ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 23 ஜூலை, 2011

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இஸ்லாமியராக மாறிய ஒரு கிறிஸ்தவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதற்காக, நான்கு நல்ல இஸ்லாமியர்கள் அவரது வீட்டில் இரவு நேரத்தில் நுழைந்தனர். மூன்று பேர் அந்த நபர் படுத்திருந்த கட்டிலில் அவரை அப்படியே கை கால்களை அழுத்தி பிடித்தார்கள். நான்காவது இஸ்லாமியர் ஒரு மின்சார வைரைக் கொண்டு, (எலெக்ட்ரிக் வைர்)  நாற்பது முறை அவரை அடித்தார். இந்த நான்கு பேரையும் ஆஸ்திரேலிய காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது, மேலும் அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: http://www.heraldsun.com.au/news/intruders-whip-silverwater-man-31-for-drinking/story-e6frf7jo-1226097080261
  
இந்த சிறிய செய்தி எதனை நமக்கு தெரிவிக்கிறது, இதனால் இஸ்லாமியரல்லாதவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன‌?

1)  நல்ல (கெட்ட) இஸ்லாமியர்களும் கெட்ட(நல்ல) இஸ்லாமியர்களும்:

இஸ்லாமின் பெயரில் உலகில் எங்கு வன்முறை நடந்தாலும், நம்முடன் வசிக்கும் (நல்ல) இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்ட (கெட்ட) இஸ்லாமியர்களை கண்டிப்பார்கள். அவர்கள் செய்வது தவறு என்பார்கள், தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்றுச் சொல்வார்கள். இஸ்லாம் இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும்படி சொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்டவைகளை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.   இவர் சொல்வது சரி என்று நாம் நினைத்து இருந்தால், இன்னும் சில நாட்களில் இன்னொரு வன்முறை (கெட்ட) இஸ்லாமியர்களால் அழகாக நடந்தேறும். இந்த முறையும் நம்முடைய நண்பர்களாகிய நல்ல இஸ்லாமியர்கள் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் அப்படி நம்மிடம் ஒப்புவிப்பார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருப்போம்.  அதன் பிறகு சில நாட்களுக்கு பின்பு... அதே கதை, அதே கதா நாயகன், அதே வசனம், அதே "சுபம்".

2) உள்ளே வெளியே:

இஸ்லாமின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டும் இஸ்லாம் கடுமையாக இருக்காது, தனக்குள் இருப்பவர்களையும் தாக்கும், தகிக்கும். இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல, இதுதான் இஸ்லாமின் அடிப்படை அஸ்திபாரம்.

மேலே நாம் படித்த செய்தியின் படி, ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறினார். (பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் கிறிஸ்தவர்கள் தானே... அந்த வகையில் இவர் கிறிஸ்தவரா அல்லது உண்மையாகவே இயேசுவை சுயமாக பின்பற்றும் கிறிஸ்தவராக இருந்தாரா நமக்குத் தெரியாது). வாழுவதோ ஒரு ஜனநாயக நாட்டில், அதாவது ஆஸ்திரேலியாவில்.  இஸ்லாமியர்கள் மது அருந்தினால், அவர்களுக்கு இஸ்லாமின் ஷரியா சட்டத்தின் படி 40 சவுக்கு அடிகள் கிடைக்கும் என்று இவருக்கு சொன்னார்களோ இல்லையோ நமக்குத் தெரியாது. இவரோ இஸ்லாமியராக மாறிவிட்டார். ஆனால், இவர் தன் நண்பர்களுடன் போதை ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் படுத்து இருக்கும் போது, நான்கு இஸ்லாமியர்கள் வந்து, அந்த போதையை  40 அடிகள் கொடுத்து இறக்கிவிட்டார்கள்.

ஒரு முஸ்லிம்  இஸ்லாமிய ஆட்சி நடக்காத‌ நாட்டிலும் இஸ்லாமிய சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.


3) இஸ்லாமியர்களின் உள்ளக்குமுறலும், இஸ்லாமியரல்லாதவர்களின் உள்ளார்ந்த வடுக்களும்:

யாரோ சில இஸ்லாமியர்கள் தங்கள் கையில் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்காக இப்படி எல்லாரையும் குற்றப்படுத்துவது நியாயமா? தர்மமா என்று கேட்பார்கள்.   இந்த வசனங்களை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம், நீங்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். அடி வாங்கியவனும் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறான்,  நீங்கள் சொல்வது போல "ஒரு சில இஸ்லாமியர்களால்" உலகம் அவஸ்தை பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

ஏதோ ஒரு மூலையில் நின்றுக்கொண்டு நீங்கள் போடும் சத்தத்தை  உங்களின் அந்த ஒருசில இஸ்லாமியர்கள் கேட்டு தங்கள் வன்முறையை விட்டுவிடப்போவதில்லை, மனிதர்களை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை.  இப்போது சில வார்த்தைகளை கொட்டிவிட்ட நீங்கள், நாட்கள் கடந்துச் செல்லும் போது மறந்துவிடுவீர்கள், ஆனால் இஸ்லாமியர்களால் நாங்கள் எங்கள் உடல்களில் சுமந்துக்கொண்டு இருக்கும் வடுக்கள் இன்னும் காயாமல் அப்படியே இருக்கிறது. 

உலக சட்டங்களினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, 
ஷரியாவினால் சுட்டவடு.
(ஹிஜ்ரிக்கு பின்பு வள்ளுவர் வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ)


ஆகையால், இஸ்லாமியரல்லாதவர்களை எச்சரிக்கை செய்வதும், அவர்களை தட்டி எழுப்புவதும் நம்முடைய கடமையாக உள்ளது. முக்கியமாக கிறிஸ்தவ பெற்றோர்களையும், சபைகளின் போதகர்களையும் எச்சரிக்கை செய்வது நல்லது என்று நான் எண்ணுகின்றேன்.

4)   மருந்தில்லா வியாதிகளும், மன்னிப்பில்லா இஸ்லாமும்

அருமையான கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, உங்கள் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்பை தொட்டால் ஆபத்து என்று அறிந்து அவர்களை எச்சரிக்கை செய்கிறீர்கள். ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கிறீர்கள்.  அதே குழந்தைகள் வாலிபர்களான உடனே, அவர்களுக்கு மென்மையாக  அறிவுரை கூறுகிறீர்கள். வேகமாக இருசக்கர வண்டியை ஓட்டுவதிலிருந்து,  எயிட்ஸ் நோய்க்கு தப்பித்துகொள்வதற்கான எல்லா எச்சரிக்கைகளையும் கொடுக்கிறீர்கள்.  ஆனால், நாம் மேலே கண்ட செய்தியைப் போல ஒரு செய்தி உங்கள் பிள்ளைகள் பற்றி கூறப்படுமானால் உங்கள் உள்ளம் எப்படி துடிக்கும். ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, வீட்டை உடைத்து, கட்டிலில் கை கால்களை  இறுக்க பிடித்து, 40 சவுக்கு அடிகள் ஒருவர் எதிர்பார்க்காத போது அடிக்கப்படுமானால் அதனை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்? (இயேசு ஒன்று குறைய நாற்பது சவுக்கு அடிகள் வாங்கினார், இந்த நபரோ, ஏன் அந்த ஒன்று குறையவேண்டும் என்பதற்காக நாற்பது அடிகளையும் வாங்கிவிட்டார். அன்பான நண்பரே உனக்கு இது வேண்டுமா?)

எனவே, இஸ்லாமை பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி உங்கள் சபை விசுவாசிகளுக்கு போதகர்களாகிய நீங்கள் எச்சரிக்கை விடுக்கமாட்டீர்களா?

"என் பையன் முஸ்லிமாக மாறிவிட்டானா.. பரவாயில்லை.. அவன் விருப்பப்படி வாழட்டும் நல்லா இருக்கட்டும்" என்று சொல்கிறீர்களா? உங்கள் உள்ளத்தின் இந்த வார்த்தைகளுக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால், உங்க பையன் இஸ்லாமியனாக மாறிவிட்ட பிறகு நல்லா இருப்பானா? என்பது தான் கேள்வி.    அவன் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது, நீங்கள் மன்னிப்பீர்கள், திருந்துவதற்கு  இன்னொரு வாய்ப்பை தருவீர்கள்.. ஆனால் இஸ்லாம் தராதே.. ஷரியா சட்டம் இரக்கமாக இருக்காதே.. ஒரு சில இஸ்லாமியர்களின் கைகள் சும்மா இருக்காதே..


5) இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளையும், அதற்கான என் பதில்களையும் இப்போது பார்ப்போம்.

அ) ஒரு சில இஸ்லாமியர்கள் செய்யும் குற்றத்திற்கு, இஸ்லாமை குற்றப்படுத்துவது நியாயமா?

பதில்: ஆனால், எனக்கு இருக்கும் ஒரே மகன், அந்த ஒரு சில இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனை உங்கள் இஸ்லாமினால் திருப்பி தரமுடியுமா? உங்களால் தரமுடியுமா?


ஆ) இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் தானே சில இஸ்லாமியர்கள் இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்? மற்ற நாடுகளில் இப்படி இல்லையே?

பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஜனநாயக நாட்டில் இஸ்லாமியர்கள் கொன்றது ஆயிரம், இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர்கள் கொல்வது பதினாயிரம். சதவிகிதத்தில் வித்தியாசமே ஒழிய, இஸ்லாமிய சட்டத்தில் இல்லை.

ஆஸ்திரேலியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த எல்லா நாடுகளிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது.

இ) நாங்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என்பதற்காக அப்படி செய்வதில்லையே?

பதில்: நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள், ஆனால், நீங்கள் செல்லும் மசூதியில் உங்களோடு அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் இதர நபர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதி மொழி கொடுக்கமுடியுமா?  நீங்கள் செல்லும் மசூதியின் இமாம் (தலைவர் தொழுகை நடத்துபவர்) தன் மசூதியில் இருக்கும் இதர மக்களை இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறமாட்டார் என்று உங்களால் உறுதி அளிக்கமுடியுமா?

நாம் மேலே படித்த செய்தியின்படி, புதிதாக இஸ்லாமியராக மாறிய அந்த நபர் மது அருந்தினார் என்று, வேறு இஸ்லாமிய நாட்டிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் தாக்கவில்லை. தன்னுடைய இஸ்லாமிய நண்பர்களே தாக்கினார்கள், தான் சென்று அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் அதே மசூதியின் அங்கத்தினர்களே அப்படிசெய்துள்ளார்கள்.  ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து ஒருவருக்கு ஆபத்துவராது,  தன் தோளில் கைபோட்டு மகிழந்த அதே முஸ்லிமினால் ஆபத்து வரும். இப்படித் தான்  அந்த நபருக்கு ஆபத்து வந்துள்ளது.

ஆக, இஸ்லாமியராக மாறுவது ஒரு துப்பாக்கியில் தானே தோட்டாக்களை போட்டு, அதனை தன் சக இஸ்லாமியரிடம் கொடுத்து, நான் எப்போதாவது இஸ்லாமிய சட்டத்தின்படி நடக்க தவறினால், இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுவிடு என்று சொல்வதற்கு சமமாகும்.

இஸ்லாமிய ஆட்சி நடக்காத நாட்டிலேயே இந்த கதி என்றால், இன்னும் அல்லாஹ்வின் ஆட்சி புரியும் நாட்டில் எவ்வளவு கொடுமைகள் இஸ்லாமியரல்லாதவருக்கு நடக்கும்?


6)  முன்னால் கிறிஸ்தவரின் பின்னால் வாழ்க்கை முஸ்லிமாக இருந்தால் நல்லது:

இப்போது இஸ்லாமை ஒரு விரலினால் ஊருகாயை தொட்டு நக்குவதைப் போல லேசாக ருசி பார்த்த அந்த நபர் என்ன தீர்மானம் எடுப்பார்?

இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டே, ஜனநாயக நாட்டில் இருந்துக்கொண்டே மது அருந்தியதற்காக ஷரியாவின் சட்டத்தின் படி சவுக்கடி வாங்கியவர். இனி எனக்கு இஸ்லாம் வேண்டாம் என்று வெளிப்படையாக அறிக்கையிட்டால் என்ன நடக்கும்? மரண தண்டனை தான்.  இஸ்லாமின் படி ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றால், அதனை வெளிப்படையாக கூறினால் மரணம் தான் முடிவு.  "இப்படியெல்லாம் இல்லை" என்று அறிக்கை கொடுப்பவர்கள் ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், ஆனால், அரிவாளை எடுக்கும் ஒரு முஸ்லிம் போதுமே...கதையை முடிக்க!

எனவே, இவர் தன்னுடைய மனதில் இஸ்லாம் பற்றி எதை நினைத்து இருந்தாலும், வெளிப்படையாக கூறும் போது, இஸ்லாமை புகழ்ந்துக் கூறி, தான் இஸ்லாமிலேயே தொடருவதாக கூறினால் உயிர் தப்பலாம். அப்படி இல்லாமல் மனதில் உள்ளதை உள்ளது போல கூறினால், வேறு சில நான்கு இஸ்லாமியர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?  அவர்களுக்கும் கட்டைகள், மின்சார வைர்கள், கத்திகள் துப்பாக்கிகள் கிடைக்காமலா போய்விடும்? ஒரு சில இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, இப்படி கொன்றுவிட்டார்கள், இதற்காக இஸ்லாமை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் நம் பக்கத்துவிட்டில், அலுவலகத்தில் இல்லாமலா போய்விடுவார்கள்?

ஆஸ்திரெலியாவின் அந்த அடிவாங்கியவருக்கு திருமணமாகி இருந்து, மனைவி பிள்ளைகளோடு அவர் படுத்துயிருந்திருந்தால், தன் பிஞ்சு குழைந்தைகளின் கண்களுக்கு முன்னால், மனைவிக்கு முன்னால் அந்த நபர் அடிவாங்க வேண்டி இருந்திருக்கும். இந்த காட்டுமிராண்டித்தனத்தை எத்தனை நாட்கள் தான் உலகம் சகிக்குமோ? 

மது அருந்துவதை நான் ஆதரிக்கவில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்? என்ற கேள்வியை இஸ்லாமியர்களுக்கு முன்பாக வைக்கிறேன்.



முடிவுரை: ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, இதர மார்க்கத்தவர்களே, தூங்கிகொண்டு இருந்தது போதும், எழுந்திருங்கள். இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்ளுங்கள், இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். இன்று நாம் சோம்பலாக இருந்தால், நாளைக்கு நம் பிள்ளைகளின் சாம்பலையும் நாம் காணமுடியாது.

1 கருத்து:

abu abdhullah சொன்னது…

அசலாமு அலைக்க

இஸ்லாத்திற்கு எதிராக எங்கெல்லாம் செய்தி கிடைக்கும் என்று தேடி திரிகிறிர்கள் பரவில்லை
நீங்கள் கூரிய செய்தி உண்மை என்பதற்கு இன்டெர் நெட்டில் வந்த செய்தியை குறிபிட்டு உள்ளீர்கள் பரவில்லை உங்கள் மத நம்பிக்கையின் படி இஸ்லாத்திற்கு எதிராக உலகெல்லாம் எப்படிப்பட்ட மோசடிகளும் ஏமாற்று வித்தைகளையும் அவதுற்றையும் உங்கள் மீடியாக்கள் பரப்பும் என்பதும் எங்களுக்கு தெரியும் சூரியனின் ஒளியை ஊதி அணைக்க நினைகிறிர்கள் அது இறைவன் நாடினலன்றி நடக்காது . பாவம் உங்கள் அறியாமையை எண்ணி வருந்துகிறேன் .