ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 5 பிப்ரவரி, 2009

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

அப்துல் மஜீத்

 

சகோதரர் அப்துல் மஜீத் அவர்களுடன் மெயில் விவாதம்: பாகம் 1, பாகம் 2 ஐ படிக்கவும்


அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3
 
அப்துல் மஜீத் அவர்கள்:

க‌ர்த்த‌ரின் சாந்தியும் ச‌மாதான‌மும் ந‌ம் அனைவ‌ரின் உண்டாகுவ‌தாக‌,த‌ங்க‌ளுடைய‌ ப‌திலை க‌ண்டு மிக்க ம‌கிழ்ச்சி அடைந்தேன் ந‌ண்ப‌ர் உம‌ர் அவ‌ர்க‌ளே. இஸ்லாம் வாளால் ப‌ர‌விய‌து என்ற குற்றச்சாட்டுக்கு நீங்க‌ளே ப‌திலும் ம‌றைமுக‌மாக‌ கொடுத்துவிட்டீர்க‌ள். முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:

(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates') From Wikipedia, the free encyclopedia

The Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]

umar please note the underlined,mainly political.

அடக்குமுறையால் எந்த‌ ஒரு மார்க்க‌த்தையும் நிர‌ந்த‌ர‌மாக‌ திணிக்க‌ முடியாது என்ப‌த‌ற்கு த‌ங்க‌ளுடைய‌ இந்த‌ ப‌திவே ஒப்புத‌ல். formats are mine.
 
 
Umar said:

அருமையான சகோதரருக்கு,

விகிபீடியாவில் "Mainly Political" என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கூற நீங்கள் விரும்புகிறீர்கள்?

  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகள் இஸ்லாமிய கட்டுப்பட்டுக்குள் வந்தது, இஸ்லாமின் கோட்பாட்டைக் கண்டு பிரபித்து வந்தவர்களா அல்லது அவரது "வாளுக்கு" பயந்து வந்தவர்களா?
  • முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது, இஸ்லாமிய நாடுகளாக அல்லது ஜிஸ்யா வரி கட்டுகிறவர்களாக மாறிய நாடுகள், ஆன்மீக மேன்மைக்காக வந்தவர்களா அல்லது அரசியலுக்காக(ஏன் வீணாக உயிரை விட்டு, நாட்டை இழப்பானேன் என்பதற்காக) வந்தவர்களா?

 

நீங்கள் நபியாக கருதும் முஹம்மது அவர்கள் மரித்த பிறகு, இஸ்லாமிய நாடுகளாக(அல்லது அவருக்கு வரிகட்டுகிற நாடுகளாக) மாறியிருந்த நாடுகள், இஸ்லாமை விட்டு வெளியேறின அல்லது ஜிஸ்யா வரி கட்ட மறுத்தன. இதைப் பற்றி நாம் இப்போது சிந்திப்போம். இதில் நீங்கள் சொன்னது போல கூட ஒரு தெரிவை(Option) நாம் சிந்திப்போம்.

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது(This is your view)

அல்லது

ரித்தா போர்கள்(Ridda Wars) என்பது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படவில்லை

நீங்கள் சொன்னதுபோலவே, இந்த ரித்தா போர்கள் அரசியல் காரணங்களுகாக நடத்தப்பட்டது என்றே நாம் இப்போது நினைத்துக்கொள்வோம். இதனால் கீழ் கண்ட பிரச்சனைகள் இருவாகின்றன, இவைகளுக்கு நீங்கள் பதில் சொல்லமுடியுமா என்றுப் பாருங்கள்.

• முஹம்மது மரித்தது, அந்த நாடுகள்(இஸ்லாமிய நாடுகள்) ஏன் ஜிஸ்யா வரியை கொடுக்க மறுத்தனர்? இவர்கள் இஸ்லாமின் போட்பாடுகளை விரும்பி, நீங்கள் நபியாக கருதும் முஹம்மதுவை நேசித்து, இஸ்லாமிய நாடுகளாக மாறியிருந்தால், அவர் மரித்ததும் ஏன் திடீரென்று மாறவேண்டும்?

• முஹம்மது அவர்கள் உயிரோடு இருந்த போது தேனைப்போல இனிமையாக இருந்த இஸ்லாம் அவர் மரித்ததும் "பாவக்காய்" போல கசப்பாக மாறிவிட்டதா? அல்லது,

• இஸ்லாமின் முதல் காலிஃபாவாக இருந்த அபூ பக்கர் அவர்கள் ஒரு நல்ல இஸ்லாமிய ஆட்சியைச் செய்யவில்லையா?(இதை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்) அல்லது

• அந்த நாடுகளின் தலைவர்கள் வேண்டுமென்றே, முஹம்மது மரித்ததும் எதிர்த்தார்கள், ஜிஸ்யா வரியை கட்ட மறுத்தார்கள் என்றுச் சொல்ல வருகிறீர்களா? இப்படி நீங்கள் சொன்னால், இவர்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் போது இஸ்லாமை ஏற்றது உயிருக்கு பயந்து தான் என்பது விளங்குகிறது, அல்லது முஹம்மதுவிடமிருந்து தப்பிக்க வெளி வேஷம் போட்டு இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் வந்தார்கள் என்பது விளங்குகிறது.

இதில் எது சரியானது?

ஒன்று, அவர்கள் உயிருக்கு பயந்து இஸ்லாமியராக மாறியிருக்கவேண்டும் அல்லது அவர்கள் இஸ்லாமுக்கு மாறியது ஒரு "வெளி வேஷமாக" இருக்கவேண்டும். இதில் எது சரியானதாக இருந்தாலும், "இஸ்லாமிய கோட்பாடுகளைக் கண்டு, நாடுகள் அப்படியே முன்வந்து இஸ்லாமுக்கு மாறியது" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அபூ பக்கர் ஒரு நல்ல இஸ்லாமிய‌ ஆட்சி செய்யவில்லை என்று பொருளா?

மேலே சொன்னது சரியானது அல்ல என்று நீங்கள் சொன்னால், இன்னொரு தெரிவை நாம் கவனிக்கலாம், அதாவது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்வதற்கு அபூ பக்கர் அவர்கள் தகுதியானவர் அல்ல என்று அந்நாடுகள் கண்டுக் கொண்டு, நல்ல ஆட்சியாளர்(முஹம்மது) மரித்துவிட்டார், இந்த அபூ பக்கர் நமக்கு தேவையில்லை, அவருக்கு இனி நாம் ஜிஸ்யா கட்டவேண்டியதில்லை என்று அந்நாடுகள் மாறியிருக்கவேண்டும். இதையாவது, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

அப்படியே, அபூ பக்கர் அவர்கள் காலிபா அல்ல என்று அவர்கள் நினைத்து, ஜிஸ்யா வரி கட்ட மறுத்து இருந்தாலும், எதிர்த்து இருந்தாலும், ஏன் அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேற வேண்டும்? அவர்கள் அபூ பக்கரை மட்டும் எதிர்க்க திட்டமிட்டு இருந்தால், இஸ்லாமை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? (அபூ பக்கர் அவர்கள் காலிபாவாக மாறியதை, முஹம்மதுவின் மகளான‌ பாதிமாவும், அலி அவர்களும் எதிர்த்தாலும், அவர்கள் இஸ்லாமியராகவே இருந்தார்கள், இவர்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தது, ஆனால், யார் தலைவராக வரவேண்டும் என்ற கருத்து வேறு பாடு மட்டும் இருந்தது).

அருமை இஸ்லாமிய சகோதரரே, முஹம்மது மரித்ததும் மற்ற நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின என்றுச் சொன்னாலே, அவர்கள் ஆரம்பத்தில் எப்படி இஸ்லாமுக்குள் வந்தார்கள்? என்பது சந்தேகத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாக மாறிவிடுகிறது.

எனவே, உங்கள் நபி உயிரோடு இருக்கும் போது, மற்ற நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாறியது இஸ்லாமின் போட்பாடுகளைக் கண்டு வியந்து, சந்தோஷமாக மாறிய நாடுகள் அல்ல, அப்படி இருந்திருந்தால், ஏன் அவர்கள் அபூபக்கரை அதாவது முஹமமதுவிற்கு பிறகு இஸ்லாமை நடத்த நியமிக்கப்பட்ட ஒருவரை அவர்கள் எதிர்க்கபோகிறார்கள்? அப்படி எதிர்த்தார்கள் என்பது உண்மையானால், அவர்கள் இஸ்லாமியராக‌ மாறியது வெறும் வெளி வேஷமே!

 
அப்துல் மஜீத் அவர்கள்:

ச‌ரி விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம்,ந‌பிக‌ள் நாய‌க‌ம் மெக்காவில் இருந்து ம‌தினாவுக்கு ஹிஜ்ர‌த் செய்து போன‌ பொழுது அங்கே இருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் போர் செய்து வாள் முனையில்தான் எல்லோரையும் முஸ்லிமாக‌ மாற்றினாரா அல்ல‌து அக‌தியாக‌ போனாரா?பிற‌கு எப்ப‌டி அவரால் அங்கிருந்த‌வ‌ர்க‌ளை க‌த்தியின்றி ர‌த்த‌மின்றி வென்றெடுக்க‌ முடிந்த‌து.
 
Umar said:

எப்படி எப்படி, கத்தியின்று இரத்தமின்றியா? எங்கே மறுபடியும் சொல்லுங்கள்?

உங்களுக்கு உண்மை சரித்திரம் தெரியுமா அல்லது உங்கள் இமாம்கள் உங்களுக்கு சொல்வது மட்டும் தெரியுமா?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முஹம்மதுவும் அவரது மக்களும் மதினாவிற்குச் சென்று, அங்கு ஒரு ஆசிரமம் போட்டு, அவர் அமர்ந்துக்கொண்டு, வருகிறவர்களுக்கு அல்லாவைப் பற்றிச் சொல்லி, தன்னை பின்பற்றுகிறவர்களை ஊர் ஊராக அனுப்பி, அல்லாவின் வழியை தெரிவித்து வாருங்கள் என்றுச் சொன்னது போலவும். இவரது ஆன்மீக, தெய்வீக நடத்தையைக் கண்டு, மதினாவின் மக்கள், இவர் தான் பெரிய மகான், இவர் சொல்வது தான் வேதவாக்கு என்றுச் சொல்லி, இவரது காலடியில் தங்கள் நாட்டை ஆளும் ஆட்சிப்பொருப்பை வைத்துவிட்டுச் சென்றது போலச் சொல்கிறீர்கள்? உண்மையாகவே அமைதியாக தன் மார்க்கத்தை பரப்புகிறவர்களும் உங்களைப்போல பெருமைப் படமாட்டார்கள்.

கீழ் கண்ட கொலைகள் பற்றி படிக்கவும்: இவைகள் "கத்தியின்றி இரத்தமின்றி" என்றுச் சொல்வார்களா? என்று சிந்திக்கவும்.

 
"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். (முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார்.( "மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்: - http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். - http://www.answering-islam.org/tamil/authors/green/torture.html

மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)- அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது. (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)

முஹம்மது அநியாயமாக‌ சுமார் 600 யூத ஆண்மக்களைக் கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துகிறார் …….முஹம்மதுவின் தீர்ப்பு: 600 ஆண்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்த‌ல் (சில‌ இஸ்லாமிய‌ ஆதார‌ங்க‌ள் 900 ஆண்கள் என‌க் குறிப்பிடுகின்ற‌ன‌), பெண்க‌ளையும் குழந்தைக‌ளையும் அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல் (அவ‌ர் ஒரு யூத‌ அழ‌கியைத் த‌ன‌க்குப் ப‌ரிசாக‌ எடுத்துக் கொண்டார்). (http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html)
 
இவைகள் எல்லாம் "கத்தியின்று இரத்தமின்றி" உங்கள் முஹம்மது நாடுகளை ஜெயித்தார் என்றுச் சொன்னீர்களே, அவைகளுக்கான ஒரு சில‌ ஆதாரங்களாகும். இவைகள் எல்லாம் தமிழ் கட்டுரைகள் தான், உங்கள் இதயத்திற்கு தாங்கிக்கொள்ள வலிமை இருந்தால், சென்று படிக்கவும்.
 
அப்துல் மஜீத் அவர்கள்:

மேலும் இந்தியாவில் எப்பொழுது,எப்ப‌டி இஸ்லாம் ப‌ர‌விய‌து? எந்த‌ கலிஃபா போர் எடுத்தார்? ந்தோனேஷியா,ம‌லேஷியா,சிங்க‌ப்பூர்,ஃபிலிப்பைன்ஸ்,புருனே போன்ற நாடுக‌ளுக்கு யார் க‌டித‌ம் எழுதி மிர‌ட்டி வாள் முனையில் இஸ்லாத்தை ப‌ர‌ப்பினார்க‌ள்? ந‌ண்ப‌ரே காழ்ப்புணர்ச்சி இல்லாம‌ல் ந‌டு நிலையாக‌ கொஞ்ச‌ம் சிந்தித்து பாருங்க‌ள்,
 
Umar said:

முஹம்மதுவை விட நாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள்

அருமையான அப்துல் மஜீத் அவர்களே, நான் கேட்டது, முஹமம்து எப்படி இஸ்லாமை பரப்பினார் என்று, நீங்கள் பதில் சொல்வது இஸ்லாம் எப்படி இப்போது ஒரு சில நாடுகளில் பரவியுள்ளது என்று. இதைப் பற்றி நான் ஏற்கனவே, "இஸ்லாமிய இணைய பேரவைக்கு" ஒரு பதிலை எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன். முதலாவது உங்கள் நபி எப்படி தன் இஸ்லாமை பரப்பினார் என்று விளக்குங்கள், அவரது கடிதங்கள் என்ன சொல்கின்றன அவைகளின் உண்மை விளக்கம் என்ன? என்று விளக்குங்கள்.

பிறகு தற்கால நாடுகளில் இஸ்லாம் எப்படி பரவிக்கொண்டு இருக்கிறது, நிலை நிற்கிறது என்பதை பிறகு சிந்திக்கலாம். ஒரு மரத்தின் வேரே சரியில்லை என்றுச் சொல்லும் போது, அந்த மரத்தின் கிளையைப் பற்றி பெருமையாக பேசுவதில் என்ன பயன்? அப்படி பேசினால், வேரை விட கிளைகளே முக்கியமானவைகள் என்று சொல்வதற்கு சமமாகும்.
 
Colgate Close- Up Technique

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம்.

நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique" என்பேன்.

இஸ்லாமிய இணைய பேரவை அண்ணன்களா? முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்று முதலில் விளக்குங்கள், அவர் எழுதிய கடிதங்களில் அமைதியை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு, இந்தோனேஷியாவில் எப்படி பரவியது, இன்று மேற்கத்திய நாடுகளில் எப்படி பரவுகிறது என்றுச் சொல்லி, கோல்கேட் கேட்பவருக்கு, க்ளோசப்பை விற்க முயற்சி எடுக்காதீர்கள்.

ஒன்று செய்யுங்கள், உங்கள் நபி அனுப்பிய கடிதங்கள் போல, எல்லா உலக நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதுங்கள், இஸ்லாமை ஏற்றுக்கொள், மறுத்தால் சண்டை தான் என்று எழுதுங்கள். நீங்கள் தான் உங்கள் நபியின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள் தானே. இப்படி எழுதிப்பாருங்கள், பிறகு தெரியும், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை எப்படித்தான் பரப்ப வேண்டும் என்று. மேற்கத்திய நாடுகளுக்கும் வேண்டாம், சைனாவிற்கும், ஜப்பானுக்கும் இப்படிப்பட்ட கடிதம் எழுதி அனுப்பும் படி இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று?

இப்படி சொல்வதினால், நீங்கள் இஸ்லாமை பரப்பும் விதம் உங்கள் நபியைப்போல வன்முறையில் இல்லாமல், அமைதியான முறையில் பரப்புகிறோம் என்று உங்கள் நபிக்கு எதிராக நீங்களே சாட்சியிடுகிறீர்கள். உங்கள் நபியை விட நீங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்கிறீர்கள்.

 
மீதமுள்ள இஸ்லாமிய சகோதரத்துவம், கிறிஸ்தவ ஜாதிகள் போன்ற அப்துல் மஜீத் அவர்களின் வரிகளுக்கு அடுத்த பதிவில் பதிலைக் காணலாம்.




 

கருத்துகள் இல்லை: