ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 11 மார்ச், 2009

ஹிஷாமின் சாட்சி: இப்போது நான் அல்-மஸீஹாவை முழுமையாக நம்பும் விசுவாசி

ஹிஷாமின் சாட்சி

இப்போது நான் அல்-மஸீஹாவை முழுமையாக நம்பும் விசுவாசி

 
என் பெயர் ஹிஷாம். நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். 1990ம் ஆண்டு தொடக்கத்தில் தொழிலில் இணைந்த போது தான் முதன் முதலாக கிறிஸ்தவர்களைப் பற்றி அறிய ஆரம்பித்தேன். என்னுடைய ஒரு கிறிஸ்தவ நண்பர், கடும் நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயாருக்காக ஜெபித்ததைப் பற்றி சாட்சி சொன்னார். அந்த மன்றாட்டத்தின் பிறகு அவரின் தாயார் தேறி ஆரோக்கியம் பெற்றார் என்பதைக் கூறினார்.

அவரிடமிருந்து தான் நான் முதன் முதலில் இன்ஜிலை (நற்செய்தியை) பார்த்தேன். அந்த இன்ஜிலில் 'அல்லாஹ்' என்ற சொல் இருப்பதைக் கண்டு எனது முஸ்லிம் நண்பர்களிடம் அதைப் பற்றி விசாரித்தேன். கிறிஸ்தவ புனித நூலில் அல்லாஹ் என்ற சொல் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால், அந்த அல்லாஹ் யார் என்று கூறவில்லை என்றும் கூறினர். இது தான் கிறிஸ்தவ போதனை என்றால், அதிலிருந்து விலகியிருப்பதே சிறந்தது என்று என் உள்ளத்தில் அன்று கூறிக்கொண்டேன்.

எனக்கு ஒரு "ரோமன் காதோலிக்க" நண்பர் இருந்தார். அவர் கழிவறைக்குச் செல்லும் போது கூட தன் வேதாகமத்தை கொண்டுச் சொன்றார். இந்த நபர் தன் பரிசுத்த வேத புத்தகத்தை அவரே மதிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த நபரின் செயல்களைக் கண்டு, இஸ்லாமில் அல்-குர்‍ஆனுக்கு அதிக மதிப்பு இருப்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு நான் இஸ்லாத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனால், என்னில் பல கேள்விகள் எழுந்தன: இஸ்லாமிய நம்பிக்கையின் படி, இறை வசனங்கள் அனைத்தும் பரிசுத்தமானவை ஆகும். ஏனென்னெறால், அவை சொர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்டவை. சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டவை பரிசுத்தமானவைகளாக இருக்கவேண்டும். இது தான் இஸ்லாமிய நம்பிக்கை என்றால், ஈஸா மஸீஹா (இயேசுக் கிறிஸ்து) கூட‌ பரிசுத்தமானவர் தான். ஹனாஸ் ஹதீஸ் பின் மாலிக் பக்கம் 72ன் (Hadis Anas bin Malik page 72) படி "இயேசு மெய்யாகவே, தேவ ஆவியும் அவரின் வாக்கும் ஆவார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, "ஈஸா மஸீஹா தான் பரிசுத்த ஆன்மாவா?" என்று வியக்க ஆரம்பித்தேன். ஒருமுறை முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்விடம் இப்படியாக கேட்டார்கள்: "ஓ இறைவா, உண்மையில் பரிசுத்த ஆன்மா (ஆவியானவர்) என்பவர் யார்?" இக்கேள்விக்கு இறைவன் பதில் அளித்தார்: "ஓ முஹம்மதே, உனக்கு பரிசுத்த ஆன்மா பற்றி குறைவான அறிவு கொடுக்கப்பட்டுள்ளது, பரிசுத்த ஆன்மா பற்றிய விவரங்கள் எனக்குச் சம்மந்தப்பட்டது".

ஆக, இந்த வசனத்தின்படி முஹம்மதுவிற்கு பரிசுத்த ஆவி பற்றி அதிகமாகத் தெரியாது. ஆனால், கிறிஸ்தவத்தில் பரிசுத்த ஆவி பற்றி பல உண்மைகள் காணப்படுகின்றன.

அன்று முதல் நான் தசாவூஃப் (Tasawuf) பற்றி அதிகமாக கற்க ஆரம்பித்தேன். உண்மையைத் தேடுவதற்கு நான் இதைச் செய்தேன். அல்லாஹ்வோடு நான் நெருங்க நினைத்தேன். அதே வேளையில் கிறிஸ்தவ போதனைகளைக் விமர்சித்து வந்தேன்.

ஆனால், ஒரு நாள் என் வீட்டின் சுவரில் தொங்கியிருந்த இஸ்லாமிய வாசகங்களைப் பார்க்கும் போது என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. இவை யாவும் அர்த்தம் உள்ளவையா? கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள‌ வித்தியாசங்கள் என்ன‌? என சிந்திக்க ஆரம்பித்தேன். அன்று இரவு நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் என் கரத்தையும் நெஞ்சையும் தொடுவது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டவனாய் என்னை சுதாரித்துக் கொள்ள முற்பட்டேன். ஆனால் நான் மேலும் அழுத்தப்பட்டேன். பிறகு விழித்துக் கொண்ட நான், இது என்ன? என்று கேட்டு, மீண்டும் என் உறக்கத்தைத் தொடர்ந்தேன். ஆனால், அவர் மீண்டும் வந்தார். இந்த முறை நான் அவரது வெள்ளை உடைகளைக் கண்டேன், ஆனால், அவரது முகத்தை என்னால் காணமுடியவில்லை.

மறுநாள் நான் ஒரு உஸ்தாதை (இஸ்லாமிய மத போதகர்) பார்த்து, வெண்ணங்கி தரித்த ஒருவர் வந்து என் கரத்தைப் பிடித்தார் என்று சொன்னேன். அவர் ஈஸா அல்-மஸீஹா என்றுச் சொன்னார். சாத்தான் இடையூறு தந்துள்ளதாகக் கூறிய அவர், எனக்கு மறுபடியும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக, "ஜின்னை" துரத்த அவர் ஜெபித்தார். பிறகு நான் வீட்டுக்குத் திரும்பினேன்.

அன்று, இரவு தொழுகைக்குப் பிறகு, ஒரு குரல் எனக்குக் கேட்டது: "நான் தான் ஈஸா அல்-மஸீஹ் (இயேசு கிறிஸ்து)". அதன் பிறகு நான் விரிக்கப்பட்ட அந்தப் பாயிலேயே உறங்கி விட்டேன். பிறகு யாரோ என் தூக்கத்தைக் களைத்து விடுவது போல் இருந்ததால், என் அறைக்குள் ஓடி, உறக்கம் வரும் வரை அல்-குர்‍ஆன் வாசித்தேன். அவ்விரவில் அவர் மீண்டும் தோன்றி எனது கரத்தைப் பிடித்தார். அவருடைய அங்கியில் இருந்து இரத்தம் கசிந்துக் கொண்டு இருப்பதை காண முடிந்தது. அவருடைய நெஞ்சில் ஏன் இரத்தம் கசிகிறது என்று நான் கேட்டவேளையில் எனது நெஞ்சிலும் சூடேரத் தொடங்கியது. அப்போது ஒரு ரோஜாவின் மனம் போல் ஒரு வாசனையை உணர்ந்தேன். பிறகு நான் விழித்துக கொண்டேன்.

மூன்றாவது நாள் இரவில் அவர் என் முன்னாள் தோன்றி, "உன்னுடைய பிரச்சனைக்கு நானே தீர்வு" என்றார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு தேவாலயத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய அனுபவத்தைக் வினவினேன். அவர்கள் இந்த அனுபவம் உனக்கு பிசாசின் மூலமாகவோ அல்லது இறைவனிடமிருந்தோ வந்திருக்கக் கூடும் என்று கூறினர். இன்னொரு தேவாலயத்தை தொலைபேசி மூலமாக‌ தொடர்பு கொண்ட போது, அவர்கள் என்னை ஞானஸ்நானம் பெறச் சொன்னார்கள். பிறகு, வேறு ஒரு தேவாலயத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர்கள் என்னை ஒரு வாரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் ஒரு சபை போதகர் என்னை வந்து சந்தித்தார். அவரோடு சேர்ந்து ஜெபிக்கும் போது, தேவனால் தொடப்படுவது போல் உணர்ந்தேன். நான் ஈஸா அல் மஸீஹாவின் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தேன், அவரே அல்லாஹ்வின் ஆன்மாவாகவும் வார்த்தையாகவும் இருக்கிறார் என்று குர்‍ஆன் சூரா அல்-அன்பியா வசனம் 91 கூறுகிறது:
 
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (21:91)
 
மேலும் அல்-இம்ரான் 45ம் வசனம் கூறுகிறது:
 
மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)
 
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஜெபிக்கும் ஒவ்வொரு முறையும், ரோஜா மலரின் மணத்தை முகர்வேன். இது வரை என்னுடைய பல பிரச்சனைகளை அவர் தீர்த்து வைத்துள்ளார். நான் அவரின் வல்லமையைக் கண்டேன். அவரை பின் தொடர நான் முடிவு எடுத்த பிறகு, என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. முன்பு முன் கோபியாக இருந்த நான் இப்போது சாந்தமுடையவனானேன். முன்பு புகைப்பிடித்தலை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு இருந்த நான் அதிலிருந்து விடுபட்டேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசம் இரட்சிப்புக்கு உத்திரவாதம் வழங்கியது. அஜ்-ஜுக்ருப் 61வது வசனத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது, இவ்வசனம் கூறுகிறது:
"hazaa syiraa-tol mustaqiim" இதன் பொருள் "என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி) (43:61) என்பதாகும். அந்த நேர் வழியை நீர் கண்டு கொண்டீர்களா?

இந்த ஹிஷாமின் சாட்சி சிறப்பாக அமைந்துள்ளது. ஏன் திடீரென்று அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது? அவரது சாட்சியிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், "அவர் இறைவனை நெறுங்க வேண்டும் என்று விரும்பினார்" என்பதாகும். உபாகமம் 4.29ல் தேவன் கூறுகிறார்: "உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்".

ஈஸா அல் மஸீஹா அல்லது இயேசு கிறிஸ்து ஹிஷாமின் முன் தோன்றி, அவரின் வாஞ்சையைப் பூர்த்தி செய்தார். யார் இந்த இயேசு கிறிஸ்து? ஹிஷாமின் தேவைகளையும் அவரது தீவிர கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்த இந்த இயேசுக் கிறிஸ்து யார்?

அல்-குர்‍ஆன் அந்நிசா அதிகாரம் 171ம் வசனம், ஈஸா அல்-மஸீஹாவை "கலிமதுல்லா" அல்லது "தேவனின் வார்த்தை" என்றுக் கூறுகிறது. இது தான் அவரின் அடிப்படை தன்மையாகும். தேவனையும் அவரது தன்மைகளையும் பிரிக்கமுடியாது. வேறு வகையில் சொல்லவேண்டுமானால், தேவனின் வார்த்தையே தேவனாக உள்ளார். இதன் படி பார்த்தால், ஈஸா அல்மஸீஹா தேவனாக உள்ளார், ஏனென்றால், அவரே தேவனுடைய வார்த்தையாக உள்ளார். அவர் தேவனை விட்டு பிரியமுடியாது. மேலும், அல்-குர்‍ஆன் "ஈஸா மறுபடியும் வருவார்" என‌ கூறுகிறது. சஹீஹ் முஸ்லீம் ஹதீஸின் படி இறைத்தூதர் கூறினாராம்:

"Wallahi! Layanzilan nabnu Maryam Hakaman a'dila" இதன் பொருள்

"நிச்சயமாக மரியமின் குமாரன் நியாயந்தீர்க்க வருவார்"

("By the Lord! For sure there will return (come back) Jesus, Son of Mary to be the righteous Judge (of mankind)")

கடைசி காலத்தில் ஏன் மரியாளின் மகன் இயேசு நியாந்ததீர்க்க வரவேண்டும்? முஹம்மதுவே ஏன் வரக்கூடாது? இந்தக் கடைசி காலம் இயேசுவின் காலமல்லாமல் முஹம்மதுவின் பற்றாளர் ஆதிக்கம் செலுத்தும் காலமல்லவா? சர்வ உலகத்தையும் நியாயந்தீர்க்க பாத்திரராய் இருக்கும் பொருட்டு அவருக்கு அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது? மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத அதிகாரம் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? தேவன் மட்டுமே உலகை நியாயந்தீர்க்க முடியும். இப்படிச் சிந்தித்துப் பார்த்தால், இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவது திண்ணம்.

உங்களுக்கும் இறைவனிடத்தில் நெறுங்குவதற்கு வாஞ்சையாக இருக்கலாம். இன்றே அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் உங்களின் வாஞ்சயை நிறைவேற்றுவார். அவரண்டை அணுகி வந்து அவருக்குக் கீழ்ப்படிந்து, உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும்போது, அவ‌ர் உங்கள் வாஞ்சையைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்துள்ளார். இப்போதே அவரிடம் வாருங்கள்.

 

கருத்துகள் இல்லை: