ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 17 மார்ச், 2011

ஆங்கிலத்தில் "I AM" (OR) “I” என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?

ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?

(எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது.. தமிழும் அதிகமாக தெரியாது... ஆனால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எப்படி பதில் தரவேண்டும் என்பது மட்டும் ஓரளவிற்கு தெரியும்…..)

ஜாவித் கீழ்கண்ட கேள்வியை கேட்கிறார், அதாவது "I AM" என்ற ஆங்கில வார்த்தைக்கு "இருக்கிறேன்" என்று தமிழில் எந்த அகராதியில் (Dictionary) இருக்கிறது? என்று கேட்கிறார்.

இக்கேள்விக்கு பதிலாக, ஒரு சிறிய பின்னூட்டமிடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால், ஒரு சிறிய கட்டுரையாக மாறிவிட்டதால்.. கட்டுரையாக பதிக்கவேண்டி வந்தது...

Jawid said:

/….உமர் அண்ணா, "I am" ன்னு சொன்ன "இருக்கிறவன்" என்ற அர்த்தம் எந்த "dictionary"ல கண்டு புடிச்சிங்க கொஞ்சம் சொல்றிங்களா, என்னால் கண்டு புடிக்க முடியளா... -ஜாவித் /

Source: http://isakoran.blogspot.com/2011/03/answering-ziya-2.html

இப்போது ஜாவித் அவர்கள் எனக்கு சில விவரங்களுக்கு பதில் தரவேண்டும், அப்போது தான் ஆங்கிலத்தில் "I am " என்ற வார்த்தைக்கு "இருக்கிறேன்" என்ற தமிழ் அர்த்தம் எப்படி வரும் என்பது விளங்கும்.

உதாரணத்திற்கு, குர்‍ஆன் வசனம் 2:186 கீழ்கண்டவாறு தமிழில் உள்ளது,

2:186 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், …….

இதே வசனம் ஆங்கிலத்தில்:

Quran Translation Pickthall: And when My servants question thee concerning Me, then surely I am nigh. ..

Quran Translation Shakir: And when My servants ask you concerning Me, then surely I am very near; …

Quran Translation Sher Ali: And when MY servants ask thee about ME, say `I am near. …

தமிழில் "நான் சமீபமாக இருக்கிறேன்" என்ற சொற்றொடர், ஆங்கிலத்தில் "I am nigh.", " I am very near ", " I am near " என்று பல மொழிப்பெயர்ப்பாளர்கள் மொழிப்பெயர்த்துள்ளார்கள்.

ஜாவித் அவர்கள் எனக்கு இப்போது இந்த வசனத்தில், தமிழில் "இருக்கிறேன்" என்ற வார்த்தைக்கு சமமான ஆங்கில வார்த்தை என்ன என்பதை தெரியப்படுத்தவேண்டும்.

Quran Translation Pickthall: "I am nigh" - இந்த இருவார்த்தைகளின் அர்த்தம் "நான் பக்கத்தில்" என்பதாகும். இதனை இப்படியே தமிழில் கூறினால் பொருள் சரியா அல்லது "நான் பக்கத்தில் இருக்கிறேன்" என்று கூறினால் பொருள் சரியா? ஆனால், "இருக்கிறேன்" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. அப்படியானால், "இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற வார்த்தையில் ஒளிந்துள்ளதா அல்லது "Nigh" என்ற வார்த்தையில் ஒளிந்துள்ளதா? ஜாவித கண்டுபிடித்து தருவாரா?

இதே போலத்தான் " Quran Translation Shakir " மற்றும் " Quran Translation Sher Ali " குர்‍ஆன் மொழியாக்கமும் சொல்கிறது. இதிலும் "இருக்கிறேன்" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. இதற்கு ஜாவித் பதில் சொல்வாரா?

இதேபோல, குர்‍ஆன் 7:21 ம் வசனத்தை பாருங்கள்:

7:21 "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.

Pickthall: And he swore unto them (saying): Lo! I am a sincere adviser unto you.

Shakir: And he swore to them both: Most surely I am a sincere adviser to you.

Sher Ali: And he swore to them, saying, `Surely I am a sincere counsellor unto you.'

மேலேயுள்ள வசனத்தில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை எங்கே வருகிறது?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "sincere" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "adviser" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "to you" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?

இதேபோல, குர்‍ஆன் 7:158 ம் வசனத்தை பாருங்கள்:

7:158 (நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; ….."

Pickthall: Say (O Muhammad): O mankind! Lo! I am the messenger of Allah to you all……

Shakir: Say: O people! surely I am the Apostle of Allah to you all, ….

Sher Ali: Say, `O mankind, truly I am a Messenger to you all from ALLAH

மேலேயுள்ள வசனத்தில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை எங்கே வருகிறது?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "the messenger/the Apostle" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "to you" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா?

"இருக்கிறேன்" என்ற வார்த்தை "all" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா? ….

கடைசியாக இன்னொரு உதாரணம்: குர்‍ஆன் 26:167 (தமிழ்), 26:168 (ஆங்கிலம்):

26:167 அவர் கூறினார்; "நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.

Pickthall: He said: I am in truth of those who hate your conduct.

Shakir: He said: Surely I am of those who utterly abhor your doing:

Sher Ali: He said, `Certainly I hate your conduct.'

மேலேயுள்ள மொழியாக்கத்தில் ஷேர் அலியின் (Sher Ali) மொழியாக்கத்தை பார்ப்போம். இந்த வார்த்தைகளில், "Certainly I hate your conduct" - "இருக்கிறேன்" என்பது எங்குள்ளது?

Certainly – நிச்சயமாக

I – நான்

Hate – வெறுப்பு

Your – உங்கள்

Conduct – செயல்கள்

மேற்கண்ட வார்த்தைகளில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை/அர்த்தம் எந்த வார்த்தையோடு சம்மந்தப்பட்டுள்ளது?

கடைசியாக ஒரு பொதுவான உதாரணத்தை காட்டவிரும்புகிறேன்:

Examples:

I am a rich man - நான் செல்வந்தனாக இருக்கிறேன்.

I was a rich man - நான் செல்வந்தனாக இருந்தேன்.

I will be a rich man - நான் செல்வந்தனாக இருப்பேன்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் "இருக்கிறேன்" என்பது எந்த வார்த்தையுடன் சேர்ந்துள்ளது என்று இப்போதாவது, ஜாவித் அவர்களுக்கோ அல்லது ஏ. சையத் அலி அவர்களுக்கோ தெரிகிறதா? இந்த எடுத்துக்காட்டிலும் அவர்களுக்கு தெரியவில்லையானால், வேறு எந்த அகராதியிலும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியாது.

References:

தமிழ் குர்‍ஆன் முஹம்மது ஜான் டிரஸ்ட் மொழியாக்கம்,
ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கம் "http://www.quranbrowser.org/" தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ஜாவித் அவர்களே... சையத் அலி அவர்களே...."இருக்கிறேன்" எங்கே "இருக்கிறது" என்று உங்களுக்கு இப்போது தெரிந்து "இருக்கிறதா"?

 

23 கருத்துகள்:

Jawid சொன்னது…

உமர் அண்ணா, உங்களுக்கு ஆங்கிலம் தமிழ் ரெண்டும் தெரியாதுன்னு ஒதுகிடத்துக்கு ரோம்ப நன்றி, அப்படினா தெரியாத மொழிலா கட்டுரை எழுதுறது தப்புதானே? அப்படினா முதல்லா நீங்க இந்த மொழிகளை ஓரளவு படிச்சுட்டு தானே கட்டுரை எழுத்த ஆரம்பிக்கணும்? நான் சொல்றது சரி தானே அண்ணா? நான் எழுத்து பிழையைய பத்தி பேசல, பொதுவ உங்க மொழி பெயர்புல இருக்குற கருத்து பிழையா பத்தி பேசுறேன்.

அண்ணா, இஸ்லாமியர்களுக்கு எப்படி பதில் அளிக்க தெரியும்னு சொல்றிங்க, அண்ணா என் கேள்விகளில் ஒன்னுக்கு மட்டும் அதிலும் தவறான பதில் தர்ரிங்க, என்னுடைய மத்த கேள்விகள் எல்லாம் என்ன ஆச்சு? அதுக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெரியாதா?

உமர் அண்ணா, கேள்விய புரிஞ்சுகாம தப்பு தப்பா எதிர் கேள்வி கேட்கிறது உங்கள் வழக்கமா போச்சு. கேள்வி கேட்ட விளக்கம் தரனும், மாறாக எதிர் கேள்வி கேட்க கூடாது, விளக்கம் அழிச்சிட்டு நீங்க விரும்பின எதிர் கேள்வி கேக்கலாம். முதல்லா எதிர் கேள்வி பதில் ஆகாது என்பதை கொஞ்சம் புரிஞ்சுகொங்க.

இப்ப என் கேள்வியை மறுபடியும் ஒரு முறை கொஞ்சம் நிதானமா படிச்சு பாருங்க. நீங்க தான் யேகோவா என்கிற வார்த்தைக்கு ஆங்கிலத்துல "I am" ன்னு சொனிங்க, தமிழ்ல இருக்கிறவன்ன்னு சொனிங்க, அதுக்கு தான் நான் "I am" என்கிறதுக்கு இருக்கிறவன் என்று எந்த “dictionary“ கண்டுபுடிசிங்கன்னு கேட்டேன். ஆனா இப்ப நீங்க எதிர் கேள்வி கேக்குறது வசனங்களின் கோர்ப்புபை முன் வச்சு.

i am waiting for umars answer – என்று ஆங்கிலத்தில் சொன்ன, நான் உமர் அவர்களின் பதில்க்காக காத்து இருக்கிறேன் என்று அர்த்தம். இது ஒரு சொற் தொடர். ஆனால் நீங்கள் சொன்னது வேறும் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள், இரண்டுக்கும் வித்தியாசம் புரியுதா?

எந்த “dictionary“யிலும் நீங்கள் சொல்லும் விளக்கம் இருக்காது, ஆனா ஒரு சொற் தொடர்லா, ஒரு செயலை தொடர்ந்து செய்வதை அறிவிக்கும் பொழுது, அதை செய்து கொண்டு “இருக்கிறேன்” என்று மொழியாக்க படுகிறது. நான் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள் சொலலா, நீங்க தான் சொனிங்க அதை விளக்க சொல்லி தான் நான் கேக்குறேன்.

இப்ப மறுபடியும் கேக்குறேன், எந்த “dictionary“யில் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் வந்தது? அப்படி எந்த “dictionary“ யிலும் கிடையாது என்றால் நீங்க சொன்ன “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் தப்புன்னு ஒத்துகுரிங்களா?

-ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா, உங்களுக்கு ஆங்கிலம் தமிழ் ரெண்டும் தெரியாதுன்னு ஒதுகிடத்துக்கு ரோம்ப நன்றி, அப்படினா தெரியாத மொழிலா கட்டுரை எழுதுறது தப்புதானே? அப்படினா முதல்லா நீங்க இந்த மொழிகளை ஓரளவு படிச்சுட்டு தானே கட்டுரை எழுத்த ஆரம்பிக்கணும்? நான் சொல்றது சரி தானே அண்ணா? நான் எழுத்து பிழையைய பத்தி பேசல, பொதுவ உங்க மொழி பெயர்புல இருக்குற கருத்து பிழையா பத்தி பேசுறேன்.

அண்ணா, இஸ்லாமியர்களுக்கு எப்படி பதில் அளிக்க தெரியும்னு சொல்றிங்க, அண்ணா என் கேள்விகளில் ஒன்னுக்கு மட்டும் அதிலும் தவறான பதில் தர்ரிங்க, என்னுடைய மத்த கேள்விகள் எல்லாம் என்ன ஆச்சு? அதுக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெரியாதா?

உமர் அண்ணா, கேள்விய புரிஞ்சுகாம தப்பு தப்பா எதிர் கேள்வி கேட்கிறது உங்கள் வழக்கமா போச்சு. கேள்வி கேட்ட விளக்கம் தரனும், மாறாக எதிர் கேள்வி கேட்க கூடாது, விளக்கம் அழிச்சிட்டு நீங்க விரும்பின எதிர் கேள்வி கேக்கலாம். முதல்லா எதிர் கேள்வி பதில் ஆகாது என்பதை கொஞ்சம் புரிஞ்சுகொங்க.

இப்ப என் கேள்வியை மறுபடியும் ஒரு முறை கொஞ்சம் நிதானமா படிச்சு பாருங்க. நீங்க தான் யேகோவா என்கிற வார்த்தைக்கு ஆங்கிலத்துல "I am" ன்னு சொனிங்க, தமிழ்ல இருக்கிறவன்ன்னு சொனிங்க, அதுக்கு தான் நான் "I am" என்கிறதுக்கு இருக்கிறவன் என்று எந்த “dictionary“ கண்டுபுடிசிங்கன்னு கேட்டேன். ஆனா இப்ப நீங்க எதிர் கேள்வி கேக்குறது வசனங்களின் கோர்ப்புபை முன் வச்சு.

i am waiting for umars answer – என்று ஆங்கிலத்தில் சொன்ன, நான் உமர் அவர்களின் பதில்க்காக காத்து இருக்கிறேன் என்று அர்த்தம். இது ஒரு சொற் தொடர். ஆனால் நீங்கள் சொன்னது வேறும் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள், இரண்டுக்கும் வித்தியாசம் புரியுதா?

எந்த “dictionary“யிலும் நீங்கள் சொல்லும் விளக்கம் இருக்காது, ஆனா ஒரு சொற் தொடர்லா, ஒரு செயலை தொடர்ந்து செய்வதை அறிவிக்கும் பொழுது, அதை செய்து கொண்டு “இருக்கிறேன்” என்று மொழியாக்க படுகிறது. நான் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள் சொலலா, நீங்க தான் சொனிங்க அதை விளக்க சொல்லி தான் நான் கேக்குறேன்.

இப்ப மறுபடியும் கேக்குறேன், எந்த “dictionary“யில் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் வந்தது? அப்படி எந்த “dictionary“ யிலும் கிடையாது என்றால் நீங்க சொன்ன “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் தப்புன்னு ஒத்துகுரிங்களா?

-ஜாவித்

Syed Ali Fathima சொன்னது…

There you go jawid anna...wonderful!!!
Umar anna,here are few examples,
If it is "i am a doctor",it means naan oru maruthuvar..when it comes to jawid anna's sentence there you can add "irukiren"...but simply I AM never ever meant "irukiren"...if the sentence is "I AM A MUSLIM"..Its just"naan muslim"...umar anna,come on..try to admit your defeat to jawid anna's questions.....allah hafizz

rameez சொன்னது…

என்ன உமர் அண்ணா இது,

திரைப்பட நடிகர் S.J. சூர்யா மாறி டயலாக் எல்லாம் விடுறீங்கள். இருக்கு ஆனா இல்ல என்று!!!

ஆங்கிலத்தில் I am (or) I இருக்கு. தமிழில் அதற்க்கு I என்றால் நான் என்று இருக்கிறது. அதே போல் I என்றால் இருக்கிறேன் என்று இருக்கிறது என கூறி விட்டு, இருக்கிறேன் என்பது ஆங்கிலத்தில் இல்லை என முடித்துள்ளீர்கள்.

I இருக்கு, அதற்க்கு தமிழில் நான் என்று அர்த்தம் இருக்கு, ஆனா நான் சொன்னது அது இல்ல.....
இருக்கிறேன் இருக்கு ஆனா அது ஆங்கிலத்தில் உள்ள I இல்ல.....

இருக்கு ஆனா இல்ல பேஷ்!! பேஷ்!!!

இருக்கிறேன் என்கின்ற இல்லாதவனை, இல்லாத இடத்தில் தேடி இருக்கிறான் என நிரூபிக்க இல்லாத பொல்லாததை சொல்கிறீரே!!!

கொல்வின் போன்ற உங்களுடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கு முதிலில் இது புரிகிறதா என்று பாருங்கள்....

ஐயோ... ஐயோ.... ஒரே காமெடி தான் போங்க....

Isa Koran சொன்னது…

இஸ்லாமியர்களின கூத்தை பார்த்து எனக்கு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. இதை என் தமிழ் ஆசிரியர் சொன்னதாக ஞாபகம் எனக்கு. அதாவது, ஒரு பணக்கார பெற்றோர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு ஒரே மகள் தான் இருந்தாள். இப்பெபெண்ணுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். தங்கள் மகளிடம் எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று கேட்டால், "எனக்கு நல்ல குணங்கள் இருக்கும் நபர் கணவனாக வரவேண்டும்" என்றுச் சொன்னாளாம். நல்ல குணங்களில் ஒன்றும் குறைவுப்படக்கூடாது, அதே போல திறமைகளில் (ஆயக்கலைகள் 64 என்றுச் சொல்வார்களே) அது போல எல்லா கலைகளும் தெரிந்த நபர் தனக்கு கணவராக வரவேண்டும் என்றுச் சொன்னாளாம். சரி என்று பெற்றோர்களும் தேடி தேடி அலைந்தார்களாம் கடைசியாக ஒரு நபரை கல்யாண தரகர் காண்பிடித்து, இந்த நபருக்கு எல்லா நற்குணங்களும் திறமைகளும் உள்ளன. ஆனால், இரண்டு திறமைகள் மட்டும் தான் இல்லை என்று சொன்னானாம்.

இந்த நபரை நழுவ விட்டால் இவ்வளவு திறமைகள் உள்ளவன் கிடைக்கமாட்டான் என்றுச் சொல்லி, பெற்றோர்கள் தங்கள் மகளை கட்டாயப்படுத்த, பெண்ணும் சரி என்று ஒப்புக்கொண்டாளாம்.

கால்யாண நாள் வந்தது, மணப்பெண், மாப்பிள்ளை இருவரும் மணப்பந்தலில் உட்கார்ந்து இருக்கிறார்கள், மேள தாளம் வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. திருமண நேரம் நெருங்கும் போது, பூஜாரி, மாப்பிள்ளையிடம் தாலியை தட்டில் காட்டி, இதை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் கட்டு என்றுச் சொன்னாராம். உடனே மாப்பிள்ளை, "நீ சொன்னால் நான் கட்டணுமா?" நான் கட்டமாட்டேன் என்று அடம் பிடித்தானாம். உடனே பெண்ணின் தகப்பன் சரி, நாங்கள் யாரும் ஒன்றும் சொல்லமாட்டோம், நீங்களே எடுத்து கட்டுங்கள் என்று சொன்னாராம். அதற்கும் இந்த மாப்பிள்ளை, நான் ஏன் கட்டணும்? நான் கட்டமாட்டேன் என்று அடம் பிடித்தானாம்.

இந்த நிலையை பார்த்தவுடன், பெண்ணின் தகப்பன், அந்த கல்யாண தரகரை தனியாக‌ அழைத்து, என்னப்பா இது? மாப்பிள்ளை இப்படி அடம்பிடிக்கிறார். சுயமாகவும் செய்யமாட்டேன் என்கிறார், சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார் என்று கேட்டாராம். பிறகு, சரி தரகரே, அன்று, மாப்பிள்ளைக்கு இரண்டு திறமைகள் தான் இல்லை, மற்ற எல்லா திறமைகளும் உண்டு என்று சொன்னீர்களே. அந்த இல்லாத இரண்டு திறமைகள் என்ன என்று கேட்டாராம். அதற்கு அந்த தரகர் மாப்பிள்ளைக்கு எல்லா புத்தியும் உண்டு, ஆனால்,

1) சொல் புத்தி இல்லை
2) சுய புத்தி இல்லை

என்றுச் சொன்னாராம். அதனால் தான் மாப்பிள்ளை சுயமாகவும் தாலி கட்டமாட்டேன் என்கிறார், மற்றவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார் என்றுச் சொன்னாராம்.

குறைந்தபடசம் ஒரு மனிதனுக்கு சுயபுத்தியாவது வேண்டும், அல்லது சொல்புத்தியாவது வேண்டும், இந்த இரண்டும் இல்லாமல் மற்ற திறமைகள் இருந்தும் என்ன பயன் சொல்லுங்க.

இந்த இஸ்லாமியர்களின் எழுத்துக்களை பார்த்தால், இந்த நகைச்சுவை தான் எனக்கு ஞாபகம் வந்தது.

அதாவது, நாங்கள் (மற்றவர்கள்) ஏதாவது சொன்னால், நாங்கள் கேட்கமாட்டோம் என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள். சரி, நீங்களாவது சொந்தமாக சிந்தியுங்கள் என்றுச் சொன்னால், அதுவும் செய்யமாட்டார்கள்.


இப்போது கூட நான் இஸ்லாமியர்கள் சிந்தித்து பதில் சொல்ல வாய்ப்பு தரப்போகிறேன்.


மேலே எழுதிய இஸ்லாமியர்கள்,

எனக்கு ஆங்கிலத்தில் உள்ள "I" என்பதற்கும் "I AM" என்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சொல்லவேண்டும். அதன் பிறகு நான் பதில் சொல்வேன்.

அதாவது, "I" என்றாலோ "I AM" என்றாலோ இரண்டும் ஒன்றா?
எந்த சூழ்நிலைகளில் "I" பயன்படுத்த வேண்டும்?
எந்த சூழ்நிலைகளில் "I AM" பயன்படுத்த வேண்டும்?
அல்லது
இரண்டில் எதை பயன்படுத்தினாலும் பொருள் மாறாதா?

இந்த கேள்விக்கு இஸ்லாமிய ஞானிகள் பதில் சொல்ல நான் வேண்டிக்கொள்கிறேன். இவர்களின் பதிலை பார்த்து நான் என் பதிலை கூறுவேன். அதாவது "I AM” என்ற வார்த்தையை "இருக்கிறேன்" என்று மொழிப்பெயர்க்கலாமா இல்லையா என்பதை விவரிப்பேன். "I AM" என்பதற்கு இருக்கிறேன் என்ற பொருள் சரியானதா இல்லையா என்பதை விவரிப்பேன்

திரு ஜாவித், சையத் அலி, ரமீஜ் அவர்களே, இஸ்லாமிய மேதைகளே, தொடருங்கள்... உங்கள் இலக்கண வகுப்புக்களை...

Umar

Mistnaya சொன்னது…

உமரண்ணா,

இந்த ஆங்கில வாக்கியத்தை அப்படியே கொஞ்சம் மொழி பெயருங்களேன்.

IAM UMAR.

Mist.

Syed Ali Fathima சொன்னது…

Umar anna,Whats wrong with you???Any problem with your brain due to hot sun??..We ask some questions,you will give very very irrelevant answer..If that doesnt work you ask the same question to us after a few days..What an idea what an idea..For yur knowledge,we arent amnesia patients to forget what had happened before a week or two..Haa Haa..That story holds good for yu..I guess some one have portrayed this story for a man called Umar...Umar anna whats yur qualification?Pity on yu that yu dont even know what is the meaning of I or I am..Better get some good grammar(english-oxford not umar's),and understand it first and later on yu go with yur debate..We muslims care for those who dont have good knowledge..Umar anna,appa ivvalavu naal I and I am'kum meaning'ge theriyama dhaan iththana vivaatham seitheergala...???..If you have asked us befor we would have taught you in detail..Come on umar anna,if you dont have any evidence or answers just admit yur defeat..rather asking the same ques we asked..Umar anna,many a times jawid anna have posted the meaning na???..Still now yu couldnt get the meaning?Or jus to escape yu ask the same meaning again and again...aracha maavaye araikureenga boss..

rameez சொன்னது…

என்ன உமர் அண்ணா மறுபடியும் உளறுகிறீர்கள்...
நீங்கள் கேட்டது:
//அதாவது, "I" என்றாலோ "I AM" என்றாலோ இரண்டும் ஒன்றா?//
இரண்டுமே ஒன்று என்று நீங்கள் தான் கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறீர்களே....

//ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?// என்று...
அல்லது உங்கள் கட்டுரையின் தலைப்பே தவறு என சொல்ல வருகிறீரா..
நீங்கள் தான் இப்போது விளக்கம் சொல்ல வேண்டும்....
இல்லை நான் தலைப்பில் கேள்விதான் கேட்டிருக்கிறேன் எனக்கு பதில் தெரியாது என சொல்ல போகிறீரா?

Jawid சொன்னது…

உமர் அண்ணா, நீங்க சொன்ன i am என்றால் இருக்கிறேன் என்பது எந்த dictionaryலா இருக்குன்னு கேட்ட, அதுக்கு பதிலா உங்க சொந்த சுயசரிததை கதையா சொல்றிங்க? உங்க ஜிஸுஸ் மாறி நிங்களும் கதை சொல்லி குழப்ப அரம்பிசுடின்களா? பேஷ் நடத்துங்க... இத மகாபலிபுரதுள்ள செதுக்கி வச்சுட்டு அங்கேயே உக்கந்துகொங்க வந்து படிகுரவங்களுக்கு விளக்கம் சொல்ல...

உமர் அண்ணா, இஸ்லாம் பத்தி இஸ்லாமியர்களை கேள்வி கேட்க ஆதாரம் தர வேண்டியது இல்லை, இஸ்லாமியர்கள் தான் ஆதாரம் தர வேண்டும் என்று சொன்னிங்க. இப்ப கிறிஸ்தவத்தை பத்தி கேள்வி கேட்டாலும் அதுக்கும் இஸ்லாமியர்கள் தான் ஆதாரம் தரணும்னு சொல்றிங்க. அப்பா நீங்க என்ன தான் செய்விங்க? யாராது கட்டுரை விளக்கம் அழிச்சா அத மொழிபெயர்த்து வெளியுடுவிங்க அவ்ளோ தானா? இதுக்கு இவ்ளோ பந்தாவா?

உமர் அண்ணா, நாங்க எங்களை அறிஞ்சர்னு சொல்லிகிடோம்மா? நீங்கள் தான் அத படிப்பேன் இத படிபேன்னு தற்பெருமை அடிச்சிட்டு இருந்திங்க, இப்ப நாங்க பதில் சொன்ன தான் நீங்க பதில் சொல்வேன்னு அடம புடிகிரிங்க, கேவலமான பொழப்பு அண்ணா உங்களது...

உமர் அண்ணா, சொல் புத்தியும் சுய புத்தியும் உங்களுக்கு தானே கிடையாது, எங்க விளக்கத்தை நாங்கள் தெளிவ தந்துடோம், ஒரு வாக்கியதுல ஒரு செயலை தொடந்து செய்து கொண்டு இருந்தால் அதை செய்து கொண்டு இருக்கிறான் என்று அறிவிப்பது வழக்கத்தில் உள்ளது ஆனால் நீங்க சொல்ற மாறி I am ன்னு சொன்னாலே இருக்கிறேன் என்று சொல்வது எங்கயும் வழக்கம் இல்லை, உங்கள் விரிவுரையை தவிர.

ஏசாயா 26 அதிகாரம் 4. கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
Trust ye in the LORD for ever: for in the LORD JEHOVAH is everlasting strength:

http://www.tamil-bible.com/lookup.php?Book=Isaiah&Chapter=26&Verse=4&Kjv=2

உமர் அண்ணா, நீங்க குடுத்த தமிழ் பைபிள் முகவரில கூட யேகோவா என்பது இருக்கிறேன் என்று மொழி பெயர்க்க படவில்லையே? அப்படினா இது பிழையான மொழிபெயர்ப்பு தானே? எந்த பைபிள் அண்ணா யேகோவா = i am = இருக்கிறேன் என்று மொழி பெயர்க்குது? அப்ப எல்லா பைபிள்ளும் தப்பா?

இனி உங்கள்ட கேள்வி கேகுறதே தப்புன்னு சொல்ல வார்ரின்களா? கேள்வி கேகுரவங்க விளக்கத்தை குடுத்துட்டு தான் கேள்வி கேக்கணும் என்பது உங்க இணையதள சட்டமா? இதை விட உங்களை நிங்களே கேவல படுத்திக வேறு எதையும் நீங்க கண்டு புடிக்க முடியலையா?

உமர் அண்ணா, தோல்விய ஒத்துகுறவன் தான் மனிதன், நீங்க சொன்ன i am என்றால் இருக்கிறேன் என்ற அர்த்தம் ஆதாரம் இல்லாதது, அப்படினா இந்த கருத்துல நீங்க தோத்துடிங்கதானே?

உமர் அண்ணா, முதல்லா கட்டுரைகளில் தோல்விய குடுத்து கிட்டு இருந்த உங்க இறைவன் இப்ப உங்க சொந்த கருத்துல கூட தோல்விய தர்றான், இது போதலையா இறைவன் உங்களோடு இல்லை என்பதற்க்கு? இனியாது சொல் புத்தி மற்றும் சுய புத்தியோடு கட்டுரை வரையுங்க உமர் அண்ணா...

-ஜாவித்

rameez சொன்னது…

பின்னூட்டம் வரவில்லை என மறுபடியும் பொய் சொல்ல போகிறீரா உமர் அண்ணா...
அது எப்படி உங்களை மாட்டிவிடும் படியான பின்னூட்டங்கள் மட்டும் உங்களை சென்றடைவதில்லை என்பது எனக்கு புரியவில்லை....
இதோ நான் ஏற்கனேவே அனுப்பிய பின்னூட்டம்...
--------------------
என்ன உமர் அண்ணா மறுபடியும் உளறுகிறீர்கள்...

நீங்கள் கேட்டது:

//அதாவது, "I" என்றாலோ "I AM" என்றாலோ இரண்டும் ஒன்றா?//

இரண்டுமே ஒன்று என்று நீங்கள் தான் கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறீர்களே....



//ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?// என்று...

அல்லது உங்கள் கட்டுரையின் தலைப்பே தவறு என சொல்ல வருகிறீரா..

நீங்கள் தான் இப்போது விளக்கம் சொல்ல வேண்டும்....

இல்லை நான் தலைப்பில் கேள்விதான் கேட்டிருக்கிறேன் எனக்கு பதில் தெரியாது என சொல்ல போகிறீரா?

பிரவீன் குமார் சொன்னது…

ஜாவீத் அவா்களே உமர் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று எங்கேயும் கூறவில்லை. அவ்வளவாகத் தெரியாது என்று தான் கூறியிருந்தார். உமக்கு தேவை பதில். அவருக்கு ஆங்கிலம் தெரியுமா இல்லையா என்ற ஆராய்ச்சி உனக்குத் தேவையில்லை. ஐஎம் என்பதற்கு குரானில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எல்லாம் எதிர்த்தாப்ல பஸ் வருதுன்னு சொன்னாலும் புரியாது. ஏன்னா முகமது உங்களுக்கு அறுக்க சொல்லும் போது புத்தியையும் சோ்த்து அறுக்க சொல்லிட்டான் போல. மொழி பெயா்ப்பா இருந்தா என்ன, அவரா எழுதினா உனக்கு என்ன. தவறா இருந்தால் மறுப்பு கொடு, விளக்கம் கொடு, விளக்கம் கேள். அதை விட்டுட்டு ஏன்டா *** எழுதுற.

ரமீஸ் இதுல என்ன காமெடி இருக்கு. உனக்கு புரியலைன்னா காமெடின்னு சொல்லுவியா. டேய் ஏன்டா உன் அல்லா மாதிரி மிகப்பெரிய சதிகாரனாட்டும் இருக்கீங்க. கொஞ்சம் திருந்துங்க. உமர் சொல்லும் பதிலில் தவறு இருந்தால் என்ன என்று சொல். அதை விட்டுட்டு ஏன்டா வெயிலில் ஏதும் ஆகிவிட்டதான்னு எல்லாம் மாத்தி பேசுர? என்ன இர்ரெலவன்ட் சொல்லு பார்க்கலாம். அதை விட்டுட்டு ஏன்டா கேனத்தனமா பேசுற? நாங்க என்ன துலுக்கன்களா? கேள்வி கேட்ட மாத்தி பேசுறதுக்கு? பதில் சொல்ல மட்டும் தான்டா தெரியும். உங்கள மாதிரி மாத்தி பேச, சம்பந்தமில்லாம பேச எல்லாம் எங்களுக்கு தெரியாது. டுபாக்கூா் விடுற உங்களுக்கே இவ்வளவு இருந்தா, உண்மை வேதத்தை கையில் வைத்திருக்க எங்களுக்கு எவ்வளவு இருக்கும். உனக்கு தமிழும் தெரியாது, இங்கிலீஷூம் தெரியாது, அரபியும் தெரியாது. கண்ணை முடிக்கிட்டு ஒப்பிக்கிற பசங்க தானே நீங்க. நீ துலுக்கனா இருக்கிறதால என்னை அசிங்கசிங்கமா திட்டத்தான் போர. பதில் சொல்லமாட்ட. பார்க்கலாம் உன் லட்சணத்தை.

பிரவீன்

Jawid சொன்னது…

வாங்க பிரவின் அண்ணா, கடைசியா பைபிள் விளக்கம் கேட்டதுக்கு ஓடுன நீங்க இப்ப தான் திரும்பி வரிங்க போல இருக்கு? அது என்ன அண்ணா பைபிள் கேள்விகள்ன்னு சொன்னாலே உங்களுக்கு அவ்ளோ பயம்? முதல்ல உங்கள்ட கேட்டு, நீங்கள் பதில் அளிக்காத பைபிள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க, அப்பறம் எங்களை திட்டலாம்.

பிரவின் அண்ணா, என் கேள்வி, ஆங்கிலம் அவ்வளவா தெரியாத நபர் எப்படி மொழிபெயர்ப்பு செய்யலாம்? என்பதாகும்...
முதல்ல மொழிய முழுசா கத்துகிட்டு தானே இத செய்யணும்? இல்லாட்டி அது பைபிள் மாறி தப்பும் தவறும் நிரஞ்சதாக தானே முடியும்? இதை தானே நான் சொன்னேன், அதுக்கு பொய் கொச்சுகிரிங்க?

பிரவின் அண்ணா, தலையும் தெரியாம, வாழும் தெரியாம, சும்மா கடமைக்கு கத்துறது உங்க போலபா போச்சு... உமர் அண்ணா சொன்னது "I am " என்றால் "இருக்கிறேன்" என்று அர்த்தம். ஆனால் அவர் குர்அன்னில் இருந்து எதுத்து காட்டு தந்தாரே தவிர இந்த விளக்கம் எங்கே இருந்து எடுக்க பட்டது என்ற dictionary reference தரலை.

எடுத்துகாட்டு ஒரு விளக்கம் ஆகுமா? அவர் எடுத்து காட்டிய குர்அன் வசனங்களில் "I am" என்றால் "இருக்கிறேன்" என்ற விளக்கம் உள்ளதா? ஒரு வசன கோர்வையில் அறிய படும் கருத்துக்கும் ஒரு வார்த்தையில் அறியப்படும் கருத்துக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாதா?

உமர் அண்ணா பதில் அளிக்க மறுக்கும் கேள்விய உங்கள்ட கேக்குறேன்: எந்த பைபிள்'ல யேகோவா = i am = இருக்கிறேன் என்ற விளக்கம் உள்ளது என்று அறிவிக்க முடியுமா? "யேகோவா" என்கிற எல்லா இடத்திலும் "இருக்கிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்காங்களா?

உங்கள்ட கேட்டு என்ன பிரயோஜனம்? பைபிள் கேள்விகளுக்கே பதில் சொல்லாம ஓடின நிங்க, உமர் அண்ணா வோட கருத்துக்கு பதில் சொல்ல போறீங்க???

-ஜாவித்

Jawid சொன்னது…

வாங்க பிரவின் அண்ணா, கடைசியா பைபிள் விளக்கம் கேட்டதுக்கு ஓடுன நீங்க இப்ப தான் திரும்பி வரிங்க போல இருக்கு? அது என்ன அண்ணா பைபிள் கேள்விகள்ன்னு சொன்னாலே உங்களுக்கு அவ்ளோ பயம்? முதல்ல உங்கள்ட கேட்டு, நீங்கள் பதில் அளிக்காத பைபிள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க, அப்பறம் எங்களை திட்டலாம்.

பிரவின் அண்ணா, என் கேள்வி, ஆங்கிலம் அவ்வளவா தெரியாத நபர் எப்படி மொழிபெயர்ப்பு செய்யலாம்? என்பதாகும்...
முதல்ல மொழிய முழுசா கத்துகிட்டு தானே இத செய்யணும்? இல்லாட்டி அது பைபிள் மாறி தப்பும் தவறும் நிரஞ்சதாக தானே முடியும்? இதை தானே நான் சொன்னேன், அதுக்கு பொய் கொச்சுகிரிங்க?

பிரவின் அண்ணா, தலையும் தெரியாம, வாழும் தெரியாம, சும்மா கடமைக்கு கத்துறது உங்க போலபா போச்சு... உமர் அண்ணா சொன்னது "I am " என்றால் "இருக்கிறேன்" என்று அர்த்தம். ஆனால் அவர் குர்அன்னில் இருந்து எதுத்து காட்டு தந்தாரே தவிர இந்த விளக்கம் எங்கே இருந்து எடுக்க பட்டது என்ற dictionary reference தரலை.

எடுத்துகாட்டு ஒரு விளக்கம் ஆகுமா? அவர் எடுத்து காட்டிய குர்அன் வசனங்களில் "I am" என்றால் "இருக்கிறேன்" என்ற விளக்கம் உள்ளதா? ஒரு வசன கோர்வையில் அறிய படும் கருத்துக்கும் ஒரு வார்த்தையில் அறியப்படும் கருத்துக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரியாதா?

உமர் அண்ணா பதில் அளிக்க மறுக்கும் கேள்விய உங்கள்ட கேக்குறேன்: எந்த பைபிள்'ல யேகோவா = i am = இருக்கிறேன் என்ற விளக்கம் உள்ளது என்று அறிவிக்க முடியுமா? "யேகோவா" என்கிற எல்லா இடத்திலும் "இருக்கிறேன்" என்று மொழிபெயர்த்து இருக்காங்களா?

உங்கள்ட கேட்டு என்ன பிரயோஜனம்? பைபிள் கேள்விகளுக்கே பதில் சொல்லாம ஓடின நிங்க, உமர் அண்ணா வோட கருத்துக்கு பதில் சொல்ல போறீங்க???

-ஜாவித்

Jawid சொன்னது…

பிரவின் அண்ணா, ரமீஸ் அவர்கள் சொன்ன காமெடி உங்களுக்கு புரியலையா? உங்க உமர் அண்ணாவைவீட நீங்க பெரிய காமெடி பீஸா இருப்பிங்க போல்லா இருக்கே... உமர் அண்ணா சொன்னது "யேகோவா = i am = இருக்கிறேன்" என்ற விளக்கம். இது பைபிள்லில் கிடையாது, எந்த dictionary reference கிடையாது, ஆனா இதுக்கு இது தான் அர்த்தம் என்று ஒருத்தர் சொன்ன அது காமெடி இல்லாம வேற என்ன?

"டேய் ஏன்டா உன் அல்லா மாதிரி மிகப்பெரிய சதிகாரனாட்டும் இருக்கீங்க" என்று கேகுரிங்க, உங்க க்றிஸ்தவங்க எலோஹிம் என்றால் அல்லாஹ் என்று மொழி பெயர்க்குராங்க, அப்பா நீங்க உங்க கடவுளையே திட்டி கொல்றிங்க என்று தானே அர்த்தம்? எலோஹிம் என்றால் அல்லாஹ் இல்லை என்றால் ஏன் அவங்க அப்படி மொழி பெயர்க்குராங்க? கொஞ்சம் சொல்ரிங்களா?

உமர் அண்ணா சொன்ன விளக்கத்துல தவறு என்னனு உங்களுக்கு இன்னும் புரியலையா? கண் இருந்தும் குருடர் நீங்க தானா?

"நாங்க என்ன துலுக்கன்களா? கேள்வி கேட்ட மாத்தி பேசுறதுக்கு? பதில் சொல்ல மட்டும் தான்டா தெரியும்" என்று சொல்றிங்க, துலுக்கன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கிறிஸ்தவம் ஜீசஸ் பிறந்த பெதேலம்மில் இருந்து வந்தது என்பதால் நீங்க பெதேலங்களா? அப்படி நாங்க எதை மத்தி பேசினோம்னு கொஞ்சம் சொல்றிங்களா? நீங்க தான் இன்னும் பைபிள் கேள்விக்கு பதில் சொல்லாம தலைமறைவ இருக்கீங்க..

"பதில் சொல்ல மட்டும் தான்டா தெரியும்" என்று பொய் சொல்ற நீங்க இதுவரை என் எதனை கேள்விக்கு பதில் சொல்லி இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்றிங்களா? இதுக்கு முன்னாடி உங்கள்ட கேட்ட கேள்விகளை கொஞ்சம் போய் படிச்சு, அதுக்கு பைபிள் உதவியோடு பதில் கொடுங்க ப்ளீஸ்...

பிரவின் அண்ணா, உங்களை மாறி நாங்க காட்டு மீரண்டிங்க கிடையாது, கேள்வி கேக்குரவனை திடுரதுக்கு. அன்பை போதிகிரோம்னு சொல்லிட்டு இப்படி அநாகரிகமாக பேசுறத முதல்ல நிறுத்துங்க, இதுக்கு பதிலா அறிவு புர்வமா சிந்திச்சு ஆராய்ந்து பதில் எழுத முயற்சியுங்க, கிறிஸ்தவத்தை கேவல படுதாதிங்க ப்ளீஸ்..

-ஜாவித்

Jawid சொன்னது…

பிரவின் அண்ணா, ரமீஸ் அவர்கள் சொன்ன காமெடி உங்களுக்கு புரியலையா? உங்க உமர் அண்ணாவைவீட நீங்க பெரிய காமெடி பீஸா இருப்பிங்க போல்லா இருக்கே... உமர் அண்ணா சொன்னது "யேகோவா = i am = இருக்கிறேன்" என்ற விளக்கம். இது பைபிள்லில் கிடையாது, எந்த dictionary reference கிடையாது, ஆனா இதுக்கு இது தான் அர்த்தம் என்று ஒருத்தர் சொன்ன அது காமெடி இல்லாம வேற என்ன?

"டேய் ஏன்டா உன் அல்லா மாதிரி மிகப்பெரிய சதிகாரனாட்டும் இருக்கீங்க" என்று கேகுரிங்க, உங்க க்றிஸ்தவங்க எலோஹிம் என்றால் அல்லாஹ் என்று மொழி பெயர்க்குராங்க, அப்பா நீங்க உங்க கடவுளையே திட்டி கொல்றிங்க என்று தானே அர்த்தம்? எலோஹிம் என்றால் அல்லாஹ் இல்லை என்றால் ஏன் அவங்க அப்படி மொழி பெயர்க்குராங்க? கொஞ்சம் சொல்ரிங்களா?

உமர் அண்ணா சொன்ன விளக்கத்துல தவறு என்னனு உங்களுக்கு இன்னும் புரியலையா? கண் இருந்தும் குருடர் நீங்க தானா?

"நாங்க என்ன துலுக்கன்களா? கேள்வி கேட்ட மாத்தி பேசுறதுக்கு? பதில் சொல்ல மட்டும் தான்டா தெரியும்" என்று சொல்றிங்க, துலுக்கன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? கிறிஸ்தவம் ஜீசஸ் பிறந்த பெதேலம்மில் இருந்து வந்தது என்பதால் நீங்க பெதேலங்களா? அப்படி நாங்க எதை மத்தி பேசினோம்னு கொஞ்சம் சொல்றிங்களா? நீங்க தான் இன்னும் பைபிள் கேள்விக்கு பதில் சொல்லாம தலைமறைவ இருக்கீங்க..

"பதில் சொல்ல மட்டும் தான்டா தெரியும்" என்று பொய் சொல்ற நீங்க இதுவரை என் எதனை கேள்விக்கு பதில் சொல்லி இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்றிங்களா? இதுக்கு முன்னாடி உங்கள்ட கேட்ட கேள்விகளை கொஞ்சம் போய் படிச்சு, அதுக்கு பைபிள் உதவியோடு பதில் கொடுங்க ப்ளீஸ்...

பிரவின் அண்ணா, உங்களை மாறி நாங்க காட்டு மீரண்டிங்க கிடையாது, கேள்வி கேக்குரவனை திடுரதுக்கு. அன்பை போதிகிரோம்னு சொல்லிட்டு இப்படி அநாகரிகமாக பேசுறத முதல்ல நிறுத்துங்க, இதுக்கு பதிலா அறிவு புர்வமா சிந்திச்சு ஆராய்ந்து பதில் எழுத முயற்சியுங்க, கிறிஸ்தவத்தை கேவல படுதாதிங்க ப்ளீஸ்..

-ஜாவித்

Jawid சொன்னது…

பிரவின் அண்ணா, முஹம்மத் நபி எங்களை அறுக்க சொல்றதுக்கு முன்னாடியே உங்க இறைவன் உங்களை அறுத்துக்க சொல்லி இருக்கான், அதை நீங்க செய்ய மறுத்தால் தானே என்னமோ உங்க மூளை வளர்ச்சி அடையாமலே இருக்குனு நினைக்கிறன்..

Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”

-ஜாவித்

Jawid சொன்னது…

பிரவின் அண்ணா, முஹம்மத் நபி எங்களை அறுக்க சொல்றதுக்கு முன்னாடியே உங்க இறைவன் உங்களை அறுத்துக்க சொல்லி இருக்கான், அதை நீங்க செய்ய மறுத்தால் தானே என்னமோ உங்க மூளை வளர்ச்சி அடையாமலே இருக்குனு நினைக்கிறன்..

Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”

-ஜாவித்

பிரவீன் குமார் சொன்னது…

ஜாவித் அவா்களே,
உங்களுக்கு பழய ஏற்பாடு, புதிய ஏற்பாடுன்னா என்னன்னு தெரியாது. பழய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சிலவற்றை கடவுள் புதிய ஏற்பாட்டில் விட்டுவிடலாம் என்று விலக்கு அளித்தது உங்களுக்கு புரியாது. உங்க குரான் யாரால் எழுதப்பட்டதுன்னு தெரியுமா? ஒரு கொள்ளையனால். காம வெறியனால்.

அவன் தனக்கு பெண்களை ஓப்பது (உமா் சார், இது ஆபாசம் என்று நினைக்க வேண்டாம், அந்த செயலுக்கு துாய தமிழ் வார்த்தை அது) பிடிக்கும் என்றால், அது எல்லா ஆணும் எவ்வளவு பெண்ணை வேண்டுமானாலும் மேட்டா் செய்யலாம் என்று கூறிவிட்டு போய்விட்டார். அதே போல உண்பதில் இருந்து,டாய்லெட் போவது வரை அவர் சொல்லிவிட்டார், அப்படித்தான் செய்வேன் என்று கண்முடித்தனமாக பின்பற்றுபவர்கள் நீங்கள். ஆனால், காலத்திற்கு ஒவ்வாதவற்றை கடவுள் தன்னுடைய தீா்க்க தரிசிகள் முலம் மாற்றிவிடுகிறார். (தன்னிடம் அல்லா கூறினார் என்று உங்கள் நபி கப்சா விட்டதைப் போல அல்லாம், உண்மையில் ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து கூறுகிறார்) அதை நாங்கள் பின்பற்றுகிறரோம்.

தன்னுடைய சக இஸ்லாமியனை கொலை குண்டு வைத்து கொல்லும் நீங்க என்னைப் பார்த்து காட்டு மிராண்டின்னு சொல்றிங்க. கேட்பவனை திட்றது நாங்க இல்ல தம்பி. அபத்தமா, என்னைப் பற்றி தனிப்பட்ட விமா்சனத்திற்குப் பிறகு தான் அத்தகைய வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது. உங்களின் வண்டவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டினா கொலை செய்யும் நல்ல உள்ளம் படைத்தவங்கள்ள நீங்க. உங்க கதை தான் ஊரே நாறுதே. சந்தோஷம். துலுக்கன்னா என்ன அர்த்தம் சொல்லுங்களேன். அதை விட்டுட்டு ஏதேதோ பேசுறீங்க. தனிப்பட்ட விமா்சத்தை நீங்க தவிர்ப்பதாக இருந்தால் நானும் தவிர்க்கத் தயார். நீங்க என்னத் திட்டினாலும் நான் மட்டும் மரியாதையா பேசிக்கொண்டு இருக்க வேண்டும் நினைக்காதீங்க. விவாதம் கவுரவமானதாக இருக்க வேண்டும் என்று இரண்டு தரப்பினரும் நினைக்கனும். உத்தம சீலா் போல வேஷம் போடாதீங்க தம்பி.

ஓடிப்போனேன்னு ஏதோ வாரத்தைய பயன்படுத்தியிருக்கீங்க, கிறிஸ்தவத்தைப் பார்த்து காப்பி அடிச்சு, ஊரை ஏமாத்துற உங்களைப் பார்த்து நான் ஏன் பயப்படனும் தம்பி. ஏசுகிறிஸ்து வந்து கிட்டத்தட்ட ஏழு நுாறு வருஷம் கழித்து வந்தவங்க நீங்க. யுதா்களின் மற்றும் கிறிஸ்தவா்களின் புனித நுாலைத் திருடி, அதில் சொல்லப்பட்ட ஆதாம் முதல் இயேசு வரை எல்லா தகவலையும் திருடி, புது புருடா விடுற நீங்க, என்னைப் பார்த்து ஓடிட்டதா சொல்றது வேடிக்கை. ஆதாம் தொடங்கி இயேசு வரை அந்தந்த காலக்கட்டத்தில் கடவுள் தன்னுடைய தீா்க்கதரிசிகள் மூமலமாக எழுதப்பட்டது பைபிள். கிறிஸ்து பிறகு ஏழு நுாறு ஆண்டுக்குப் பிறகு ஒரு பெண் பித்தா், காமுகன் ஒருவா் வந்து மாற்ற நினைத்தால் மாறிடுமா தம்பி. அதாவது பூனை கண்ணை முடிக்கிட்டா உலகமே இருண்டுடும்னு நினைக்குமா. அது போல இருக்கு உங்க கதை. புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக்கலாம். அதுக்காக அது புலி ஆகிட முடியாது தம்பி. நான் ஓட மாட்டேன் தம்பி, உங்களுக்கு தொடா்ந்து பதில் கொடுப்பேன். என் அலுவல் காரணமாக வர முடியலை. நிச்சயம் பதில் சொல்லாம போக மாட்டேன்.

Isa Koran சொன்னது…

பிரவீன் குமார் said

ஜாவித் அவா்களே,
உங்களுக்கு பழய ஏற்பாடு, புதிய ஏற்பாடுன்னா என்னன்னு தெரியாது. பழய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சிலவற்றை கடவுள் புதிய ஏற்பாட்டில் விட்டுவிடலாம் என்று விலக்கு அளித்தது உங்களுக்கு புரியாது. உங்க குரான் யாரால் எழுதப்பட்டதுன்னு தெரியுமா? ஒரு கொள்ளையனால். காம வெறியனால்.

அவன் தனக்கு பெண்களை xxxxxxx(Moderated by Isa Koran) (உமா் சார், இது ஆபாசம் என்று நினைக்க வேண்டாம், அந்த செயலுக்கு துாய தமிழ் வார்த்தை அது) பிடிக்கும் என்றால், அது எல்லா ஆணும் எவ்வளவு பெண்ணை வேண்டுமானாலும் மேட்டா் செய்யலாம் என்று கூறிவிட்டு போய்விட்டார். அதே போல உண்பதில் இருந்து,டாய்லெட் போவது வரை அவர் சொல்லிவிட்டார், அப்படித்தான் செய்வேன் என்று கண்முடித்தனமாக பின்பற்றுபவர்கள் நீங்கள். ஆனால், காலத்திற்கு ஒவ்வாதவற்றை கடவுள் தன்னுடைய தீா்க்க தரிசிகள் முலம் மாற்றிவிடுகிறார். (தன்னிடம் அல்லா கூறினார் என்று உங்கள் நபி கப்சா விட்டதைப் போல அல்லாம், உண்மையில் ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து கூறுகிறார்) அதை நாங்கள் பின்பற்றுகிறரோம்.

தன்னுடைய சக இஸ்லாமியனை கொலை குண்டு வைத்து கொல்லும் நீங்க என்னைப் பார்த்து காட்டு மிராண்டின்னு சொல்றிங்க. கேட்பவனை திட்றது நாங்க இல்ல தம்பி. அபத்தமா, என்னைப் பற்றி தனிப்பட்ட விமா்சனத்திற்குப் பிறகு தான் அத்தகைய வார்த்தை பிரயோகிக்க வேண்டி வந்தது. உங்களின் வண்டவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டினா கொலை செய்யும் நல்ல உள்ளம் படைத்தவங்கள்ள நீங்க. உங்க கதை தான் ஊரே நாறுதே. சந்தோஷம். துலுக்கன்னா என்ன அர்த்தம் சொல்லுங்களேன். அதை விட்டுட்டு ஏதேதோ பேசுறீங்க. தனிப்பட்ட விமா்சத்தை நீங்க தவிர்ப்பதாக இருந்தால் நானும் தவிர்க்கத் தயார். நீங்க என்னத் திட்டினாலும் நான் மட்டும் மரியாதையா பேசிக்கொண்டு இருக்க வேண்டும் நினைக்காதீங்க. விவாதம் கவுரவமானதாக இருக்க வேண்டும் என்று இரண்டு தரப்பினரும் நினைக்கனும். உத்தம சீலா் போல வேஷம் போடாதீங்க தம்பி.

ஓடிப்போனேன்னு ஏதோ வாரத்தைய பயன்படுத்தியிருக்கீங்க, கிறிஸ்தவத்தைப் பார்த்து காப்பி அடிச்சு, ஊரை ஏமாத்துற உங்களைப் பார்த்து நான் ஏன் பயப்படனும் தம்பி. ஏசுகிறிஸ்து வந்து கிட்டத்தட்ட ஏழு நுாறு வருஷம் கழித்து வந்தவங்க நீங்க. யுதா்களின் மற்றும் கிறிஸ்தவா்களின் புனித நுாலைத் திருடி, அதில் சொல்லப்பட்ட ஆதாம் முதல் இயேசு வரை எல்லா தகவலையும் திருடி, புது புருடா விடுற நீங்க, என்னைப் பார்த்து ஓடிட்டதா சொல்றது வேடிக்கை. ஆதாம் தொடங்கி இயேசு வரை அந்தந்த காலக்கட்டத்தில் கடவுள் தன்னுடைய தீா்க்கதரிசிகள் மூமலமாக எழுதப்பட்டது பைபிள். கிறிஸ்து பிறகு ஏழு நுாறு ஆண்டுக்குப் பிறகு ஒரு பெண் பித்தா், காமுகன் ஒருவா் வந்து மாற்ற நினைத்தால் மாறிடுமா தம்பி. அதாவது பூனை கண்ணை முடிக்கிட்டா உலகமே இருண்டுடும்னு நினைக்குமா. அது போல இருக்கு உங்க கதை. புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக்கலாம். அதுக்காக அது புலி ஆகிட முடியாது தம்பி. நான் ஓட மாட்டேன் தம்பி, உங்களுக்கு தொடா்ந்து பதில் கொடுப்பேன். என் அலுவல் காரணமாக வர முடியலை. நிச்சயம் பதில் சொல்லாம போக மாட்டேன்.

Jawid சொன்னது…

பிரவீன் அண்ணா, பதில் சொன்னேன், பதில் சொன்னேன் சொல்றிங்க, என் எத்தனை கேள்விக்கு தெளிவான பைபிள் ஆதாரத்தோடு பதில் சொல்லி இருக்கீங்கனு கொஞ்சம் சொல்றிங்களா? எனக்கு பைபிள் தெரியாதுன்னு சொல்றிங்க ஆனா நான் பைபிள் வசனத்தை வச்சு கேள்வி கேக்குறேன், ஆனா பைபிள் கரைச்சு குடிச்ச நீங்க இது வரை ஒரு கேள்விக்காவது பைபிள் வசன ஆதாரம் வச்சு பதில் சொன்னிங்கலன்னு போய் பாருங்க. என் கடைசி கேள்வியை கொஞ்சம் படிச்சு பாருங்க, இறைவன் பைபிள்ல எலோரும் circumcise பண்ணனும் என்று சொல்றாரு

Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”

அப்படி செய்ய காலதாமதம் பண்ண மோசேஸ்/குழந்தை கொள்ள போவதாக சொல்றாரு,

Exodus 4:24 Now on the way, at a place where they stopped for the night, the Lord met Moses and sought to kill him. 4:25 But Zipporah took a flint knife, cut off the foreskin of her son and touched it to Moses’ feet, and said, “Surely you are a bridegroom of blood to me.” 4:26 So theLord let him alone. (At that time she said, “A bridegroom of blood,” referring to the circumcision.)

இந்த circumcise செய்ய தேவை இல்லை என்று இறைவன் தன் வாயால் தெளிவா அறிவிச்ச பைபிள் வசனம் தாருங்களேன்??? circumcise தேவை இல்லைன்னு இறைவன் சொன்னான் என்பதற்கு எதாவது தெளிவான பைபிள் ஆதாரம் தாருங்களேன்... அப்படி உங்க இறைவன் சொல்லி இருந்தா தெளிவான முடிவு எடுக்க முடியாத இறைவன ஒரு இறைவனா இருக்க முடியுமா? நேரத்துக்கு நேரம் தன முடிவை மாதி கொண்டு மக்களை குழப்புறது தான் இறைவனின் அழகா, கொஞ்சம் விளக்குங்களேன்...

Jawid சொன்னது…

பிரவீன் அண்ணா, பதில் சொன்னேன், பதில் சொன்னேன் சொல்றிங்க, என் எத்தனை கேள்விக்கு தெளிவான பைபிள் ஆதாரத்தோடு பதில் சொல்லி இருக்கீங்கனு கொஞ்சம் சொல்றிங்களா? எனக்கு பைபிள் தெரியாதுன்னு சொல்றிங்க ஆனா நான் பைபிள் வசனத்தை வச்சு கேள்வி கேக்குறேன், ஆனா பைபிள் கரைச்சு குடிச்ச நீங்க இது வரை ஒரு கேள்விக்காவது பைபிள் வசன ஆதாரம் வச்சு பதில் சொன்னிங்கலன்னு போய் பாருங்க. என் கடைசி கேள்வியை கொஞ்சம் படிச்சு பாருங்க, இறைவன் பைபிள்ல எலோரும் circumcise பண்ணனும் என்று சொல்றாரு

Genesis 17:10 This is my requirement that you and your descendants after you must keep: Every male among you must be circumcised. 17:11 You must circumcise the flesh of your foreskins. This will be a reminder of the covenant between me and you. 17:12Throughout your generations every male among you who is eight days old must be circumcised, whether born in your house or bought with money from any foreigner who is not one of your descendants. 17:13They must indeed be circumcised, whether born in your house or bought with money. The sign of my covenant will be visible in your flesh as a permanent reminder. 17:14 Any uncircumcised male who has not been circumcised in the flesh of his foreskin will be cut off from his people – he has failed to carry out my requirement.”

அப்படி செய்ய காலதாமதம் பண்ண மோசேஸ்/குழந்தை கொள்ள போவதாக சொல்றாரு,

Exodus 4:24 Now on the way, at a place where they stopped for the night, the Lord met Moses and sought to kill him. 4:25 But Zipporah took a flint knife, cut off the foreskin of her son and touched it to Moses’ feet, and said, “Surely you are a bridegroom of blood to me.” 4:26 So theLord let him alone. (At that time she said, “A bridegroom of blood,” referring to the circumcision.)

இந்த circumcise செய்ய தேவை இல்லை என்று இறைவன் தன் வாயால் தெளிவா அறிவிச்ச பைபிள் வசனம் தாருங்களேன்??? circumcise தேவை இல்லைன்னு இறைவன் சொன்னான் என்பதற்கு எதாவது தெளிவான பைபிள் ஆதாரம் தாருங்களேன்... அப்படி உங்க இறைவன் சொல்லி இருந்தா தெளிவான முடிவு எடுக்க முடியாத இறைவன ஒரு இறைவனா இருக்க முடியுமா? நேரத்துக்கு நேரம் தன முடிவை மாதி கொண்டு மக்களை குழப்புறது தான் இறைவனின் அழகா, கொஞ்சம் விளக்குங்களேன்...

Jawid சொன்னது…

உமர் அண்ணா, காலத்திற்கு ஏற்ப ஒரு நல்ல மனுசனை இறைவன் தேர்ந்து எடுத்து சொல்றன் நாங்க பின் பற்றுகிறோம் என்று சொல்றிங்க, யாரு அண்ணா அந்த நல்ல மனுசங்க? அடுத்தவன் பொண்டாட்டிய கற்பழிச்சு அவள் கணவனை கொலை செய்த தீர்கதரிசியா (david )? மருமகளோடு திருமணம் இல்லாமல் உறவு வச்சு இருந்த தீர்கதரிசியா(Judha )? கன்னி பெண்களை தேர்ந்து எடுத்து கற்பளிச்ச தீர்கதரிசியா (moses )? இன்னும் அண்ணன் தங்கச்சி கற்பழிப்பது, பெத்த அப்பாவா பொண்ணுங்க கற்பழிப்பது, அம்மாவை மகன் கற்பழிப்பது இது எல்லாத்தையும் கேட்டு அது படி நடக்குரிங்களா???

கிறிஸ்தவத்துக்கு அப்பறம் வந்ததால நாங்க கிறிஸ்தவத்தை கோப்பி அடிசொம்னு சொல்றிங் அப்பா நீங்க யூதர்களை காப்பி அடிச்சிங்களா? நீங்கள் வச்சு இருக்கும் பைபிள் யூதர்கள் சரின்னு எத்து கொண்டார்கள? நீங்க காப்பி அடிச்சு மாதிகிட்டிங்கனு தானே சொல்றாங்க, அப்பா அதுக்கு நீங்க உரிமையார்ளர்கள் கிடையாது தானே??? யூதர்கள் புத்தகங்களை உங்க பைபிள்லில் சேர்க்க யார் அனுமதி கொடுத்தது? அப்பா நீங்க யூதர்கள் கொள்கைகளை ஏத்து கொல்றின்களா ?

ஓட மாட்டேன் சொல்றதுல, தப்பா பேசுறதுல எந்த பயனும் இல்லை அண்ணா, நல்ல மனுசன இருந்த தெளிவான பைபிள் ஆதாரத்தோடு என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க, இப்படி கண்டதையும் கத்திக்கிட்டு இருக்காதிங்க.. முதல்ல சபை நாகரிகத்த கத்து கொங்க அப்புறம் கிறிஸ்தவத்தை போதிக்கலாம்...

-ஜாவித்

Jawid சொன்னது…

உமர் அண்ணா, காலத்திற்கு ஏற்ப ஒரு நல்ல மனுசனை இறைவன் தேர்ந்து எடுத்து சொல்றன் நாங்க பின் பற்றுகிறோம் என்று சொல்றிங்க, யாரு அண்ணா அந்த நல்ல மனுசங்க? அடுத்தவன் பொண்டாட்டிய கற்பழிச்சு அவள் கணவனை கொலை செய்த தீர்கதரிசியா (david )? மருமகளோடு திருமணம் இல்லாமல் உறவு வச்சு இருந்த தீர்கதரிசியா(Judha )? கன்னி பெண்களை தேர்ந்து எடுத்து கற்பளிச்ச தீர்கதரிசியா (moses )? இன்னும் அண்ணன் தங்கச்சி கற்பழிப்பது, பெத்த அப்பாவா பொண்ணுங்க கற்பழிப்பது, அம்மாவை மகன் கற்பழிப்பது இது எல்லாத்தையும் கேட்டு அது படி நடக்குரிங்களா???

கிறிஸ்தவத்துக்கு அப்பறம் வந்ததால நாங்க கிறிஸ்தவத்தை கோப்பி அடிசொம்னு சொல்றிங் அப்பா நீங்க யூதர்களை காப்பி அடிச்சிங்களா? நீங்கள் வச்சு இருக்கும் பைபிள் யூதர்கள் சரின்னு எத்து கொண்டார்கள? நீங்க காப்பி அடிச்சு மாதிகிட்டிங்கனு தானே சொல்றாங்க, அப்பா அதுக்கு நீங்க உரிமையார்ளர்கள் கிடையாது தானே??? யூதர்கள் புத்தகங்களை உங்க பைபிள்லில் சேர்க்க யார் அனுமதி கொடுத்தது? அப்பா நீங்க யூதர்கள் கொள்கைகளை ஏத்து கொல்றின்களா ?

ஓட மாட்டேன் சொல்றதுல, தப்பா பேசுறதுல எந்த பயனும் இல்லை அண்ணா, நல்ல மனுசன இருந்த தெளிவான பைபிள் ஆதாரத்தோடு என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க, இப்படி கண்டதையும் கத்திக்கிட்டு இருக்காதிங்க.. முதல்ல சபை நாகரிகத்த கத்து கொங்க அப்புறம் கிறிஸ்தவத்தை போதிக்கலாம்...

-ஜாவித்