ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 21 ஜூலை, 2021

முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையும் யூதர்களின் பஸ்கா பண்டிகையும்: அல்லாஹ் ஒரு மீட்பரா?

முஸ்லிம்களின்  மிக முக்கியமான பண்டிகை "ஈத் உல் அதா" என்று அழைக்கப்படக்கூடிய பக்ரீத் பண்டிகையாகும்.  இந்த பண்டிகையின் போது இறைவன் இப்ராஹீமிடம் தன் மகனை பலியிட கட்டளையிட்ட சோதனையான நிகழ்ச்சியை முஸ்லிம்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த பக்ரீத் பண்டியையோடு, யூதர்களின் பஸ்கா பண்டிகையை ஒப்பிட்டு, மூன்று ஒற்றுமைகளை குறிப்பிட நான் விரும்புகிறேன்.

1) இந்த இரண்டு பண்டிகைகளிலும், 'ஆடுகளை பலியிடப்படுவதை' காணமுடியும்.

2) இந்த இரண்டு பண்டிகைகளின் மூல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது, இரண்டிலும் குடும்பத்தின் மூத்த மகனின் உயிர் ஒரு ஆபத்தான நிலையில் இருந்ததை கவனிக்கமுடியும்.

3) இந்த இரண்டு தியாகபலிகளிலும் "ஒரு உயிருக்கு பதிலாக இன்னொரு உயிர் பகரமாக(Ransom) கொடுத்து மீட்கப்படுவதை காணமுடியும்".

பஸ்கா பண்டிகைப் பற்றி பரிசுத்த வேதம் கீழ்கண்டவிதமாக கூறுகின்றது:

"14. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 15. எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும் போது, கர்த்தர் எகிப்துதேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். (யாத்திராகமம் 13:14-15). 

இப்ராஹீமின் பலி நிகழ்ச்சி பற்றி குர்‍ஆன் "ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம் (37:107)" என்று கூறுகின்றது.

மேலும், இரட்சிப்பதைப் பற்றி குர்‍ஆன் கூறும் போது, அல்லாஹ் " மூஸாவையும், இஸ்ரேல் மக்களையும் எகிப்திலிருந்தும் மற்றும் செங்கடலிலிருந்தும் காப்பாற்றினான்" என்று கூறுகின்றது.

இரட்சித்தல் (Saving) மற்றும் மீட்டுக்கொள்ளுதல் (Redeem) என்ற இவ்விரு வார்த்தைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சங்கீதம் 106:9-11வரையுள்ள வசனங்களில் காணலாம்: 

"அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.  அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை (சங்கீதம் 106: 9-11)".

இந்த வியத்தகு மீட்பு இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது. இதைப் பற்றி மோசேயின் மாமனார் எத்திரோ கேள்விப்பட்டபோது, எகிப்தின் எல்லா கடவுள்களையும் விட இஸ்ரவேலின் இறைவன் பெரியவர் என்று அறிவித்தார் (யாத்திராகமம் 18: 8-11).  உண்மையில், இந்த இரட்சிப்பு மிகவும் முக்கியமானது, எனவே தான் கர்த்தர், 10 கட்டளைகளில் முதலாவதாக எகிப்திலிருந்து இரட்சித்ததையும் சேர்த்தார்.

2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (யாத்திராகமம் 20: 2-3)

மேலும், இந்த முக்கியமான நிகழ்வின் காரணமாகவே யூத மக்கள் தேவனை "இரட்சகராகவும் மீட்பராகவும்" ஏற்றுக்கொண்டு கொண்டாடினர். (ஓசியா 13: 4; ஏசாயா 60:16; 63: 8)

நாம் கூர்ந்து படிக்கவில்லையென்றால், கர்த்தர் கொடுத்த இந்த முக்கியமான‌ இரட்சிப்பின் நிகழ்ச்சியை க‌வனிக்காமல் விட்டிருப்போம். கர்த்தர் பல வாதைகளின் மூலம் அழுத்தத்தை கொடுத்தபோதிலும், எகிப்தின் பார்வோன் அரசன் தன் இதயத்தை அதிகமதிகமாய் கடினப்படுத்தினான்.  கடைசியாக, கர்த்தர் மிகவும் கடினமான தண்டனையை கட்டளையிட்டார்,  அதாவது பார்வோன் சிம்மாசனத்தின் வாரிசு உட்பட எகிப்தியரின் மூத்த மகன்கள் மரிக்கவேண்டும் என்பது தான் அந்த தீர்ப்பு. இந்த தண்டனை வந்த போது தான், பார்வோன் அரசனின் ஆணவம் அடங்கியது, அவன் இஸ்ரேல் மக்களை போக அனுமதித்தான், அடிமைகளை விடுவிக்க ஒப்புக்கொண்டான்.  

ஆனால் அந்த மரணத்தை கொண்டு வந்த தேவதூதனால் பாதிக்கப்பட்டவர்கள், எகிப்திய மக்களின் மூத்த குமாரர்கள் மட்டும் தான். அதே நேரத்தில் இஸ்ரேல் மக்கள் தங்கள் பிள்ளைகளின் உயிர் கூட ஆபத்தில் உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தனர். எகிப்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அந்த மரணத்தூதன் நுழைவான் என்ற மோசேயின் எச்சரிப்பை இஸ்ரேல் மக்கள் அசட்டையாக எடுத்துக்கொள்ளவில்லை.  உண்மையில், இஸ்ரேல் மக்கள் அவர்கள் கேட்ட எச்சரிப்பின்படி செய்ய ஜாக்கிரதையாக இருந்தனர், மோசேயினால் கட்டளையிட்டதின்படி, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பஸ்கா ஆட்டை தெரிந்துக்கொண்டு, அதனை பலியிட்டு, அதன் இரத்தத்தை தங்கள் வீட்டு வாசற்படியின் நிலைகளில் பூசிவிட்டனர்.

இந்த விவரங்கள் ஒரு சிந்திக்கத்தூண்டும் கேள்வியை எழுப்புகிறது, அதாவது "கர்த்தர் ஏன் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தினார்?" அவரது முதலாவது இலக்கு, பார்வோனின் ஆணவத்தை அதமாக்கி, இஸ்ரேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாகத் தானே இருந்தது!  அவர் பாரபட்சம் பார்க்காதவர் என்றும், அவரது வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர் என்று வேதம் சொல்கிறதல்லவா?(உபாகமம் 10:17, 32:4).  உண்மையில், தேவன் பாரபட்சமற்றவர், அவர் இஸ்ரேலை ஒரு மாதிரியாகவும், மற்றவர்களை வேறு மாதிரியாகவும் பார்க்கிறவர் அல்ல. கவனிக்கவும், அந்த மரண தேவதூதன் எகிப்து தேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் படி கட்டளையிடப்பட்டிருந்தார், அது எகிப்தியரின் வீடாக இருந்தாலும் சரி, இஸ்ரேல் வீடாக இருந்தாலும் சரி, அந்த தூதன் சென்று முதற்பேரான குமாரனை அதம் செய்வது தான், அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்டளை. ஆக, இஸ்ரேல் மக்களின் மூத்த குமாரன்கள் கூட மரிக்கக்கூடிய ஆபத்தில் இருந்தனர் என்பது தான் உண்மை. அப்படியானால், இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க என்ன வழி? மோசேவும், இஸ்ரேல் மக்களும் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. அது என்னவென்றால், கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து, ஒவ்வொருவரும் ஒரு ஆட்டை பஸ்கா பலியாக கொடுத்து அதன் இரத்தத்தை தங்கள் வாசல் நிலைகளில் பூசவேண்டும்.

"மீட்பது (Redeem)" என்ற வார்த்தையின் பொருள் என்ன? இதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம்.  ஒரு அடிமையை மீட்பது என்றால் இதன் அர்த்தம் என்ன? அந்த அடிமையை வைத்திருக்கும் நபரிடம் சென்று, ஒரு பெருந்தொகையைச் செலுத்தி, அந்த அடிமையை விடுதலைச் செய்வதாகும்.  இந்த செயலைச் செய்கிறவருக்கு "மீட்பர்" என்று பொருள். அவர் செலுத்திய அந்த பெருந்தொகையை "பகரமாக கொடுக்கப்பட்ட தொகை" என்று அழைப்பர்.  

இப்ராஹீமின் மகனுக்கு பகரமாக  ஒரு ஆட்டை இறைவன் வைத்திருந்தார். அதே போன்று, இஸ்ரேலர்களின் புதல்வர்களை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆடு பகரமாக கொடுக்கப்பட்டது, அதாவது அது கொல்லப்பட்டு, அதன் இரத்தம் இஸ்ரேல் மக்களின் வீட்டு வாசல்களில் பூசப்பட்டது. யாருடைய  வீட்டின் வாசல் நிலைகளில்  பஸ்கா ஆட்டின் இரத்தம் பூசப்பட்டுள்ளதோ, அந்த வீட்டின் மூத்த புதல்வர்களின் உயிர் மீட்கப்பட்டுவிட்டது. அந்த மரணதூதன், அவ்வீட்டை விட்டு கடந்து சென்றுவிடுவான்.

கர்த்தரும்/அல்லாஹ்வும்  ஒரு மீட்பர் என்று அழைக்கப்படுவார்களானால், இந்த பஸ்கா ஆட்டு பலியினால் நாம் கற்றுக்கொள்ளும், அல்லது பின்பற்ற வேண்டிய பாடம் என்ன?  ஒரு கிறிஸ்தவனாக, அதே நேரத்தில் யூத நபிகளில் பிரதானமான நபியாகிய மோசேயை கனப்படுத்துகின்ற நான், முஸ்லிம்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி இது தான்:  "நம்முடைய முந்தைய நபிமார்கள் இறைவனை இரட்சகராகவும், மீட்பராகவும் கருதி கனப்படுத்தினர், ஒரு முஸ்லிமாக நீங்களும் இறைவனை ஒரு இரட்சகராகவும் மீட்பராகவும் கருதி கனப்படுத்துகிறீர்களா?", நம் இறைவன் இரட்சகர் மற்றும் மீட்பர் என்ற குணங்களை கொண்டுள்ளார் என்று நம்புகிறீர்களா? குர்‍ஆனை மேலோட்டமாக படித்தாலும் சரி, இதனை நீங்கள் மறுக்கமுடியாது. ஏனென்றால்,  முஹம்மது முந்தைய நபிமார்களின் செய்தியைத் தான் கொண்டுவந்தார் என்றும், அவர் சுயமாக ஒன்றும் கொண்டுவரவில்லையென்றும் குர்‍ஆன் சொல்கிறது.

இப்போது நாம் கட்டுரையின் கடைசிக்கு வந்திருக்கிறோம். நம் இறைவன் இரட்சகராகவும், மீட்பராகவும் இருக்கிறார் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால், இந்த கேள்வியை கவனியுங்கள்: அல்லாஹ்விற்கு இருக்கும் 99 அழகான பெயர்களில் ஏன் மீட்பர் என்ற பெயர் மட்டும் அவருக்கு கொடுக்கப்படவில்லை?  இறைவனுக்கு இருந்த 'மீட்பர்' என்ற பெயர் எப்படி, அல்லாஹ்விடமிருந்து விடுபட்டுவிட்டது அல்லது மறைந்துவிட்டது? இந்த கேள்வியை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஏதோ உங்களோடு வாதம் புரியவேண்டுமென்று இந்த கேள்வியை நான் கேட்டிருக்கிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். நீங்கள் சுயமாக 'மீட்பர்' என்ற இறைகுணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும் என்று இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன்.  முந்தைய நபிமார்கள் அனைவரும் முன்மொழிந்த "மீட்பர்" என்ற இறைகுணத்தை ஏன் இஸ்லாம் அல்லாஹ்விற்கு முன்மொழியவில்லை?

இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் பற்றி மேலும் நீங்கள் ஆய்வு செய்ய விரும்பினால், கீழ்கண்ட‌ கட்டுரையை ஒரு முறை படித்துப் பாருங்கள்: 

ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்

தேதி: ஜூலை 21, 2021

ஆங்கில மூலம்:  https://www.answering-islam.org/authors/clarke/eid_passover.html


ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்

source: https://www.answering-islam.org/tamil/authors/rolandclarke/eid_passover.html


கருத்துகள் இல்லை: