ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 6 ஜூலை, 2014

குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது?

சாம் ஷமான் & யோகன் கட்ஜ்

மக்கள் சந்தித்திக்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் எப்படி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்று குர்-ஆன் போதிக்கின்றது:

குர்-ஆன் 4:86

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இப்னு அப்பாஸ் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் எப்படி யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மெஜியன்களுக்கும் வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்றுச் சொல்கிறார்:

1107. இப்னு அப்பாஸ் கூறியதாவது: உங்களுக்கு யார் வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, அல்லது மேஜியன்களாகவோ இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், அல்லாஹ் இப்படியாக கூறியுள்ளார், "உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். . . "(Al-Adab al-Mufrad Al-Bukhari (Muslim Morals and Manners), XDIII. The People of the Book; online source; bold and underline emphasis ours)

ஆனால், முஹம்மது  இப்னு அப்பாஸ் சொன்னதற்கு எதிராகவும், குர்-ஆனுக்கு முரண்பட்டும் போதித்துள்ளார்.

1102. அபூ பஸ்ரா அல் ஜிஃபாரி இறைத்தூதர்(ஸல்) சொன்னதாக அறிவித்ததாவது:

"நான் நாளைக்கு யூதர்களிடம் செல்லப்போகிறேன். நீங்கள் யூதர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவர்கள் உங்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள்  கூறினால், அப்போது நீங்கள் "உங்களுக்கும்" என்று திருப்பிச் சொல்லுங்கள் என்றார்".

1103: இறைத்தூதர் (ஸல்) சொன்னதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "வேதமுடையவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்களை கூறாதீர்கள். அவர்களை சாலைகளில் சந்திக்கும்போது அவர்கள் நெருக்கமான வழியாக செல்ல கட்டாயப்படுத்துங்கள்"

138: தலைப்பு: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருப்பி வாழ்த்து கூறுவது எப்படி?  ஒரு கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் இருந்தால் எப்படி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது?

866. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவதாக வாழ்த்துக்கள் கூற முயலாதீர்கள். இவர்களை நீங்கள் சாலைகளில் சந்தித்தால், சாலையின் நெருக்கமான வழியாக செல்ல வற்புறுத்துங்கள்" [முஸ்லிம்]

867. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் அவர்கள் அறிவித்ததாவது, "வேதமுடையவர்கள் உங்களுக்கு வாழ்த்துதல்கள் கூறும்போது, அவர்களுக்கு "உங்களுக்கும்" என்று திருப்பிச்  சொல்லுங்கள்.

868. உஸாமா அறிவித்ததாவது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தார். இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விக்கிர ஆராதனைக்காரர்கள் மற்றும் யூதர்களும் இருந்தார்கள். இவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்த்துதல்களைச் சொன்னார்கள். (ரியாத் அஸ்ஸலிஹின் - Riyad as-Salihin (The Meadows of the Righteous); source

மேலே கண்ட ரியாத் 866ம் ஹதிஸ் பற்றி "ஸலஃபி" பிரிவினர் கீழ்கண்டவாறு விரிவுரை கூறுகின்றனர்:

விரிவுரை: முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலும் இந்த ஹதீஸின் படி, ஒரு சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அந்த சாலை மக்களால் நிரம்பியிருக்கும் போது, முஸ்லிம்கள் சாலையின் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையின் ஓரமாக செல்ல வற்புறுத்தப்படவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது, அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் பெறவேண்டிய மரியாதைக் குறைவையும், அவர்கள் அடையவேண்டிய கீழ்தரமான நிலையையும் காட்டுகின்றது. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June 1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p. 711; online source; italic and underline emphasis ours)

இந்த வாழ்த்துதல்கள் பற்றி "இரு ஜலால்கள்" எப்படி விரிவுரை கூறியுள்ளார்கள் என்பதைக் காணலாம் - குர்-ஆன் 4:86.

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். ஒருவர் உங்களிடம் "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்று வாழ்த்துக்கள் கூறினால், அவருக்கு பதிலாக "உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் மற்றும் அல்லாஹ்வின் ஆசி உங்களுக்கு உண்டாகட்டும்" என்றுச் அதிக படியாச் சொல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். இப்படி வாழ்த்துக்கள் கூறுவது சிறந்தது.

இந்த ஹதீஸின் படி, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமல்லாதவருக்கு, தீய மனிதனுக்கு,  வாழ்த்துதல்களை முதலாவது சொல்லக்கூடாது என்பதாகும். இதுமட்டுமல்ல, ஒரு மனிதன் இயற்க்கை கடனைதீர்த்துக்கொண்டு இருக்கும் போதோ, குளித்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டோ இருக்கும்போது அவருக்கு வாழ்த்துதல்கள் சொல்லக்கூடாது. ஒரு முஸ்லிமல்லாதவர் உங்களிடம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொன்னால், அவருக்கு பிரதியுத்தரமாக "உங்களுக்கும் உண்டாகட்டும்" என்றுச் சொல்லுங்கள் (Tafsir al-Jalalayn; source)

ஒருவர் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறும்போது, அதைப்போலவோ, அதைவிட சிறந்ததையோ வாழ்த்துதலாக கூறக்கூடாது என்று முஹம்மது போதனை செய்துள்ளார். இதே போல, இன்னொரு இஸ்லாமியர் குர்-ஆன் சொன்னதற்கு எதிராக போதனை செய்துள்ளேன்.

1115. அப்துர்ரஹ்மான் கூறினார்: இப்னு உமரை கடந்து ஒரு கிறிஸ்தவர் செல்லும் போது, அவருக்கு வாழ்த்துதல்களைக் கூறினார், உடனே இப்னு உமரும் அந்த கிறிஸ்தவருக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொன்னார். அதன் பிறகு இப்னு உமருக்கு "அந்த நபர் ஒரு கிறிஸ்தவர்" என்று அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த உடன் இப்னு உமர் உடனே அந்த கிறிஸ்தவரிடம் சென்று "நான் சொன்ன வாழ்த்துதல்களை எனக்கு திருப்பித் தந்துவிடு" என்று கேட்டார். (Al-Adab al-Mufrad Al-Bukhari, XDIII. The People of the Book; bold and underline emphasis ours)

இதுவரை நாம் கண்ட ஸஹியான (உண்மையான) ஹதீஸ்கள் குர்-ஆனுடைய போதனைக்கு எதிராக போதிப்பதைக் காணமுடியும்.

 "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள்" என்று முஹம்மது சொன்னது கீழ்தரமானதாகும். முஸ்லிம்கள் எப்படி தங்களுக்குள் வாழ்த்துக்கள் கூறினார்கள் என்பதைப் பற்றி சில ஹதீஸ்களை இப்போது காண்போம். 

447: வாத்துக்களை முதலாவது சொல்லுதல்:

3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். 

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :4 Book :60

448. மக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லுதல்

980. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "நீங்கள் நம்பிக்கையாளர் ஆகும் வரை அந்த தோட்டத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை, நீங்கள் நம்பிக்கையாளர் ஆகமாட்டீர்கள். ஒருவர் மீது இன்னொருவர் அன்பு கூறுவது எப்படி நடைப்பெறும் என்று நான் சொல்லட்டுமா?" ஆம், சொல்லுங்கள் இறைத்தூதரே என்று பதில் அளித்தார் ஹுரைரா. இறைத்துதர் "ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வதை உங்களின் மத்தியில் ஒரு பொதுவான பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

449. முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது:

982. பஷீர் இப்னு யாசர் அறிவித்ததாவது "வாழ்த்துக்கள் கூறுவதில் யாரும் இப்னு உமரை முந்திக்கொள்ளமுடியாது"

983. ஜபீர் கூறினார், "ஒட்டகம்/குதிரையில் சவாரி செய்பவர், நடந்துக்கொண்டுச் செல்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். நடந்துக்கொண்டுச் செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். இரண்டு பேர் நடந்துச் செல்லும் போது, யார் முதலாவது சலாம் கூறுகிறாரோ அவர் தான் சிறந்தவர்."

984. இப்னு உமர் கூறியதாவது, அல் அகர் என்பவருக்கு பனு அமர் இப்னு அவ்ஃப்ஐ சார்ந்த ஒருவர் சிறிது பேரிச்சம் பழங்கள் கடன் இருந்தது.  அவர் சொன்னார், "நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், அப்பொது அபூ பக்கர் சித்தீக் அவர்கள் எங்களோடு இருந்தார், அவர் தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னார், "நாங்கள் சந்திக்கும் அனைவரும் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். அபூ பக்கர் "நாம் முதலில் வாழ்த்துக்கள் சொல்வதற்கு முன்பாக, மற்றவர்கள் நமக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டால், அவர்களுக்கு நன்மைகள் சென்றுவிடும் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.

985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ அய்யுப் அறிவித்ததாவது, "ஒரு முஸ்லிம் தன்னை இன்னொரு முஸ்லிமோடு பிரிந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது, அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, ஒருவர் முகத்தை திருப்பிக்கொள்கிறார், இன்னொருவரும் அப்படியே செய்கிறார். இவர்களில் யார் முதலாவது சலாம் (வாழ்த்துக்கள்) சொல்கிறாரோ அவர் தான் சிறந்தவராவார்".

452. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் அவருக்கு வாழ்த்துதல்கள் (சலாம்) சொல்வது கடமையாகும்.

1240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :2 Book :23

ஒருவர் இன்னொருவருக்கு சலாம் சொல்வது என்பது  ஒரு பொதுவான நற்காரியமானாலும், இது இன்னொரு நபரை நேசிப்பதையும், மதிப்பு செலுத்துவதையும் காட்டுகின்றது. ஆகையால், வேண்டுமென்றே இன்னொருவருக்கு வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பது என்பது வெறுப்புணர்வையும் மேலும் அவமதிப்பு செயலாகவும் இருக்கிறது.

ஆக, முஹம்மதுவின் சுன்னா(வார்த்தையும் செயலும்) பல வகைகளில் குர்-ஆனின் கட்டளைகளுக்கு எதிராக உள்ளது என்பதை காண்கிறோம்.

கடைசியாக, நாம் கவனிக்கின்ற ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஹதீஸ் 985ன் படி, ஒருவருக்கு இடையே மனஸ்தாபங்கள் இருக்கும் போது, யார் முதலாவது சென்று முதலில் வாழ்த்துக்கள் சொல்கிறாரோ அவரே சிறந்தவர் ஆவார். ஏனென்றால், அவனது ஆன்மீக நிலை மற்றவனைக் காட்டிலும் சிறந்ததாகவும், அவர் மார்க்க விஷயங்களில் முதிர்ச்சி அடைந்தவராகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. இஸ்லாமின் படி, யுதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது என்று முஹம்மது போதனை செய்வது என்பது நமக்கு எதைக் காட்டுகின்றது?  அதே போல அவர்கள் வாழ்த்துக்கள் முதலாவது சொல்லிவிட்டால், உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்று முஸ்லிம்கள் ஒரிரு வார்த்தைகளால் வாழ்த்துக்கள் திருப்பிச் சொல்வது எதனைக் காட்டுகின்றது?

முஸ்லிம்களுக்கு யூதர்களும், கிறிஸ்தவர்களும் முதலாவது வாழ்த்துக்கள் சொல்வது என்பது இவர்களின் ஆன்மீக முதிர்ச்சியையும், மேன்மையையும் காட்டுகின்றது. இந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆன்மீக முதிர்ச்சி முஹம்மதுவின் ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பதை இதைக் காட்டுகின்றது. ஆக, வாழ்த்துக்கள் சொல்வதில் முஹம்மதுவை விட, உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் யூதர்களே, கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Muhammad/Inconsistent/greeting_nonbelievers.html

கருத்துகள் இல்லை: