ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

தவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? (Why Study False Ideas?)

நாம் பைபிளை மட்டுமே படிக்கவேண்டும், வேறு எந்த தவறான கோட்பாடுகளையும், மதங்களையும் படிக்கவே கூடாது -  இன்று பரவலாகவும் இலவசமாகவும் கொடுக்கப்படும் அறிவுரை இது தான்.

கள்ள ரூபாய் நோட்டுக்களை கண்டுபிடிக்க, நாம் எதை கவனிக்கிறோம்? நல்ல நோட்டுக்களை வைத்து தானே கள்ள நோட்டுக்களை அடையாளம் காணுகிறோம், இது போலவே பைபிளை படித்தால் போதும், கள்ள உபதேசங்களையும், கோட்பாடுகளையும் கற்கவேண்டிய அவசியமில்லை என்று ஆலோசனை கூறுவார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு சார்பியல்வாதம் (relativism)ஓரினச்சேர்க்கை(homosexuality) மற்றும் இஸ்லாம்(Islam) போன்றவைகள் பற்றிய பொது அறிவை கற்றுக்கொடுக்கக்கூடாது, வெறும் பைபிள் பற்றிக் கற்றுக்கொடுத்தால் போதுமானது என்று சிலர் ஆலோசனை கூறுவர்.

கிறிஸ்தவர்கள் பைபிள் மற்றும் கிறிஸ்தவ இறையியல் பற்றிய புரிதலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், தவறான கோட்பாடுகள், பிற மதங்கள் அல்லது சுவிசேஷத்திற்கு எதிராக எழும்பும் கோட்பாடுகளை படிப்பதன் முக்கியத்துவத்தை இது குறைக்காது. இரண்டையும் நாம் கற்கவேண்டும்.

உண்மையில், இதர தவறான கோட்பாடுகளை, மதங்களை ஏன் கிறிஸ்தவர்கள் கற்கவேண்டும், குறைந்தபட்சம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு நான்கு காரணங்களை சுருக்கமாக காண்போம்.

காரணம் 1: கிறிஸ்துவின் பிரதிநிதியாக (Ambassador for Christ) இருப்பதற்கு, இது ஒரு இன்றியமையாத திறமையாகும்

நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவராக இருந்தால், நீங்கள் அவரின் பிரதிநிதியாக, தூதுவராக  இருக்கிறீர்கள் என்று பொருள் (2 கொரி. 5:20). நீங்கள் அவரை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்று பொருள். நம்பகமுள்ள தூதுவர்கள் அறிவு, ஞானம் மற்றும் நன்னடத்தை ஆகிய மூன்று துறைகளில் திறமையானவர்களாக இருப்பார்கள், இருக்கவேண்டும் கூட‌. முதல் திறமை "அறிவு" என்பதாகும், அதாவது "எது சத்தியம்" என்பதை அறிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், "எது பொய்யானது, தவறானது" என்பதையும் அடையாளம் கண்டுக்கொள்ளவும் தெரிந்து இருக்கவேண்டும்.

உதாரணம்: ஒரு இந்திய வெளியுறவுத் தூதுவர், ஈரான் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யச் செல்லும்போது, இந்திய வெளியுறவுக் கொள்கைகளையும் அவர் நன்கு அறிந்திருக்கவேண்டும், அதே நேரத்தில் 'ஈரான் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளையும் நன்கு தெரிந்திருக்கவேண்டும்'.

ஒருவெளை நம் தூதருக்கு, ஈரானிய வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய அறிவு குறைவாக இருந்தால், அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்யும் போது, அது ஆபத்தில் கொண்டுபோய் விடும். நம் நாட்டின் வெளியுவுறவுக் கொள்கைகளுக்கு  எதிரான முடிவுடுகளை தம்மை அறியாமல், அவர் எடுத்துவிடுவார். ராஜ தந்திரம் என்பது ஒரு அறிவு சார்ந்த நிலையாகும். ஈரானிய தூதர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்கமுடியாது, அவர்களின் கொள்கைகளை நன்கு அறிந்திருந்தால் தான் சரியான முடிவுகளை எடுக்கமுடியும், நம் நாட்டுக்கு பயன்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்து போடமுடியும். 

இதே போன்று, கிறிஸ்துவின் தூதர்களாகிய நாம், நம் தேவனின் திட்டம் மற்றும் இறையியலை அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவைகளுக்கு எதிராக எழுப்பப்படும் உலகின் தவறான கருத்துக்களையும், கோட்பாடுகளையும், மத நம்பிக்கைகளையும் அறிந்திருக்க வேண்டும்.

நல்ல ரூபாய் நோட்டுக்களின் அடையாளங்களை சரியாக புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில், கள்ள நோட்டுக்களின் அடையாளங்களையும் சரியாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை புரிந்துக்கொள்ளவேண்டும்

காரணம் 2: மக்கள் நற்செய்தியை நிராகரிப்பதைத் தடுக்க இது உதவுகிறது

பிரஸ்பைடேரியன் அறிஞர் ஜே. கிரெஷாம் மச்சென் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

மக்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய தடைகளாக "தவறான கோட்பாடுகளும் மதங்களும்' உள்ளன. ஒரு சீர்திருத்தவாதியின் உற்சாகத்துடன் நாம் அனலாக பிரசங்கிக்கலாம், ஆனால் இங்கேயும் அங்கேயுமாக ஓரிருவர் மட்டுமே சுவிசேஷத்தை ஏற்கின்றனர். இதற்கு காரணம் என்ன? கள்ள உபதேசங்கள், பொய்யான கோட்பாடுகள் மற்றும் மதங்கள் தான். இவைகள் தான் மக்கள் நற்செய்தியை ஏற்ற தடுக்கின்றன.

Presbyterian scholar J. Gresham Machen wrote,

False ideas are the greatest obstacles to the reception of the gospel. We may preach with all the fervor of a reformer and yet succeed only in winning a straggler here and there, if we permit the whole collective thought of the nation or of the world to be controlled by ideas which…prevent Christianity from being regarded as anything more than a harmless delusion.

மேலே கண்ட அறிஞரின் எச்சரிப்பு இதுதான்: தவறான கருத்துக்களை கோட்பாடுகளை ஏற்காதீர்கள் என்பதாகும். இல்லையெனில் அந்த பொய்யான கோட்பாடுகள் மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும். சுவிசேஷத்தை மேலும் அனேக இடங்களில் கொண்டு போக நாம் விரும்பினால், இப்படிப்பட்ட தவறான கோட்பாடுகளை நன்கு அறிந்துக்கொண்டு, அவைகளுக்கு சரியான பதில்களை கொடுக்க கற்றுக்கொண்டால் தான் முடியும்.

காரணம் 3: தவறான கோட்பாடுகளை / மதங்களை படிக்க பைபிள் நமக்குக் கட்டளையிடுகிறது 

தவறான கோட்பாடுகளை/உபதேசங்களை தெரிந்துக்கொள்வதில் நமக்கு இரண்டு பயன்கள் உள்ளன. முதலாவதாக, தவறான உபதேசங்களை நாம் அடையாளப்படுத்துவதினால், நாம் விழிப்புடன் இருந்து அவைகளிடமிருந்து தப்பிக்கலாம்.

பவுலடியார், கொலோசெ பட்டணத்து விசுவாசிகளிடம் கீழ்கண்ட வார்த்தைகளைச் சொல்லி எச்சரிக்கின்றார்:

கொலோசெயர் 2:8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

ஒரு கள்ள உபதேசத்தையோ, மார்க்கத்தையோ நாம் சரியாக அடையாளம் காண‌வில்லையென்றால், அது நம்மை கவர்ந்திழுத்து, அதற்கு அடிமையாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இதற்கு தீர்வு என்ன? நம் விசுவாசிகளை 'கள்ள உபதேசங்கள் மற்றும் மார்க்கங்கள்' பற்றிய விழிப்புணர்வை ஊட்டி, அவர்கள் எச்சரிக்கையாக இருக்க தயார் நிலையில் வைப்பது தான்.கள்ள உபதேசங்களை அறிந்துக்கொள்ளும்படி பைபிள் நமக்குக் கட்டளையிடுவதற்கு இரண்டாவது  காரணம், அவைகளை நாம் அழிக்கவேண்டும் என்பதற்காக ஆகும். "அழிக்கவேண்டும்" என்ற வார்த்தை கேட்பதற்கு மிகவும் தவறாக தெரிந்தாலும், பைபிள் அதனைத் தான் சொல்கிறது.

பவுலடியார் சொல்வது  போன்று, நம்முடைய போர் ஆயுதங்கள், உலகம் பயன்படுத்தும் துப்பாக்கிகள், ஏவுகனைகள் போன்றவைகளாக இல்லாமல், அவைகள் ஆவிக்குரியவைகளாக இருக்கின்றன.

II கொரிந்தியர் 10: 3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. 

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

ஐந்தாவது வசனத்தை கூர்ந்து கவனிக்கவும். ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும், ஊழியரும் செய்யவேண்டிய ஊழியத்தின் ஒரு பகுதி: "தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" என்பது தான்.

எவைகள் கள்ள உபதேசங்கள், கள்ள மார்க்கங்கள் என்று நாம் கண்டுபிடிக்கமுடியாவிட்டால், அவைகளை எப்படி நிர்மூலமாக்கமுடியும்?

காரணம் 4: தவறான கருத்துக்களைப் படித்து, அவைகளை எதிர்க்கொள்வதில் பவுலடியாரே நம் மாதிரி

அப்போஸ்தலர் பவுலடியார் அவிசுவாசிகளுடன் செய்த உரையாடல்களை கவனிக்கும் போது, அவர் கள்ள உபதேசங்களையும், அவர்களின் மத கோட்பாடுகளையும் நன்கு கற்றுள்ளார் என்பதை கவனிக்கமுடியும்.

ஒரு முறை ஒரு குறிப்பிட்ட மக்களிடம் உரையாடுவதற்கு முன்பு, "அவர்கள் அறியாத கடவுள் யார்" என்று அவர் விளக்கினார்.  அவர்களின் அறிஞர்கள் கூறியதை அறிந்துக்கொண்டு, பவுலடியார் பேசினார்.

அப்போஸ்தலர் 17:28. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பவுலடியார், அவர்களின் தத்துவஞானிகளையும் அவர்களின் கருத்துக்களையும் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் அளவிற்கு அவர்களின் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார் என்பதை கவனியுங்கள். அந்த ஏதேன் மக்கள் அவர்களின் தத்துவஞானிகளை நம்புகிறார்கள் என்பதை பவுலடியார் அறிந்திருந்தார், எனவே அவர்களை மேற்கோள் காட்டினார். தனது பார்வையாளர்களின் தவறான கருத்துக்களை படிப்பதன் மூலம், தன் செய்திக்கு வலுவூட்டமுடியும் என்பதை பவுலடியார் அறிந்திருந்திருதார்.

முடிவுரை:

இதுவரை தவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு சில காரணங்களை முன்வைத்தேன்.

இப்படி நான் எழுதினேன் என்பதற்காக, ஒரு 'ஐந்து வயது சிறுவனிடம் சென்று அவனுக்கு சார்பியல்வாதம் அல்லது இஸ்லாத்தை கற்பிக்க வேண்டும்" என்று நான் சொல்லவில்லை.

முதலாவதாக, நாம் நம் சபை விசுவாசிகளை தேவவார்த்தையில் தேறினவர்களாக மாற்றவேண்டும், கிறிஸ்தவ இறையியல் ம‌ற்றும் கிறிஸ்தவத்தின் அடிப்படையை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் கற்றுக்கொடுக்கவேண்டும். பரிசுத்த வேதாகமத்திற்கே முதலிடம் நாம் கொடுக்கவேண்டும் என்பதை மனதில் வைக்கவும். எந்த தேவன் தம் வார்த்தைகளால் இவ்வுலகை படைத்தாரோ, நம் ஒவ்வொரு உயிரணுவில் 'தம் மீது நாம் தாகம் கொள்ளவேண்டும்' என்ற வேட்கையை கொடுத்தாரோ, அவரே தான் பரிசுத்த பைபிளையும் நமக்கு கொடுத்திருக்கிறார், நம் முன்னுரிமை எப்போதும் பைபிளாகவே இருக்கவேண்டும். நம் மக்களின் வயதுக்கு  ஏற்ப முதலாவது பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவத்தை விதைக்கவேண்டும், அதன் பிறகு, தேவனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கள்ள உபதேசங்களை அவர்கள் அடையாளம் கண்டுக்கொள்ள கற்றுக்கொடுக்கவேண்டும், கிறிஸ்தவ போதகர்களே, இதே பாணியில் புதிய விசுவாசிகளையும் நாம் பயிற்றுவிக்கவேண்டும்.

முதலில், சத்தியத்தை (பைபிளை) கற்பிக்கவேண்டும். பின்னர், கள்ள உபதேசங்களை / மதங்களை அடையாளம் காண‌ கற்றுக்கொடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: