ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 8 ஜூலை, 2012

தேவப்பிரியாவிற்கு பதில்: ஆதியாகமத்தில் கர்த்தர் குழம்பவில்லை, ஆதியிலிருந்தே தேவப்பிரியா குழம்பியுள்ளார்

 

தேவப்பிரியாவிற்கு பதில்

ஆதியாகமத்தில் கர்த்தர் குழம்பவில்லை, ஆதியிலிருந்தே தேவப்பிரியா குழம்பியுள்ளார்

முன்னுரை: நான் "மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம் - குர்‍ஆன் முரண்பாடு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதித்து இருந்தேன். அதற்கு தமிழர்நெறி என்ற பெயரில் ஒரு சகோதரர் கீழ்கண்டவாறு பின்னூட்டம் கொடுத்துஇருந்தார்:

"உங்கள் கட்டுரைக்கு போட்டியாக ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு- கர்த்தரின் குழப்பம்-http://pagadhu.blogspot.in/

என இங்கே கட்டுரை?

பதில் தருவீர்களா?"

இதற்கு நான் படித்துப் பார்த்து பதில் தருவேன் என்று பின்னுட்டமிட்டேன். அவர் கொடுத்த தளத்தில் சென்று பார்த்தால், இது தேவப்பிரயா என்பவரின் தளம் என அறிந்தேன்.

இந்த கட்டுரையில், கீழ்கண்ட தலைப்புகளில் பதிலை அளிக்கவுள்ளேன்.

1) ஆதியாகமத்தில் வரும் மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியா? தேவப்பிரியாவிற்கு பதில்.

2) உமர் இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுவது போல, ஏன் தேவப்பிரியாவிற்கும் மறுப்புக்கள் எழுதக்கூடாது?

3) முடிவுரை


1) ஆதியாகமத்தில் வரும் மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியா? தேவப்பிரியாவிற்கு பதில்.

பழைய ஏற்பாட்டு குடும்பத் தலைவர்களின் பொய்கள்

The Patriarchs' Lies

பழைய ஏற்பாட்டு காலத்தில் இரண்டு குடும்பத்தலைவர்கள் தங்கள் மனைவிகளோடு தங்களுக்கு இருக்கும் உறவு குறித்து பொய்களை சொல்லியுள்ளார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூன்று நடந்துள்ளது மற்றும் இவர்கள் வேறு நாட்டிற்கு செல்லும் போது இப்படி பொய் கூறியுள்ளார்கள்.

சிலர் இந்த நிகழ்ச்சிகள் பற்றி கூறும்போது, ஒரே கதை மூன்று வித்தியாசமான பெயர்களில் கூறப்பட்டுள்ளது என்பார்கள் அல்லது இந்த மூன்று நிகழ்ச்சிகள் நமக்கு ஆதியாகமத்திற்கு மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது என்றும் கூறுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிகளை நாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், இவைகள் மூன்று தனித்தனியான நிகழ்ச்சிகள் என்று தெரியவரும். இவைகள் பற்றிய வசனங்கள்: ஆதியாகமம் 12:12-20, 20:1-8, மற்றும் 26:1-11 ஆகும்.

நான் வேதத்தை படித்து ஆய்வு செய்த போது, இந்த மூன்று நிகழ்ச்சிகள் தனித்தனியாக நடந்துள்ளது என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. இதனை எப்படி அறிவது என்று கேட்டால், இந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம். முதலாவது நிகழ்ச்சியில் நாம் பார்க்கும் போது, ஆபிராம் மற்றும் சாராய் என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இவர்களின் உண்மைப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் இவர்களின் பெயர்களை மாற்றவில்லை என்பது தெரியவருகிறது. இதனை நாம் ஆதியாகமம் 17:5ம் வசனத்தில் காணலாம். இரண்டாம் நிகழ்ச்சியை காணும்போது, அவர்கள் இருவரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதை காணலாம், இது ஆதியாகமம் 20ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, இங்கு இவர்களின் பெயர்கள் ஆபிரகாம் என்றும் சாராள் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆதியாகமம் 26ம் அதிகாரத்தில் ஈசாக்கு மற்றும் ரெபேக்காள் என்பவர்கள் இந்த மூன்றாம் நிகழ்ச்சியில் வருகிறார்கள். ஆபிரகாமுக்கு சாராள் மூலமாக பிறந்தவர் தான் ஈசாக்கு.

ஆதியாகமம் 12ம் அதிகாரத்தில் நாம் கவனித்தால், ஆபிராமும், சாராயும் பஞ்சத்தின் காரணமாக எகிப்திற்கு பிரயாணப்பட்டுப் போகிறார்கள். இரண்டாம் நிகழ்ச்சியின் போது, அவர்கள் கேரார் என்ற இடத்திற்கு பிரயாணம் செய்கிறார்கள். அந்த இடத்தின் தலைவராக அபிமெலேக் என்பவர் இருந்தார் (பார்வோன் என்பவர் எகிப்தின் தலைவராக இருந்தார்). மூன்றாம் நிகழ்ச்சியிலே பஞ்சம் இருந்ததால், ஈசாக்கும் ரெபேக்காளும் கேரார் என்ற இடத்திற்கு செல்கிறார்கள். ஆனால், "ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று;" என்ற முதல் வசனத்தில் சொல்லப்பட்ட விவரத்தை கவனிக்கவும். அபிமெலேக் என்பவர் அரசராக இருக்கிறார். ஈசாக்கு எகிப்திற்குபோகவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார் (பார்க்க 26:2).

இந்த நிகழ்ச்சிகளில் எப்படி அந்த தலைவர்கள், இந்த குடும்ப நாயகன்களாக இருக்கும் ஆபிரகாமும் மற்றும் ஈசாக்கும் சொன்ன பொய்களை கண்டுபிடித்தார்கள் என்பதை கவனிக்கவும். ஆதியாகமம் 12:7ம் வசனத்தில் "ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்" என்ற வாசகத்தை கவனிக்கவும். இந்த வாதைகளால் தான் ஆபிராம் சொன்ன பொய் பார்வோனுக்கு தெரியவந்தது. இப்போது ஆதியாகமம் 20:3ம் வசனத்தை கவனிக்கவும்: " தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்" மேலும் 20:6ம் வசனத்தில் கவனிக்கவும்: "அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை ." தேவன் அபிமலேக்கின் கனவில் பேசினார். மூன்றாவதாக, ஆதியாகமம் 26:8ம் வசனத்தில் அபிமெலேக் எப்படி, ஈசாக்கின் மனைவி ரெபேக்காள் என்பதை கண்டுபிடித்தார் என்பதை காணலாம். அதாவது ஜன்னல் வழியாக ஈசாக்கு மற்றும் ரெபேக்காளின் விளையாட்டை (கணவன் மனைவியின் விளையாட்டு) கண்டான். எனவே, இந்த நிகழ்ச்சிகள் மூன்றும் மூன்று காலகட்டங்களில் நடந்தவைகள் என்பதை நாம் அறியலாம்.

இந்நிகழ்ச்சிகள் வெறும் சரித்திரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, இவைகளில் தேவன் எப்படி சாராளையும், ரெபெக்காளையும் காத்தார் என்பதைக் காட்டுகிறது, இவர்களின் கணவர்கள் இவர்களை ஆபத்தில் வைத்தலும், தேவன் இவர்களை காத்தார். பைபிள் என்பது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது எப்படியென்றால், பழைய ஏற்பாட்டின் குடும்பத்தலைவர்கள் செய்த பாவங்களையும் பைபிள் சுட்டிக்காட்டியுள்ளது. இதர மார்க்க வேதங்கள் தங்கள் நபிகளின்/தீர்க்கதரிசிகளின் பாவங்களை பைபிள் சுட்டிக்காட்டுவது போல காட்டுகின்றதா? இருந்தபோதிலும், எபிரேயர் 11ம் அதிகாரத்தில் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு போன்றவர்கள் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். (எபிரேயர் 11:8-20). ஆங்கில மூலம்: The Patriarchs' Lies

ஆபிரகாமின் காலத்திலே வாழ்ந்த அதே அபிமெலேக் அரசன் எப்படி ஈசாக்கின் காலத்திலும் இருக்கமுடியும்?

தேவப்பிரியா அவர்கள் மேற்கண்ட கேள்வியை தம்முடைய பதிவில் எழுப்பியுள்ளார்கள். இந்த கேள்விக்கு இரண்டு பதில்களைச் சொல்ல நான் விரும்புகிறேன். முதலாவதாக, ஒரு அரசனுக்கு இருக்கும் பெயர், அவனுக்கு அடுத்துவரும் அரசனாகிய தன் மகனுக்கும்/பேரப்பிள்ளைக்கும் இருக்க வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு இங்கிலாந்து அரச குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களில் ஜியார்ஜ் 1, ஜியார்ஜ் 2, ஜியார்ஜ் 3 என்ற பெயர்களில் அரசர்கள் அடுத்தடுத்து கால கட்டங்களில் ஆட்சி புரிந்துள்ளார்கள், மற்றும் எலிசபெத் 1, எலிசபெத் 2 என்ற பெயர்களில் அரசிகளும் ஆட்சி புரிந்துள்ளார்கள். தற்காலத்தில் இங்கிலாந்து அரசியாக இருப்பவர் எலிசபெத் 2 என்பவராவார். ஆக, ஒரே பெயர் இருக்கும், ஆனால் எண்களை குறிப்பிட்டு வித்தியாசப்படுத்துவார்கள். நம் தமிழ் நாட்டிலும் ஆட்சி புரிந்தவர்களின் பட்டியலிலும், இப்படி எண்கள் கொடுக்கும் பழக்கம் உள்ளது.

இரண்டாவதாக, சில நேரங்களில் அரசர்களின் சொந்த பெயரை பயன்படுத்தாமல், பட்டப்பெயர்களை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் காலத்தில் எகிப்தில் ஆட்சி செய்த அரசரை "பார்வோன்" என்று பைபிள் குறிப்பிடுகிறது, மேலும், மோசேயின் காலத்திலும் இதே பட்டப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசரின் சொந்தப்பெயர் அல்ல, இது பட்டப்பெயராகும்.

இது போலத்தான், அபிமெலேக் என்ற அரசன் ஆபிரகாம் காலத்திலும், ஈசாக்கின் காலத்திலும் குறிப்பிடப்பட்டு இருந்தால், அது பட்டப்பெயராகவோ அல்லது ஒரே பெயர் கொண்டவராகவோ இருக்கும். நிகழ்ச்சிகள் பற்றிய குழப்பம் கர்த்தருக்கு இல்லை, தேவப்பிரியாவிற்குத் தான்.

2) உமர் இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுவது போல, ஏன் தேவப்பிரியாவிற்கும் மறுப்புக்கள் எழுதக்கூடாது?

நான் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் மற்றும் நான் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களுக்கு பதில்கள் எழுத என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். ஆகையால், இந்துத்துவ சகோதர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க எனக்கு நேரமிருப்பதில்லை, இது முதலாவது காரணம்.

தேவப்பிரியா போன்ற இந்து சகோதரர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது வெறும் கிறிஸ்தவம் குறித்து கேள்வி கேட்டால் போதும் தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டுள்ளார். இது தவறாகும், அதாவது கிறிஸ்தவர்கள் இந்துத்துவம் பற்றிய கேள்விகள் கேட்டால் அதற்கும் பதில் அளிக்க தயாராக இருக்கவேண்டும். நான் நேரத்தை செலவிட்டு, கொஞ்சம் ஆய்வு செய்து இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கும், மொழிப்பெயர்ப்பு செய்வதற்கும் நேரத்தை செலவிடுகிறேன். ஆனால், இதே போல நேரத்தை செலவிட்டு இந்துத்துவம் பற்றி கட்டுரைகள் எழுதும் அளவிற்கு இந்துத்துவத்தில் மேட்டர் (விஷயம்) இல்லை என்பது என் கருத்தாகும். அதாவது இஸ்லாமின் படி ஒரு இறைவன் இருக்கிறான் என்றுச் சொல்கிறார்கள், இன்னும் இதர சட்டங்கள் இருக்கின்றன என்றுச் சொல்கிறார்கள், எனவே நேரத்தை ஒதுக்கி ஆய்வு செய்து ஒரு ஆரோக்கியமான இஸ்லாமிய விமர்சனம் செய்வதற்கு இஸ்லாமுக்கு தகுதியுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட நிலை இந்துத்துவத்திற்கு இல்லை, அதாவது எத்தனை கடவுள்கள், எத்தனை சட்டங்கள், எத்தனை மார்க்க புத்தகங்கள் அதாவது வேதங்கள், எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒரு கிச்சடி போல காட்சியளிக்கும் இந்துத்துவம். எனவே, ஏன் நேரத்தை ஒதுக்கி வீணடிப்பானேன் என்பது என் கருத்து. ஆகையால், நான் இந்து சகோதர்களின் பக்கம் வருவதில்லை.

ஒருவேளை தேவப்பிரியா அவர்கள் கோபம் கொண்டு, "இல்லை இல்லை நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வாருங்கள் நாம் இரு தரப்பிலும் (இந்துத்துவம், கிறிஸ்தவம்) தலைப்புகளை கொடுத்து விவாதிப்போம்" என்று சொல்வாரானால், என்னுடைய நேரத்தில் ஒரு 10% ஒதுக்கி உங்களுடன் எழுத்து விவாதம் புரிய நான் தயார்.

தேவப்பிரியா அவர்கள் நினைவில் வைக்கவேண்டியவை: நாம் முடிவு செய்யும் ஒவ்வொரு தலைப்பும் இரு தரப்பிலும் இருக்கும். உங்கள் வேதங்கள், புராணங்கள், சாமிகள் என்று அனைத்து தலைப்பிலும் சூடான எழுத்து விவாதம் நடைப்பெறும். எனக்கு என் தேவன் மீதும், அவரது வேதம் மீதும் நம்பிக்கை உண்டு, உங்களுக்கு உங்கள் சாமிகள் மீதும், அவர்களின் நடத்தைகள் மீதும், வேதங்களின் மீதும் புராணங்களின் மீதும் நம்பிக்கை உண்டா? தெரியப்படுத்தவும். ஒரு முறை ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு எங்கள் சாமிகளை வேதங்களை கேவலப்படுத்திவிட்டார்கள் என்று இஸ்லாமியர்களைப்போல புலம்பக்கூடாது. விவாதம் என்று வந்துவிட்டால், மறைவான உண்மைகள் அனைத்தும் வெளியே வரும், மனம் வருந்தக்கூடாது, புலம்பக்கூடாது. உங்கள் மார்க்கத்தில் உள்ள பலவீனம், பலம் எவைகள் என்பதை சரியாக புரிந்துக்கொண்டு எழுத்து விவாதத்திற்கு வரவேண்டும், எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை, எனவே என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாம்.

(இந்த வரிகள் வரையில் படித்தவராகிய நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் உங்களுக்காக ஒரு குறிப்பு: அடடே… உமரின் திசை இந்து சகோதரர்கள் பக்கம் திரும்பியுள்ளது என்று முஸ்லிம்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம், நான் 10% நேரத்தை மட்டுமே இவர்களுக்காக ஒதுக்க முடிவு செய்துள்ளேன், மீதமுள்ள 90% நேரம் இஸ்லாமியர்களுக்காகத் தான்).

3) முடிவுரை

ஆக, தேவப்பிரியா அவர்களின் பதிலுக்காக உமர் காத்துக்கொண்டு இருக்கின்றான். உங்களின் பதில் வந்தவுடன், நான் சில விவரங்களை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், அதாவது, இந்து மார்க்கத்தில் உங்கள் நம்பிக்கை என்ன? எவைகளை நீங்கள் வேதங்கள் என்றுச் சொல்கிறீர்கள்? விவாதத்தில் எவைகளை பயன்படுத்தவேண்டும், அதாவது எந்த வேதங்களை/புராணங்களை பயன்படுத்தலாம், எவைகளை பயன்படுத்தக்கூடாது? ஏன் இதர புராணங்களை பயன்படுத்தக்கூடாது? போன்ற சில கேள்விகள் எனக்கு உள்ளது. அவைகளுக்கு உங்கள் பதிலை தெரிவித்தால், நான் அதற்கு ஏற்றாற்போல தயாராக முடியும். ஒரு விவாதம் என்றால் அதன் எல்லை என்ன என்பது தெரியவரவேண்டும்? அதற்காகத் தான் இந்த கேள்விகளை நான் கேட்டேன்.

சரி,உங்களின் பின்னூட்டம் இந்த கட்டுரையில் பின்னூட்டமாக பதியுங்கள், அல்லது உங்கள் தளத்தில் பதிலை பதித்து, அதன் தொடுப்பை இங்கே தாருங்கள்.
 

4 கருத்துகள்:

Sulaiman சொன்னது…

தேவப்ரியா உங்கள் கட்டுரைக்கு உடனே பதில் தந்துள்ளாரே-
ஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.

http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_887.html

Yahweh Fraud சொன்னது…

உங்களுக்கு விளக்கமாக மேலும் இரண்டு கட்டுரைகளை போட்டுள்ளார். விபரம் சரியாகத்தான் உள்ளதே

Justin சொன்னது…

இந்து வேதங்களில் ஏசு:-

A. இந்துக்களிண் சிலைகளுக்கு அர்ச்சனை சேய்யும் போழது உபோயோகிக்கும் வார்த்தையின் அர்த்தம் என்ன?

B. எந்த இந்துக் கடவுகளை உச்சரிப்பதாக உள்ளது?

சமச்கிரதம் தமிழ்

1. ஓம் பிரம்ம புத்திராய நமக - பிதாவிண் குமரணாகிய கத்தராகிய ஏசுகிருஸ்துவே உமக்கு ஸோஸ்திரம்.. உனமை நான் நமஸ்கரிக்கீறேன். உனமை ஸோஸ்தரிக்கீறேன்

2. ஓம் கன்னி சுத்தாய நமக - கண்னியின் வயிற்றில் பிரந்தவரே உம்மை நாண் ஸோஸ்தரிக்கிறேண் (சாம வேதத்தில் அவதாரம் எடுப்பவர் ஓரு கண்ணியின் வயிற்றில் பசுவின் தோட்டியில் பிறப்பார் என்ரு குறப்பட்டுள்ளது. கண்னியிண் வயற்றில் எந்த இந்து தேய்வங்களும் பிறக்கவில்லை இந்து வேதங்களை மேற்கோள் காட்டி)

3. ஓம் பஞ்சகயாக நமக - தம்முடைய உடம்பில் 5 கயங்கள் பேற்றவரே உம்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் எனிறு அர்த்தம். (எசு சிலுவையில் 5 காயங்களை பேற்றார் வேரு எந்த தேய்வங்கள் என்று சோல்லபடுகிறவர்கள் யாரும் இல்லை)

4. ஓம் விருஷ்சசுரகர்த்தராகிய நமக - சிலுவைமரத்தில் தோங்கியவரே உம்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் என்று அர்த்தம். (சம்புரண மகாபரதத்தில் ரத்தபுருதோஷணம் பாவவிணாசகம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் பாவம் நிக்கபட ரத்தம் சிந்த படவேன்டும் என்ரு கூறப்பட்டுள்ளது. ரத்தத்தை சிந்த வேண்டும் எண்றால் கோவிலுக்கு போய் மாட்டு ரத்ததையோ, கிடா ரத்ததையோ சிந்திணால் பிரோஞணம் எதும் இல்லை அதற்க்கு குற்ரம் அற்ற மாசற்ற இரத்தம் சிந்தபட வேண்டும் அந்த ரத்தம் இயேசுவிடம் மட்டும் தான் உள்ளது. அவரே கடவுளாக இருந்தும் தண்னே தாள்த்தி மணிதணாக ஓரு கண்ணியின் வயற்றில் பிரந்தார். சமவேதத்தின் இரன்டாம் பாகமான தாண்டிய மாகபிரமாணத்தில் மக்களை அளுகின்ற பிரஞாபதி தண் மக்களின் பாவங்களைபோக்க தன் உடம்பையே பிரயசித்தபலியாக உபோகித்து யேக்கிணம் சேய்வார் என்று கூறப்பட்டுள்ளது. பிரஞாபதி என்றால் சிருஸ்டிகர்த்தராகியதேவண் என்ரு அர்த்தம், சிருஸ்டிகர்த்தா யேக்கிணம் சேய்தால் (மரித்தால்)தாண், ரத்தம் சிந்திணால்தான் பாவவிமோஞனம் உன்டு என்று தேள்ளதேளிவாக கூறப்பட்டுள்ளது. எந்த தேவ்வமும் மணுஷனுக்காக மரிக்கவில்லை மணுஷனுக்காக மரித்த ஓரே தேய்வம் நம் அண்டவராகிய இயேசுகிருஸ்து மட்டும் தாண்.

5. ஓம் மிரதம்ஜெயாகியநமக - மரணத்தைவேணறவரே பதாளத்தை வேண்றவரே உண்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் என்று அர்த்தம் இயேசு மரணத்தை வேண்று முண்றாம் நாள் உயிருடன் எழந்தார்.

6 ஓம் நமச்சிவாயகநமக - சிவம் என்றால் அன்பு என்று போறுள் அண்புள்ளவரே உன்மை நான் நமஸ்கரிக்கிரேன் தோஸ்தரிக்கிறேன் என்று அர்த்தம் அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் நம் ஏசுகிறிஸ்த்து. அவர் அண்பின் சிரந்த உதராணம் சிலுவையில் உலகமக்களுக்காக உயிர்தியாகம் சேய்தது. வேறு எந்த தேய்வமும் உயிர்தியாகம் மக்ளிண் பாவத்திற்க்காக சேய்யவில்லை.

தமிழ்நாட்டு சித்தர்கள் மட்டும் இண்றி இந்தியாவில் உள்ள அனைத்து சித்தர்களும் இபாபோழது உள்ள தேய்வங்கள் தேய்வங்கள் இல்லை ஏசு தான் தேய்வம் என்று பாடிஉள்ளார்களாமே?

உதரனமாக:- அகத்தியர் முணிவர், பம்பாட்டிசித்தர், சங்கரச்சாரியர் மற்றும் பலர்.

இப்படி இருக்க உப்புசப்பில்லாத அதாரங்களை உங்கள் வலைதளத்தில் வேளியிடுவதை விட்டு விட்டு அதரணமாக நிங்கள் தானே பிதற்றுவிர்கள் எங்கள் வேதங்களும், மதங்களும் கல்தோண்றாகலத்தலிறுந்து வந்தது என்று அப்படி இறுந்தால் உங்கள் வேதங்களே நிங்கள் கடவுள் என்ரு கருதிகோண்டிருக்கும் சிவண், விஷ்ணு, பிரம்மா, முருகண், சக்தி போண்றவர்கள் தேய்வங்கள் இல்லை அதற்கும் மேலுள்ள தேய்வம் என்று ஓருவர் உண்டு என்ரு தாங்களுடைய வேதங்களின் வாயிலாகவே குறப்பட்டுள்ளதை பற்றி என்ன கூற விறும்பிகிராய்? இண்ணிமேலாவது பைபிள் மற்றும் இந்து வேதங்களின் வாயிலாக அதாரத்துடண் எழத பழகு தேவையில்லாமல் அதாரஙகள் என்ற போற்வயில் தவரானவற்றை உன்னுடைய வேப்தளத்தில் வேளியிட்டால் நாங்களும் உங்கள் பேண்தேய்வங்களை பற்றியும், அன்தேய்வங்களைபற்றியும் உன்னம நிலவரங்களை எழத வேண்டிருக்கும்.

Justin சொன்னது…

இந்து வேதங்களில் ஏசு:-

A. இந்துக்களிண் சிலைகளுக்கு அர்ச்சனை சேய்யும் போழது உபோயோகிக்கும் வார்த்தையின் அர்த்தம் என்ன?

B. எந்த இந்துக் கடவுகளை உச்சரிப்பதாக உள்ளது?

சமச்கிரதம் & தமிழ்

1. ஓம் பிரம்ம புத்திராய நமக - பிதாவிண் குமரணாகிய கத்தராகிய ஏசுகிருஸ்துவே உமக்கு ஸோஸ்திரம்.. உனமை நான் நமஸ்கரிக்கீறேன். உனமை ஸோஸ்தரிக்கீறேன்

2. ஓம் கன்னி சுத்தாய நமக - கண்னியின் வயிற்றில் பிரந்தவரே உம்மை நாண் ஸோஸ்தரிக்கிறேண் (சாம வேதத்தில் அவதாரம் எடுப்பவர் ஓரு கண்ணியின் வயிற்றில் பசுவின் தோட்டியில் பிறப்பார் என்ரு குறப்பட்டுள்ளது. கண்னியிண் வயற்றில் எந்த இந்து தேய்வங்களும் பிறக்கவில்லை இந்து வேதங்களை மேற்கோள் காட்டி)

3. ஓம் பஞ்சகயாக நமக - தம்முடைய உடம்பில் 5 கயங்கள் பேற்றவரே உம்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் எனிறு அர்த்தம். (எசு சிலுவையில் 5 காயங்களை பேற்றார் வேரு எந்த தேய்வங்கள் என்று சோல்லபடுகிறவர்கள் யாரும் இல்லை)

4. ஓம் விருஷ்சசுரகர்த்தராகிய நமக - சிலுவைமரத்தில் தோங்கியவரே உம்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் என்று அர்த்தம். (சம்புரண மகாபரதத்தில் ரத்தபுருதோஷணம் பாவவிணாசகம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் பாவம் நிக்கபட ரத்தம் சிந்த படவேன்டும் என்ரு கூறப்பட்டுள்ளது. ரத்தத்தை சிந்த வேண்டும் எண்றால் கோவிலுக்கு போய் மாட்டு ரத்ததையோ, கிடா ரத்ததையோ சிந்திணால் பிரோஞணம் எதும் இல்லை அதற்க்கு குற்ரம் அற்ற மாசற்ற இரத்தம் சிந்தபட வேண்டும் அந்த ரத்தம் இயேசுவிடம் மட்டும் தான் உள்ளது. அவரே கடவுளாக இருந்தும் தண்னே தாள்த்தி மணிதணாக ஓரு கண்ணியின் வயற்றில் பிரந்தார். சமவேதத்தின் இரன்டாம் பாகமான தாண்டிய மாகபிரமாணத்தில் மக்களை அளுகின்ற பிரஞாபதி தண் மக்களின் பாவங்களைபோக்க தன் உடம்பையே பிரயசித்தபலியாக உபோகித்து யேக்கிணம் சேய்வார் என்று கூறப்பட்டுள்ளது. பிரஞாபதி என்றால் சிருஸ்டிகர்த்தராகியதேவண் என்ரு அர்த்தம், சிருஸ்டிகர்த்தா யேக்கிணம் சேய்தால் (மரித்தால்)தாண், ரத்தம் சிந்திணால்தான் பாவவிமோஞனம் உன்டு என்று தேள்ளதேளிவாக கூறப்பட்டுள்ளது. எந்த தேவ்வமும் மணுஷனுக்காக மரிக்கவில்லை மணுஷனுக்காக மரித்த ஓரே தேய்வம் நம் அண்டவராகிய இயேசுகிருஸ்து மட்டும் தாண்.

5. ஓம் மிரதம்ஜெயாகியநமக - மரணத்தைவேணறவரே பதாளத்தை வேண்றவரே உண்மை நான் ஸோஸ்தரிக்கிறேண் என்று அர்த்தம் இயேசு மரணத்தை வேண்று முண்றாம் நாள் உயிருடன் எழந்தார்.

6 ஓம் நமச்சிவாயகநமக - சிவம் என்றால் அன்பு என்று போறுள் அண்புள்ளவரே உன்மை நான் நமஸ்கரிக்கிரேன் தோஸ்தரிக்கிறேன் என்று அர்த்தம் அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் நம் ஏசுகிறிஸ்த்து. அவர் அண்பின் சிரந்த உதராணம் சிலுவையில் உலகமக்களுக்காக உயிர்தியாகம் சேய்தது. வேறு எந்த தேய்வமும் உயிர்தியாகம் மக்ளிண் பாவத்திற்க்காக சேய்யவில்லை.

தமிழ்நாட்டு சித்தர்கள் மட்டும் இண்றி இந்தியாவில் உள்ள அனைத்து சித்தர்களும் இபாபோழது உள்ள தேய்வங்கள் தேய்வங்கள் இல்லை ஏசு தான் தேய்வம் என்று பாடிஉள்ளார்களாமே?

உதரனமாக:- அகத்தியர் முணிவர், பம்பாட்டிசித்தர், சங்கரச்சாரியர் மற்றும் பலர்.

இப்படி இருக்க உப்புசப்பில்லாத அதாரங்களை உங்கள் வலைதளத்தில் வேளியிடுவதை விட்டு விட்டு அதரணமாக நிங்கள் தானே பிதற்றுவிர்கள் எங்கள் வேதங்களும், மதங்களும் கல்தோண்றாகலத்தலிறுந்து வந்தது என்று அப்படி இறுந்தால் உங்கள் வேதங்களே நிங்கள் கடவுள் என்ரு கருதிகோண்டிருக்கும் சிவண், விஷ்ணு, பிரம்மா, முருகண், சக்தி போண்றவர்கள் தேய்வங்கள் இல்லை அதற்கும் மேலுள்ள தேய்வம் என்று ஓருவர் உண்டு என்ரு தாங்களுடைய வேதங்களின் வாயிலாகவே குறப்பட்டுள்ளதை பற்றி என்ன கூற விறும்பிகிராய்? இண்ணிமேலாவது பைபிள் மற்றும் இந்து வேதங்களின் வாயிலாக அதாரத்துடண் எழத பழகு தேவையில்லாமல் அதாரஙகள் என்ற போற்வயில் தவரானவற்றை உன்னுடைய வேப்தளத்தில் வேளியிட்டால் நாங்களும் உங்கள் பேண்தேய்வங்களை பற்றியும், அன்தேய்வங்களைபற்றியும் உன்னம நிலவரங்களை எழத வேண்டிருக்கும்.