ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 21 மார்ச், 2013

இராஜாவின் வைத்தியன் – உண்மையான நபியை கண்டுபிடிக்க ஒரு வழி

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

என்னுடைய இந்த தளத்தை தொடர்ச்சியாக படிக்கும் வாசகர்கள், "நான் சமீப நாட்களாக, இடைக்காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ அறிஞர்கள் (Medieval Christian Apologists)" பற்றி அதிகமாக படித்து எழுதுகிறேன் என்பதை கவனித்து இருப்பார்கள். ஆம், அப்படிப்பட்ட அறிஞர்களின் புத்தகங்களை படித்து ஆய்வு செய்து எழுதுவது எனக்கு விருப்பமான ஒன்றாகும். அப்படிப்பட்ட அறிஞர்கள் அதிகமான தலைப்புகளில் தங்கள் ஆய்வை செய்து இருக்கிறார்கள், அவைகள் பற்றி என்னுடைய அடுத்தடுத்த கட்டுரைகளில் விவரிக்கிறேன். இப்போது, இந்த கட்டுரையில், ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அதாவது, இஸ்லாமிய ஆரம்ப காலகட்டங்களில் வாழ்ந்த "அரேபிய கிறிஸ்தவ சிந்தனையாளர்" ஒருவரின் வாதத்தை இப்போது விளக்கப் போகிறேன்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாமை நேர்த்தியாக ஆராய்ந்து, வாத பிரதிவாதங்களை முன் வைத்தவர் "தியோடர் அபூ குர்ரா (Theodore Abu Qurrah)" என்பவர் ஆவார். இவருடைய வாழ்க்கை வரலாற்று விவரங்கள் குறித்து சில சர்ச்சைகள் உள்ளது. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இவர் எட்டாம் நூற்றாண்டில் வாந்தவர், மேலும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். இவர் அப்பாஸித் வம்சத்தார்கள் (Abbasid Dynasty) காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் கைப்பற்றிய நாட்டில் வாழ்ந்தவர் ஆவார். எடிஸ்ஸாவில் (Edessa) பிறந்து, நீண்ட காலம் "மர் ஸபாஸ் துறவிமடத்தில் (Mar Sabas monastery)" ஊழியம் செய்தார். இவர் எழுதிய புத்தகம் தான் அரபியில் எழுதப்பட்ட முதல் கிறிஸ்தவ புத்தகமாக கருதப்படுகின்றது.

எந்த மார்க்கம் சரியான மார்க்கம் என்பதை அறிந்துக்கொள்ள தர்க்க சாஸ்திர காரணங்கள் நமக்கு உதவுகின்றன, இதன் மூலம் எது சரியான மார்க்கம் என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்பது தியோடர் அபூ குர்ராவின் கருத்தாக இருந்தது. இவர் அனேக ஆய்வுக் கட்டுரைகளை ஒழுங்காக சிறப்பாக அனேக தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அவைகளில் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில் ஒரு உவமையை கூறினார், அதாவது "எப்படி சரியான உண்மையான இறைவனை கண்டுபிடிப்பது" என்பது பற்றியாகும். அபூ குர்ராவின் கருத்துப்படி, ஒரு உண்மையான இறைவன் தன் செய்தியை உலக மக்களுக்கு தெரிவிக்க ஒரு இறைத்தூதரை (தீர்க்கதரிசியை) அனுப்புவார் என்பதாகும். அதே நேரத்தில், பொய்யான இறைத்தூதர்களும் இடையிலே எழும்பி, என்னையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் சுயமாக சொல்லிக்கொண்டு வருவார்கள் என்பதும் உண்மையே. இப்போது நம்முன் இருக்கும் கேள்வி என்னவென்றால், தங்களை நபிகள்/தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை சரிபார்த்து எப்படி உண்மையான தீர்க்கதரிசியை அடையாளம் கண்டுபிடிப்பது? எப்படி பொய்யான நபியை கண்டுபிடிப்பது? இதனை கண்டுபிடிக்க, அபூ குர்ரா ஒரு உவமையை அல்லது கதையைக் கூறுகிறார், அந்த உவமையை இப்போது காண்போம்:

ஒரு இராஜா தன் மகனை ஒரு நீண்ட பயணத்திற்கு தூர தேசத்திற்கு அனுப்புகிறார். மேலும் தன் மகனோடு ஒரு புத்திசாலியான வைத்தியனையும் அனுப்புகிறார். ஏதாவது காலகட்டத்தில் தன் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்தால், அவனுக்கு உதவியாக இருக்க வைத்தியனையும் அனுப்புகிறார். சில நாட்கள் கழித்து, உண்மையாகவே இராஜாவின் மகனுக்கு உடல் நலக்குறைவு வந்துவிடுகிறது. இந்த விஷயம் இராஜாவிற்கு தெரிவிக்கப்படுகின்றது. தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்ததும், இராஜா ஒரு தூதரை சரியான மருந்துகளோடு அனுப்புகிறார். தன் மகனின் வியாதியை நீக்கும் சரியான மருந்தை அவர் அனுப்புகிறார். இந்த இராஜாவின் எதிரிகள் இந்த செய்தியை அறிந்து, அவர்களும் பொய்யான மருந்துகளோடு அனேக தூதர்களை 'இராஜா' அனுப்பினார் என்றுச் சொல்லி அனுப்புகிறார்கள். இந்த எதிரிகளின் நோக்கமெல்லாம், இராஜாவின் மகனுக்கு வியாதி இன்னும் அதிகமாக வேண்டும், அதற்காக தீமைசெய்யும் மருந்துகளை அனுப்புகிறார்கள். இப்போது இராஜாவின் மகனோடு இருக்கும் வைத்தியருக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. இராஜா அனுப்பிய உண்மையான தூதர் யார்? எதிரிகள் அனுப்பிய தூதர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும், அவர் கொண்டு வந்த மருந்து உண்மையானதா பொய்யானதா என்பதை கண்டுபிடிக்கவேண்டும்?

இந்த அறிவாளியான வைத்தியன் செய்தது ஒரு மறைமுகமான யுக்தியாகும். அதாவது அவன் நேரடியாக மருந்தைப் பற்றி கேட்கவில்லை, அதற்கு பதிலாக தன்னிடம் வந்த ஒவ்வொரு தூதரிடமும், "நீங்கள் கொண்டு வந்த மருந்து எந்த நோய்க்கு கொண்டு வந்தீர்கள். நம் இளவரசரிடம் காணப்பட்ட அந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன?" என்று கேள்விகளை கேட்டார். இராஜாவின் மகனுக்கு வந்த வியாதி பற்றி, அதன் வீரியத்தைப் பற்றி எந்த தூதன் சரியான அறிகுறிகளை சொல்கின்றானோ, அவன் தான் உண்மையான இராஜா அனுப்பிய தூதன், அவனிடம் உள்ளது தான் உண்மையான மருந்தாகும்.

அபூ குர்ரா கீழ்கண்ட விதமாக தன் உவமையை முடிக்கிறார்:

அனேக தூதர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஒன்று மட்டுமே உண்மையான மருந்தாக இருக்கக்கூடும். அப்படியானால், எந்த தூதரிடம் அந்த வியாதிக்கான உண்மையான அறிகுறிகள், காரணங்கள் இருக்குமோ, அவரிடம் மட்டுமே அந்த வியாதியை குணமாக்கும் மருந்தும் இருக்கும். அந்த வியாதியின் வீரியத்தை சரியான அறிகுறிகள் மூலம் விளக்கமுடியாத எந்த ஒரு தூதரும், அவர் கொண்டு வந்த எந்த ஒரு மருந்தும் போலியானதாகும். [1]

இந்த உவமை சொல்லும் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி, மனிதர்களின் நிலையை (பிரச்சனையை) சரியான முறையில் அறிவிப்பார், அதற்கான சரியான காரணத்தை அறிவிப்பார், அப்போது தான் அந்த பிரச்சனையை அந்த இறைவனால் தீர்த்துவைக்க முடியும். இறைவன் கொடுக்கும் அந்த வழிகாட்டுதலை (இரட்சிப்பை) நாம் பெற்றுக்கொள்வதற்கு, மனித வர்க்கத்தின் உண்மையான நிலையை (பாவ நிலையை) சரியாகச் சொல்வது எது? குர்-ஆனா அல்லது பைபிளா?

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 15:5)

ஆவியினால் நீங்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறினார் (யோவான் 3:5-6)

இதைப் பற்றி பைபிள் அனேக இடங்களில் கூறுகிறது (எரேமியா 17:9, ரோமர் 5:12)

பைபிளின் படி, நம்முடைய வியாதியை (பாவங்களை) நம்முடைய சுய பலத்தினால் நாம் சுகமாக்கிக் கொள்ளமுடியாது, ஏனென்றால் பாவமானது நம்மில் ஆரம்பமுதல் குடிகொண்டு இருக்கிறது.

ஆனால், இஸ்லாமின் படி நம்முடைய பாவங்கள் என்பது, நம்முடைய ஒரு சிறிய பலவீனமாகும் அல்லது நம்முடைய மறதியாகும் (Qur'an 39:8;20:115). இஸ்லாமின் படி நாம் அனைவரும் பிறக்கும் போது முஸ்லிம்களாக (பாவமில்லாதவர்களாக) பிறக்கிறோம் (Qur'an 30:30), ஆனால் நம்முடைய பெற்றோர்கள் நம்மை வழி தவற வைத்துவிடுகின்றனர் [2].

இந்த இரண்டில் எது சரியானது? பைபிள் சொல்வதா? குர்-ஆன் சொல்வதா? நாம் அனைவரும் பிறந்தது முதல் பாவம் செய்ய இயற்கையாக சாய்கின்றவர்களாக பிறக்கிறோமா? அல்லது குர்-ஆன் சொல்வது போல, பிறக்கும் போது இறைவனின் சரியான வழிகாட்டுதலை இருதயத்தில் உடையவர்களாக பிறந்து, அதன் பிறகு நம்முடைய பெற்றோர்களால் வழி தவற வைக்கப்படுகின்றோமா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மற்ற குழந்தைகளின் பொம்மைகளை திருடச் சொல்லி கற்றுக்கொடுக்கிறார்களா? அல்லது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், மற்றவர்களோடு உன் பொருட்களை பகிர்ந்துக்கொள் என்றுச் சொல்கிறார்களா? முதன் முதலாக குழந்தை எந்த வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது "இது என்னுடையது" என்ற வார்த்தைகளா? அல்லது "இது உன்னுடையது" என்ற வார்த்தைகளா? குழந்தைகள் இயற்கையாகவே "சுயநலத்துடன்" தங்கள் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துக்கொள்ள விரும்புகிறார்களா? அல்லது குழந்தைகள் சுயநலமில்லாமல் செயல்படுகிறார்களா? அதாவது மற்றவர்களின் தேவைகளை முதலாவது பூர்த்தி செய்துவிட்டு அதன் பிறகு தங்கள் சுய தேவைகளுக்கு வருகிறார்களா?

நாம் மேலேகண்ட உவமையின் வைத்தியரைப் போல, நாம் முதலாவது மனிதனின் இருதயத்தின் நிலையை பிரச்சனையை புரிந்துக் கொள்ளவேண்டும், அதன் பிறகு தான் நமக்கு சரியான மருந்தை கொண்டு வந்தவர் இயேசுவா அல்லது முஹம்மதுவா என்பது தெளிவாக புரியும்.

பின் குறிப்புக்கள்:

[1] Samir, Samir Khalil and Jorgan S Nielsen. Christian Arabic Apologetics During the Abbasid Period (750-1258). E.J. Brill: Leiden, The Netherlands, 1994, p35.

[2] Sahih Bukhari, USC-MSA web (English) reference : Vol. 2, Book 23, Hadith 440

ஆங்கில மூலம்: The King's Physician

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

கருத்துகள் இல்லை: