ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 27 ஜூலை, 2020

கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்றால் என்ன?

கிறிஸ்தவ தற்காப்பு ஊழியம் (Christian Apologetics) என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட அறிவுரையை பின்பற்றி 'நம்முடைய‌ விசுவாசம் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தகுந்த சான்றுகளோடு பதில் கொடுப்பதாகும்'.

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)

"நாம் கிறிஸ்தவர்" என்று வெளியே தெரிந்தவுடன், அனேக வேளைகளில் பலர் பல கேள்விகளை கேட்பார்கள், சிலர் சில விஷயங்களை அறிந்துக்கொள்ள கேள்வி கேட்பார்கள், இன்னும் சிலர் நம்மை மட்டம் தட்ட கேள்வி கேட்பார்கள், அதாவது நாத்தீகர்கள் இறைநம்பிக்கையுள்ளவர்களைக் கண்டால் ஒரு சில கேள்விகளை கேட்பார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு நம் விசுவாசம் பற்றி பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு வேளை ஒரு முஸ்லிமை நாம் காணும்போது, அவருடைய குர்‍ஆனிலும் இயேசு பற்றியும், கிறிஸ்தவர்கள் பற்றியும் சொல்லியுள்ளதால், அவரும் நம்மிடம் கேள்வி கேட்பார். அப்போது நாம் அவருக்கும் பதில் சொல்லவேண்டும்.

இது ஒரு புறமிருக்க, சிலர் நம்முடைய நம்பிக்கையை பொய்யாக்க நம்மிடம் கேள்வி கேட்பதும் உண்டு, உதாரணத்திற்கு முஸ்லிம்களையும், நாத்தீகர்களையும் சொல்லலாம்.

உதாரணம் 1: முஸ்லிம்களோடு விவாதம்: விசுவாசம் தாக்கப்படும் போது, பதில் சொல்லத்தான் வேண்டும்.

ஒரு முஸ்லிம் நம்மைப் பார்த்து, இயேசு தெய்வமில்லை என்று குர்‍ஆன் சொல்கிறது என்று சொல்லும் போது, அந்த குர்‍ஆனை படித்து அவர் சொல்வது போன்று குர்‍ஆன் சொல்கிறதா? என்பதை தெரிந்துக்கொண்டு, அதன் பிறகு அவருக்கு நம்முடைய தற்காப்பு பதிலை கொடுப்போம். நம்முடைய விசுவாசத்தை தற்காத்துக்கொள்வதற்காக பதில் சொல்லும் போது, குர்‍ஆனையும் ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட நேரங்களில் சில உரையாடல்கள் சூடு பிடித்து, ஒரு திட்டமிட்ட விவாதமாகவும் நடக்க வாய்ப்பு உருவாகிவிடுகிறது.

உதாரணம் 2: நாத்தீக புத்தகங்களுக்கு மறுப்பு:

நாத்தீகர்களுடைய முதலாவது நோக்கம் "இறைவன் இல்லை" என்பதை நிருபிக்கவேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள் அனேக புத்தகங்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்தவர்களில் சிலர் இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு சான்றுகளோடு பதில் சொல்வார்கள், நாத்தீகர்களோடு கூட விவாதங்களிலும் ஈடுபடுவார்கள். இதில் தவறு ஏதுமில்லை.

உதாரணம் 3: கள்ள உபதேசங்களுக்கு பதில்கள்:

அவ்வப்போது சில  கள்ள உபதேசங்கள் எழும்புகின்றன, பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்படுகின்ற‌ன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நாம் பதில் சொல்லவேண்டிய நிற்பந்தத்தில் தள்ளப்படுகிறோம்.

உதாரணம் 4: வலியச் சென்று விவாதம் புரிவது

மேலே சொன்னவைகள் ஒரு பக்கம் இருக்கும்போது, நாம் வாழும் சமுதாயத்தில் சில தவறான பழக்கவழக்கங்கள் நம் கண் எதிரே நடக்கும் போது, அவைகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. நமக்கு உடனே ரோஷம் வந்து (ஆவி கொழுந்துவிட்டு எரியும் போது என்று ஆவிக்குரிய வட்டாரத்தில் இதனைச் சொல்லுவார்கள்), களத்தில் இறங்கி நியாயம் சொல்லவும், தீமையை கண்டித்துக் கேட்கவும் தொடங்கும் போதும் 'விவாத கேள்வி பதில்கள் நடைப்பெற வாய்ப்பு வாய்த்துவிடும்'.

உங்களுக்கு இந்த பாயிண்டு புரியவில்லையா? இதோ விளக்குகிறேன்.

நம் கண்ணெதிரே, சதி என்றுச் சொல்கின்ற பழக்கத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இந்த பழக்கம் இருந்தது.  கணவன் மரித்துவிட்டால், மனைவியையும் உயிரோடு வைத்து கொளுத்துவிடுவார்கள் (நல்ல பாரம்பரியம்!). அதே  போல, சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, மேலும் தேவதாசி என்றுச் சொல்லி கோயிலுக்கு  நேர்ந்துவிட்ட பெண்களை தவறாக பயன்படுத்தும் பழக்கம் போன்றவை இந்தியாவில் இருந்தன. இப்படிப்ப‌ட்டவைகளை பார்க்கும் போது, ஒரு கிறிஸ்தவனால் சும்மா இருக்கமுடியாது. இயேசு இவர்களின் உள்ளத்தில் இல்லாததால் தான் இப்படி 'தவறான பழக்கங்களுக்கு இவர்கள் அடிமையாகியுள்ளார்கள்' என்றுச் சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறும் போது, அது சண்டையாகவும், சில நேரங்களில் விவாதமாகவும், நம்முடைய உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுவதுண்டு.

உதாரணம் 5: சுவிசேஷ கடமையை நிறைவெற்றப்போக  அது விவாதமாக மாறும் சூழ்நிலை

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு நமக்கு  கொடுத்த கடமையாகிய 'நற்செய்தியை அறிவிப்பது' அனேக நேரங்களில், விவாதங்களாகவும் மாறிவிடுவதுண்டு. மற்ற மார்க்கத்தார்கள் நம்மை திட்டித்தீர்ப்பதும் இந்த கடமையை நிறைவேற்ற நாம் முயலுவதும் தான்.  நாம் நற்செய்தியையும், நம் சாட்சியையும் சொல்லாமல் இருக்கமுடியாதே!  இயேசு செய்த அற்புதங்களையும், வாழ்வைப்பற்றியும் சாட்சி பகராமல் இருக்கமுடியாதே! 

பெரும்பான்மையாக, எல்லா மக்களும் கேட்பது, 'ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவை அறிவிக்காமல் இருப்பதே இல்லை! எங்களுகெல்லாம் சாமி இல்லையா?' என்பதைத் தான். நாங்கள் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்! 'யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்' என்ற வாக்கியத்தின் படி, என் இரட்சிப்பை உலக மக்களுக்கு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றாமல் இருக்கமுடியாதே!

கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்கள், 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்ட இரண்டாம் பாகத்தை மறக்கக்கூடாது: சாந்தத்தோடும், வணக்கத்தோடும் பதில் சொல்லவேண்டும்.

"யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)"

நற்செய்தி அறிவிக்கும் போது விவாதம் புரிவது பைபிளின் படி சரியானதா?

கிறிஸ்தவர்களில் சிலர் 'நாம் விவாதம் புரியக்கூடாது, பதில் சொல்லக்கூடாது, இது பைபிளின் சரி தவறானது, வெறும் நற்செய்தி மட்டும் தான் சொல்லவேண்டும்' என்று கூறுகிறார்கள்.  இது தவறான புரிதலாகும்.  நாம் ஒருவருக்கு நற்செய்தியைச் சொல்லும் போது, அவர் அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கமுடியாது. அவர் பல கேள்விகளை கேட்டு, நம்மிடம் சரியான பதில்களை எதிர்ப்பார்ப்பார்.  சில நேரங்களில் அவரது தவறான புரிதலை நாம் அவருக்கு  விளக்கவேண்டும், அவரது தற்போதைய  நம்பிக்கையில் உள்ள வித்தியாசங்களை அவருக்கு எடுத்துக் காட்டவேண்டும்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு சான்றுகளோடு கூடிய பதில்களைக் கொடுப்பது தான் 'விசுவாச தற்காப்பு ஊழியம்' என்பது, இது தவறு என்று எப்படி சொல்லமுடியும்? 1 பேதுரு 3:15 சொல்வதும் இதைத் தானே!

விசுவாச தற்காப்பு ஊழியம் பற்றி நாம் கற்கவேண்டுமென்றால் நாம் முதலாவது இயேசுவிடம் தான் கற்கவேண்டும்.

இயேசுவும் விசுவாச தற்காப்பு ஊழியமும்:

இயேசுவிடம் பலர் கேள்விகளை கேட்டனர், கற்றுக்கொள்ளவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் இருந்தனர், இயேசுவை கேலி செய்யவேண்டுமென்று கேள்வி கேட்டவர்களும் உண்டு.  

இயேசு எல்லோருக்கும்  ஒரே மாதிரியான பதிலை கொடுக்கவில்லை. சிலரிடம் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டார், சிலருக்கு நேரடி பதில் கொடுத்தார்.  சிலரின் கேள்விக்கு ஒரு உவமையை பதிலாகச் சொன்னார், நேரடி பதில் தரவில்லை. தன்னிடம் கேள்வி கேட்பவர்கள் சிந்திக்கும் படிச் செய்தார்.

இயேசு 307 கேள்விகளை கேட்டதாகவும், அவர் நேரடியாக வெறும் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுத்ததாகவும், ஒருவர் ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்:

ஆக, விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது பைபிளுக்கு எதிரான செயல் அன்று.

விசுவாச தற்காப்பு ஊழியத்திற்கு யோபு புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு:

பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு புத்தகத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தாலும், அது பல  கேள்விகளாலும், ஞான வார்த்தைகளாளும், விவாதங்களாளும் நிரம்பியிருப்பதை பார்க்கமுடியும். யோபுவும், அவரது நண்பர்களும் ஒருவர் மாறி ஒருவர் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்வார்கள். கடைசியாக, தேவனும் யோபுவிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். யோபுவின் அந்த நிலைக்கு காரணம் யோபுவின் அநீதியான வாழ்க்கை என்று அரவது நண்பர்கள் குற்றம் சாட்டினார்கள். உடனே யோபு தன் நிலைப்பற்றி விவாதம் புரிந்தார். இப்படி பல முறை நடந்தது.

அப்போஸ்தலர் பவுலடியாரின் விவாதங்களும் தற்காப்பு ஊழியமும்:

பவுலடியார் ஊழியம் செய்யும் போதும், அது பல வேளைகளில் விவாதங்களாக, பேச்சுவார்த்தைகளாக மாறியதை பார்க்கமுடியும்.

கிரேக்கர்களிடம் பேசும் போதும், யூத ஆலயங்களில் பேசும் போதும் அவர் பல காரியங்களை விவாதங்களாக பதில்களாக முன்வைத்தார். ராஜாக்களுக்கு முன்பாக தன் நம்பிக்கைப் பற்றி சாட்சி சொல்லும் போது, மிகவும் தைரியமாக அதனை சொன்னார், சாட்சி சொல்வதும் ஒரு 'கிறிஸ்டியன் அபாலஜிடிக்ஸ்' இல்லையா?

கிரேக்கர்களாகிய மேதாவிகளிடம் பேசினார், இயேசுவின் நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார். அதே நேரத்தில் அவர்களின் நம்பிக்கையையும் தொட்டுத் தான் பேசினார்.

அப்போஸ்தலர் 17:

2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

16. அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,

17. ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்

19. அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

20. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.

எனவே, கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் என்பது, 1 பேதுரு 3:15ல் சொல்லப்பட்டது போன்று நம் விசுவாசம் குறித்து சாட்சி சொல்லி, மக்களின் சந்தேகங்களை தீர்க்கப்பட உதவி செய்து, மக்கள் சிந்திக்கும்படி சில வேளைகளில் எதிர்கேள்விகள் கேட்டு, நற்செய்திச் சொல்வதாகும்.

தேதி: 27th July 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/christian_apologetics.html

கருத்துகள் இல்லை: