ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

பெரும்பான்மையான கல்லறை தண்டனைகளுக்கு காரணம்: சிறுநீர் - ஆனால் முஹம்மதுவின் சிறுநீரை குடித்தால்...

இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது கூறினார்:

"கல்லறையின் பெரும்பாலான தண்டனைகள் சிறுநீர் காரணமாக கொடுக்கப்படுகின்றன‌" (நூல்: சுனன் இப்னு மாஜா ,1, 82)

கால்சட்டை, பைஜாமா அல்லது பேன்ட் கணுக்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார். ஒருவேளை சிறுநீர் சொட்டுகள் ஆடைகளில் பட்டு, இதனால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால், இந்த கட்டளையை அவர் கொடுத்து இருந்திருக்கலாம். ஒரு மனிதன் செய்யும் கற்பழிப்புக்கள், கொலைகள், படுகொலைகள் போன்ற தீயசெயல்களைக் காட்டிலும், சிறுநீர் ஆடைகளில் படுவது அதிக ஆபத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்கும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் போல தெரிகின்றது.

அமர் இப்னு அல்-அஸ் அறிவித்ததாவது: அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸனா அறிவித்தார்: நானும் அமர் இப்னு அல்-அஸும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர் ஒரு தோல் பையை கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் அந்த தோல்பையினால் மூடிக்கொண்டு சிறுநீர் கழித்தார். பிறகு நாங்கள் சொன்னோம்: அவரைப் பாருங்கள். அவர் ஒரு பெண் செய்வது போல் சிறுநீர் கழிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேட்டார்கள், மேலும் கூறினார்கள்: பனூ இஸ்ராயில் (யூதர்களில்) ஒருவருக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் மீது சிறுநீர் விழும்போது, சிறுநீர் விழுந்த இடத்தை அவர்கள் வெட்டிவிடுவார்கள்; ஆனால் அவர் (அந்த நபர்) அவர்களை (அவ்வாறு செய்ய) தடை செய்தார், மேலும் அவரது கல்லறையில் தண்டிக்கப்பட்டார். நூல்: சுனன் அபூதாவூத் எண்: 1:22 (Sunan Abu Dawud 1:22)

ஆயிஷா கூறினார்: "இறைத்தூதர் அவர்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பார் என்று உங்களுக்கு யார் சொன்னாலும்; அவரை நம்பாதீர்கள். உட்கார்ந்துக்கொண்டு தான் அவர் சிறுநீர் கழிப்பார், நின்றுக்கொண்டு சிறுநீர் கழிக்க மாட்டார். [அவர் கூறினார்:] இந்த விவரமுள்ள ஹதீஸ்களை உமர், புறைதா, [மற்றும் அப்துர்-ரஹ்மான் பின் ஹசனா] ஆகியோரும் கூறியுள்ளார்கள். நூல்: திர்மிதி 21:245:1

ஹதீஸ் முஸ்லிம் 491.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள். பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

உலகின் மிக ஆபத்தான அசுத்தமாகிய‌ உங்கள் சிறுநீரில் இருந்து உங்களை எப்படி காப்பாற்றிக் கொள்ளப்போகிறீர்கள்?

இதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது இறைத்தூதர் முஹம்மதுவின் சிறுநீரை குடிக்கவேண்டும்!

இதற்கு ஒரு உதாரணத்தை ஹதீஸ்களிலிருந்து காண்போம். முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்' என்று கூறியுள்ளார் முஹம்மது.

உலக சரித்திரத்தில் எந்த ஒரு நபருக்கும் கொடுக்காத ஆசீர்வாதங்களை அல்லாஹ், நம்முடைய பிரியமான இறைத்தூதருக்கு கொடுத்திருந்தார். ஒரு முஸ்லிமல்லாதவர் இதனுடைய ஒரு சிறிய பகுதிய அறிந்தாலும் சரி, உடனே தான் பிடிவாதமாக பிடித்துக்கொண்டு இருக்கும் மார்க்கத்தை விட்டுவிட்டு, இஸ்லாமை முழு இருதயத்தோடு பின்பற்ற தொடங்கிவிடுவார். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: 

முஹம்மதுவின் ஆரம்பகால முஸ்லிம் சகோதரி ஒருவர் (பெண் தோழர்) ஒரு முறை முஹம்மதுவின் 'ஆசீர்வதிக்கப்பட்ட' சிறுநீரை தன்னை அறியாமல் குடித்துவிட்டார். இந்த செயல் 'நரக நெருப்பிலிருந்து அப்பெண் காப்பாற்றப்பட்டுவிட்டாராம்'.

இமாம் ஸுயுதி, ஆதார பூர்வமான ஹதீஸை தம்முடைய "al-Khasaa’is al-Kubra" என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (Imam Suyyuti narrates an authentic report in his al-Khasaa'is al-Kubra, vol. 2, page 253 (published by Daar al-Kutub al-Arabiy — some other online editions have this narration in vol. 2, page 441): )

"நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நம்முடைய நபியின் ஆசீர்வதிக்கப்பட்ட சிறுநீரை குடிப்பதன் மூலம் சொர்க்கத்தில் தங்களுடைய இடத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! உண்மையில் திருக்குர்ஆன் கூறுவது போல்: "அப்படியானால் உங்கள் இறைவனின் எந்த அருட்கொடைகளை நீங்கள் மறுப்பீர்கள்?" (ஸூரா அர்-ரஹ்மான்). எனவே சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் உம்மா சில வருடங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து "சையித் முஹம்மது அல்-யாகூபியின்" கூற்றோடு முழு உடன்பாட்டில் உள்ளது.

"அவர் கூறியதாவது: "நான் எங்கள் நபி அவர்களிலிருந்து வெளிப்படும் அவரது சிறுநீராக இருக்க விரும்புகிறேன், அந்த சிறுநீர் தூய்மையானதும், நோய்களிலிருந்து குணப்படுத்துவதுமாக இருக்கிறது".

முடிவுரையாக, இஸ்லாமிய அறிஞர், விரிவுரையாளர் இஸ்மாயீல் ஹக்கி அல்பருசி(Isma'eel Haqqi al-Barusi) அவர்கள் தம்முடைய "ரூ அல் பயான் - Rooh al-Bayan" என்ற குர்‍ஆன் விரிவுரையில் கூறிய வரிகளை இங்கு தருகிறேன்:

"இறைத்துதருடைய முடியானது சொர்க்கத்தின் தாவரங்களிலிருந்தும், அவரது உமிழ்நீர் சொர்க்கத்தின் தேனிலிருந்தும், அவரது சிறுநீர் நம்முடிய சில அறிஞர்கள் கூறியது போன்று, சொர்க்கத்தின் குடிநீராக உள்ளது"

"His noble hair is from the vegetation of Paradise, his saliva is from the honey of Paradise, and His urine, as some of our wise men say, is the water of Paradise."

இதனை அவர் யூதர்களின் கட்டுக்கதைகளிலிருந்து கற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு சம்மந்தப்படுத்தி பேசியுள்ளார்.

சுனன் அந்நிஸா எண் 1345:

ஆயிஷா கூறினார்: "ஒரு யூதப் பெண் என்னிடம் சொன்னதாவது: 'கல்லறையின் வேதனை சிறுநீர் காரணமாக இருக்கிறது.' நான் சொன்னேன்: 'நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.' அவள் சொன்னாள்: 'இல்லை, அது உண்மை; அதன் காரணமாக சிறுநீர் பட்ட எங்கள் தோலையும் உடைகளையும் வெட்டினோம். 'அல்லாஹ்வின் தூதர் (ﷺ) தொழுகை செய்ய வெளியே சென்றார், எங்கள் இருவரின் பேச்சுக்களின் குரல்கள் உரத்த சத்தத்தில் ஒலித்தன. இதனை கேட்டு இறைத்தூதர்: 'இது என்ன? சத்தம் என்று கேட்டார்' அதனால் அவள் சொன்னதை நான் அவரிடம் சொன்னேன். அவர் கூறினார்: 'அவள் உண்மையைப் பேசினாள்.' அந்த நாளுக்குப் பிறகு அவர் இப்படி வேண்டினார்: "ஜிப்ரீலின் மற்றும் மிகாவேலின் மற்றும் இஸ்ரஃபிலின் ஆண்டவனே (அல்லாஹ்வே), நெருப்பின் வெப்பம் மற்றும் கல்லறையின் வேதனையிலிருந்து எனக்கு அடைக்கலம் தருவாயாக'

இதுவரை சொன்னவைகள் முட்டாள்தனமானதாகவும், நான் இட்டுக்கட்டியதாகவும் நீங்கள் எண்ணினால், முஸ்லிம்கள் தங்கள் "இறைத்தூதரின் சிறுநீரை குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எழுதியுள்ளவைகளை' இங்கு சொடுக்கி படித்து சரி பார்க்கவும்: Benefits Of Drinking The Blessed Urine Of Our Holy Prophet

அபு யாலா, ஹகீம், தர் க‌த்னி, தபரானி, அபூ நுய்ம் மூலமாக, உம்மு அய்மன் (பராக்கா என்றும் அழைக்கப்படுகிறார்) கூறினார் என்று "இமாம் ஜலால் ஸுயூதி" அறிவித்ததாவது: 'நபி அவர்கள் ஒரு நாள் இரவில் எழுந்தார், ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்தார். அதே இரவில் எனக்கு தாகமாக இருந்ததால் நான் எழுந்தேன், அதனால் கிண்ணத்தில் இருந்ததை குடி நீர் என்று நினைத்து நான் குடித்தேன். காலையில் நான் என்ன செய்தேன் என்று அவரிடம் சொன்னேன், அவர் சிரித்துக்கொண்டே, 'நிச்சயமாக உங்களுக்கு வயிற்றில் வலி இருக்காது' என்றார். அபூ யாலாவின் வார்த்தைகள் பின்வருமாறு, 'இன்றைய நிலையில் நீங்கள் ஒருபோதும் வயிற்று வலியை உணர மாட்டீர்கள்' என்பதாக நபி கூறினார்.

முஹம்மதுவின் சிறுநீருக்கு இவ்வளவு முக்கியத்துவமா? சிந்தியுங்கள் முஸ்லிம்களே!

அதே நேரத்தில், சிறுநீர் சரீரத்தில் பட்டால், அதை கழுவாமல் விட்டால், கல்லறையில் அல்லாஹ் தண்டனையை கொடுப்பானா?

முஹம்மதுவின் சிறுநீர் பற்றிய முஸ்லிம்களின் ஆய்வுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்: http://scholarspen.blogspot.com/2005/05/prophets-urine_10.html 

கருத்துகள் இல்லை: