ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ஜாவித் அவர்களுக்கு, 9/11 நாளின் 10ம் ஆண்டு வாழ்த்துக்கள்

ஜாவித் அவர்களுக்கு, 9/11 நாளின் 10ம் ஆண்டு வாழ்த்துக்கள்

என்னுடைய "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1 (http://isakoran.blogspot.com/2011/08/1.html)" என்ற கட்டுரைக்கு ஜாவித் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அவரின் முதல் பின்னூட்டத்திற்கு இந்த பதில் தரப்படுகிறது.


//Jawid Said:
உமர் அண்ணா, அன்பை போதிக்கிறோம் என்று பொய் சொல்லிக்கிட்டு தொடர்ந்து தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது உங்க வழக்கமா போச்சு. //



Umar said:
அன்பான சகோதரருக்கு,

வன்முறையை தூண்டுவது நான் அல்ல, 
வன்முறையை தூண்டுவது உங்கள் குர்‍ஆன்.
வன்முறையை தூண்டியது உங்கள் நபியாகிய முஹம்மது
வன்முறையை கடந்த 14 நூற்றாண்டுகளாக நிறைவேற்றிக்கொண்டு இருப்பதும் உங்கள் இஸ்லாமிய மார்க்கம் தான்.

இஸ்லாமின் உண்மை முகத்தை மக்களின் முன்வைப்பது வன்முறையை தூண்டுவது ஆகாது.. மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுப்பதாகும். உங்கள் குர்‍ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினால் அது வன்முறையை தூண்டுவதாக உங்களுக்கு காணப்படுமானால் அதற்கு பொறுப்பு உங்கள் இறைவன் அல்லாஹ் தான் அவரைத் தான் நீங்கள் கேட்கவேண்டும். அல்லது நாங்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு நேர்மையான முறையில் பதில் கொடுக்க வக்கு இருக்கவேண்டும், அதே நேரத்தில் எங்கள் வாதங்களையும் வாசர்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். இதையும் செய்யாமல் அதையும் செய்யாமல் இப்படி என் மீது குற்றம் சுமத்தினால் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. 

நீங்கள் புனிதமாக கருதும் ரமளான் (ஆகஸ்ட்) மாதத்தில் மட்டும் 181 தீவிரவாத/வன்முறை தாக்குதல்களில்  இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். என்னே இஸ்லாமிய பண்பாடு... என்னே பக்தி... (Source :  http://www.thereligionofpeace.com/ )

சரி, ஒட்டு மொத்த தமிழ் முஸ்லீம்களுக்கு ஒரு முக்கிய வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்... "உங்கள் உயிரினும் மேலான உங்கள் நபியின் வழியில் உங்கள் சகோதரர்கள் தங்கள் தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவில் நடத்தி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டது".. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.


//Jawid said:
உங்க கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் தந்தா, அதை வெளியிடுங்க, மறுப்பு தாங்க, இல்லை பைபிள் கேள்விக்கு வாய் மூடி இருக்குற மாறி சும்மா இருங்க, அதுக்கு பதிலா முகமது நபி பத்தி கிண்டல் செய்து எழுத்த போவதாக மிரடுரீங்க...
….
….
அப்படி mist அண்ணா என்னதான் சொன்னாங்க? கண்டிப்பா நீங்க இதுவரை செஞ்சதை வீடா கேவலமான எதையும் செஞ்சு இருக்க மாடங்க என்று நம்புறேன்...//


Umar said: 

மேற்கண்ட உங்கள் மிஸ்ட் சகோதரர் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு இப்போது பதிலைக் காண்போம்.

முதலாவதாக, பின்னூட்டத்தை அனுமதிப்பது என் விருப்பம் தான். ஆனால், இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால், "இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரையின் மையக்கருத்துக்கு ஏற்றாற்போல பின்னூட்டம் அளிக்கிறீர்களா?" என்பதாகும்.  இந்த கேள்விக்கு பதில் "இல்லை... சம்மந்தமே இல்லாமல் தான் பெரும்பான்மையான பின்னூட்டங்கள் வருகின்றன".  இப்படி சம்மந்தமில்லாமல் பதில் அளித்தால், உங்களில் அறிவுரைப்படி நாங்கள் அந்த சாக்கடை பின்னூட்டத்தை அனுமதிக்காமல் இருந்தால், "என்னவோ... இஸ்லாமியர்கள் அறிவு ஜீவிகளாக இருப்பது மாதிரியும்... அறிவாளிகள் மாதிரியும்... அவர்களின் பின்னூட்டத்தை சதி செய்து மறைந்த்துவிட்ட மாதிரியும் ...ஒரு பெரிய பந்தாவை காட்டி... எழுதுவீர்கள் நீங்கள்". எனவே தான் நான் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன்.  அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறேன், இஸ்லாமியர்களின் மதிகேட்டை அவர்கள் உணரும் படி செய்கிறேன், வாலை ஒட்ட வெட்டுகிறேன்". இப்படி வாலை வெட்டிய அனேக உதாரணங்களில் ஒன்று தான் மிஸ்ட் என்பவரின் வாலை வெட்டியதாகும்.

அதாவது நான் "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் -  பாகம் 1 (http://isakoran.blogspot.com/2011/08/1.html)" என்ற கட்டுரையில் சொல்லிய மையக்கருத்து என்னவென்றால், "குர்‍ஆனை மட்டும் படிக்கும் நபர்களுக்கு இஸ்லாம் பற்றிய முழு அறிவு வருவதில்லை, இஸ்லாம் பற்றி அறிய குர்‍ஆன் மட்டும் போதாது, அதோடு கூட ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, மற்றும் குர்‍ஆன் விரிவுரைகளை படித்தால் மட்டுமே நாம் இஸ்லாம் பற்றி அறியலாம்" என்று நான் எழுதினேன்.

இதற்கு பின்னூட்டமிடும் மிஸ்ட் என்பவர் என்ன செய்து இருக்கவேண்டும்? "என் கட்டுரையில் கருத்திற்கு மறுப்பு எழுதனும், அல்லது இஸ்லாம் பற்றி அறிய குர்‍ஆன் மட்டும் போதும் என்ற கருத்தை அவர் நிலை நாட்ட விரும்பினால் அதற்கேற்ற பதிலை தரவேண்டும்". இவைகளை சொல்வதை விட்டுவிட்டு, "போதகரோடு உரையாடல் தொடர்கிறது" என்று எழுதி ஒரு சில கேள்விகளை கேட்டு அதற்கு நக்கலாக பதில் எழுதியுள்ளார்.


உங்களுக்குத் தான் வேலை இல்லை... எனக்குமா வேலை இல்லை... கட்டுரைக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டத்தை நான் அனுமதிக்கவேண்டும், பிறகு அதற்கு என் நேரத்தை செலவிட்டு.. நான் பதில் கொடுக்கவேண்டும்.. இது தேவையா?  இப்படிப்பட்டவர்களின் முட்டாள் தனத்திற்கு சரியான சவுக்கு அடி என்ன? நீ நக்கலாக எழுத உனக்கு அனுமதி உண்டு. ஆனால், உன் வார்த்தைகளுக்கு உன்னால் பொறுப்பை  வகிக்கமுடியுமா? என்று கேட்டேன்... இதோ இன்றுவரை பதில் இல்லை.

நீங்கள் எழுதும் வரிகளுக்கு பின்னூட்டங்களுக்கு பொறுப்பு வகிக்க முடியுமா என்று கேட்டேன்.. இன்று வரை மிஸ்ட் என்பவரிடமிருந்து "ஆம் நான் பொறுப்பு வகிக்கிறேன், நீங்கள் உங்கள் கட்டுரையை பதிக்கலாம், என் பின்னூட்டத்தையும் பதிக்கலாம்" என்ற பதில் இதுவரை வரவில்லை. அதற்கு பதிலாக, என் பின்னூட்டத்தை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம் தானே என்றுச் சொல்லி பின்னூட்டம் அளித்தார். 

ஆக, இஸ்லாமியர்களே, என் பொன்னான நேரத்தை உங்களுக்காக நான் செலவிட வேண்டுமென்றால், உங்கள் வரிகளுக்கு நீங்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்... அப்படி பொறுப்பு வகிக்காதவர்கள் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் வாயை.

ஆகவே, ஜாவித் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது.. "ஜாக்கிரதையாக எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்". ஏனென்றால்.. கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனை மதம் பிடித்த இஸ்லாமிய யாணைகளை தமிழ் கிறிஸ்தவர்கள் அடக்கியிருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.  மற்றவர்களை நக்கலாகவும் எழுத எந்த ஒரு இஸ்லாமியருக்கும் உரிமையோ.. அல்லது தகுதியோ இல்லை. மீறி எழுதினால் வால் வெட்டப்படும் என்பது மட்டும் திண்ணம்.

//Jawid said:
என்னமோ எல்லா பின்னோடதையும் வெளியிடுற உத்தமன் மாறி பேசுறிங்க, நீங்க வெளியிடாம விடத்தாலா உங்களுக்கு எதிர ஒரு ப்ளாக் http://isaakoran.blogspot.com/ பதில் சொல்லிட்டு இருக்கு மறந்துடிங்களா? நீங்க ஒழுங்கா வெளியிட்டு இருந்தா அது ஏன் உருவாகி இருக்க பொது?//


Umar said:

நான் தான் மேலே சொன்னேனே... சம்மந்தமில்லாமல் பின்னூட்டம் இடுவது உங்கள் வழக்கம். அதனையும் அனுமதித்து உங்கள் கொழுப்பை அடக்குவது தான் என் விருப்பம். ஆகையால் தான் நான் வேண்டுமென்றே உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன், சரியான சவுக்கடி இஸ்லாமுக்கு தருகிறேன். உதாரணத்திற்கு பாருங்கள்.. மிஸ்ட் போன்ற ஜாவித் போன்ற நபர்களின் பின்னூட்டத்தை நான் அனுமதிக்கவில்லையானால்.. எப்படி இப்படிப்பட்ட பதில்களை நான் எழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் தான் நான் அனுமதிக்கிறேன்.  

அடுத்ததாக, "எல்லா பின்னூட்டத்தையும் அனுமதிப்பதில்லை அதற்காகத் தான் நாங்கள் வேறு தளைத்தை ஆரம்பித்தோம்" என்ற உங்களின் வாதம் அடிப்படியற்றது. 

எப்படி இந்த வாதம் அடிப்படையற்றது என்பதை சொல்கிறேன்.. அதாவது இஸ்லாமியர்களுக்கு ஒன்றுமே எழுதத் தெரியாது, முக்கியமான பின்னூட்டமிடுபவர்களுக்கு.  இஸ்லாமியர்களின் பின்னூட்ட யுக்தியை கீழே தருகிறேன் பாருங்கள்:

1) இவர்கள் நான்கு வரிகளை கிறிஸ்தவத்திற்கு எதிராக‌ எழுதி வைத்துக்கொள்வார்கள், சில நேரங்களில் வேறு இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி அடித்து வைத்துக் கொள்வார்கள்.

2) அந்த நான்கு வரிகளை எல்லா கட்டுரைகளுக்கு பின்னூட்டமாக தருவார்கள்.

3) நாம் எந்த கட்டுரைக்கு என்ன பின்னூட்டம் தருகிறோம் என்ற பொது அறிவும், ஞானமும் இல்லாமல் முட்டாள் தனமாக பின்னூட்டம் தருவார்கள்.

4) அந்த பின்னூட்டம் கொடுத்த சில நிமிடங்களிலேயே மறுபடியும் சென்று பார்ப்பார்கள், உடனே அந்த பின்னூட்டம் வந்துள்ளதா இல்லையா என்று பார்ப்பார்கள்.

5) அவர்கள் இட்ட பின்னூட்டம் வரவில்லையென்றால் உடனே அதே பின்னூட்டத்தை மறுபடியும் தருவார்கள். 

6) பின்பு, சில நிமிடங்களில் சென்று பார்த்து பின்னூட்டம் வரவில்லையானால், உடனே மறுபடியும் அதே பின்னூட்டத்தை இடுவார்கள்... இந்த கதை தொடரும்... தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும். இப்படி அனேக கட்டுரைகளில் பின்னூட்டமிடுவார்கள்.

7) இவர்களின் நம்பிக்கையின்படி, எந்த இஸ்லாமியர் பின்னூட்டம் இடுகிறார் என்று "கிறிஸ்தவர்கள்"  தங்கள் மெயிலை 24 மணி நேரமும் செக் செய்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர்களின் பின்னூட்டம் வந்த உடன் அதனை பதித்துவிடவேண்டும், அப்படி பதிக்கவில்லையானால்.. "எங்களின் அறிவு பூர்வமான பின்னூட்டத்தை கிறிஸ்தவர்கள் பதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.".  

8) இன்னொரு வகையான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் இவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒரு கட்டுரைக்கு பின்னூட்டம் என்ற பெயரில், விக்கிபீடியா போன்ற தளங்களில் உள்ள ஆங்கில கட்டுரையிலிருந்து காபி பேஸ்ட் செய்து பின்னூட்டமிடுவார்கள். பத்துக்கும் அதிகமான பின்னூட்டத்தை அடுத்தடுத்ததாக ஒரே நேரத்தில் பதிப்பார்கள். அதற்கு பதில் வேண்டும் என்பார்கள். ஆனால், நாங்கள் ஆங்கில கட்டுரைகளின் தொடுப்பை மட்டும் ஒரு வரியில் கொடுத்தால் அதை படித்து தங்கள் அறிவை பயன்படுத்தி பதில் கொடுக்க தயங்குவார்கள். இவைகள் எல்லாம் இஸ்லாமிய திருவிளையாடல்கள்.

இஸ்லாமியர்களின் இந்த கூத்தை நான் பார்க்கும் போது சில நேரங்களில்  சிறிப்பு வரும் சில நேரங்களில் நன்றாக இவர்களின் கொழுப்பை அடக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்.

நம் தமிழ் இஸ்லாமியர்களுக்கு "இஸ்லாம் என்றால் என்ன என்று" புரிய வேண்டும் அவர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் முடிந்த அளவிற்கு தமிழில் கட்டுரைகளை எழுதுகிறேன், மொழியாக்கம் செய்கிறேன். இவர்களைப்போல செய்யவேண்டுமானால், எனக்கு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் உண்டு. இவர்களின் எல்லா கேள்விகளுக்கு பதில்கள் ஆங்கிலத்தில் உண்டு அவைகளை அப்படியே காபி பேஸ்ட் என்னால் செய்யமுடியும். ஆனால் தாமதமானாலும் சரி, முடிந்த அளவிற்கு தமிழிலேயே பதில் தரவேண்டும் என்பதற்காக தாமதப்படுத்துகிறேன்.  ஆங்கிலம் என்னால் படித்து தெரிந்துக்கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் இஸாமியர் இருந்தால் அவர் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை படிக்கட்டும் அவருக்கு தன் மார்க்கம் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால்.

நான் 2007ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியர்களின் எழுத்துக்கள் பற்றி கீழ்கண்ட விதமாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்: 

1) இஸ்லாமியர்கள் அதிகமாக பேசவும் எழுதவும் அனுமதியுங்கள். முக்கியமாக மற்றவர்களின் மார்க்கங்கள் பற்றி பேச அனுமதியுங்கள்.
2) அப்போது தான் அவர்களின் வாதங்களில்/நம்பிக்கைகளில் உள்ள குறைபாடுகள் வெளியே தெரியவரும்.
3) நமக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) மறுப்பு எழுத வாய்ப்பு கிடைக்கும், நாமும் சரியாக அவர்களின் முட்டாள் தனத்தை உலகம் அறியச் செய்யலாம்.

அதற்காகத் தான் நான் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன். அதற்கு பதிலைத் தருகிறேன். இதனை அறிந்து தான் அனேக பெருச்சாலிகள் ஒளிந்துக்கொண்டன. சுண்டெலிகள் இப்போது சத்தம் போடுகின்றன, தொடரட்டும்... நாங்களும் சும்மா இல்லை. தாமதமானாலும் சரி, நிதானமாக இஸ்லாமிய கொடூர முகத்தை உலகிற்கு காட்டாமல் நாங்கள் ஓயமாட்டோம்.


//Jawid said:
என்னமோ வெறும் உண்மையை மட்டும் தான் இதுவரை எழுதுன மாறி சொல்றிங்க, நீங்க எழுதுன கட்டுரைகள்ளா நீங்க சொல்ற கருத்தை விவரிக்கிற தெளிவான ஆதாரம் எதாவது இதுவரை நீங்க வச்சு இருக்கீங்களா? கொஞ்சம் பொய் பாருங்க. பைபிள் கேள்விக்காவது பதில் சொல்லி இருக்கீங்களா? தயவு செஞ்சு பதில் சொல்லுங்க... 

தெளிவான ஆதாரத்தை வச்சு எழுதுங்க, நீங்க சொல்ற கருத்தை அந்த ஆதாரம் சொல்ல வேண்டும், உங்க மனசுல இருக்குற விரசத்தை எல்லாம் நாங்க நம்ப வேண்டும்னு சொல்ல கூடாது... //



Umar said:

அருமையான ஜாவித் அவர்களே, உங்களுக்காகத் தான் என் தளத்தில் ஒரு பட்டியலை தயார் படுத்தி பதித்துள்ளேன். அதாவது எங்கள் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க வக்கில்லாத பொட்டைகள் நான்கு கட்டுரைகளை அறைகுறையாக எழுதிவிட்டதால் இவ்விதம் பெருமிதம் கொள்கிறீர்களே. உங்கள் கட்டுரைகளின் தொடுப்பை தைரியமாக எங்கள் கட்டுரைகளில் பதிக்கும் எங்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கவேண்டும். 

எங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தைப் பாருங்கள், ஆங்கில தளத்தைப் பாருங்கள். என்னுடைய இந்த தனிப்பட்ட ஈஸா குர்‍ஆன் பிளாக்கரை பாருங்கள். எத்தனை கட்டுரைகளுக்கு நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள்? குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய விரிவுரையாளர்களின் விளக்கங்கள் என்று நூற்றுக்கணக்கான ஆதார வசனங்களை, ஹதீஸ்களை மேற்கோள் காட்டி எங்கள் கட்டுரைகளை நாங்கள் எழுதுகிறோம். நாங்கள் இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்கள் போல ஞானத்திலும் அறிவிலும் கோமாளிகள் அல்ல.

உங்கள் கட்டுரைகளின் மூல தொடுப்புக்களை தைரியமாக நாங்கள் தருகிறோம். இரண்டு வாதங்களையும் வாசர்களே படித்து உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள் என்று மார்தட்டுகிறோம். எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க பயப்படும் நீங்களோ பெட்டைகள், தொடை நடுங்கிகள், பாவாடை கட்டியவர்கள், நீங்களா ஆதாரம் பற்றி பேசுவது?  


//Jawid:
சும்மா எங்கயாவது எடுத்துட்டு இதுதான் ஆதாரம்ன்னு சொல்ல கூடாது, இஸ்லாம் மார்கமாக ஏத்து கொல்ற நூல் ஆதாரம் தாங்க, இல்லை அதே மாறி பைபிள் இல்லாமா வேற ஆதாரத்தை நீங்க ஏத்து கொங்க. பதில் தாங்க, ஈஸாகொரன் கேக்குற மாறி கையெழுத்து போட்டு ஒப்பந்தத்தை வெளியிடுங்க, அப்பறம் கிண்டல் நக்கல் எல்லாம் செய்யலாம். //

Umar said:
நாங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அவைகளை ஏற்பீர்களோ அல்லது எட்டி உதைப்பீர்களோ உங்களின் விருப்பம்.

1) குர்‍ஆன் : எங்கள் கட்டுரைகளில் குர்‍ஆனை ஆதாரமாக தருகிறோம். சில வேளைகளில் பல மொழியாக்கங்களை தருகிறோம். இன்னும் சில கட்டுரைகளில் அரபி மூல வசனங்களை ஆதாரமாக காட்டுகிறோம். இதனை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

2) ஹதீஸ்கள்: புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ்களை மேற்கோள் காட்டுகிறோம். இவைகளை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

3) முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு: இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களின் விவரங்களை நாங்கள் தருகிறோம். முஹம்மதுவின் இருண்ட வாழ்க்கைப் பற்றி சொல்லும் வரிகளை கண்டவுடன், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களையே திட்டித் தீர்க்கவும் தயங்காத உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். 

4) கடைசியாக, இஸ்லாமிய விரிவுரைகள்: இபின் கதீர் முதற்கொண்டு இக்கால இஸ்லாமிய அறிஞர்கள் வரை என்ன விரிவுரை கொடுத்துள்ளார்கள் என்பதை நாங்கள் படித்து  உங்களுக்கு தெரிவிக்கிறோம். 

ஆக, இவைகளை நாங்கள் மேற்கோள் காட்டுகிறோம், இவைகளை ஏற்கவில்லையானால் நீங்கள் ஒரு இஸ்லாமியரா அல்லது காபிரா? என்பதை சராசரி முஸ்லிம்கள் முடிவு எடுக்கட்டும்.

அடுத்ததாக, கையெழுத்து ஒப்பந்தம் பற்றி கேட்டீர்கள். நான் ஏற்கனவே சொல்லியபடி.. ஒப்பந்தமும் இல்லை ஒன்றுமில்லை. இஸ்லாமின் முகத்திரையை கிழிக்க வாரம் சில மணித்துளிகள் எனக்குப் போதும். எழுத்திலேயே நேர்மையை காக்காத உங்களை நம்பி எப்படி நேரடியாக வரமுடியும். நீங்கள் எத்தனை நாட்கள் தான் கையெழுத்து ஒப்பந்தம் கையெழுத்து ஒப்பந்தம் என்று கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். இப்படி கேட்பதை விட்டுவிட்டு, தமிழில் ஒரு குர்‍ஆனை வாங்கிக்கொள்ளுங்கள், அதனை படியுங்கள். ஹதீஸ்களை ஒன்றுவிடாமல் படியுங்கள், ஆராயுங்கள், குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். முஹம்மதுவின் வாழ்க்கையை மூல நூல்களிலிருந்து படியுங்கள், விரிவுரைகளை படியுங்கள். இவைகளை எல்லாம் படித்துவிட்டு, எங்கள் ஒவ்வொரு கட்டுரையையும் படித்து, நாங்கள் சொல்லிய ஆதாரங்கள் சரியானவைகளா இல்லையா என்பதை ஆராய்ந்து, நேரமெடுத்து மறுப்பு எழுதி இணையத்திலோ, புத்தகமாகவோ வெளியிட்டால், உங்கள் இஸ்லாமுக்கு ஒரு சதவிகிதமாவது உங்களால் உபயோகம் இருக்கும். அதை விட்டுவிட்டு, வாய்க்கு வந்த படி எனக்கு பின்னூட்டமிட்டால், இஸ்லாமின் கதி அந்தோ கதி தான்.



//Jawid:
பைபிள் ஆதாரத்தை தரேன் ஆதையும் சேர்த்து கிண்டல் நக்கல் செய்ய தயாரா? 

……
-ஜாவித்//


Umar said:
நான் தான் சொல்கிறேனே... எழுதுங்க.. பைபிள் பற்றி கிண்டலாகவும், நக்கலாகவும் எழுதுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு பயமோ நடுக்கமோ இல்லை.

ஆனால், நாங்களும் பதில் எழுதுவோமில்லே... மறுப்பு எழுதுவோமில்லே... நக்கலடிப்போமில்லே... அப்போது உங்களுக்கு சுடுமே! அதை தாங்கிக்கொள்ள உங்களுக்கு சக்தி உண்டா?   உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் எழுதுங்கள்.. தாராளமாக எழுதுங்கள்.

அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை....



2 கருத்துகள்:

Mistnaya சொன்னது…

ஹாய் உமரண்ணா,
நல்லா இருக்கே இந்த ஸ்டைல், எல்லாத்துக்கும் ஒரு தினம் அனுசரிப்பது வழக்கமாகி போனது போல் எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒரு குறை இரட்சகராகிய, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்று போட்டு வாழ்த்தியிருந்தால் சூப்பரா இருந்திருக்கும்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் 20 நூற்றாண்டுகளாக பைபிள் போட்டு தள்ளிய மக்களை கணக்கெடுத்தால் காலம் போதாது, விடுங்க உமரண்ணா, நீங்க வரலாற்றில் ரொம்ப வீக்குன்னு எல்லோருக்கும்தான் தெரியுமே.

உங்களுடைய தளத்தில் பின்னூட்டத்தை அனுமதிப்பதும், அனுமதிக்காமல் போவதும் உம் இஷ்டம், ஆனால் இனி எல்லா பின்னூட்டத்தையும் நேர்மையாக அனுமதிப்பது போல் பீலா வுட கூடாது.

என் வாலை நீங்க வெட்டிநீங்களா, மெய்யாலுமா? நம்பவே முடியலை உமரண்ணா, ஆமா இது எப்போ நடந்துச்சு?

நாலு வருஷமா நான் உங்களை உட்டு குடாய்ற குடைஞ்சல் பத்தலையா, ஏன் உமரண்ணா இது வரைக்கும் TCS-ல் ஆறு மெயில் ஐ.டி யை பிளாக் பண்ணி இப்போ ஏழாவது ஐ.டி Use பண்ணிக்கிட்டு இருக்கேன்.
இந்த நிலையில என் வாலை நீங்க வெட்டுநீங்க, தோடா, மொட்டை பந்தா அதிகம் உமக்கு உமரண்ணா.

உமரண்ணா இனிமேல் இந்த வாலை வெட்டினேன், பூxx வெட்டினேன்னு உதார் வுடாம ஒழுங்கா பைபிளை பற்றி பதில் இருந்தால் (சுயமாக) எழுது உமரண்ணா, இத்தனை வாட்டி கேட்டும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாம எப்படி உமரண்ணா இருக்க முடியுது உம்மால்.

வண்டி, வண்டியா பைபிள் குப்பைகளை கொட்டியாகி விட்டது, At least சப்பை கட்டாவது கட்டலாம் இல்லையா, என்ன கொடுமை சார் இது!

You Said:
ஆகவே, ஜாவித் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது.. "ஜாக்கிரதையாக எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்". ஏனென்றால்.. கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனை மதம் பிடித்த இஸ்லாமிய யாணைகளை தமிழ் கிறிஸ்தவர்கள் அடக்கியிருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். மற்றவர்களை நக்கலாகவும் எழுத எந்த ஒரு இஸ்லாமியருக்கும் உரிமையோ.. அல்லது தகுதியோ இல்லை. மீறி எழுதினால் வால் வெட்டப்படும் என்பது மட்டும் திண்ணம்.


ஆமாம் உமரண்ணா சில வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதைன்னு போட்டு இருக்குமில்ல, அது மாதிரி உங்க தளத்திலும் முகப்பிலேயே பெருசா உமரண்ணன் ஜாக்கிரதைன்னு போட்டுட்டா பெட்டர். எத்தனை யானை உமரண்ணா, அதையும் கொஞ்சம் பட்டியல் போட்டு இருக்கலாமே

Contd..

Archies சொன்னது…

//ஆனால், நாங்களும் பதில் எழுதுவோமில்லே... மறுப்பு எழுதுவோமில்லே... நக்கலடிப்போமில்லே... அப்போது உங்களுக்கு சுடுமே! அதை தாங்கிக்கொள்ள உங்களுக்கு சக்தி உண்டா? உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் எழுதுங்கள்.. தாராளமாக எழுதுங்கள்.//


அந்த சக்தி எங்களுக்கு இல்லாத்ததினாலதான் நாங்க வேற வேற இணையதளங்களை தொடங்கி நாங்க இஸ்லாமியர்கள்னு காணிக்காம பைபிளைப் பத்தி பக்கம் பக்கமா எழுதிட்டு இருக்கோம்.