ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

சகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி - Testimony of brother Yahya

சகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி

 
Testimony of brother Yahya

 
நான் மலேசியாவில் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன். என் தந்தை நான் இஸ்லாமிய முறையில் வளரவேண்டும் என்று கவனமாக இருந்தார். நான் சிறுவனாக இருந்ததிலிருந்து இஸ்லாமின் ஐந்து தூண்களை (அ) கடமைகளை (Pillars of Islam) பின்பற்ற நான் போதிக்கப்பட்டேன், ஷஹதத் – இஸ்லாமிய இறைநம்பிக்கையின் விசுவாச அறிக்கை, ஸலாத் - தினமும் ஐந்து முறை தொழுவதாகும்(நமாஜ்), ஜகாத் - தான தர்மங்கள் செய்வது, நோம்பு - ரமலான் மாதத்தில் நோம்பு இருத்தல், மற்றும் மெக்கா புனித பயணம் செய்வதாகும். அரபி மொழியில் குர்‍ஆனை ஓதுதலும் கற்றுக்கொண்டேன். ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் இஸ்லாமிய கல்வி வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு சமயக் கல்வியை வழங்குவதில் மலேசிய அரசாங்கம் மிகச் சிறந்த பணியைச் செய்து வந்தது. மலேசிய முஸ்லிம்கள் தங்கள் சமயத்தைக் சுதந்திரமாக கடைபிடிக்க அரசாங்கம் வசதிகள் செய்துத் தருகிறது. என் பாலப்பருவம் மற்றும் இளம் பருவம் முதல் நான், இறைவனின் (அல்லாஹ்வின்) எல்லா கடமைகளை பின்பற்றியும், அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்தும் இருந்தேன். ஆனாலும், என் ஆன்மாவில் ஒரு வெற்றிடம், வெறுமை இருந்தது.
 
 
என்னதான் நற்கிரியைகளைச் செய்தாலும், நான் அல்லாஹ்வை பிரியப்படுத்துகிறேனா என்று சந்தேகங் கொண்டேன். சோதனைகளும் தொல்லைகளும் என்னைச் சூழ்ந்த காலத்தில், அல்லாஹ்வினிடத்தில் கதறி அழுதாலும், அவர் தொலைவில் இருப்பது போலவும் நான் தனிமையாக இருப்பது போலவும் உணர்ந்தேன்.

 
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு 1981ம் ஆண்டில் கல்லூரியில் பயில்வதற்காக நான் வந்தேன். நான் அமெரிக்கர்கள் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினேன். ஆனால் நான் சத்தியத்தை விட்டு இன்னும் தூரமாகச் சென்றுவிட்டேன். அதன் பிறகு என் உணர்ச்சி ஒரு நிலை கொள்ளவில்லை. என்னுடைய கிறிஸ்தவ தோழி (இப்போது அவள் என் மனைவி) தனது விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். அது தான் நான் சுவிசேஷத்தை முதல் முறையாக கேட்ட நாள். (எனது வளரும் பிராயத்தில் கிறிஸ்தவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று போதிக்கப்பட்டது. மலேசிய முஸ்லிம்கள் சுவிஷேத்தைக் கேட்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது.) அவள் சொன்னாள்:

அ) நாம் பிறவிலிருந்து பாவிகளாக இருக்கிறோம். இஸ்லாமியனாகிய எனக்கு இதனை ஏற்றுக் கொள்வதற்கு முதலில் சிறமமாக இருந்தது. ஏனென்றால், நாம் பாவிகளாக பிறப்பதில்லை என்றும், பலவீனத்தின் காரணமாக தான் நாம் பாவம் செய்து வருகிறோம் என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தது. எனவே, இஸ்லாத்தில் ஒருவன் இன்னொருவனைவிட பரிசுத்தமானவன்(Holier than Thou) என்றும் ஒருவரை ஒருவர் தற்பெருமையுடன் காணும் மனப்பான்மையும் உண்டு.

ஆ) ஈஸா அல்-மஸீஹ் நமது பாவங்களுக்காக மரித்தார், நாம் நம் பாவங்களை அவற்றை அறிக்கை செய்யும் பட்சத்திலும் அவரை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளும் போதும் நமது பாவம் மன்னிக்கப்படுகிறது. இறைவன் நமது பாவத்திற்காக மரிப்பாரா? இதையும் என்னால் நம்ப முடியவில்லை, என் புத்திக்கு எட்டாத தூரத்தில் இந்த விசுவாசம் அமைந்திருந்தது.

நான் பைபிளை வாசிக்கத் தொடங்கினேன். இயேசுவின் போதனைகள் எனக்கு மனரம்மியமாக‌ இருந்தன. அது அன்பாலும், பரிதாபத்தாலும், இறக்கத்தாலும், கிருபையாலும் நிறைந்திருந்தது. சுவிசேஷத்தின் முழு செய்தி மிகவும் தெளிவாக இருந்தது (நான் புதிய ஏற்பாட்டை மட்டுமே படித்தேன்). அந்த செய்தி என்னவென்றால், "தேவன் நம்மிடம் பேரன்பு கொண்டுள்ளார்" என்பதேயாகும். ஈஸா அல்- மஸீஹா (இயேசுக் கிறிஸ்து) தேவனுடைய குமாரன் என்றும், அவர் நமது பாவத்திற்காக உவ்வுலகத்தில் வந்து மரித்தார் என்றும் உணர்ந்து கொண்டேன்.

புதிதாக அறிந்து கொள்ளப்பட்ட நம்பிக்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் இடையில் நான் சிக்கி தவித்தேன். இவைகளில் ஒன்று மட்டுமே உண்மையானதாக இருக்கமுடியும். எனவே, 1983ம் ஆண்டு முதல் உண்மையான ஆண்டவரைத் தேடத் தொடங்கினேன். இறைவனிடம், "நான் உம்மை மேலும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும், உம்மை என்னிடத்தில் வெளிப்படுத்தும்" என்று வேண்டிக்கொண்டேன். 1983ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டுவரை நான் ஆண்டவரைத் தேடிக் கொண்டிருந்தேன். இறுதியாக அவருடைய கிருபையாலும் அன்பாலும் 1985ம் ஆண்டு நான் அவரை அறிந்து கொண்டேன். எப்போதாவது சில வேளைகளில் நான் ஆலயத்திற்குச் செல்வேன். ஓர் ஆராதனையில் குருவானவர் ஜெபத்தைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். நாம் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாய் இருக்கிறோம் என்றும் மேசியாவை நமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு பாவங்களில் இருந்து மனந்திரும்பினால், அவரோடு நித்திய காலத்திற்கும் ஜீவிக்கும் உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார். அவர் இவ்வாறு ஜெபிக்கவும் சொன்னார்:
 
 
"பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,
உம்முடைய ராஜ்யம் வருவதாக,
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல,
பூமியிலும் செய்யப்படுவதாக,
அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு இன்று தாரும்.
எங்களுக்கு விரோதமாக குற்றஞ் செய்கிறவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல,
எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்,
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல்
தீமையில் இருந்து இரட்சித்துக் கொள்ளும்."
 
 
திடீரென்று, எல்லாம் எனக்கு தெளிவாக புரிய ஆரம்பித்தது. உலகத்தைப் படைத்த ஆண்டவர் என்னையும் நேசிக்கிறார். என்னைப் பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். அரபி மொழியில் தான் ஜெபிக்க வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. எல்லா நேரத்திலும் எனது ஜெபத்தைக் கேட்கிறார். தேவன் என்னை நேசிப்பதால், மீட்பு (Salvation) எனக்கு வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

அன்றிரவு என் பாவங்களுக்காக மனம் வருந்தி, ஈஸா அல்-மஸிஹாவை என் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு என் உள்ளத்தில் சாந்தி நிலவியது. இன்றளவு, ஈஸா அல்-மஸிஹா என் வாழ்வை ஆள விட்டுக் கொடுத்ததற்காக நான் வருந்தவில்லை. எனக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். பூஞ்சோலையைப் போல் வாழ்வு பசுமையாக இல்லாவிட்டாலும் அவரின் வாக்குத் தத்தம் உண்மையானது. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாங்குக்கு நான் அஞ்சேன். நீர் என்னோடு இருக்கிறீர் (சங்கீதம் 23:4). சோதனைகளிலும் துன்பங்களிலும் அவர் என்னோடு இருந்து பலப்படுத்துகிறார். தேவனின் அன்பு நிபந்தனையற்றது. ஏனென்றால், அவர் என்னை முதலில் நேசித்ததால், பதிலுக்கு முழு மனதோடும், இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நான் அவரை நேசிக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைகும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) எனது முஸ்லிம் நண்பர்களே,

நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கட்டும். இன்றிரவு நீங்கள் மரித்து விட்டால், சொர்க்கத்திற்கு தான் செல்வீர்கள் என்பதை உறுதியாக கூறமுடியுமா? பரலோகத்திற்குச் செல்வதற்கு உங்களுக்கு உத்திரவாதம் உள்ளதா? நான் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். அவர் மீதும் அவர் உங்களுக்காக செய்த காரியம் மீதும் விசுவாசம் கொண்டால், உலகத்தை படைத்த ஆண்டவர் அந்த உத்திரவாதத்தை நமக்குத் தருகிறார்.

நண்பர்களே, அறிந்து கொள்ளுங்கள். பாவம் என்பது நம்முடைய செயல்களால் மட்டும் உருவாவதில்லை. பாவம் மனித தன்மையின் ஒரு பகுதியாகும். தேவன் நம்மைப் பிழையில்லாதவர்களாக பூரணமாக படைத்துள்ளார் என்றும் அவரின் படைப்புகளின் மத்தியில் நாம் வாசம் செய்ய விரும்புகிறார் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையின் மூலம் அவருக்கு விரோதமாகச் சென்றார்கள். அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவஞ் செய்தார்கள். பூரணம் நிறைந்த படைப்பு இப்போது மாசு படிந்துவிட்டது. ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையின் மூலம் நாம் பாவிகளானோம். மனிதன் மற்றும் பாவத்தைப் பற்றி தேவன் என்ன சொல்லியிருக்கிறார்? நாம் அனைவரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களானோம் என்று வேதாகமத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம் (சரீரம், ஆன்மா) என்று மேலும் சொல்கிறது. தேவன் ஏன் பாவத்தை வெறுக்கிறார்? அவர் பூரணம் நிறைந்தவர் என்பதாலும், பாவம் அவரின் தன்மைக்கு விரோதமானது என்பதாலும் அவர் பாவத்தை வெறுக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று தேவன் கூறியிருப்பதால், நாம் அனைவரும் பாதாளத்திற்குப் பாத்திரராய் இருக்கிறோம். நமக்கு சாதகமாக, பூரணம் நிறைந்த தேவன் கிருபையும் இறக்கமும் நிறைந்தவர். ஆரம்பம் முதல் அவர் நம்மை நேசிக்கிறார். அவருக்குக் கீழ்ப்படியாமல் போகும் நமக்காக அவர் துக்கப்படுகிறார். அவர் நமது எல்லா பாவங்களையும் முழுமையாக மன்னித்து விட்டார் என்பது நற்செய்தி ஆகும். அவர் எப்படி நமது பாவத்தை மன்னித்தார்? ஈஸா அல்-மஸீஹா பூவுலகத்திற்கு வந்து நமது எல்லா பாவங்களுக்காகவும் உயிர் துறந்தார். அவர் நமது பாவத்திற்கான கிரயத்தை செலுத்திவிட்டார். ஈஸா அல்-மஸீஹாவினிடத்தில் தான் தேவ மன்னிப்பு இருக்கிறது. நமது பாவங்களுக்காக மேசியா மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இப்பொழுதும் அவர் வாழ்கிறார். தேவனிடத்தில் இருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. எல்லாவற்றையும் ஈஸா அல்-மஸீஹாவே செய்து தீர்த்து விட்டார். தேவனின் பாவ மன்னிப்பு என்னும் பரிசை பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் நமது கடமை. அதற்காக நாம்:
 
 
• தேவனிடத்தில் எல்லா பாவங்களையும் அறிக்கை செய்ய வேண்டும்.

• நமது பழைய வாழ்வுக்காக மனம் வருந்த(தௌபா) வேண்டும்.


• ஈஸா அல்-மஸீஹாவை நமது வாழ்வில் அழைத்து, அவரைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 
 
ஈஸா அல்-மஸீஹா "நானே வழியும், ஜீவனும், சத்தியமுமாயிருக்கிறேன். என்னை அன்றி ஒருவனும் என் தந்தையிடம் (தேவன்) வரான்" என்று சொல்லியிருக்கிறார். மற்றும் "நான் வாசலண்டை நின்று கதவைத் தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு தன் கதவைத் திறந்தால், நான் அவனோடு போஜனம் பண்ணுவேன். அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்" என்று கூறியுள்ளார். மேசியாவாகிய இயேசுவே கடந்து சென்று தேவனுடைய ராஜ்யத்தை அடையும் பாலமாக இருக்கிறார்.

நண்பர்களே, இரட்சிப்பு என்பது விசுவாசத்தின் வழியாக வரும் தேவனுடைய வெகுமதியாகும். நம்முடைய நற்கிரியைகள் அவருக்கு முன்பு கந்தையான துணியாக இருக்கிறது என்று பைபிள் கூறுகிறது. தேவனுடைய பரிசை பெற்றுக்கொள்ளாமல், நாம் எவ்வளவு தான் செயல்களைச் செய்தாலும், பாவத்திற்காக தேவன் எதிர்பார்க்கும் தண்டனைக்கு நம் செயல்கள் ஈடாகமாட்டாது.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு
யஹ்யா
Yahya85(at)yahoo.com
 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 
 
 
 

கருத்துகள் இல்லை: