ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 6 மே, 2019

2019 ரமளான் - இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம் – 1: தொழுகை முறைகள்

(கிறிஸ்தவத்தில் ஹலால்/ஹராம் vs இஸ்லாமில் ஹராம்/ஹலால்)


முஹம்மது அவர்கள் கொண்டு வந்த செய்தியும்,  முந்தைய நபிமார்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்று தான் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இதற்கு குர்‍ஆனையும் ஹதீஸ்களையும் ஆதாரமாக காட்டுவார்கள்.

உதாரணத்திற்கு கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தை கவனிக்கவும்:

2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முக்கியமாக, யூத கிறிஸ்தவ நபிமார்களின் வழியில் தான் முஹம்மது வந்தார் என்பதை நிருபிக்க இப்படி  முஸ்லிம்கள்  கூறுகிறார்கள். முஹம்மது என்பவர் இயேசுவின் வழியில் வந்த நபி அல்ல என்பதை பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், முஸ்லிம்களோ  "இல்லை, இயேசுவின் செய்தியும் முஹம்மதுவின் செய்தியும் ஒன்று தான்" என்று அழுத்தமாக கூறுவார்கள்.

இப்படிப்பட்ட முஸ்லிம்கள் குர்‍ஆனையும் படிப்பதில்லை, பைபிளையும் படிப்பதில்லை. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டையும் படிப்பதில்லை. ஆகையால், அவர்களால் இயேசுவின் செய்திக்கும் முஹம்மதுவின் செய்திக்கும்  இடையே இருக்கும் வித்தியாசத்தை அறியமுடிவதில்லை.
முஹம்மதுவையும், இயேசுவையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கிறார்கள் முஸ்லிம்கள். உண்மையில், இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள் என்பதை முஸ்லிம்கள் அறியார்கள். இந்த விவரம் பற்றிய விழிப்புண்ர்வை முஸ்லிம்களுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக, இந்த தொடர் கட்டுரைகள்  எழுதப்படுகின்றன. முக்கியமான கோட்பாடுகளில், இவ்விரு மார்க்கங்களும், நேர் எதிர் கருத்தை கொண்டுள்ளது என்பதை விளக்குவது தான் இக்கட்டுரைகளின் நோக்கம்.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இயேசு எவைகளை ஹலால் என்று சொல்லியுள்ளாரோ, அதனை முஹம்மது ஹராம் என்று போதனை செய்துள்ளார். இயேசு எவைகளை ஹராம் என்று போதித்துள்ளாரோ, அவைகளை முஹம்மது ஹலால் என்று போதனை செய்துள்ளார்.

ஹலால் / ஹராம்:

இஸ்லாமில் இவ்விரு வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு அசைவ உணவகத்திற்குள் நுழையும் போது ஹலால் என்ற ஒரு அரபி வார்த்தையை ஒரு விளம்பரபலகையாக  ஒட்டியிருப்பதை பார்த்து இருந்திருப்பீர்கள். அதன் அர்த்தம், இந்த ஹோட்டலில் "இஸ்லாமின் முறைப்படி அறுக்கப்பட்ட மாமிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று பொருளாகும்.

  • "ஹலால்" என்றால் அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம்  
  • "ஹராம்" என்றால் தடுக்கப்பட்டது (அனுமதிக்கப்படாதது)  என்று அர்த்தம்

இந்த ரமலான் மாதம் முழுவதும், இந்த தலைப்பில் நாம் ஆய்வுக் கட்டுரைகளை காண்போம். இதன் மூலமாக, இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளை சுருக்கமாக அறிந்துக் கொள்ளமுடியும்.

1) தொழுகை முறைகள்:

முதலாவதாக, நம் ஆய்விற்கு 'தொழுகை' பற்றி பார்ப்போம். அதாவது இயேசு சொல்லிக்கொடுத்த தொழுகையானது/ஜெப வழிமுறையானது, எப்படி முஹம்மது சொல்லிக் கொடுத்த தொழுகைக்கு எதிராக உள்ளது என்பதை பார்ப்போம். முஹம்மது கற்றுக்கொடுத்த தொழுகை, இயேசுவின் படி ஹராம். அதே போல, இயேசு சொல்லிக்கொடுத்த தொழுகையானது, முஹம்மதுவிற்கு ஹராம்.

இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாக தொழுகை உள்ளது. இதனை "இறைவனை வழிபடுதல்" என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு மார்க்கத்தாருக்கும் வெவ்வேறு வகையான தொழுகை/ஆராதனை முறைகள் உள்ளன. இவைகளை நாம் குற்றம் சொல்லமுடியாது. நாம் பின்பற்றும் மார்க்கத்தில் எப்படி தொழுதுக்கொள்ள கற்றுக் கொடுக்கிறார்களோ, அப்படித் தான் நாம் இறைவனை தொழுதுக் கொள்கிறோம்.

இயேசுவும் இஸ்லாமிய முறைப்படித் தான் தொழுதுக்கொண்டார் என்று முஸ்லிம்கள் அறியாமையினால் சொல்வதினால் நாம் அவர்களுக்கு இவ்விரு மார்க்கங்களின் தொழுகையில் உள்ள வித்தியாசத்தை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

இயேசுவின் படி ஜெபம்/தொழுகை:

எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் சொல்லிகொடுத்தார். ஜெபம் அல்லது தொழுகை என்பது மனிதனுக்கு இறைவனுக்கு இடைப்பட்ட ஒரு உரையாடல், இதில் எந்த ஒரு பந்தாவோ, பகட்டு புகழ்ச்சியோ, பெருமைப்பட்டுக் கொள்வதோ கூடாது என்பது இயேசுவின் போதனையாகும்.

மத்தேயு 6:5-13

5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

நாம் இறைவனோடு பேசும் போது, தொழுதுக்கொள்ளும் போது, உட்கார்ந்து ஜெபிக்கலாம், நின்றுக்கொண்டு ஜெபிக்கலாம், பயணம் செய்துக்கொண்டு இருக்கும் போதும் மனதுக்குள் ஜெபிக்கலாம். பயணம் செய்யும் போது, நம்மோடு யார் உட்கார்ந்து இருக்கிறார்கள், எப்படிப்பட்ட இடம் போன்றவைகளை கவனிக்கத்தேவையில்லை. எங்கும் வியாபித்து இருக்கும் தேவனிடம் பேசுவதற்கு இடம் சுத்தம், உடல் சுத்தம் தேவையா என்ன? மனது சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாதா?

மேற்கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், அவைகளில்  தொழுதுக்கொள்ளும் விதத்தை இயேசு சொல்லிக் கொடுத்துள்ளார். இயேசுவின் படி இது தான் ஹலால் (அனுமதிக்கப்பட்டது), இதில் மனிதனின் மேன்மை வெளியே தெரியாது. ஒரு அறைக்குள் சென்று யாருமே பார்க்காத போது, தனியாக இறைவனை தொழுதுக் கொள்ளும் போது, ஜெபிக்கும் போது, நம் ஆன்மீக பகட்டு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.  நான் இறைவனை தொழுதுக் கொள்வதை மற்றவர்கள் பார்க்கவேண்டும், தனக்கு புகழ்ச்சி வரவேண்டும் என்று யூத தலைவர்கள் செய்வது போல செய்யவேண்டாம் என்று இயேசு எச்சரித்தார். தனிப்பட்ட முறையில் தொழுகை புரிவதில், இயேசுவின் படி, இப்படிப்பட்ட தொழுகைதான் ஹலால் தொழுகை.

முஹம்மதுவின் படி தொழுகை:

முஹம்மது அல்லது இஸ்லாம் சொல்லிகொடுக்கும் தொழுகையைப் பாருங்கள். தொழுகை  என்றால் ஒரு வகையான உடற்பயிற்சி போல அது தோன்றும். நிற்பது, பாதியாக குனிவது, உட்காருவது, நெற்றி பூமியில் படுவதுபோல குனிவது, மறுபடியும் எழுந்திருப்பது, வலது பக்கமும் இடது பக்கமும் முகத்தைத் திருப்பி ஊதுவது என்று பல வழிமுறைகள் இஸ்லாமில் உண்டு.


முஸ்லிம்களின் தொழுகை முறையை அறியாதவர்கள், இஸ்லாமிய தொழுகையில் வழிமுறைகளை படங்களாக‌ பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்.

முஹம்மதுவின் காலத்தில் இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்களின் மார்க்க வழக்கங்களை முஹம்மது இஸ்லாமில் புகுத்திவிட்டார். உதாரணத்திற்கு ஸாபியீன்கள் என்ற ஒரு இன மக்களைச் சொல்லலாம். இவர்களது வழிபாடுகளில் பலவற்றை இஸ்லாமில் காணலாம். இதைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

இயேசுவின் படி ஹராம்  - இஸ்லாமிய தொழுகை முறை:

ஆவியாக இருக்கின்ற தேவனிடம், முழு இருதயத்தோடு அன்புகூர்ந்து தொழுதுக்கொள் என்று இயேசு கூறினார், மக்கள் காணும்படி தொழவேண்டாம் என்றார், ஆனால், முஸ்லிம்கள் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் தங்களை காணும்படி தொழுதுக் கொள்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சடங்காச்சாரங்கள் இல்லாமல், சுதந்திரமாக தேவனை தொழுதுக் கொள்ளுங்கள் என்று இயேசு போதித்தார், இஸ்லாமியர்களோ ஒரு உடற்பயிற்சி அல்லது யோகா என்றுச் சொல்லக்கூடிய பயிற்சி போன்று, முந்தைய  கால  மக்களின் பழக்கங்களை அப்படியே பின்பற்றி அல்லாஹ்வை  தொழுதுக் கொள்கிறார்கள். முஸ்லிம்களின் இந்த‌ தொழுகை, இயேசுவின் படி ஒரு ஹராம் தொழுகையாகும். முஸ்லிம்கள், இதனைக் கேட்டு துக்கமடையலாம். ஆனால், வேறு வழியில்லையே, பைபிளில் இயேசு இப்படித்தான் போதித்துள்ளார்.

எங்கும் வியாபித்து இருக்கின்ற தேவனை, கிறிஸ்தவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு அன்பு கூர்ந்து தொழுதுக் கொள்கிறார்கள்.

  • நின்று தொழுகிறார்கள்,
  • முழங்கால் படியிட்டு தொழுகின்றார்கள்,
  • நடந்துக்கொண்டு ஜெபிக்கிறார்கள்,
  • பாடல்கள் பாடி மகிழ்கிறார்கள், ஜெபிக்கிறார்கள்.

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் பலன் என்று பைபிள் சொல்வதினால், ஒரு தனி அறையில் சில நிமிடங்கள் ஜெபித்துவிட்டு வெளியே வரும் கிறிஸ்தவனின் மனநிலை(ஆவி) உயர்ந்து இருக்கும், உற்சாகம் அடைந்து இருக்கும், நம்பிக்கையோடு இருக்கும். எதிர்காலம் பற்றி ஒரு தெளிவோடு கிறிஸ்தவன் வாழ்வதற்கு காரணம், அவன் எப்படி தன்னை தொழுதுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தெளிவான வழிமுறையை இயேசு சொல்லிக்கொடுத்து இருப்பதினாலும், அதனை கிறிஸ்தவன் செய்வதினாலும் தான்.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரி, சத்தியம் இது தான். இயேசுவின் படி இஸ்லாமிய தொழுகை முறையானது ஹராமாகும். முஹம்மதுவின் படி, கிறிஸ்தவ முறையான தொழுகை முறை ஹராமாகும்.


இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள் ஆவார்கள்.

குறிப்பு:

இஸ்லாமின் தொழுகை முறையை பைபிள் புறக்கணிக்கிறது என்பதை கவனித்த முஸ்லிம்கள், பைபிளின் வசனங்களை ஆதியாகமத்திலிருந்து புதிய ஏற்பாடு வரை ஆங்காங்கே எடுத்து, "பார்த்தீர்களா! பைபிளின் படி தொழுகையானது இஸ்லாமிய தொழுகையே என்று பொய்யான பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள்". முஸ்லிம்களால், பைபிளில் ஒரே இடத்தில் இஸ்லாமிய தொழுகையை ஆதரிக்கின்ற வசனங்களை மேற்கோள் காட்டமுடியாது.  பைபிளின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை, எந்த ஒரு நபியாவது முஸ்லிம்கள் தொழுவதுபோன்று அனைத்து நிலைகளையும் கடைபிடித்து தொழுததாக ஒரு ஆதாரத்தை முஸ்லிம்களால் காட்டமுடியாது என்பதை ஒரு சவாலாக முன்வைக்கமுடியும். பைபிளின் வழியில் வந்த நபி முஹம்மது அல்ல என்பதற்கு இது ஒரு முக்கியமான நிருபனமாகும்.
 


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-1.html

கருத்துகள் இல்லை: