ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

மலேசியா இஸ்லாமிய‌ சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

மலேயு மொழியில் படிக்கவும்

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

Brother Chariah's Testimony

 
நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால், இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும், எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.
 

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள்(cleansing rituals), தொழுகை, நோம்பு(உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன். அதே வேளையில் பல அயல் நாடுகளைச் சுற்றிப் பார்க்கவும், இதர கலாச்சாரங்களையும் சமயங்களையும் அறியவும் வாய்ப்பு கிட்டியது. புத்த, இந்துத்துவ, யூத, கிறிஸ்தவ பக்தர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மற்றும், உண்மையான மார்க்கம் எது என்று அறிய வேட்கையும் ஏற்பட்டது. இறைவன் ஒருவராக இருக்கும்போது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போதனைகளையுடைய வெவ்வேறு மார்க்கங்கள் இருக்க முடியாது. எனவே, ஒரே இறைவன் வெவ்வேறான சமயக் கல்வியை மனிதனுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர் படைத்த உலகைப் பாருங்கள். இயற்பியல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அனுதினமும் இவ்வுலக படைப்பாளியின் இப்படைப்பைக் கண்டு, கற்பனைக்கு எட்டாத அவரின் ஞானத்தையும், அறிவையும் அனுபவிக்கமுடியும். இவ்வுலக மார்க்கங்களில் உள்ள குழப்பங்களைப் போல, படைப்பாளியாகிய இறைவன் குழம்பிப்போய இவ்வுலகை படைக்கவில்லை.

 
நான் ஆறு வயதாய் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அலுவல் காரணமாக என் தந்தை வெளியூருக்குச் சென்று விடுவதால், மாதக் கணக்கில் நான் அவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. ஒரு நாள் அவர் மேல் எனக்கு அளவு கடந்த ஏக்கம் உண்டாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லாஹ்விடம் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஜெபிக்க என் சிந்தனையில் தோன்றியது. ஆனால், அப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அரபி மொழியில் தொழுதுக் கொள்ளும் முறையையும், சுத்தம் செய்துக்கொள்ளும் சடங்குகளையும் அறிந்திருந்த நான், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. அந்த விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்க முறையாக ஜெபிப்பது எப்படி என்பதையும் வரிசைக்கிரமமாக வாக்கியங்களைக் கூறவும் எனக்குத் தெரியவில்லை. பரிசுத்தம் நிறைந்த அல்லாஹ் வெகு தொலைவில் இருக்கிறார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அல்குர்ஆனையும் அதன் கட்டளைகளையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, நம்மை சடங்குகளால் சுத்திகரித்துக் கொண்டு, சரியாக அரபி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே அந்த பரிசுத்த அல்லாஹ்வை அடைய முடியும். மாறாக, கிறிஸ்தவம் அன்பையும் மன்னிப்பையும் அடிப்படையாகக் கொண்ட எளிய மதம் என்றும் பலவீனமான மற்றும் தகுதியில்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இளம் வயதில் கிறிஸ்தவத் திரைப்படங்களைப் பார்த்து எப்போதும் வியப்பதுண்டு. குவோ வாடிஸ்(Quo Vadis) என்ற படத்தில், ரோமாபுரியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தக் கேவலமான செயலை எப்படி முன் வந்து மன்னித்தார்கள் என்பது இந்த உதாரணங்களில் ஒன்று. பிறகு இந்தக் கிறிஸ்தவர்கள் பசியாக வாடும் சிங்கக் கெபியுக்குள் தூக்கி எறியப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள். உயிர் துறக்கும் நிலையிலும்கூட அவர்கள் தங்கள் தேவனைத் துதித்து வணங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களினால் நான் விவரிக்க முடியாத பலத்தை பெற்றதாக உணர்ந்தேன். பலவீனத்திலும் அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், நித்தியத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எனக்கு இது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. இறுதியில் எந்த மதமும் சாராமல், என் தந்தை தாமதமின்றி மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டினேன்.

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது புன்முறுவலுடன் நின்ற என் தந்தையின் முகம் தெரிந்தது. எதிர்பாராத வருகை தந்து எங்களை இன்பக் கடலில் அழ்த்த வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். அல்லாஹ் எங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்றுணர்ந்து நான் பேரானந்தம் கொண்டேன். அப்போது அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினாலும், அந்த அல்லாஹ் உண்மையில் யார் என்று அறியும் வேட்கை அதிகரித்தது.

 
மலேசியாவில் வாழும்போது, இஸ்லாமிய சாங்கியங்களும்(சடங்குகளும்) சட்டதிட்டங்களும் பின்பற்றுவதற்கு மிகவும் சிறமமாக இருந்தது. நோன்பு மாதமாகிய ரமலானில்(ரம்ஜான்) நான் உமிழ் நீரை விழுங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொழுகுகைக்கு முன்பு ஆசனவாயில் இருந்து துர்காற்று வெளியேறி விட்டால், மீண்டும் ஒருமுறை என்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். கொட்டாவி விட்டு விட்டால், வாய் வழியாக தீய ஆவிகள் நுழைந்து விடாமல் இருக்க, குர்ஆனிய வசனங்களை வாசிக்க வேண்டும். உயிருள்ள நாயைத் தொடுவதற்கும் குறைந்தபட்சம் பொம்மை நாயோடு விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. குர்‍ஆன் வசனங்களைக் கொண்ட தாயத்தை நான் அணிந்திருந்தேன். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனிய வசனங்கள் கொண்ட சங்கிலியை(தாயத்தை) கட்டாயம் கழற்றி விட வேண்டும். அணுசரிக்க வேண்டிய ஆயிரக் கணக்கான சட்ட விதிகள் இருந்தன. அவற்றை மீறினால், என்ன விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. இதனால் எனக்கு மன அமைதி கிட்டவில்லை.

 
ஒரு காலக் கட்டத்தில் நான் வாசிப்பதற்கு பைபிள்(வேதாகமப் புத்தகம்) கிடைத்தது. நான் அதை வாசிக்க தொடங்கினேன். புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு வசனமும் என் உள்ளத்தை தொட்டது. இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு தீவிரமாக சட்டதிட்டங்களைப் பின்பற்றினாலும், நம்மால் வெல்ல முடியாது. நாம் நினைத்துப் பார்த்ததை விட இறைவன் மிகவும் பரிசுத்தமானவர். ஒரே ஒரு சிறிய பாவம் கூட நாம் பரலோகம் செல்லும் பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. மேலும் என் வாழ்வில் ஒரு முறையாவது நான் பாவம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால், எபேசியல் 2.8இல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல (நீங்கள் கட்டளைகளை பின்பற்றுவதினால் அல்ல), இது தேவனுடைய ஈவு; என்று சொல்லியிருக்கிறார்.
 
 
****
 
 
ஒரு நாள் நானும் என் தந்தையும் கடும் நோய்க்கு ஆளானோம். பல வைத்தியர்களைச் சந்தித்தும் அவர்களால் நோயைக் கண்டறிய முடியவில்லை. வழங்கப்பட்ட எல்லா மருந்துகளையும் சாப்பிட்டப் பிறகும் நாளுக்கு நாள் எனது நோய் அதிகரித்துக் கொண்டே போனது. எனது உடல் எடை 12 கிலோ குறைந்ததோடு மரணம் என்னை நெறுங்கி விட்டது என்றும் உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க தொடங்கினேன். என் பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டேன். என்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டினேன். என் பாவங்களுக்காக தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக கொடுத்த தியாக பலியை நான் அங்கீகரித்தேன். உண்ணவோ நிற்கவோ மற்ற எந்த சரீரப்பிரகாரமான காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் கூட ஜெபித்து எனது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் நாளைச் சந்திக்கத் தயாரானேன். பரலோகத்திற்குச் செல்வதுதானே எனது குறிக்கோள்!

நான்கு ஐந்து வாரங்களாக சிகிச்சையின்றி படுக்கையில் இருந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அநே நேரத்தில் என் தந்தை சிறப்புக் கவனிப்புப் பிரிவில் (ICU – Incentive Care Unit) அனுமதிக்கப்பட்டார். ஒரு காலைப் பொழுதில் உறக்கத்தில் இருந்த என்னை உறவினர்கள் எழுப்பி, தந்தை மரித்தத் துயரச் செய்தியை அறிவித்தனர்.

இருதயம் செயலிழந்ததால் என் தந்தை மரித்தார் என்றுச் சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் எங்கள் இருவரின் நோயின் காரணத்தை அறியகூடாமற் போனது. நாங்கள் இருவரும் விஷமிடப்பட்டோம் அல்லது பில்லி சூனியத்திற்கு ஆளானோம் என்ற வதந்தியும் பரவியது. மாற்கு 16.17-18ல் வாக்கு அளித்தபடி
 
 
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
 
 
நான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன் என்று விசுவாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் நரம்பு தளர்ச்சி(Nervous breakdown) நோய்க்கு ஆளானேன். மனவியல் மருத்துவர்கள் (Psychologists) கூட எனக்கு உதவ முடியவில்லை. மிக நெறுக்கமான சூழ்நிலையிலும் கூட உதவக் கூடிய தேவனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். தங்களை துன்பப்படுத்தி கொல்லப்பார்க்கும் எதிரிகளையும் மன்னித்து, மரிக்கும் நேரத்திலும் தேவனை துதிக்கும் படி, தன் விசுவாசிகளை தேவன் தயார்படுத்துகிறார். விஷம் அருந்தி ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையிலும் கூட தேவன் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். தற்செயலாக என் மனைவி ரே ஜென்னிங்ஸ்(Ray Jennings) என்ற ஓர் அமெரிக்க சுவிசேஷகரின் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் நாங்கள் குடும்பமாக கிறிஸ்தவத்தை விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த சுவிசேஷகர் என் மீது கரம் வைத்து சுகத்திற்காக ஜெபித்தார். தேவனின் வாக்குப்படியே, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ...வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" உடனடியாக எனக்குச் சுகம் கிடைத்தது.

 
நான் இன்று தேவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். அவர் என்னோடு இருக்கிறார். இஸ்லாமியர்களே, பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தால், அவர் உங்களையும் வழிநடத்துவார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
 
 
 
 

கருத்துகள் இல்லை: