ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 4 ஏப்ரல், 2015

அல்லாஹ்வைவிடவும், முஹம்மதுவைவிடவும் பவுலடியார் எப்படி மேன்மையானவராக இருக்கிறார்?

ஆசிரியர்: உமர்

முன்னுரை – இப்புத்தகத்தின் நோக்கமென்ன?

கிறிஸ்தவத்திற்கு  பிறகு 600 ஆண்டுகள் கழித்து மக்காவில்  முஹம்மது என்ற பெயரில் ஒருவர் தோன்றி,  தன்னை தீர்க்கதரிசி என்று சுயபிரகடனம் செய்து கொண்டார். அல்லாஹ் என்ற இறைவன் தன்னை இறைத்தூதுவராக அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டார்.  அந்த அல்லாஹ் தனக்கு கொடுக்கும் வார்த்தைகள் தான் குர்-ஆன் என்றும் சொன்னார்.  யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வணங்கும் இறைவன் தான் தன்னையும் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டார்.  அவர்கள் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினார், ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. 

யூத கிறிஸ்தவர்களின் வேதத்திலிருந்து அனேக நிகழ்ச்சிகளை குர்-ஆனில் மறுபதிவு செய்தார், சிலவற்றை மாற்றியும் மறுபதிவு செய்தார்.  இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று குர்-ஆனில் எழுதிவிட்டார்.  இயேசுவிற்கு இறைத்தன்மையில்லை, அவர் சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை என்றார்.  இந்த முஹம்மதுவையும், அவர் கொண்டு வந்த புத்தகத்தையும் பின்பற்றும் மக்கள் தான் நாம் காணும் முஸ்லிம்கள். இவர்களின் மதம் தான் இஸ்லாம்.

முஸ்லிம்களின் குற்றச்சாட்டுகள்: கிறிஸ்துவை மட்டுப்படுத்தவும், கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தவும் முஸ்லிம்கள், முக்கியமாக தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்:

  • இயேசு போதித்த போதனை பவுல் என்பவரால் திருத்தப்பட்டுவிட்டது. இயேசு போதித்தது இஸ்லாமைத் தான். 
  • இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்றும் கோட்பாடுகளை போதித்தவர் பவுல் என்பவராவார். இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார் போன்ற போதனைகள் பவுலின் போதனைகளாகும்.
  • புதிய ஏற்பாட்டில் பவுலின் வார்த்தைகளே மிகுந்து காணப்படுகிறது, பவுல் ஒரு கள்ள அப்போஸ்தலர் ஆவார். 

இப்படி அனேக குற்றச்சாட்டுகளை முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள்.  ஆனால், இயேசு போதித்ததும், இயேசுவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் போதித்ததும்,  பவுலடியார் போதித்ததும் ஒரே செய்தியைத் தான் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும்  அறிந்துக்கொள்வார்கள். முஸ்லிம்கள் உண்மையாக ஆய்வு செய்தால், இதே முடிவிற்குத் தான் வருவார்கள், ஆனால் அவர்கள் ஆய்வு செய்து உண்மையை அறிந்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தான் கசப்பான உண்மை. 

பவுலடியாரைப் பற்றி இப்படிப்பட்ட தவறான கண்ணோட்டத்தை குர்-ஆனோ, ஹதீஸ்களோ அல்லது இதர இஸ்லாமிய சரித்திர நூல்களோ கொண்டிருக்கவில்லை என்பது முஸ்லிம்களுக்கு பிடிக்காத இன்னொரு கசப்பான உண்மையாகும். எல்லா உண்மைகளும் இனிக்காது, சில உண்மைகள் கசப்பாக இருக்கும், இருந்தபோதிலும், நித்தியத்தைக் கருதி முஸ்லிம்கள் ஆய்வு செய்து சத்தியத்தை அறிந்துக் கொள்ளவேண்டுமென்பது தான் எங்கள் விருப்பம்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி:

  • அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய புத்தகம் தான் குர்-ஆன்.
  • குர்-ஆன் போதிக்கும் போதனையை விட மேன்மையான போதனையை உலகில் எந்த ஒரு புத்தகத்திலும் காணமுடியாது.
  • இதே போல, முஹம்மதுவின் செயல்களும், பேச்சுக்களும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகளாக உள்ளன. 
  • முஹம்மது சுயமாகப் பேசவில்லை, சுயமாக எதையும் செய்யவில்லை, அல்லாஹ்வின் சொற்படியே அவர் பேசினார் மற்றும் நடந்துக்கொண்டார். ஆக, முஹம்மதுவின் போதனைகளையும், செயல்களையும் நாம் காணும்போதெல்லாம், அவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளே, அல்லாஹ் செய்யச் சொன்ன செயல்களே என்று கருதவேண்டும். 

இப்படி முஸ்லிம்கள், குர்-ஆனைப் பற்றியும், முஹம்மதுவின் செயல்கள் பற்றியும் அதிக மேன்மையாகச் சொல்லிக் கொள்வார்கள். 

இதுவரை நாம் மேலே  பார்த்த விவரங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விவரங்களாகும். முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி  புதிய ஏற்பாட்டில் பவுலடியார் எழுதிய கடிதங்களின் போதனைகள் மனித சிந்தனையில் உதித்த சிந்தனைகளாகும், அவைகள் தேவனின் வார்த்தைகள் அல்ல.  அவைகள் பவுல் என்ற ஒரு கள்ள அப்போஸ்தலரின் போதனைகளாகும். 

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி, பரிசுத்த ஆவியானவர் தான் அப்போஸ்தலர் பவுலடியார் மூலமாக அனேக கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பேதுரு, யோவான் மற்றும் இதர நபர்களை எப்படி பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்திக்கொண்டாரோ அதே போல பவுலடியாரையும் பயன்படுத்திக்கொண்டார், கிறிஸ்தவர்களுக்கு இதில் ஒரு அணு அளவும் சந்தேகமில்லை. 

இப்போது அல்லாஹ்விற்கு/முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் விடுக்கும் சவால் என்ன?

ஒரு வாதத்திற்காக பவுலடியாரின்  வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்று நாம் ஏற்றுக்கொள்வோம். அப்படியானால், "பவுலடியாரின் போதனைகள் அல்லாஹ்வின் போதனைகளைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கக்கூடாது. அதாவது குர்-ஆன் மற்றும் முஹம்மதுவின் போதனைகள் பவுலடியாரின் போதனைகளைக் காட்டிலும் மேன்மையானதாக இருக்கவேண்டும்".  இதனை இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

ஆனால், உண்மையில் இப்படி இருக்கின்றதா? என்பது தான் கேள்வி?

  • பவுலடியாரின் போதனைகள் முஹம்மதுவின் போதனைகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது என்பதை நாம் காணப்போகிறோம்.
  • பவுலடியாரின் வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளைக் காட்டிலும் இமய மலை அளவிற்கு  உயர்ந்து காணப்படுகின்றது என்பதை நாம் காணப்போகிறோம்.

பவுலடியாரின் வார்த்தைகள் மனித வார்த்தைகள் என்றும் கள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகள் என்றும் கருதும் முஸ்லிம்கள் இந்த சவாலை மனமுவந்து மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும் தங்கள் குர்-ஆன் வசனங்களை பவுலடியாரின் வசனங்களோடு ஒப்பிடவேண்டும்.  பவுலடியாரின் வார்த்தைகள் முஹம்மதுவின் வார்த்தைகளோடு ஒப்பிடவேண்டும்.  முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி பவுலடியாரின் ஒரு போதனை கூட முஹம்மதுவின் மற்றும் அல்லாஹ்வின் போதனையைக் காட்டிலும் சிறப்பானதாக, மேன்மையானதாக இருக்கக்கூடாது. 

முஸ்லிம்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தால், பவுலடியாரின் கீழ்கண்ட புத்தகங்களை (கடிதங்களை) படித்துப் பார்க்கவேண்டும்.  முஸ்லிம்கள் பவுலடியாரின் புத்தகங்களை படிக்க முன்வரவில்லையென்றால், அவர்களுக்கு தங்கள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய குர்-ஆன் மீது நம்பிக்கையில்லை, பவுலடியாரின் ஞானத்திற்கு முன்பு அல்லாஹ்வின் ஞானம் தோற்றுவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தமாகிவிடும்.

இந்த புத்தகத்தை ஒரு இஸ்லாமிய விமர்சனமாக கருதாமல், உண்மையான இறைவனை கண்டுபிடிக்கும் ஒரு தேடலாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் கருதுவார்கள் என்று எண்ணுகின்றேன். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவது எமது நோக்கமில்லை, அதற்கு பதிலாக பொய்யான மார்க்கமாகிய இஸ்லாமை விட்டு விட்டு, உண்மை இறைவனையும், மெய் மார்க்கத்தையும் முஸ்லிம்கள் கண்டு கொண்டு மேன்மை அடைவார்கள் என்பது தான் எமது விருப்பமாகும். முஸ்லிம்கள் தேவனின் இராஜ்ஜியத்தின் குடிமக்களாக மாறவேண்டும், தேவனின் அன்பையும் பாதுகாப்பையும் இவ்வுலகத்தில் இருக்கும் போதே பெற்றுக்கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் உண்மை தெய்வத்திடம் வருவதற்கு தடையாக இருப்பது "பவுலடியார் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டமாகும்" எனவே, இந்த தவறான கண்ணோட்டத்தை தகர்த்தெறிவது தான் இந்த புத்தகத்தின் நோக்கம். 

புதிய ஏற்பாட்டில் காணப்படும் பவுலடியாரின் கடிதங்கள் / புத்தகங்கள்: 

1) ரோமர்

2) 1 கொரிந்தியர்

3) 2 கொரிந்தியர்

4) கலாத்தியர்

5) எபேசியர்

6) பிலிப்பியர்

7) கொலோசெயர்

8) 1 தெசலோனிக்கேயர்

9) 2 தெசலோனிக்கேயர்

10) 1 தீமோத்தேயு

11) 2 தீமோத்தேயு

12) தீத்து

13) பிலேமோன்

14) அப்போஸ்தலருடைய நடபடிகள் (இந்த புத்தகத்தை பவுலடியார் எழுதவில்லை, ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் இதில் உள்ளதால், இந்த பட்டியலோடு இணைத்துள்ளோம்).

குறிப்பு: பி ஜைனுல் ஆபிதீன் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, மேற்கண்ட கடிதங்கள் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் பவுலடியாரின் தவறான போதனைகள் உள்ளது என்றுச் சொல்கிறார்கள்.  முதலாவது பவுலின் கையெழுத்துள்ள மேற்கண்ட புத்தகங்களிலிருந்து விவரங்களைக் காண்போம், அதன் பிறகு இதர புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து குர்-ஆனை உரசிப்பார்ப்போம். இப்படி செய்யும் போது தான், எது சுத்த தங்கம், எது இரும்பு என்பது தெளிவாக விளங்கும். 

அத்தியாயம் 1 ஐ படிக்கவும்

இப்புத்தகத்தின் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/paul_and_islam/introduction.html


கருத்துகள் இல்லை: