an?

1) அரேபியர்(கள்) ஏன் குர்‍ஆனை எழுதியிருக்க முடியாது?

குர்‍ஆன் அரபியில் உள்ளது எனவே அதனை அரபி தெரிந்த ஒருவர் தான் எழுதியிருக்கமுடியும். மேலும் அரபியில்  புல‌மை பெற்றவர் தான் எழுதியிருக்கமுடியும் என்று மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர் கூறுகின்றார்.  ஆனால் குர்‍ஆனை ஒரு அரபியர் அல்லது அரபியர்கள் எழுதியிருக்கமுடியாது காரணமென்னவென்றால், குர்‍ஆனில் அரேபியர்களின் தெய்வங்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும், மத சடங்குகளுக்கும் எதிராக பல கட்டளைகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் சமுதாயத்தை தாக்கி தானே புத்தகம் எழுதமுடியாது, தன் தெய்வங்களைத் தாக்கி தானே புத்தகம் எழுதமாட்டான். ஆக, குர்‍ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது. இந்த ஒருதெரிவை ஒதுக்கிவிடலாம் என்று ஆசிரியர் கூறுகின்றார்.

ஒரு மனிதன் தன் சமுதாயத்துக்கு எதிராக எழுதமாட்டான் என்றுச் சொல்வது 100% ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.  இன்றும் பல  எழுத்தாளர்கள் தங்கள் ஊரில், நாட்டில் சமுதாயத்தில் நடக்கும் தீய செயல்களை கண்டித்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், குர்‍ஆனை பொருத்தமட்டில், ஆசிரியர் சொல்வது  போன்று, குர்‍ஆனை "அரேபிய சாதாரண பிரஜை எழுதவில்லை" என்று நாம் முடிவுக்கு வரலாம். நாமும் அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்தை ஒப்புக்கொள்கிறோம்.
அடுத்தது யார் இருக்கிறார்கள்? - முஹம்மது.

2) முஹம்மது ஏன் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது?

சில காரணங்களை முன்வைத்து, ஏன் அரேபியர்கள் குர்‍ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை மேலே பார்த்தோம். இப்போது குர்‍ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்பதற்கு சில காரணங்களை அந்த ஆசிரியர் முன்வைக்கிறார்.
  • முஹம்மது கல்வியறிவு இல்லாதவர்
  • குர்‍ஆனில் பல விஞ்ஞான விஷயங்கள் உள்ளது, அதனை படிப்பறிவில்லாத முஹம்மது எப்படி அறியமுடியும்?
  • குர்‍ஆனின் அரபி மொழி இலக்கணம், இலக்கியம் மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளது, இதனை முஹம்மது அறியமாட்டார்.
  • முஹம்மது எப்படி தான் வாழ்ந்த சமுதாயத்தை எதிர்த்து எழுதமுடியும்? சமுதாய மக்களின் விரோதத்தை ஏன் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்?
எனவே, முஹம்மது குர்‍ஆனை எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஆசிரியர் கூறுகின்றார்.

முஹம்மதுவிற்கு எழுத படிக்கத் தெரியாது என்று முஸ்லிம்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்கமுடியாது. மேலும் குர்‍ஆனில் விஞ்ஞானம் உள்ளது என்றுச் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்யாகும். 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழும் ஒரு சாதாரண வியாபாரிக்கு  என்ன விஞ்ஞான ஞானம் இருந்திருக்குமோ, அந்த ஞானம் தான் குர்‍ஆனில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. குர்‍ஆனில் விஞ்ஞானம் இல்லை என்பதை வேறு கட்டுரைகளில் நான் விளக்கியுள்ளேன் (அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்) அதனால், இவர் சொல்வதெல்லாம் ஏற்கமுடியாது. மேலும் குர்‍ஆனில் பல விஞ்ஞான பிழைகள் முதற்கொண்டு, இலக்கண பிழைகள் வரை பிழைகள் உள்ளன, எனவே ஒரு பெரிய இலக்கியமாக குர்‍ஆனை கருதமுடியாது.  குர்‍ஆன் பற்றி ஆய்வு செய்யாதவர்கள் முஸ்லிம்களின் பொய்களை நம்பக்கூடும், மற்றவர்கள் அல்ல.

ஒரு விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன், அதாவது முஹம்மது தாம் கொண்டு வந்த குர்‍ஆனின் மூலமாக தன் நாட்டு மக்களின், சொந்தங்களின் எதிர்ப்புக்களை அவர் சம்பாதித்துக்கொண்டார், என்பது மட்டும் உண்மை. குர்‍ஆனில் முஹம்மதுவின் ஞானம் வெளிப்படுகிறது, அறியாமை வெளிப்படுகிறது என்பது தான் உண்மை. 
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆனின் கருத்துக்கள் முஹம்மதுவின் கருத்துக்கள், ஆனால் வரிகளோ மற்றவர்களுடையது (அந்த மற்றவர் யார் என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்).

பல ஆண்டுகளுக்கு முன்பு, தொலைபேசி, மொபைள் இல்லாத போது  நாம் கடிதங்களை எழுதிக்கொண்டு இருந்தோம். என் அப்பா, அண்ணன், சித்தப்பா என்று அனைவரும் கல்ஃப் நாடுகளில் வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவார்கள்.

என் அப்பாவிற்கு என் அம்மா கடிதம் எழுதுவார்கள், அண்ணனுக்கு என் அண்ணி கடிதம் எழுதுவார்கள், உண்மையில் நான் தான் எழுதுவேன். அவர்கள் உருது மொழியில் தங்கள் எண்ணங்களைச் சொல்லச் சொல்ல, நான் தமிழில் கடிதம் எழுதுவேன். கருத்து அவர்களுடையது, ஆனால் வரிகளோ என்னுடையது. இது போல குர்‍ஆனில் காணப்படும் கருத்துக்கள், எண்ணங்கள் முஹம்மதுவினுடையது, ஆனால் குர்‍ஆனின் வரிகளோ, வேறு நபருடையது என்பது தான் என் கருத்து. இதை வெறுமனே நான் சொல்லவில்லை, 20 ஆண்டுகளாக குர்‍ஆனை படித்து, இஸ்லாமை கற்று பல விளக்கவுரைகளையும், விமர்சனங்களையும் படித்து இந்த கருத்தைச் சொல்கிறேன்.

என்னுடைய நிலைப்பாடு மேற்கண்ட ஆசிரியரின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், முழுவதுமாக முஹம்மதுவே குர்‍ஆனை எழுதியிருக்கமுடியும் என்று நான் சொல்வதில்லை, வேறு ஒரு சக்தி அவருக்கு  உதவி செய்துள்ளது. எனவே, மேற்கண்ட ஆசிரியர் சொல்வது போன்று முஹம்மது கூட குர்‍ஆனை 100% எழுதியிருக்கமுடியாது  என்று கருதி, அவரையும் இந்த பட்டியலிலிருந்து  எடுத்துவிடலாம்.

இப்போது மேலேயுள்ள பட்டியலில் மீதமுள்ளது யார்? அல்லாஹ் மட்டும் தான்.

3) ஏன் அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும்?

குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், குர்‍ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது, மற்றும் முஹம்மதுவும் எழுதியிருக்கமுடியாது, ஆகையால் மீதமிருப்பது யார்? அல்லாஹ், எனவே அல்லாஹ் தான் குர்‍ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும் என்று முடிவு கட்டுகிறார் மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர்.

நானும் இதே கருத்தை உடையவனாக இருக்கிறேன், அதாவது அல்லாஹ் தான் குர்‍ஆனை கொடுத்தவனாக எழுதியவனாக இருக்கவேண்டும்.  ஆனால், என் கருத்துக்கும், அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், இது தான். அதாவது "அல்லாஹ் தான் இறைவன்" என்று அவர் கூறுகிறார், அல்லாஹ் இறைவன் இல்லை என்று நான் கூறுகிறேன்.

முஹம்மதுவிற்கு பின்னால், குர்‍ஆனுக்கு பின்னால் ஒரு சக்தி உள்ளது:

முஹம்மது தனி மனிதனாக குர்‍ஆனை முழுவதுமாக எழுதியிருக்கமுடியாது, மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும், குர்‍ஆனையும் படித்து ஆய்வு செய்யும் போது, ஏதோ ஒரு சக்தி முஹம்மதுவுடன் இருந்ததாக எனக்குத் தெரிகிறது.

அந்த விசேஷித்த சக்தி அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அந்த விசேஷித்த சக்தி யெகோவா தேவனை எதிர்க்கும் சக்தி என்றும், பைபிளை எதிர்க்கும் சக்தி என்றும் எனக்குத்  தெரிகின்றது.

பைபிளின் கோட்பாடுகளை எதிர்க்கும் இப்படிப்பட்ட சக்தியை, பைபிள் "சாத்தான்" என்று அழைக்கிறது.  குர்‍ஆனை எழுதிய சக்தி இதுவாகத் தான் இருக்கமுடியும் என்பது என் கருத்து. இந்த சக்தியை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைத்தால், எனக்கு பிரச்சனை இல்லை. குர்‍ஆனை எழுதியவன் அல்லாஹ் என்று முஸ்லிம்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன்.

முடிவுரை: 

கடைசியாக, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே கருத்தில் தான் உள்ளார்கள்.
  • குர்‍ஆனை அரேபியர்கள் எழுதவில்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.
  • குர்‍ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் ஏறக்குறைய  இதையே நம்புகிறார்கள்.
  • குர்‍ஆனை அல்லாஹ் தான் எழுதியிருக்கமுடியும் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.
  • இவ்விருவரின் நம்பிக்கைக்கும் இடையே இருப்பது ஒரே ஒரு வித்தியாசம் தான். அது என்ன?
  • அல்லாஹ்வை முஸ்லிம்கள் இறைவன் என்று சொல்கிறார்கள்.
  • அல்லாஹ்வை கிறிஸ்தவர்கள் இறைவன்/யெகோவா தேவன் அல்ல, அவன் வேறு ஒரு சக்தி என்றுச் சொல்கிறார்கள். 
இந்த "வேறு ஒரு சக்திக்கு" பைபிளில் பல பெயர்கள்/பட்டப்பெயர்கள் உள்ளன.

பைபிளில் அந்த விசேஷித்த சக்திக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள்:

பொய்யன் (யோவான் 8:44), பொய்க்கு பிதா (யோவான் 8:44), கொலை பாதகன் (யோவான் 8:44), பிசாசு (மத்தேயு 4:1), சோதனைக்காரன் (மத்தேயு 4:3), உலகத்தின் அதிபதி (யோவான் 14:30), இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (II கொரிந்தியர் 4:4), பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் (வெளி 12:9), உலகமனைத்தையும் மோசம்போக்குகிறவன் (வெளி 12:9) &  சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளி 12:10).

எனவே, குர்‍ஆனை எழுதியது அந்த விசேஷித்த சக்தி என்பதை கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அடிக்குறிப்புக்கள்:
குர்‍ஆனும் விஞ்ஞானமும்
  1. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? - 'குர்-ஆனில் விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு
  2. குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?
  3. குர்-ஆனின் விஞ்ஞானப் பிழை - பீஜே அவர்களுக்கு கேள்வி: விந்தின் பிறப்பிடம் எது?
  4. குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா? இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா?
  5. பீஜேவும் இஸ்லாமின் விஞ்ஞானமும்: ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது அநாகரிகம், விரலை சூப்புவது நாகரிகம்
  6. குர்-ஆனும் விஞ்ஞானமும் -சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)
தேதி: 10th July 2020


கருத்துகள் இல்லை: