ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 17 மார்ச், 2013

ஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?

ஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?
 
முன்னுரை: இந்த கட்டுரை, ஜியா என்ற இஸ்லாமியருக்கு நான் கொடுத்துக்கொண்டு இருக்கும் மறுப்புக் கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.
 
முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1
 
திரு ஜியா அவர்களின் கட்டுரையை இங்கு படிக்கலாம்: "முஹம்மது ஒரு பாவியா ?"
 
முதல் பாகத்தின் சுருக்கம்: நான் முதல் பாகத்தில் கொடுத்த பதிலுக்கு ஒரு சரியான தலைப்பு தரவேண்டுமென்றால் அதற்கு: முஸ்லிம்களும் "அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்" என்று பெயர் இடலாம். அது என்ன "சும்மாக்கள்" என்று ஆச்சரியபப்டுக்கின்றீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.
 
முஸ்லிம்களும் "அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்"
 
திரு ஜியா  அவர்களின் கருத்துப்படி, முஹம்மது பாவம் செய்யாத பரிசுத்தார் ஆவார். முஹம்மதுவை பாவி என்றும், அவர் பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குர்-ஆன் சொன்னாலும், ஜியாவைப்போன்ற இஸ்லாமியர்களின் படி, அந்த வசனங்கள் சொல்வதெல்லாம் சும்மா? அதாவது, எந்த ஒரு காரணமும் இல்லாமல், சும்மா தான் அல்லாஹ் அவ்வாசனங்களை இறக்கியுள்ளார், ஏதோ அல்லாஹ்விற்கு போர் அடித்தால் இப்படி உண்மைக்கு புறம்பான வசனங்களை இறக்குவார்:
 
• முஹம்மது பாவம் செய்யாதவராக இருந்தாலும், நீ மன்னிப்பு கேள் என்று அல்லாஹ் (சும்மா) கூறுவார் (குர்-ஆன் 40:55 & 47:19)
• முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பாகவும், அதன் பின்பும் பாவமே செய்யாமல் இருந்தாலும், அல்லாஹ் அவைகளை மன்னிப்பதாக வசனங்களை (சும்மா) இறக்குவார்.  (குர்-ஆன் 48:2)
 
இப்படித் தான் இஸ்லாமியர்கள் அவ்வசனங்கள் பற்றி நம்புகிறார்கள். குர்-ஆன் சொல்வதற்கு எதிராக, முஹம்மது பாவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது இவர்களின் (இஸ்லாமுக்கு எதிரான) நம்பிக்கை.
 
மேலும், முஹம்மது பாவ மன்னிப்பு கேட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அவைகள் எல்லாம் சும்மா தான். அந்த ஹதீஸ்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. பாவத்தின் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார் இஸ்லாமியர்களின் நபி. எனவே, அவர் பாவ மன்னிப்பு கோருவதாக வரும் ஹதீஸ்கள் எல்லாம் சும்மா தான். ஏதோ மற்றவர்கள் அதைப் பார்த்து அவர்களும் முஹம்மது பாவமன்னிப்பு வேண்டிக்கொண்டது போல வேண்டிக்கொள்வார்கள் என்ற ஆசையில் அவர் வேண்டினாரே தவிர, உண்மையாக அவர் பா….வ……மே செய்யவில்லை, செய்வதில்லை செய்யமாட்டார். ஹதீஸ்களில் முஹம்மது பாவ மன்னிப்பு கோருவதாக எங்கு கண்டாலும், அவைகள் எல்லாம் "சு. . .ம். . .மா" தான்.
 
மேற்கண்ட விவரங்களுக்கு நான் என் முதல் பாகத்தில் மறுப்பு எழுதினேன்.  அதன் பிறகு சகோதரர் "இயேசுவின் சீடர்கள் பாவிகள் தானே" என்று கேள்வி எழுப்பினார், இந்த இரண்டாம் பாகத்தில் அவரது கேள்விக்கு பதில்களை காண்போம். இன்னும் அனேக பதில் தொடர்கள்  அவருடைய வரிகளுக்காக எழுத கர்த்தர் கிருபை அளிப்பாராக.
 
ஜியாவிற்கு பதில் இரண்டாம் பாகம்…. தொடர்கிறது
 
ஜியா அவர்கள் எழுதியது:
 
உமர் அவர்களே, நீங்கள் சொல்வது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துமா?
 
உங்கள் கிருஷ்தவ நம்பிக்கை படி: 
ஈஷா (தன் வாழ்நாளில் அறியபடாத பெயரில் Jesus /இயேசு என்று கிறிஸ்தவர்களால் அலைகபெரும்) - இறைவன் (முன்று இறைவர்களில் ஒருவர்).
Gospel/பைபிள் (கிறிஸ்தவர்களால் இஞ்சில் என்று நம்பப்படும்) - இறை வேதம்.
அதனை நமக்கு தந்த/எழுதிய அபோஸ்த்தலர் இறைதூதர்கள்.
 
 
 
ஈஸா குர்-ஆன் உமர்:
 
அருமையான ஜியா அவர்களே, உங்களை இந்த இரண்டாம் பாகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
 
நான் சொல்வது கிறிஸ்தவத்திற்கு பொருந்துமா? என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன? என்று உங்களுக்கு புரிந்ததா?
 
அதாவது ஒரு கட்டுரைக்கு பதில் எழுதுவதற்கு முன்பு, அந்த கட்டுரையை முழுவதுமாக படித்து, மையக்கருத்தை புரிந்துக்கொண்டு எழுதமாட்டீர்களா?  நீங்கள் புரிந்துக்கொண்ட விதமே தவறு என்பதை நான் இந்த கட்டுரையில் விவரமாக விளக்குகிறேன். தொடர்ந்து படியுங்கள்.
 
 
ஜியா அவர்கள் எழுதியது:
 
Apostle terminology:
The word "apostle" has two meanings, the broader meaning of a messenger and the narrow meaning of an early apostle directly linked to Jesus Christ. The more general meaning of the word is translated into Latin as 'missio', and from this word we get 'missionary.' Referrence:
 
பைபிள் புதிய ஏற்பாட்டின் இறைதூதர்கள் யார்?
கிருஷ்தவ அறிஞர்கள் மத்தியில் அபோஸ்த்தலர்களின் பெயர்களில் மாற்று கருத்துகள் நிலவினாலும் அவர்களின் எண்ணிகை 12 என்பதில் மாற்று கருத்து காணமுடியவில்லை. அவை:
 
ஈஸா குர்-ஆன் உமர்:
 
திரு ஜியா அவர்களே, உங்கள் மீது எனக்கு பரிதாபம் வருகிறது. நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை அதிகமாக வீணடித்துள்ளீர்கள் என்று தெரிகிறது.  அப்போஸ்தலர் என்றால் என்ன? அவர்கள் எத்தனை பேர் முதல் நூற்றாண்டில் இருந்தார்கள் என்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து, அவைகளை தமிழாக்கமும் செய்யாமல், அப்படியே பதித்துள்ளீர்கள். இவைகள் அனைத்தும் உலகம் அறிந்த விஷயங்களே.
 
இயேசுவிற்கு இருந்த நெருங்கிய சீடர்கள் எத்தனைப்பேர், புதிய ஏற்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள் யார், அவர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே இருந்த தொடர்பு என்ன? போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே.
 
ஆகையால், இப்போது நான் "இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் மையக்கருத்துக்கு தாவுகிறேன்". ஜியா அவர்கள் அப்படி ஆங்கிலத்தில் எவைகளை காபி பேஸ்ட் செய்தார் என்பதை படிக்க விரும்புகிறவர்கள், அவரின் கட்டுரையில் அவைகளை படிக்கலாம், தொடுப்பு இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன், இருந்த போதிலும் இரண்டாம் முறை தொடுப்பு கொடுப்பதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை - முஹம்மது ஒரு பாவியா ?
 
 ஜியா அவர்கள் எழுதியது:
 
அந்த கட்டுரையில் உமர் அறிவித்த படி...
 
 
1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி
2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் - பாவி
3. ஒரு இறை தூதர் பாவமன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி
4. ஒரு இறைதூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால்,  தான் வாழ்நாளில்பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்துகட்டினால் அவர் – பாவி
5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி
6. இறைவன் ஒரு இறை தூதரை பாவமன்னிப்பு  கேட்கபணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
உங்களின் இதே வரிகளுக்கு, என் முதல் பாகத்தில் பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் அவைகளை மறுபடியும், இயேசுவின் சீடர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் பற்றி எழுதும் போதும் மறுபதிவு செய்துள்ளீர்கள். இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் விவரங்களுக்கு நான் பதிலை கீழே கொடுக்கிறேன், அவைகளை படித்த பிறகு உங்களின் மேற்கண்ட மறுபதிவு வரிகள் அர்த்தமற்றதாகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
 
ஜியா அவர்கள் எழுதியது:
 
பைபிளில் ஈஷா (அலை) "பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை" என்று உரைக்கிறார்...
Luke5:31 Jesus answered them, "Those who are well don't need a physician, but those who are sick do. 5:32 I have not come to call the righteous, but sinners to repentance."
 
ஈஸா குர்-ஆன் உமர்:
உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், நீங்கள் பைபிள் வசனங்களை ஆங்கிலத்தில் பதிக்கிறீர்கள், அது நல்லது தான், ஆனால், அதே வசனத்தை தமிழில் பதிப்பதில்லை ஏன்? ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள்? இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா?  தமிழ் மக்களுக்கு கட்டுரைகளை எழுதும் போது, முதலாவது முக்கியத்துவம் வசனங்களை தமிழில் கொடுக்கவேண்டும், மேலும் மேலதிக தெளிவிற்காக, ஆங்கில வசனங்களை மேற்கோள் காட்டலாம். எனவே, தமிழில் பைபிள் வசனங்களை  பதிக்க முயற்சி எடுங்கள், உங்கள் சுயமான மொழியாக்கம் இங்கு தேவையில்லை, அது உங்கள் கட்டுரைக்கே ஆபத்தாக முடியும்.
 
[குறிப்பு: நான் பொதுவாக குர்-ஆன் வசனங்களை தமிழில் முதலாவது பதிப்பேன், மேலதிக விவரங்களுக்காக ஆங்கிலத்தில் பதிப்பேன், அதே நேரத்தில் அது எந்த ஆங்கில குர்-ஆன் மொழியாக்கம் என்பதையும் குறிப்பிடுவேன். சில ஹதீஸ்கள் எனக்கு தமிழில் கிடைக்கவில்லையானால், அதனை மட்டுமே மொழியாக்கம் செய்வேன், முடிந்த வரை இஸ்லாமிய மொழியாக்கங்களிலிருந்தே குர்-ஆன், ஹதீஸ் மேற்கோள்களை பதிப்பேன், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும், என் பதிலின் நம்பகத் தன்மையையும் இது அதிகரித்துவிடும்]
 
சரி, உங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.
 
ஏன் பைபிளின் வசனங்களை சொந்தமாக தமிழாக்கம் செய்யாமல் அப்படியே தமிழ் பைபிளிலிருந்து எடுத்து பதியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் என்பது இப்போது வாசகர்களுக்கு புரியவரும். திரு ஜியா அவர்கள் பதித்த லூக்கா 5:31ம் வசனத்தை இப்போது சரியாக படியுங்கள்.
 
லூக்கா  5:29  அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். லூக்கா  5:30  வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். லூக்கா  5:31  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. லூக்கா  5:32  நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
 
இந்த வசனத்தில் "நீதிமான்கள்", "பாவிகள்" என்று இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரு ஜியா அவர்கள் பதித்த பைபிள் விளக்கத்தைப் பாருங்கள்.
 
//திரு ஜியா அவர்கள் எழுதியது:
 
பைபிளில் ஈஷா (அலை) "பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை" என்று உரைக்கிறார்...//
 
லூக்கா 5:31ஐ சரியாக விளங்கிக்கொள்ளவேண்டுமென்றால், அதற்கு முன்புள்ள சில வசனங்களையும் சேர்த்து படிக்கவேண்டும், ஆகையால் தான் நான் லூக்கா 5:29 - 32 வரை பதித்துள்ளேன்.
 
இந்த இடத்தில் "நீதிமான்கள்" என்று இயேசு கூறுவது, தங்களை தாங்களே நீதிமான்கள் என்று கருதிக்கொள்பவர்களை. உண்மையில் அவர்கள் நீதிமான்கள் அல்ல, இருந்தாலும் தங்களை நீதிமான்கள் என்று அவர்கள் சுயமாக கருதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக தான் வரவில்லை என்று இயேசு கூறுகிறார்.
 
அதே போல, "பாவிகளுக்காக" வந்தேன் என்று இயேசு கூறுவதின் அர்த்தம், தாங்கள் பாவிகள், தங்களுக்கு இறைவன் வேண்டும், என்று சொல்லும் நபர்களுக்காக வந்தேன் என்பதாகும். இயேசு வரி வசூலிப்பவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவதினால், தங்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் கருதும் பரிசேயர்களாகிய யூத மத தலைவர்கள், இயேசுவை குற்றம் பிடித்தார்கள். இவர் ஏன் பாவிகளோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இயேசு பதில் கொடுத்தார், நீங்கள் உங்களை நீதிமான்கள் என்று கருதுகிறீர்கள், அதனால் என் தேவை உங்களுக்கு இல்லை, எனவே, உங்களுக்காக நான் வரவில்லை என்று பதில் அளித்தார்.  இந்த கட்டுரைக்கு இந்த வசனம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை, இருந்த போதிலும், ஒரு சுருக்கமான பதிலை கொடுத்தேன், தேவைப்பட்டால் விளக்கமாக இன்னொரு கட்டுரையில் லூக்கா 5:31,32 பற்றி காண்போம்.
 
இப்போது, இக்கட்டுரையின் மையக்கருத்துக்கு மறுபடியும் செல்வோம்.
 
ஜியா அவர்கள் எழுதியது:
 
பைபிளில் இறை தூதர்கள் (அபோஸ்த்தல்ஸ்) பாவமன்னிப்பு கேட்டார்களா?
ஜானின் பரிந்துரைபடி, "ஜான்" பாவம் செய்யாதவர் என்று சொன்னால் ஈஷா (அலை) அவர்களை பொய்யர் என்றாக்குகிறோம், ஈஷா (அலை) வின் வார்த்தை நம்முடன் இருக்காது. உமர் அவர்களின் கூற்றுபடி "ஜான்" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்???
 
 ஈஸா குர்-ஆன் உமர்:
  
ஜியா அவர்கள் "யோவான்" என்ற சீடர் பற்றி மேற்கண்ட கேள்வியை  நம்மிடம் கேட்டது போலவே, பவுல், பேதுரு, யாக்கோபு, மாத்தேயு, மாற்கு, லூக்கா, யூதா  போன்றவர்கள் பற்றியும் கேட்டுள்ளார். அதே வரிகளை எழுதி, பெயரை மட்டும் மாற்றி அதே கேள்வியை கேட்கிறார். எனவே, நான் ஒரே முறை அவர் எழுதியதை மேலே மேற்கோள் காட்டியுள்ளேன்.
 
ஜியா அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் உள்ள தவறு:
 
நான் ஏற்கனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில்,"ஜியா அவர்கள் என் கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் பதில் கொடுத்துள்ளார்" என்று குற்றம்சாட்டியிருந்தேன்.
 
என்னுடைய "முஹம்மது ஒரு பாவியா?" என்ற மூன்று தொடர் கட்டுரைகளை படித்துவிட்டு, ஜியா அவர்கள் புரிந்துக்கொண்டது என்னவென்றால், "முஹம்மது ஒரு பாவி என்று நான் விவரித்துவிட்டு, இப்படிப்பட்ட பாவியான மனுஷன் கொண்டு வந்ததை எப்படி வேதம் (குர்-ஆன்) என்று கூறுகிறீர்கள்" என்று நான் கேட்டதாக அவர் புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் தவறான புரிந்துக்கொள்ளுதல், அவர் இயேசுவின் சீடர்கள் பற்றி எழுத வைத்துள்ளது.
 
அதாவது, முஹம்மது ஒரு பாவி, அவர் மூலமாக வந்ததை வேதம் என்று ஏற்காத உமர், எப்படி இயேசுவின் சீடர்கள் பாவிகளாக இருக்கும் போது, அவர்கள் மூலமாக வந்ததை (சுவிசேஷங்கள்) எப்படி உமர் வேதமாக கருதுகிறார்? இது தான் அவரது கேள்வி.
 
இப்போது பிரச்சனை என்னவென்றால், திரு ஜியா அவர்களுக்கு சரியாக படிக்கத்தெரியவில்லை என்பதாகும். ஒரு வேளை சரியாக படித்தாலும் அதனை புரிந்துக்கொள்ளக்கூடிய அறிவு அவருக்கு இல்லை என்பதாகும்.  ஏன் நான் இப்படி சொல்கிறேன்? என்று கேள்வி கேட்டால்,  என்னுடைய அந்த மூன்று கட்டுரைகளிலும், முஹம்மது ஒரு பாவியாக இருப்பதினால் அவருக்கு கொடுக்கப்பட்டது வேதமாக இருக்கமுடியாது, ஏனென்றால் ஒரு பாவமும் செய்யாத மனிதன் மூலமாக மட்டுமே வேதம் கொடுக்கப்படமுடியும் என்று நான் சொல்லவே இல்லை". அதற்கு பதிலாக, ஒரு பாவியான மனிஷன் மூலமாக கூட, இறைவன் வேதங்களை கொண்டு வரமுடியும், அதனை நீங்கள் அங்கீகரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் எழுதியுள்ளேன். 
 
நான் இப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை நம்ப நீங்கள் மறுத்தால், இதோ அந்த கட்டுரையிலிருந்து இந்த முக்கிய மையக்கருத்தை மேற்கோள் காட்டுகிறேன். இந்த விவரங்களை சரி பார்க்க விரும்புகிறவர்கள், தங்கள் கணினியில் என் பழைய கட்டுரையை பதிவிறக்கம் செய்துக்கொண்டு இருந்திருந்தால் அதோடு சரி பார்க்கவும் அல்லது இணையத்தில் உள்ள தொடுப்புகளை சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
 
"பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? – குர்-ஆனின் சாட்சி" என்ற கட்டுரையிலிருந்து மேற்கோள்:
 
"மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?"
 
 
 
 நான் மேலே மேற்கோள் காட்டிய கடைசி வரிகளை (அடிக்கோடு இட்ட வரிகளை) இன்னொரு முறை படியுங்கள்.
 
ஒரு பாவியான மனிஷன் மூலமாக, அல்லாஹ் குர்-ஆனை இறக்கமுடியும் என்று ஏன் முஸ்லிம்கள் நம்பக்கூடாது? இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது? அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.   பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது? என்று நம்பக்கூடாது. சிந்தியுங்கள் முஸ்லிம்களே.
 
ஆக, என் கட்டுரையில் முதலாவது, இந்த மையக்கருத்தை (சுருக்கத்தை) சொல்லிவிட்டு தான், குர்-ஆனிலிருந்து  ஆதாரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். இதனையே படிக்க தவறிவிட்டார் திரு ஜியா அவர்கள்.
 
திரு ஜியா அவர்களே, உங்களுக்கு ஒழுங்காக படிக்கத் தெரியாதா? குர்-ஆனை படிப்பதுபோல பொருள் தெரியாமல் கட்டுரைகளையும் படிக்கிறீர்களா என்ன?
 
நான் இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் கூறிய படி, இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் எழுதியது, தானாகவே அர்த்தமற்றதாகி விட்டது இப்போது. திரு ஜியா கீழ்கண்ட கேள்வி கேட்கிறார்:
 
உமர் அவர்களின் கூற்றுபடி "ஜான்" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்???
 
உங்களின் மேற்கண்ட கேள்வி உங்கள் தவறான புரிதலினால் உண்டானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இதோ இயேசுவின் சீடர்கள் பற்றிய சுருக்கம்:
 
  1. இயேசுவின் சீடர்களும் சாதாரண மனிதர்களே
  2. அவர்களும் நம்மைப்போல பாவம் செய்த மனிதர்களே
  3. தேவன் சாதாரண மனிதர்களை தெரிந்தெடுத்தே தன் காரியங்களை செய்துக்கொள்கிறார்.
  4. இஸ்லாமியர்கள் நினைப்பது போல, "ஒரு பாவமும் செய்யாத மனிதன் தான் இறைவனுக்கு வேண்டும்" என்று நினைத்தால், அந்த இறைவன் தான் மனிதனாக இறங்கிவரவேண்டும்.
  5. இப்படிப்பட்ட ஒரு பாவமில்லாமல் வந்தவர் தான் இயேசுக் கிறிஸ்து.
  6. இவரைத் தவிர மற்ற எல்லா சீடர்களும், பழைய ஏற்பாட்டு நபர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களே.
  7. ஆனால், அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேலையை தேவன் கொடுத்தார்.
  8. அதனை அவர்கள் முடிக்க தேவையான பரிசுத்தம், வலிமை இன்னும் கிருபையை அவர் கொடுக்கிறார். இருந்த போதிலும் அவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்களே, ஆனால், அசாதாரண காரியங்களை தேவனின் உதவி கொண்டு செய்து காட்டினார்கள்.
  9. இவர்கள் மூலமாகத்தான் தேவன் தன் வார்த்தைகளை எழுதினார், இவர்களை பயன்டுத்தியே வேதங்களை கொடுத்தார்.
  10. ஆக, எந்த ஒரு கிறிஸ்தவனும், "பிறந்தது முதல் இயேசுவின் சீடர்கள் ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்கள்" என்று நம்புவதில்லை. அப்படி ஒருவர் நம்பினால் (இப்படி இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்) அவன் பைபிளுக்கு எதிராக நம்பிக்கை கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம்.
  11. இயேசுவின் சீடர்களும், இதர பழைய ஏற்பாட்டு நபர்களும், சாதாரண மனிதர்களாக இருந்தும், பாவம் செய்யக்கூடிய மனிதர்களாக இருந்தும், தேவனுக்காக அசாதாரண காரியங்களை சாதித்தார்கள் என்பதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. அதனாலேயே நாங்கள் அவர்களை இயேசுவிற்கு அடுத்ததாக மதிக்கிறோம், கவுரவிக்கிறோம், அவர்களிடம் நாங்கள்  காணும் நல்ல காரியங்களை பின்பற்ற முயற்சி எடுக்கிறோம். அவர்களில் காணப்பட்ட தீய காரியங்களை ஒரு எச்சரிக்கையாக நினைத்து நாங்கள் கட்டுபாட்டுடன் வாழ முயற்சி எடுக்கிறோம்.

[பைபிளின் நபர்கள் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை ஜியா அவர்கள் மூலமாக கொடுத்த தேவனுக்கு நன்றியை செலுத்துகிறேன். ஓ வேதத்தின் காதாநாயகர்களே, அப்போஸ்தலர்களே சாதாரண பாடுள்ள மனிதர்களாக இருந்துக்கொண்டு கர்த்தருக்காக சாதித்தவர்களே, உங்களை நாங்கள் நேசிக்கிறோம், உங்கள் வாழ்வை கண்டு நாங்கள் படிப்பினைகளை பெறுகிறோம்.]

ஆக, திரு ஜியா அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவர்களின் சார்ப்பில் நான் சொல்லிக்கொள்வது – இயேசுவின் சீடர்கள் கூட நம்மைப்போல சாதாரண மனிதர்களே, பாவம் செய்ய சாத்தானால் சோதிக்கப்படுகின்றவர்களே, ஆனால், அவர்கள் இயேசுவின் உதவி கொண்டு பரிசுத்தமாக முடிந்த அளவு வாழ்ந்து காட்டினார்கள். இந்த சாதாரண மனிதர்களைக் கொண்டே தேவன் அசாத்திய செயல்களை செய்தார், வேதங்களை கொடுத்தார். ஆக, ஒரு மனிதன் மூலமாக வேதம் கொடுக்கப்படுவதற்கு தேவனுக்கு பிறந்தது முதல் "100%"  பரிசுத்தமாக வாழ்ந்த மனிதன் தேவையில்லை. ஒரு பலவீனமான மனிதனைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதனை அவர் கச்சிதமாக செய்துமுடிப்பார். இப்படி செய்ய சக்தி படைத்தவரையே நாம் தேவன் அல்லது இறைவன் என்று அழைக்கமுடியும்.

எனவே, நம்மைப் போல சாதாரண மனிதர்களே இயேசுவின் சீடர்களும், அவர்களைக் கொண்டே இயேசு முதல் நூற்றாண்டை அசைத்தார். (இந்த காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கும் சாதாரண  தமிழ் கிறிஸ்தவர்களால் தமிழ் இஸ்லாமிய உலகை கொஞ்சம் அசைத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கே மகிமை உண்டாகட்டும்)  அந்த இயேசுவின் சீடர்கள் மூலமாகவே தன் வார்த்தைகளை எழுதிக்கொண்டார்.  ஆக, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதா? இனி எழுதுவதற்கு முன்பாக, ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டுரையில் சொல்லப்பட்ட முக்கியமான செய்தி என்ன என்பதை குறித்துக்கொண்டு அதன் படி எழுதவும்.

[அதனால் தான் நான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சொல்லிக்கோண்டு இருக்கிறேன், என்னுடைய கட்டுரைக்கு  பதில் அளிக்கும்போது வரிக்கு வரி பதில் அளியுங்கள், பத்திக்குபத்தி பதில் அளிக்க முயற்சி எடுங்கள், அப்போது எந்த ஒரு மையக்கருத்தும் உங்கள் கவனைத்தை விட்டு வெளியே செல்லாது. யார் என் பேச்சை கேட்கப்போகிறார்கள்? கேட்காதவர்களின் காது வெட்டப்படும், இப்போது ஜியா அவர்களுக்கு வெட்டப்பட்டுக்கொண்டு இருப்பது போல.]
 
திரு ஜியா அவர்கள் எழுதியது:
 
அச்சச்சோ, கிருஷ்தவர்களால் இறைவனாக வணங்கப்பெரும் ஈஷா (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கோரும்படி பரிந்துரைக்காத இறைதூதர்களே (அபோஸ்த்தல்) இல்லையா? பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா? உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் "உமரின் சுவிஷேசம்" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்!!!.
ஈஸா குர்-ஆன் உமர் எழுதியது:

அப்போஸ்தலர்கள் பாவ அறிக்கை செய்தவர்களே, தங்கள் பாவங்களை இயேசுவிற்கு முன்பாக அறிக்கையிட்டவர்களே! தங்கள் ஜெபங்களில் தாங்கள் பாவிகள் என்று சொன்னவர்களே. இதையே உங்கள் முஹம்மதுவும் செய்தார்.
 
நான் உமரின் சுவிசேஷம் என்று ஒன்று எழுதத்தேவையில்லை.  ஆனால், குர்-ஆன் சொல்வதை மறுத்துவிட்டு, ஹதீஸ்கள் சொல்வதை தள்ளிவிட்டு, முஹம்மது தம்மைப் பற்றி கூறியதை, குப்பையில் போட்டுவிட்டு, குர்-ஆனுக்கு எதிராக குர்-ஆன் சொல்லாத புதிய கோட்பாடுகளை நீங்கள் தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே, இடைச்செருகல்களை குர்-ஆனுக்கு எதிராக உண்டாக்குபவர்கள் நீங்கள் தான்.
 
நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன், ஏனென்றால், உங்கள் மத்தியிலே ஒரு குழு எழும்பி, "முஹம்மது பாவம் செய்தவர் தான், அவர் சாதாரண மனிதர் தான், அவர் மூலமாக அல்லாஹ் தன் காரியங்களை செய்துக்கொண்டார், அவர் மூலமாக குர்-ஆனை கொடுத்தார்" என்றுச் சொல்லி, நான் இன்று சொன்னதுபோல சொல்லுவார்கள். அன்று நீங்கள், அவர்களோடு விவாதம் புரியவேண்டிவரும்.  அதற்காக இப்போதிலிருந்து தயார் ஆகிவிடுங்கள். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இந்த புதிய குழு நீங்களாகவே கூட இருக்கக்கூடும். தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, பலவகையான பிரிவுகளின் தலைவர்களே, பார்த்துக்கொண்டு இருங்கள், இப்படிப்பட்ட ஒரு குழு சீக்கிரமாக எழும்பப்போகிறது.

முடிவுரை:

இஸ்லாமியர் ஜியா அவர்கள் சரியாக என் கட்டுரைகளை படிக்கவில்லை. எது என் கட்டுரையின் மையக்கருத்தாக இருந்ததோ அதனையே இவர் தவறவிட்டார்.
 
முதலாம் பாகத்தில் – இஸ்லாமிய மூல நூல்களின் அடிப்படையில் முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நான் மறுபடியும் நிருபித்தேன்.
 
இந்த இரண்டாம் பாகத்தில், இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் கொண்டிருந்த கருத்து தவறு என்பதை நிருபித்தேன்.
 
அடுத்ததாக வரப்போகும் மூன்றாம் பாகத்தில், இயேசுக் கிறிஸ்து பற்றி அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலைக் காண்போம்.
 
வாசகர்கள், இந்த தொடர் கட்டுரைகளை ஒரு வரிசைக் கிரமமாக படித்தால், கருத்துக்களின் ஆழம் புரியும் என்பதை  சொல்லிக்கொள்கிறேன்.
 
உமரின் ஜெபம்:
 
பாவியான மனிதர்களை தேடி வந்த கர்த்தாவே, அந்த பாவியான மனிதர்களைக் கொண்டு பெரும் காரியங்களை முடித்துக்கொள்ளும் கர்த்தாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. இதோ, இந்த மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கும் உமராகிய நான் உங்களிடம் பாவ மன்னிப்பு கோருகிறேன். நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை நீர் சுமந்துக்கொண்டு என்னை பரிசுத்தமாக்கினீர். இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபை புரியும். ஒவ்வொரு நாளும் உம்மை நெருங்கவும், உம் வார்த்தையில் வளரவும், அடியேனுக்கு கிருபை புரியும். உன் வார்த்தைகளுக்கு எதிராக, எழும்பும் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு சரியான பதில்களைக் கொடுக்க ஞானமில்லாதவனாக இருக்கின்ற எனக்கு ஞானத்தைத் தாரும். என் எழுத்துக்கள் மூலமாக உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். இந்த கட்டுரைகளை படிக்கும் உம்முடைய பிள்ளைகளோடு (இஸ்லாமியர்களோடு, கிறிஸ்தவர்களோடு… இதர மக்களோடு) நீர் அவர்கள் உள்ளத்தில் பேசும். உம்மை அவர்கள் அறிந்துக்கொள்ள உதவி புரியும்.
 
இயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுக்கொள்கிறேன், பிதாவே. ஆமென்.
-------------------
 
இஸ்லாமிய நபி முஹம்மது பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கலாம்:

கருத்துகள் இல்லை: