ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 6 ஜனவரி, 2020

முதல் சிலுவைப்போரை நிஜமாக்கியவர்கள் யார்? செல்ஜுக் துருக்கி முஸ்லிம்களும் & அர்பன் II போப்பும் (பாகம் 4)

(முதல்  சிலுவைப்போரின் தொடக்க நிமிடங்கள். . .)

இடைவெளி 463 ஆண்டுகள்:

முஹம்மது இறந்த கி.பி. 632ம் ஆண்டு முதல், கி.பி. 1095ல் புனித இடங்களை விடுவிக்க முதல் சிலுவைப் போர் தொடங்கும் வரையில் 463 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. இந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பிய அல்லது பைசாண்டைன் கிறிஸ்தவர்களுக்கும்(Byzantine Christians) இடையில் ஒரு அமைதி வாழ்வு நிலவியது (peaceful co-existence) என்று சிலர் கூறுவது தவறான கூற்றாகும். முஸ்லிம்கள் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நிலைப் பற்றி மேலதிகமாகச் சொல்லத்தேவையில்லை.  முஸ்லிம் படையெடுப்பிற்கு முன்பு தங்கள் கிறிஸ்தவ நாடுகளில்  வாழ்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு இரண்டாம்தர குடிமக்களாக, குறைந்த சலுகைகளை உடையவர்களாக‌ "இஸ்லாம் விதித்த‌ ஜிஸ்யா வரி" கொடுத்து வாழ்ந்து வந்தார்கள்.

கி.பி. 1000வது ஆண்டுக்கு பிறகு கிறிஸ்தவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கி.பி. 1009 ஆம் ஆண்டில் எகிப்தின் பாத்திமத் கலீஃபா, அபூ-அலி மன்சூர் அல்-ஹக்கீம் (Fatimid Caliph of Egypt, abu-'Ali Mansur al-Hakim), எருசலேமில் உள்ள "புனித கல்லறையை(Holy Sepulchre)" அழிக்க உத்தரவிட்டார். துரதிருஷ்டவசமாக வேறு வழியின்றி அந்த அழிவுக்கான கட்டளை ஆவணத்தில் அவரது கிறிஸ்தவ செயலாளர் இப்னு-அப்துன் கையெழுத்திட்டார். முஸ்லிம்கள் இயேசுவின் கல்லறையையும், அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த திருச்சபையின் மேல் பகுதிகளையும் அழித்தனர். அவர்கள் இடித்த கட்டிடத்தின் உடைந்த சுவர்கள், ஒரு பெரிய குவியலாக இருந்தது. அதனால் முழூ திருச்சபையையும் அவர்கள் அழிக்கமுடியவில்லை. அதன் பிறகு, 11 ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கு அந்த‌ இடிக்கப்பட்ட திருச்சபை இடிபாடுகளைப் பார்க்கவோ அல்லது இடிபாடுகள் மத்தியில் நின்று ஜெபிக்கவோ கூட தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் புனிதமான ஆலயம் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போப் IV செர்ஜியஸ்(Pope Sergius IV) அதை மீண்டும் கட்ட பாலஸ்தீனத்திற்கு செல்ல உதவி கோரினார். அவரது வேண்டுகோள் செவிடன் காதில் சங்கு ஊதியதைப்போன்று பயனற்றதாகிவிட்டது. 

போப் கிரிகோரி VII:

கி.பி. 5ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது முஹம்மது தோன்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் 700 கத்தோலிக்க ஆயர்கள் (பிஷப்கள்) இருந்தனர்[1]. அவர்களில் 200 ஆயர்கள் கி.பி 535 இல் நடந்த கார்தேஜ் கவுன்சிலில் (Council of Carthage) கலந்து கொண்டார்கள். கி.பி. 10 ம் நூற்றாண்டின் (900) மத்திய காலத்தில் வெறும் 40 ஆயர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். இந்த நிலை  கி.பி. 1050ம் ஆண்டில்  முஸ்லிம்களின் அமைதியான! ஆட்சியின் விளைவாக வெறும் 5 ஆயர்களாக குறைந்தனர். இவர்கள் 1076ன் ஆண்டில் 2 ஆயர்களாக ஆக்கப்பட்டனர். இந்த விவரங்களை நாம் போப் கிரிகோரி VII (Pope Gregory VII), "கி.பி. 1076ம் ஆண்டில், கர்தேஜ் பகுதியின் பேராயர் சிரியகஸ்ஸுக்கு (Cyriacus, Archbishop of Carthage) எழுதிய கடிதத்திலிருந்து அறிகிறோம்".

அட்டவணை: ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

வரைபடம் (Bar Chart): ஆப்ரிக்காவில் ஆயர்களின் எண்ணிக்கை - இஸ்லாமுக்கு முன்னும் பின்னும்

ஒரு ஆயரை நியமிக்க (பிரதிஷ்டை செய்ய) மூன்று வேறு ஆயர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகையால், பேராயர் கிரிகோரி ரோமுக்கு ஒரு பாதிரியாரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரை துணை ஆயரகாக நியமித்தால், ஒரு புதிய ஆயரை நியமிக்க மூன்று ஆயர்கள் கிடைத்துவிடுவார்கள்.  இதன் மூலம் தானும் (சிரியாகஸ்), சர்வாண்டஸ்ஸும் (மவுரித்தேனியாவில் உள்ள புஜியாவின் ஆயர் - Servandus, bishop of Buzea in Mauritania) மற்றும் இந்த புதிய துணை ஆயரும் சேர்ந்து, ஆப்ரிகக கத்தோலிக்கர்களுக்காக வேறு புதிய ஆயர்களை நியமிக்கமுடியும்[2].

கிரிகோரி VII, 1085இல் தம்முடைய மரணத்தருவாயில், இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கிறிஸ்தவ இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதைப் பற்றி, அவர் 'நான் இந்த உலகை ஆளுவதைவிட, முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவ புனித இடங்களை  மீட்பதற்காக என் உயிரைப் பணயம் வைப்பேன்' என்று கூறினார். [3]

செல்ஜுக் துருக்கி(Seljuk Turkish) முஸ்லிம்கள்:

கி.பி. 1076இல் ஜெருசலேமை செல்ஜுக் துருக்கி முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதுவரை பொறுமையை காத்துக்கொண்ட ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் பொறுமையை இழந்தார்கள்.  போப் கிரிகோரியின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டிய தேவையை அப்போது தான் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள்.

செல்ஜுக் முஸ்லிம்கள் ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு, அங்கு புனித யாத்திரை செல்வது மிகவும் கடினமாகிவிட்டது. ஜெருசலெமுக்கு புனித யாத்திரையாக வருபவர்கள் மீது, அதிக வரிகளை விதித்தார்கள். இந்த தொல்லைகளின் மத்தியிலும் ஜெருசலேமுக்கு  பயணம் செய்யத் துணிந்தவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர், சிலர் அடிமைப்படுத்தப்பட்டனர்.

போப் அர்பன் II (Pope Urban II):

கி.பி. 1095ல், இரண்டாம் போப் அர்பன் "பியாசென்சா கவுன்சிலுக்கு -Council of Piacenza" அழைப்புவிடுத்தார். பைசாண்டன் நாட்டு கிறிஸ்தவ பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு, இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களால் கிறிஸ்தவ உலகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் வேதனைகளையும், ஒடுக்கப்படுதலையும் வலியுறுத்தினார்க‌ள். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு தடை போடவேண்டும் என்றும், மத்திய கிழக்கு கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டத்தையும் எடுத்துக்காட்டினார்கள். இதிலிருந்து தங்களை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள் [4].

முஸ்லிம்களுடன் போராடுகின்ற பைசாண்டன் அரசுக்கு இராணுவ உதவி செய்யும் படி, அரசர் அலேக்ஸியஸ் (Emperor Alexius), ஃப்ளாண்டரின் அரசர் ராபர்ட்(Robert of Flanders) என்பவரை கேட்டுக்கொண்டார். அதே ஆண்டின் இறுதியில், பிரான்சில் கிளேர்மாண்டில்  (Council held at Claremont in France) நடைபெற்ற மற்றொரு கவுன்சிலில், போப்  அர்பன் II, இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். மேலும்  'ஜெருசலேமில் உள்ள புனித ஸ்தலங்களை நோக்கி செல்லுங்கள் ... ஒவ்வொருவரும் தன்னை தான் வெறுத்து  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு புறப்படுவானாக' என்று ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கம் செய்தார். அதை கேட்டுக்கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், 'இது கர்த்தருடைய சித்தமாகும், என்று ஆக்ரோஷமாக சத்தமிட்டனர்'.

இது தான் முதல் சிலுவைப்போர் தொடக்கத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகள்.

முஹம்மது கி.பி 632 ஜூன் 8 அன்று இறந்தார். ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தங்கள் படைகளை ஒன்றிணைத்து தங்களையும் தங்கள் விசுவாசத்தையும் பாதுகாக்கவேண்டும் என்று முடிவு செய்து,  எழுந்திருக்க‌  அவர்களுக்கு 463  ஆண்டுகள் பிடித்தது.

ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/Authors/Stenhouse/crusades.01.htm

அடிக்குறிப்புக்கள்:

[1] H. Daniel-Rops, The Church in the Dark Ages, ed. cit., pp. 340, 344.

[2] Register of Gregory VII, III, 19.

[3] H. Daniel-Rops, Cathedral and Crusade, J.M.Dent and Sons, London, 1957, p. 434.

[4] Steven Runciman, A History of the Crusades, ed. cit., vol. i, p. 105.

தேதி: ஜனவரி 6, 2020


கருத்துகள் இல்லை: