ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 21 மார்ச், 2013

பெருந்தன்மையோடு வழங்கும் இறைவன் யார்?

(God the Most Generous)

ஆசிரியர் : ராபர்ட் ஸிவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

இந்த தளத்தில் நான் எழுதும் கட்டுரைகளில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு ஒரு சுவாரசியமான திரும்பு முனை வருவதை நீங்கள் காணமுடியும். இதே போல கடந்த காலங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத்தியில் நடைப்பெற்ற உரையாடல்களை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும். இஸ்லாமுக்கு அடுத்த சில ஆண்டுகளில் (இடைப்பட்ட காலங்களில்) நடைப்பெற்ற இவ்விதமான உரையாடல்கள் எழுத்துவடிவில் புத்தகங்களாக இருந்தது என்றாலும், அவைகளில் சில புத்தகங்களே நம்மிடம் இப்போது உள்ளது. இருந்தபோதிலும், நம்மிடம் இருக்கும் இந்த ஒரு சில புத்தகங்களில் மிகவும் சுவாரசியமான விஷயங்கள் பொதிந்துள்ளது.

கடந்த காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ அறிஞர்களில் (Christian Apologists) ஒருவர் யஹ்யா பி. அதி (Yahya b. 'Adi) என்பவராவார். இவர் பத்தாம் நூற்றாண்டில், அப்பாஸித் வம்சத்தார்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்தவராவார். இவரது காலத்துக்கு முன்பு இருந்த அரேபிய கிறிஸ்தவ எழுத்தாளர்களும், இவரது காலத்தில் வாழ்ந்த அரேபிய கிறிஸ்தவ எழுத்தாளர்களும் அதிகமாக குர்-ஆன் மற்றும் பைபிள் மேற்கோள்களை தங்கள் ஆக்கங்களில் பயன்படுத்தினார்கள். யஹ்யா என்ற இந்த எழுத்தாளரோ, சில நேரங்களில் இன்னும் ஒரு படி மேலே சென்று, இஸ்லாமை தத்துவ ரீதியாக அணுகுவதற்கு முக்கியத்துவம் காட்டினார். இவருடைய எழுத்துக்களில், என்னை அதிகமாக ஆட்கொண்ட விஷயம் "இறைவன் மனிதனாக வருவதைப் பற்றி" இவர் எழுதியவைகள் தான். இவர் குர்-ஆன் மற்றும் பைபிளை அதிகமாக பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக, "அல்லாஹ்வின் 99 பெயர்கள்" பற்றியே அதிகமாக ஆய்வு செய்தார். மேலும் அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரின் முக்கியத்துவம், மேலும் அதன் மூலம் இஸ்லாமுக்கு வரும் தத்துவ ரீதியான பிரச்சனைகள்/கேள்விகள் போன்றவைகள் மீது அதிகம் ஆய்வு செய்தார்.

இப்போது அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றாகிய "அல்லாஹ் பெருந்தன்மையுள்ளவன் (Allah the Most Generous)" என்ற பெயர் பற்றி ஆய்வு செய்வோம்[1]. இறைவன் பற்றி இப்படியாக நாம் கருதுவோம், அதாவது "உலகத்திலேயே இறைவனைப் போல பெருந்தன்மையோடு வாரி வழங்குகின்றவன் வேறு யாருமில்லை" என்று கருதுவோம். அதாவது இறைவனைப் போல வாரி வழங்குபவர்கள் உலகில் இதுவரை யாரும் பிறந்ததில்லை, இனி பிறக்கப் போவதுமில்லை என்று கருதுவோம் [இது உண்மையும் கூட என்று இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்கள்]. இப்படி நாம் கருதுவதினால் உண்டாகும் தத்துவ ரீதியான முடிவுகளை இப்போது பார்ப்போம்.

இந்த பெரிய உலகில் இறைவன் மட்டும் தான் பெருந்தன்மையோடு வாரி வழங்குபவர் என்று நாம் கருதினால், வாரி வழங்குவதற்கான சக்தி அவனுக்கு இருக்கிறது என்று நம்புவதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் படைத்த மக்களுக்கு மிகவும் சிறப்பானவற்றை கொடுக்க விருப்பமுடையவராக அவர் இருக்கிறார் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். அதிகமாக பெருந்தன்மையுடையவர் என்று சொல்லவேண்டுமென்றால், அப்படி செய்ய அவரால் முடியும் என்று நம்புவதோடு மட்டும் நின்றுவிடாமல், உண்மையாகவே அந்த ஆசீர்வாதங்களை பொழிய அவர் விருப்பம் கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால், ஒரு மிகப்பெரிய பணக்காரர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவருக்கு கொடுக்கக்கூடிய சக்தி உண்டு. ஆனால், அவர் ஒரு கஞ்சனாக இருந்தால் அவருக்கு அதிக செல்வம் இருந்தும் என்ன பயன்? கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லையே! ஆகவே, இறைவன் என்பவனுக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு சக்தியும் இருக்கவேண்டும், அதன் பிறகு பெருந்தன்மையோடு கொடுக்கவேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இருக்கவேண்டும், அப்போது தான் அவரை நாம் "பெருந்தன்மையுள்ள இறைவன்" என்று கூறுவோம்.

இறைவன் தன் படைப்பாகிய மனிதர்களுக்கு தன்னால் முடிந்த சிறப்பான பரிசுகளை அவர் தரவேண்டும். ஒரு இஸ்லாமிய தளம் இவ்விதமாக கூறுகிறது:

God would be "The One who is continually giving forth the grandest and most precious bounty".

"இறைவன் எப்போதும் மிகவும் சிறப்பான விலைமதிப்பற்றவற்றை கொடுத்துக்கொண்டே இருப்பான்" [2]

ஆகையால், இறைவனால் கொடுக்கப்படக்கூடிய சிறப்பான பரிசு எதுவாக இருக்கமுடியும்? உலகத்திலே மிகவும் சிறப்பான பரிசுகள் என்பது பணமோ பொருட்களோ அல்லது ஆன்மீக விதத்தில் சில ஆசீர்வாதங்களோ அல்ல. மனிதர்களுக்கு இந்த உலகத்திலே மிக மிக சிறப்பான பரிசு என்பது "அந்த இறைவன்" தான். இறைவனைத் தவிர வேறு எந்த பரிசும் இரண்டாம் நிலையில் தான் நிற்கும், இறைவன் மட்டுமே முதலாவதாக நிற்பான். படைத்தவன் தான் படைத்தவைகளைக் காட்டிலும் மேன்மையுள்ளவன், சிறப்பானவன். மேற்கண்ட அதே இஸ்லாமிய தளம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

God is "The One whose kind, noble and generous essence is most esteemed, valued and honored".

"இறைவனுடைய அன்பும், நற்குணமும் பெருந்தன்மையும் தான் மிகவும் விரும்பப்படத்தக்கதும் மதிக்கத்தக்கதுமாகும்."

இதுவரை கண்ட விவரங்களை, இப்போது வரிசைப்படுத்துவோம்:

1. இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவன்

2. இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவனாக இருந்தால், அவன் மிகவும் பெருந்தன்மையாக கொடுப்பான்.

3. உலகத்தில் இருக்கும் பரிசுகளிலேயே சிறந்த பரிசு "இறைவன் மட்டுமே"

4. எனவே, ஒரு பெருந்தன்மையுள்ள் இறைவன் எதையும் கொடுக்காமல் விடமாட்டான், அவன் பெருந்தன்மையாக "தன்னையே" பரிசாக கொடுத்துவிடுவான்

மனித வர்க்கத்திற்கு தன்னையே இறைவன் பெருந்தன்மையுடன் பரிசாக கொடுக்கிறான் என்றால் என்ன? இப்போது தான் நாம் இறைவன் மனிதனாக அவதரிப்பதைப் பற்றிய உண்மை நிலைக்கு வருகிறோம். நாம் மேலே கண்ட வரிசைப் படுத்தப்பட்ட விவரங்களின் வெளிப்பாடு "இறைவனின் மனித அவதாரமாகும் (Incarnation)"[3]. ஒருவேளை இறைவன் தன்னைக் கொடுக்காமல், இதர முக்கியமானவைகளை மனிதர்களுக்கு கொடுத்தால், உண்மையாக அவரை நாம் "உலகத்திலேயே மிகவும் பெருந்தன்மையுள்ளவன் இந்த இறைவன் தான்" என்று அழைக்கமுடியாது. இப்படி நாம் கூறும் போது, உடனே இஸ்லாமியர்கள் "இறைவன் மனிதனாகவே வரமுடியாது" என்றுக் கூறி புறக்கணிப்பார்கள். இப்படி அவர்கள் சொல்வார்களானால், நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இதே விஷயம் வேறு பாதைக்கு கொண்டுச் செல்லும், மேலும் பிரச்சனை முஸ்லிம்களுக்கே அதிகமாகும். அதாவது, "இறைவன் மனிதனாக வரமுடியாது என்றுச் சொல்லும் போது, அது அந்த இறைவனின் குறைபாட்டை காட்டுகின்றதல்லவா?" அல்லது "மனிதனாக வருவதற்கு தேவையான சக்தி அந்த இறைவனுக்கு இல்லை" என்று சொல்வது போல் ஆகிவிடுகின்றதல்லவா? ஆனால், உண்மையில் இறைவன் "சர்வ வல்லவர்", அவரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை, எல்லாம் அவரால் கூடும்.

ஒருவேளை, "இறைவன் மனிதனாக வருவதற்கு அவரால் ஆகும், ஆனால், அப்படி வந்தால் "இறைவனுக்கு" அது(மனிதனாக வருவது) அவமானமாக கருதப்படுமல்லவா?" என்று கேட்கலாம். இப்படி நாம் கூறுவோமென்றால், நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கின்ற "இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவன்" என்ற கோட்பாடு அடிபட்டுவிடும். அதாவது, இப்படி அவர் வரவில்லையானால், தன்னையே கொடுக்கவில்லையானால் "அவர் மிகவும் பெருந்தன்மையுள்ளவர் அல்ல" என்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டி வரும். இறைவன் ஒரு சில காரணங்கள் காட்டி, தன்னை கொடுக்காமல் புறக்கணித்தால், இதுவே அவர் "மிகவும் பெருந்தன்மையுள்ளவர்" அல்ல என்பதற்கு நிருபனமாகிவிடும். இறைவன் இப்படி மறுத்தால் அவன் உண்மையாகவே மற்றவர்களை விட "பெருந்தன்மையுள்ளவன்" என்ற பட்டத்திற்கு தகுதியானவன் அல்ல. ஏனென்றால், அவன் படைத்த படைப்பாகிய மனிதர்களே, தங்களை மற்றவர்களுக்காக தியாகம் செய்கிறார்கள், அவர்கள் காரணங்காட்டுவதில்லை. மனிதர்கள் மறுப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி அவர்கள் மற்றவர்களுக்காக தங்களை தியாகமாக கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட இறைவனோடு ஒப்பிடும் போது, இவர்களே (மனிதர்களில் தியாகம் செய்பவர்கள்), அவரை விட மிகவும் பெருந்தன்மையுள்ளவர்கள் என்று கருதப்படுவார்கள்.

நாம் மேலே கண்ட அணுகுமுறையானது, அக்காலத்தில் இதர அறிஞர்கள் கொண்டு இருந்த அணுகுமுறைகளை விட வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த அணுகு முறை தான் எல்லா அணுகுமுறைகளை விட சிறந்தது என்று நான் கருதவில்லை. இருந்த போதிலும், இதனை சரியான இடத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால், இது அதிக நன்மையைத் தரும். உங்களுக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருந்தால், அவரிடம் பேசுவதற்கு இந்த அணுகுமுறை ஒரு சுவாரசியாமான ஒன்றாக இருக்கும். கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைக்க மக்களை நாம் தனித்தனியாக அழைக்கும் போது, இந்த அணுகுமுறை சிறிது உதவியாக இருக்கும்.

பின் குறிப்புக்கள்:

[1] Arabic Al-Karim, although Yahya himself used the term Al-Jawwad.

[2] http://wahiduddin.net/words/99_pages/karim_42.htm

[3] Samir, Samir Khalil and Jorgan S Nielsen. Christian Arabic Apologetics During the Abbasid Period (750-1258). E.J. Brill: Leiden, The Netherlands, 1994, p74.

ஆங்கில மூலம்: God the Most Generous

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

1 கருத்து:

Justin சொன்னது…

தங்களின் ஓவ்வோறு கட்டுரையிலூம் இஸ்லாமியர்களின் புணித நூல்களின் உன்னம நிலவரத்தை வேளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. தங்களின் இந்த கட்டுரைகளின் மூலம் நான் இஸ்லாமியர்களின் குரானையும், கைதீஸ்களையும் அறிந்து கோள்ள எனக்கு பேறுதவியாக அமைந்தது. அதிலும் பிற இஸ்லாமிய வேப்சட்டை விட தங்களின் தளம் நேர்மையுடண் நடந்து கோண்டு அவர்களின் வளைதளத்தையும் பதித்து அதன் மூலம் கட்டுரைகளை தோகுத்தூ தாங்கள் கூறும் வளி நண்ராகவும் நேர்மையுடனூம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எணலாம்.

பெருந்தன்மையோடு வழங்கும் இறைவன் அல்லா இல்லை என்பதில் குரானையும் கைதீஸ்களையும் படித்தாலே நன்றாக புரிந்துகோள்ளலாம். எனன்றால் அவர் சோர்க்கத்தை கூட தனது இறுதி நபீ என்று கூறிய முகமதுவுக்கே தான் சாகும் தறுவாயில் எங்கு போவேன் என்று தேறியாது என்று குறியது மூலம் அல்லா பெருந்தன்மையின் இலக்கணமே இல்லாதவர் என்று நாம் அறியலாம். முகமதுவுக்கே இப்படி எண்றால் சதாரன இஸ்லாமியர்களின் நிலமை என்னவாகும்???