ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

சகோதரர் பைசல் அவர்களின் சாட்சி - Testimony of Brother Faisal

சகோதரர் பைசல் அவர்களின் சாட்சி

Testimony of Brother Faisal

 
நான் ஒரு தூரக் கிழக்கு நாட்டில் பிறந்தேன். இஸ்லாமிய நம்பிக்கையில் நான் வளர்க்கப்பட்டேன், மற்றும் இஸ்லாமை கடைபிடிப்பவனாக இருந்தேன்.
 
 

நான் பல்கலைக் கழகத்தில் 2ம் ஆண்டின் கடைசி கால கட்டத்தில் இருந்த போது அந்த சம்பவம் ஆரம்பித்தது. நான் அயல் நாட்டில் படிப்பைத் தொடர்ந்தேன். நான் மதம் மாறுவேன் என்று இம்மியளவு கூட எண்ணம் கொண்டிருக்க வில்லை. கிறிஸ்தவம் தான் இறைவனின் சரியான மார்க்கமாக இருக்கும் என்று கனவில் கூட நான் கற்பனை செய்து பார்க்கவில்லை.

நான் சில காலம் கிறிஸ்தவ சித்தாந்தத்தை (Christian Theology) கற்றேன். அதன் மீது எனக்கிருந்த காழ்புணர்ச்சிக் காரணமாக‌, எனக்கு வரும் சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் என்று கிறிஸ்தவ நண்பர்களிடம் ஒரு முறையும் கேட்டதில்லை. இது சமய விவாதங்களில் நான் கலந்து கொள்ளும் வரை நீடித்தது. சமய விவாதங்களில் குறைந்துக் கொண்டே வந்துக்கொண்டு இருந்த என் விருப்பம் திடீரென்று தூண்டிவிடப்பட்டது. இந்த விவாதத்தில் ஒருவரின் நட்பு கிட்டியது. அவர் என்னை ஒரு அரேபிய பாதிரியாரைச் சந்திக்கச் சொன்னார்.

நான் அந்த அரேபிய பாதிரியாரை முதன் முதலில் சந்தித்த வேளையில் உண்மையிலேயே நான் அவரை சந்தேக கண்ணொட்டத்திலேயே கண்டேன். எனினும் நான் என் மத நம்பிக்கையை அவரிடம் நிருபிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவருடன் விவாதித்தேன்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றி நாங்கள் பல காரியங்களை விவாதித்தோம். நான் பல காரியங்களைக் குறித்துத் தீவிரமாய் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கள் விவாதம் நீடிக்க நீடிக்க பல கேள்விகள் என் உள்ளத்தில் எழுந்தன. இஸ்லாமில் நாம் மீட்கப்படுவதற்கு உத்திரவாதம் ஏதேனும் உண்டா? மனிதன் படைக்கப்பட்டது இறைவனுக்கு அடிமையாக மட்டும் இருப்பதற்காகவா? அல்லது தன்னை படைத்தவரோடு நல்ல உறவை வளர்த்துக்கொண்டு வாழ்வதற்காகவா? இறைவன் ஆதாமின் கீழ்படியாமையை மன்னித்துவிட்டான் என்று குர்ஆன் கூறினால், ஏன் அவர்களை இறைவன் பரலோகத்தில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளவில்லை?

பைபிள் இறைவனால் தரப்பட்ட வேதம் என்பதை நிருபிப்பதற்கு அதனிடம் அதிகார பூர்வமான ஆதாரங்கள் உள்ளன. இறைவனேயன்றி வேறு மனிதர்களின் உதவியில்லாமல் அந்த அதிகாரபூர்வமான ஆதாரங்களை சோதித்துப் பார்க்கும் போது என் கண்களை நானே நம்பமுடியவில்லை. இந்த விவரங்கள் என்னை அதிகமாக ஆட்கொண்டது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு குர்ஆனையும் பைபிளையும் மாத்திரம் நான் படித்தேன்.

இக்கேள்விகள் எனது சிந்தனையை விடாமல் தொடர்ந்து வாட்டிக்கொண்டே இருந்தன‌. மேலும் அதிகமான கிறிஸ்தவ நண்பர்களின் நட்பு கிடைத்தபோது, அவர்கள் உண்மையிலேயே முகம் மலர்ந்து கரிசணையோடு பழகுவதைக் கண்டேன். ஆரம்பத்தில் அவர்கள் நேர்மையில் சந்தேகங் கொண்டேன். என்னை மதம் மாற்றுவதற்காகவே அவர்கள் என்னிடம் அன்போடு பழகுகிறார்கள் என்று தவறாகக் கருதினேன்.

அவர்கள் உண்மையிலேயே என்னை ஒரு சக மனிதனாக கருதினார்கள். மதம் மாற்றும் எண்ணம் கொண்டிராமல், நேர்மையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை நான் பிறகு கண்டுக்கொண்டேன். கிறிஸ்தவத்தை இன்னும் ஆழமாக அறிய ஆரம்பித்தேன், மற்றும் கிறிஸ்தவத்தை இஸ்லாத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கையை கவனிக்கும் போது, நான் ஆன்மீக வாழ்க்கையில் உடைந்தவனாக காணப்பட்டேன். நான் அதிகமாக சந்தேகப்பட்டேன், அனேக முறை இறைவனிடம் வழிகாட்டுதலுக்காக மன்றாடினேன். சில சமயங்களில் பைபிள் வசனங்களைத் தியானிக்கும் போது, அவைகள் என் உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிடுகின்றன, அப்படிப்பட்ட நேரங்களில் ஆண்டவரே நேரடியாக என்னை வழி நடத்துவது போல் உணர்ந்தேன்.

நண்பரோடு நான் ஆலயத்திற்குச் செல்லும்போது அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். வாரா வாரம் ஆலயத்திற்குச் செல்லத் தூண்டும் வகையில் ஏதோ ஓர் ஈர்ப்பு ஆலய‌த்திற்கு செல்வதில் இருப்பதாக‌ உணர்ந்தேன்.

ஒரு காலக் கட்டத்தில், என்னுடைய ஆராய்ச்சியைக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. அது கல்விப் பருவம் முடியும் தருவாய். நான் நண்பர்களோடு சுற்றுலா மேற் கொள்ளத் தீர்மானித்தேன். ஒவ்வொரு மாலையிலும் நண்பர்கள் வேத தியானத்தில் ஈடுபடுவார்கள். நான் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கெண்டிருப்பேன்.

அவர்கள் வெவ்வெறு பின்னணியைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு குணங்களை உடையவர்களாக இருந்தாலும், மிக ஒற்றுமையாக‌ பழகுகிறார்கள் என்பதை என்னால் காணமுடிந்தது. நான் கிறிஸ்தவத்தைப் பற்றி முன்பு கற்றறிந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நான் செய்ய வேண்டியது இன்னதென்று இப்போது அறிந்து கொண்டேன்.

ஆனால் தயக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பலருடைய பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டுமே என்று பயந்தேன். இருந்த போதிலும் கடைசியாக‌ ஆண்டவருடைய உண்மையான வழியைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

என் உல்லாசப் பயணத்தின் இறுதி நாளில், நீண்ட நேர தியானமும் ஜெபமும் செய்த பிறகு, கிறிஸ்து ஒருவரால் மாத்திரமே இரட்சிப்பு உண்டு என்று அறிக்கை செய்தேன்.

இப்போது நான்கு மாதங்கள் கடந்து விட்டது. என் கல்விப் பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய பிறகு, பிற முஸ்லீம்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றியும், பரம அன்பைப் பற்றியும் அறிவிக்க சித்தமாயிருக்கிறேன். முஸ்லீம் சகோதர சகோதரிகளே, காழ்ப்புணர்ச்சியைப் புறம்பே ஒதுக்கிப் போட்டு, கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்ட எங்கள் சாட்சிகளுக்குச் செவி சாயுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இறுதியாக முஸ்லிம் சகோதரர்களிடத்தில் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் "மரித்த பிறகு நீங்கள் எங்கே போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?"

இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் பாவங்களுக்காக கிறிஸ்து மரித்ததால், பரலோக வாசல் எனக்குத் திறந்திருக்கிறது என்று முழு மனதோடும், முழு சிந்தையோடும், முழு ஆத்துமாவோடும் விசுவாசிக்கிறேன், மற்றும் அவரே தேவகுமாரன் என்றும் விசுவாசிக்கிறேன்.

உங்களோடு எப்போதும் என் ஜெபங்கள் இருக்கும்.

இப்படிக்கு

பைசல்

கருத்துகள் இல்லை: