ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 25 ஜூன், 2016

2016 ரமளான் (13) – நிலமெல்லாம் இரத்தம் – இஸ்லாமின் மையப்புள்ளியாக ஏன் அற்புதங்கள் இல்லை?

(15. அந்த மூன்று வினாக்கள்)

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய பதில்களை இங்குசொடுக்கி படிக்கலாம்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு, 

என்னுடைய முந்தைய பதிலில், முஹம்மது அற்புதம் செய்பவரல்ல என்று அல்லாஹ் ஆணித்தரமாகச் சொல்லும் குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினேன். குர்-ஆனுக்கு எதிராக ஹதீஸ்கள் போர்க்கொடி தூக்கியதையும் விளக்கினேன்.  இந்த கட்டுரையில் இஸ்லாத்தின் மையப்புள்ளி என்ன என்பதைப் பற்றி நீங்கள் எழுதியவைகளை ஆய்வு செய்யலாம் என்று விரும்புகின்றேன். 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஆனால், சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.//

அற்புதங்கள் நிகழ்த்துவதை எப்படி இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைக்கமுடியும்? முஹம்மதுவினால் ஒரு அற்புதமும் செய்யமுடியாது என்று அல்லாஹ் குர்-ஆனில் தெளிவாக சொல்லிவிட்ட பிறகு, எப்படி அற்புதங்களை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது கருதமுடியும்? கடந்த கட்டுரையில், முஹம்மது செய்ததாகச் சொல்லும் 'சந்திரனை இரண்டாக பிளந்த' அற்புதம் என்பது குர்-ஆனின் அடிப்படையில் ஒரு பொய் என்பதை விளக்கினேன். பல சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களில், முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.  மக்காவில் இறக்கிய குர்-ஆன் வசனங்களிலும்,  மதினாவில் இறக்கிய வசனங்களிலும் சரி, இதனை அல்லாஹ் தெளிவாகச் சொல்லியுள்ளான்.  

முஹம்மது பல அற்புதங்களைச் செய்தார் என்றுச் சொல்லும் ஒவ்வொரு முஸ்லிமும், "குர்-ஆன் சொல்வது பொய்" என்று அடித்துச் சொல்கிறார் என்று அர்த்தம்.  முஹம்மதுவினால் முந்தைய நபிகளைப்போல அற்புதங்களைச் செய்யமுடியவில்லை என்பதால், "அற்புதங்கள் நிகழ்த்துவதை இஸ்லாத்தின் மையப்புள்ளியாக முஹம்மது வைத்ததில்லை" என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் முஸ்லிம்கள். அதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள். 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//இஸ்லாத்தின் மையம் என்பது குர்ஆன் தான்.//

இஸ்லாத்தின் மையம் குர்-ஆன் என்பதை 100% அங்கீகரிக்கமுடியாது.  எதனை மையமாக வைக்கமுடியும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், "எது முழுமையாக உள்ளதோ, எதைக்கொண்டு ஒரு மார்க்கம் முழுமை அடைகின்றதோ" அதைத் தான் மையமாக கொள்ளமுடியும். ஆனால், குர்-ஆனை ஒரு போதும் இஸ்லாமின் மையமாக கொள்ளமுடியாது. 

உங்களிடம் ஒரு தனிப்பட்ட கேள்வியைக் கேட்கிறேன். இஸ்லாமைத் தொட்டு, 100 தொடர்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை  நீங்கள் எழுதியுள்ளீர்கள்.  இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு, அல்லது கடைசி அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்பு, ஒரு முறையாவது குர்-ஆனை முழுவதுமாக நீங்கள் படித்தீர்களா? மேலும், குர்-ஆனின் அடிப்படைகளை அறிந்துக்கொள்வதற்கு நீங்கள் அதிகமாக படித்த புத்தகம் எது? குர்-ஆன் கண்டிப்பாக இருக்காது. குர்-ஆனை மட்டுமே படித்து, ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களையும் படிக்காமல் நீங்கள் நிலமெல்லாம் இரத்தம் எழுத ஆரம்பித்து இருந்திருந்தால், உங்களால் முஹம்மதுவைப் பற்றி ஒரு பக்கம் கூட எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான். 

இஸ்லாத்தின் மையப்புள்ளி என்று நீங்கள் சொல்லும் குர்-ஆனை மட்டுமே படித்து, ஒருவரால் ஒரு முஸ்லிமாக வாழமுடியாது. முஸ்லிமாக வாழ்வதை விடுங்கள், முதலாவது அவரால் முஸ்லிமாக மாறவே முடியாது. குர்-ஆனை மட்டும் படிப்பவனின் நிலை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டகதைத்தான்.  

இஸ்லாத்தின் மையப்புள்ளியாக குர்-ஆனை கருதுவதைவிட, ஹதீஸ்களை கருதினால் தான் ஓரளவிற்கு சரியாக இருக்கும்.  இஸ்லாத்திற்கு குர்-ஆன் முக்கியம், ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. 

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான் முகம்மதுக்கு முந்தைய நபியான இயேசுவை இறைவன் படைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்தச் சமயம், சொல்லிலிருந்து உதித்தவர், இறைத்தூதர். இம்முறை சொல்லிலிருந்து உதித்தது, குர்ஆன் என்கிற ஒரு வேதம். //

பாரா அவர்களே, உங்களின் மேற்கண்ட இரண்டு வாக்கியங்களை முஸ்லிம்கள் எப்படி புரிந்துக்கொண்டார்களோ, தெரியவில்லை. அவர்கள் அவைகளை சரியாக புரிந்துக்கொண்டு இருந்திருந்தால், உங்களுக்கு பிரச்சனையாக மாறியிருப்பார்கள். 

கிட்டத்தட்ட, மேற்கண்ட இரண்டு வாக்கியங்களில், இயேசுவின் தெய்வீகத்தன்மையை நீங்கள் மறைமுகமாக சொல்லிவிட்டதாக நான் கருதுகிறேன். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு, 'இயேசு யார்' என்பதைப் பற்றியதாகும். பைபிளின் படி, இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்கள் 'இயேசு அல்லாஹ்வின் வார்த்தை மூலமாக உண்டாக்கப்பட்டவர்' என்றுச் சொல்கிறார்கள்.  

உங்களுடைய வரிகளின் படி, 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவர் இயேசு அல்ல, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக இருக்கிறார். இதைத்தான்  கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.

'"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான்' என்ற உங்களின் வரியின் படி, அல்லாஹ் 'குன் (உண்டாகுக)' என்ற வார்த்தையின் மூலமாக இயேசு பிறக்கவில்லை, 'குன்' என்ற வார்த்தையே இயேசுவாக வந்தார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், குர்-ஆன் முஸ்லிம்களுக்கு எதிராகத் தான் சாட்சி சொல்கிறது. அதாவது இயேசு அல்லாஹ்வின் வார்த்தை என்று குர்-ஆன் சொல்கிறது. 

இயேசு அல்லாஹ்வின் 'குன்' என்ற வார்த்தையின் மூலமாக உண்டானவரா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தையே இயேசுவா? என்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட தமிழ் கட்டுரைகள் 
பதில் அளிக்கும். 

1) இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா? (ஏன் உமர் தன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் என்று பெயரை வைத்தார்?)

பாரா அவர்கள் எழுதியவைகள்:

//ஆக, குர்ஆன்தான் முக்கியமே தவிர, நிகழ்த்தப்படும் அற்புதங்களல்ல. நிகழ்த்துபவருமல்ல.இதை, மற்ற யாரையும்விட முகம்மது மிக நன்றாக உணர்ந்திருந்தார். தாம் இறைவனால் இஸ்லாத்தை விளக்கவும் பரப்பவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்தார். ஆகவே, தன் மூலமாக நிகழ்த்தப்படும் எதற்கும் தான் உரிமை கொள்வதற்கோ பெருமைப்படுவதற்கோ ஏதுமில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் அவர்.//

பாரா அவர்களே, ஒரு முக்கியமான விவரத்தை மறந்து நீங்கள் எழுதுகிறீர்கள் அல்லது மறைத்து எழுதுகிறீர்கள். வேதம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதனை கொண்டு வந்தவரால் செய்யப்படும் அற்புதங்களும் முக்கியம்.  மதம் என்பது தவறான மனிதனின் கையில் அகப்பட்டுக்கொண்டால், அதிகமாக தீமைகள் நடக்கும் என்பதால், அற்புதங்கள் தேவைப்படுகின்றன. எப்படி என்பதை இப்போது சுருக்கமாக விளக்குகிறேன்.

அ) மோசேயை தேவன் நபியாக நியமித்து, எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களை விடுவித்துக்கொண்டு வா? என்றுச் சொல்கிறார். 

ஆ) மோசே சென்று அழைக்கும் போது, உடனே பல இலட்சங்கள் இருக்கும் இஸ்ரேல் மக்கள் இவரின் பின்னால் கேள்வி கேட்காமல் வந்துவிடுவார்களா?

இ) எங்களை அழைப்பதற்கு உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நீ உண்மையாகவே தேவன் அனுப்பிய நபியா இல்லையா என்பதை நாங்கள் எப்படி அறிந்துக்கொள்வது? என்று இஸ்ரேல் மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா? இது நியாயமான கேள்வி தானே! எவனோ ஒரு பயித்தியக்காரன் வருவான், அவன் அழைத்தால் கேள்வி கேட்காமல், அவனது தகுதி என்னவென்று சரி பார்க்காமல் அவன் பின்னே போனால், தீமையல்லவா நடக்கும்?

ஈ) எனவே தான், தன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது, மோசே தேவனிடம் கேட்ட முதலாவது கேள்வி – என்னை அவர்கள் நம்பவில்லையென்றுச் சொன்னால், நீங்கள் என்னை அனுப்பினீர்கள் என்று நான் எப்படி நிருபிப்பது? என்று கேட்டார். 

உ) 'அற்புதங்கள் செய்யமுடியாது' என்று தேவன் சொல்லாமல், பல அற்புதங்களோடு மோசேயை அனுப்பினார், பார்க்க யாத்திராகமம் 4: 1-9 .

ஊ) இதே போலத் தான் இயேசுவும் பல அற்புதங்கள் செய்து, தான் ஒரு மேசியா என்பதை நிருப்பித்தார்.  ஆகையால், முஹம்மது ஒரு நபி என்று சொல்லிக்கொண்டால், தன்னிடம் அற்புதம் கேட்பவர்களுக்காக சில அற்புதங்கள் செய்தே ஆகவேண்டும். ஆனால், குர்-ஆனின் படி, இப்படி நடக்கவில்லை, எனவே தான், முஹம்மது ஒரு கள்ள நபி என்று அன்றைய கிறிஸ்தவர்களும், யூதர்களும்  அவரை நம்பவில்லை. இன்றும் அதே நிலை தான். 

இதைப் பற்றி கீழ்கண்ட தமிழ் கட்டுரையில் நான் தெளிவாக விளக்கியுள்ளேன்: 

முடிவுரை:

பாரா அவர்களே, நீங்கள் இஸ்லாமை அறியும் விதத்தில் அறியவில்லை. கிறிஸ்தவத்தை புரிந்துக்கொள்ளும் விதத்தில் புரிந்துக்க்கொள்ளவில்லை. எனவே தான் உங்களின் ஒவ்வொரு இறையியல் வரிகளுக்கு பதில்கள் சொல்லவேண்டி இருக்கிறது. அரைகுறை அறிவு ஆபத்து என்றுச் சொல்வார்களே, அது போல, முஸ்லிம்கள் சொல்லும் இஸ்லாமை மட்டும்ம கற்றுக்கொண்டு தொடர்களை எழுதியுள்ளீர்கள். உண்மையான இஸ்லாமை அறியாமல் இருந்துவிட்டீர்கள். எனவே, நான்  எழுதிக்கொண்டு இருக்கும் இத்தொடர் கட்டுரைகளை படித்தால், நீங்கள் விட்டுவிட்ட சில இஸ்லாமிய விவரங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இஸ்லாம் பற்றி எதிர்காலத்தில் எழுதப்போகும் புத்தகங்களுக்கு அடித்தளமாக இவ்விவரங்கள் உங்களுக்கு உதவும். இவைகளை மனதில் பதித்துக்கொண்டு நீங்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய புத்தங்களை எழுதினால், எதிர்காலத்தில் என்னைப்போன்றவர்கள் உங்களுக்கு இப்படிப்பட்ட பதில்களை கொடுக்க வேண்டிய அவசியம் உண்டாகாது.
உங்களை அடித்த பதிலில் சந்திக்கிறேன்.


கருத்துகள் இல்லை: